tag:blogger.com,1999:blog-7222634159758089089.post1196232798728129366..comments2024-03-23T06:14:02.849-07:00Comments on ரிலாக்ஸ் ப்ளீஸ்: செரீனாவாக தீபிகா படுகோன்! செய்திகள் வாசிப்பது வருண்-2வருண்http://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-7222634159758089089.post-29341601449082900822016-02-10T17:31:45.913-08:002016-02-10T17:31:45.913-08:00ஐய்ய்ய்யைய்யோ இந்த ஷீகா வைரஸ் சீனாவுக்கு வந்து விட...ஐய்ய்ய்யைய்யோ இந்த ஷீகா வைரஸ் சீனாவுக்கு வந்து விட்டதாம்! முதல் நோயாளி!ஸ்டெச்சரில்! இப்போது தான் பார்த்தேன்!வருண் சார் வீட்டுப்பக்கம் அனுப்ப சொல்லணுமே!நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-30933136671229140872016-02-10T15:43:10.198-08:002016-02-10T15:43:10.198-08:00உங்கள் கேள்விக்கு ஒரு பதிவாய் பின்னூட்டம் இட்டாகி ...உங்கள் கேள்விக்கு ஒரு பதிவாய் பின்னூட்டம் இட்டாகி விட்டது பாருங்கள்,அதுவே இன்னொரு பதிவாயும் வரும், <br /><br />தீபிகாவையும் செரீனாவையும் நீங்கள் பார்த்து ரசியுங்கள், எனக்கு நேரமே இல்லை, நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-70588151467097977872016-02-10T15:12:26.292-08:002016-02-10T15:12:26.292-08:00ஆமால்ல!எனக்கு என் பக்கம் பதில் சொல்வதை விட இப்படி ...ஆமால்ல!எனக்கு என் பக்கம் பதில் சொல்வதை விட இப்படி அடுத்தவர்கள் பக்கம் பின்னூட்டம் போடுவது தான் ஈசியாக தெரிகிறது, என் பக்கம் கடந்த நான்கைந்து பதிவுக்கு இன்னும் நன்றின்னு கூட பின்னூட்டம் தரவில்லை, <br /><br />இதோ இப்போது உங்களுக்கு பின்னூட்டம் பொன்னூட்டமாய் தந்து விட்டு தான் அடுத்த வேலையே பார்ப்பதாய் முடிவெடுத்து விட்டேன்.<br /><br />அப்படியே முடிந்தால் இன்று நான் இட்ட உங்களோடு ஒரு நிமிடம்.....!பார்த்து உங்கள் கருத்தினை கொடுங்கள். நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-67210087527891048092016-02-10T15:07:19.279-08:002016-02-10T15:07:19.279-08:00
நிஷா! ஆமா வரதட்சணை/சீர் சம்மந்தமாக நீங்க எழு...<br /><br /> நிஷா! ஆமா வரதட்சணை/சீர் சம்மந்தமாக நீங்க எழுதிய பதிவுக்கு நான் ஒரு வம்புப்பின்னூட்டம் எழுதி இருந்தேன் (நம்பர் 12). அதற்கு பொறுப்பாக பதில்பின்னூட்டம் தராமல், பேரழகி தீபிகாவையும் கண்டுக்காமல், நீங்க இப்படி கொசு பின்னாலேயே அலைவது நியாயமா?!! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-9903227885199348782016-02-10T14:20:59.483-08:002016-02-10T14:20:59.483-08:00கொசுக்கள் திருத்தல்லப்பா, கொசுவுக்கு பயந்து மனிதன்...கொசுக்கள் திருத்தல்லப்பா, கொசுவுக்கு பயந்து மனிதன் தான் தனனை திருத்திக்கொண்டான்,<br />மனிதனை யாருமே திருத்த முடியாது, அவனாக திருந்தினால் தான் உண்டு, என்னையும் உங்களையும் போல் பிடித்த முயலுக்கு மூன்று கால் என சொல்லும் ஜாதியாச்சே! <br /><br />ஐயோ ஐய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ.. நான் இப்ப மனிதனா? கடவுளா என தெரியவில்லையே! சநிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-40654721185377962772016-02-10T14:18:10.210-08:002016-02-10T14:18:10.210-08:00அடேங்கப்பா! தலைப்பில்தான் செரீனா?
