tag:blogger.com,1999:blog-7222634159758089089.post1042297298128081228..comments2024-03-23T06:14:02.849-07:00Comments on ரிலாக்ஸ் ப்ளீஸ்: வயாகரா தோற்றது கவர்ச்சியான அவள் இதழ்களிடம்!வருண்http://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-7222634159758089089.post-81937267173258785052013-07-04T21:35:25.254-07:002013-07-04T21:35:25.254-07:00
@வருண் //உங்களுக்கு ரொம்ப தைரியம்தான்! :)///
எல்...<br />@வருண் //உங்களுக்கு ரொம்ப தைரியம்தான்! :)///<br /><br />எல்லாம் உங்கள் பதிவை படித்துவருவதால் கிடைத்த தைரியம்தான் நண்பரேAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-67075635616814013412013-07-04T01:09:32.670-07:002013-07-04T01:09:32.670-07:00தலைப்பு ஒரு முரண்சுவையா இருந்தாலும் உள்ள (உள்ளம்/இ...தலைப்பு ஒரு முரண்சுவையா இருந்தாலும் உள்ள (உள்ளம்/இருக்கும்) அழகே அழகுன்னு தெளிவா சொல்லுது கதை.கலாகுமரன்https://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-54294055442177530312013-07-03T23:55:52.145-07:002013-07-03T23:55:52.145-07:00அன்பில்லாத மனைவிமீது கணவனுக்குக் காமம் வராது என்ற ...அன்பில்லாத மனைவிமீது கணவனுக்குக் காமம் வராது என்ற உங்கள் கருத்து, ’செக்ஸ் மட்டுமே வாழ்க்கையில்லை’ என்று நினைக்கும் கணவர்களுக்கு முற்றிலும் பொருந்தும்.<br /><br />‘அது’ விஷயத்தில் பலவீனமான பெண் பித்தர்களுக்குப் பொருந்தாதுதானே?<br /><br /><br /><br />காமக்கிழத்தன்https://www.blogger.com/profile/11158949817942902035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-90924224190649228892013-07-03T22:25:48.406-07:002013-07-03T22:25:48.406-07:00நல்லா இருக்கு. முடிவு எதிர்பாராததுநல்லா இருக்கு. முடிவு எதிர்பாராததுராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-73256874166451807352013-07-03T22:22:55.988-07:002013-07-03T22:22:55.988-07:00அருமையான கதை...
அருமையான கதை...<br />'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-5586448565928889722013-07-03T21:58:10.726-07:002013-07-03T21:58:10.726-07:00வருண் இதில் நிறைய உண்மையான அனுபவம் இருக்கும் போல.....வருண் இதில் நிறைய உண்மையான அனுபவம் இருக்கும் போல.. முக்கியமா அந்த பேருந்தில்...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-42270187117740702412013-07-03T21:22:29.274-07:002013-07-03T21:22:29.274-07:00***கிரி said...
வருண் இந்தக் கதை அருமை...என்ன...***கிரி said...<br /><br /> வருண் இந்தக் கதை அருமை...என்ன.. நீங்க கொஞ்சம் கூட கவர்ச்சி சேர்த்துட்டீங்க :-)***<br /><br />வாங்க கிரி. நன்றிங்க!<br /><br />நெஜம்மாவே, நான் குறைவாத்தான் கவர்ச்சி சேர்த்ததாக நெனச்சுண்டு இருந்தேன். நல்லவேளை சொன்னிங்க. எழுதுறவங்களை விட வாசிக்கிறவங்கதான் சரியா எடைபோட முடியும்போல!:)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-15381357139596480962013-07-03T21:21:40.610-07:002013-07-03T21:21:40.610-07:00இருவருக்கும் பொருந்தும் என்று சொன்னதால் வேறு எதுவம...இருவருக்கும் பொருந்தும் என்று சொன்னதால் வேறு எதுவம் பேச வழியில்லை ஆனாலும் ஒரு கதைக்கான அம்சங்கள் நிறைந்து இருக்கு வாழ்த்துக்கள் சுவாரஸ்ய நடையுடன் கூடிய பதிவிற்கு <br />அனைவருக்கும் அன்பு https://www.blogger.com/profile/11992683619137942041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-50362904539187309882013-07-03T21:18:45.705-07:002013-07-03T21:18:45.705-07:00***MANO நாஞ்சில் மனோ said...
என்னதான் கவர்ச்ச...***MANO நாஞ்சில் மனோ said...<br /><br /> என்னதான் கவர்ச்சி என்றாலும் மனம் ஒத்து போகாவிட்டால் நரகம்தான் அந்த பந்தமே தேவையில்லாமல் போய்விடும் இல்லையா...?***<br /><br />உண்மைதாங்க, நாஞ்சில் மனோ! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-53668592825866040162013-07-03T21:17:37.086-07:002013-07-03T21:17:37.086-07:00****Avargal Unmaigal said...
பெண்கள் ஆண்களிடம...****Avargal Unmaigal said...<br /><br /> பெண்கள் ஆண்களிடம் அழககை எதிர்பார்பதில்லை அவர்களின் பர்ஸின் எடையைதான் பார்ப்பார்கள் வருண்***<br /><br />உங்களுக்கு ரொம்ப தைரியம்தான்! :)<br />வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-87432914520255089332013-07-03T18:47:55.289-07:002013-07-03T18:47:55.289-07:00வருண் இந்தக் கதை அருமை...என்ன.. நீங்க கொஞ்சம் கூட ...வருண் இந்தக் கதை அருமை...என்ன.. நீங்க கொஞ்சம் கூட கவர்ச்சி சேர்த்துட்டீங்க :-)<br /><br />நீதி என்னவென்றால் அது ஐஸ்வர்யா ராயாகவே இருந்தாலும் எதுக்கு எடுத்தாலும் சண்டைப் போட்டால் / சந்தேகப்பட்டால் கணவனுக்கு அவள் வெறுப்பாகத் தான் தெரிவாள். நீங்க சொன்ன மாதிரி வயாகரா போட்டாலும் வேலைக்காகாது.<br /><br />இது ஆண்களுக்கும் பொருந்தும். ஆள் பார்க்க சல்மான்கான் மாதிரி இருந்து நடவடிக்கையில் சைக்கோவாக இருந்தால்... எனவே கூட இருக்கிறவங்களுக்கு தான் தெரியும் அருமை.<br /><br />எல்லோரும் முதலில் விரும்புவது உடல் அழகை தான் என்றாலும் இறுதியில் நினைப்பது என்னவோ துணை புரிந்து கொள்பவராக இருந்தால் போதும் என்பது தான்.<br /><br />இரண்டுமே வாய்க்கபெற்றவர்கள் பாக்கிய சாலிகள்.கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-53299399689677309512013-07-03T18:40:34.770-07:002013-07-03T18:40:34.770-07:00என்னதான் கவர்ச்சி என்றாலும் மனம் ஒத்து போகாவிட்டால...என்னதான் கவர்ச்சி என்றாலும் மனம் ஒத்து போகாவிட்டால் நரகம்தான் அந்த பந்தமே தேவையில்லாமல் போய்விடும் இல்லையா...?MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-21959811397429236932013-07-03T14:14:16.879-07:002013-07-03T14:14:16.879-07:00பெண்கள் ஆண்களிடம் அழககை எதிர்பார்பதில்லை அவர்களின்...பெண்கள் ஆண்களிடம் அழககை எதிர்பார்பதில்லை அவர்களின் பர்ஸின் எடையைதான் பார்ப்பார்கள் வருண்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-54881764735006337612013-07-03T14:13:14.337-07:002013-07-03T14:13:14.337-07:00நம்பள்கி தமிழக பெண்கள் எல்லாம் அழகாக இருக்கதான் என...நம்பள்கி தமிழக பெண்கள் எல்லாம் அழகாக இருக்கதான் என்னவோ தமிழகத்து அம்மா விளக்கை( பவர்கட்) அணைக்கிறார்களோAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-59900457637607818332013-07-03T12:09:50.270-07:002013-07-03T12:09:50.270-07:00வாங்க நம்பள்கி!
இது சும்மா ஒரு கதைதான். வெறும் கற...வாங்க நம்பள்கி!<br /><br />இது சும்மா ஒரு கதைதான். வெறும் கற்பனை..<br /><br />நீங்க சொல்றது எல்லாம் சரிதான். ஆனால், இதேபோல் பெண்கள் ஆண்களிடம் அழகு எதிர்பார்த்தாலும் ரொம்பக் கஷ்டம்தான். ஆமா, நம்ம என்னைக்கு பெண்கள் உணர்வுகளை மதிச்சோம், அதையெல்லாம் யோசிக்க? :))))வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-42849998290319046572013-07-03T11:45:57.591-07:002013-07-03T11:45:57.591-07:00Nice story! Very well written. பேச்சில் விஷம் கக்க...Nice story! Very well written. பேச்சில் விஷம் கக்காமல் அழகே சுத்தாமாக இல்லாத [மனைவியுடன்]பெண்ணுடன்எத்தனை முறை வயாக்கரா இல்லாமல் [உடல்] உறவு வைத்துக்கொள்ளமுடியும்...<br /><br />மேஜர் சுந்தர்ராஜன் சொல்கிராமதிரி படியுங்கள்...<br /><br />All women are fair (here it means beautiful) at dark...எல்லாப் பெண்களும் விளைக்கை அணைத்தால் அழகிகளே!நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.com