கொசுவுக்காக இத்...அடேங்கப்பா! தலைப்பில்தான் செரீனா? <br />கொசுவுக்காக இத்தனை அடி தடியா?<br /><br />மனிதன் தான் அனைத்துக்கும் காரணம் என்பதனால் பூச்சிகளும், புழுக்களும் இராட்சதர்களாய் மாறி மனிதர்களை அழிக்க விட்டு விடலாமா?<br /><br />ஒக்கே! உங்கள் வார்த்தைப்படி என்னை கடவுளாக வைத்தே பார்க்கின்றேன். <br /><br />ஏலேய் மனிதா உனக்காக தான் இந்த பூமியை படைச்சேன்! நீ ஆண்டு பல்கிப்பெருகி உன் பிள்ளை குட்டின்னு ஆயிரமாயிரம் வருஷம் வாழணும் என தானே பூச்சி,புழு,பூண்டெல்லாம் படைச்சேன். நீ என்னடான்னால் பூச்சியையும் புழுவையும் ஆளாமல் அவைகள் உன்னை ஆழும் படி விட்டு கொசுவுக்கு பயந்து ஓடி ஒளியிறியேப்பா!<br /><br />வெட்கம்,வெட்கம், என்னை போல் படைச்சி என் அறிவையும் உனக்கு தந்தைதை நினைச்சி என் தலையில் நானே அடிச்சிக்கிறேன் பாவி! உன்னை படைச்ச நான் தான் பாவியப்பா பாவி@!<br /><br />உனக்காக பார்த்துப்பார்த்து தேடித்தேடி ஒவ்வொன்றாக படைச்சி நீ பிடிச்சி விளையாட தந்தால் நீ எல்லாத்தையும் கெடுத்து குட்டிச்சுவராக்கி விட்டாயேப்பா? <br /><br />இப்படித்தான் கடவுள் தன் தலையில் தானே மண் அள்ளிபோட்ட கதை சொல்லி நொந்துக்குவார் வருண் சார்!<br /><br />என் வீட்டுப்பக்கம் அந்த கொசு வரட்டும்,<br />நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-4569057513545595032016-02-10T13:36:13.489-08:002016-02-10T13:36:13.489-08:00****நிஷா said...
ஆஹா! வருண்படிக்கும் காலத்தில...****நிஷா said...<br /><br /> ஆஹா! வருண்படிக்கும் காலத்தில் உண்வுச்சங்கிலி என படித்திருப்போம்!<br /><br /> மண்,மரம்,ஆடு,மனிதன்,புலி இந்த மாதிரி கணக்கில் பார்த்தால் ஒன்றையொன்று தாங்குகலும் தாக்குதலும் இயல்பானதே!<br /><br /> மிருகங்கள் தன்னை தாக்க வரும் மனிதனை எதிர் தாக்குதல் நடத்தாமல் சும்மா பார்த்துக்கொண்டா இருக்கும். தன்னை பாதுகாக்க தற்பாதுகாக்கும் உரிமை பூச்சிகளுக்கும், புழுவுக்கும் கூட இருக்கும் போது மனிதனுக்கு இருக்க கூடாதா? கொசு கடிப்பது அதன் இயல்பெனில் அதை அடிப்பது மனிதன் இயல்பு!<br /><br /> கொசு கொசுவாய் இருக்கும் வரை தான் அதை கண்டுகொள்ளாமல் விட முடியும், அது எப்பொழுது அடுத்தவரை தாக்கி வலி தருமொன்றாய் மாற முனைகின்றதோ அதன் பின் அதை அழிபப்தில் என்ன தவறு?<br /><br /> ஆக்கலும் அழித்தலும் இவ்வுலகில் முடிவு வரை நடந்து கொண்டு தான் இருக்கும். ***<br /><br />எது சரி, எது தவறு என்பதெல்லாமே நம் (மனித) சுயநலத்தை பொறுத்தே அமைகிறது. மனித இனம் இவ்வுலகில் பெருகிக்கொண்டே போகிறது. ஒரு நூராண்டுகள் முன்பு இத்தனை மனிதர்கள் இல்லை. இப்போ தடுக்கி விழுந்தால் ஒரு மனுஷந்தான் இவ்வுலகில் இருக்கான். சிங்கம் புலி எல்லாம் அழிந்து கொண்டு வருகிறது. இதுபோல் பல உயிரிகள் அழிந்து கொண்டே வருகின்றன.<br /><br />உலகில் உள்ள காற்றையும், நதி நீரையும் மனிதன் கழிவுக் காற்றாகவும், கழிவு நீராகவும் மாற்றியுள்ளான். மனிதனால் இவ்வுலகம் நாசமாகப் போய்க்கொண்டு இருக்கிறது. அப்படிப்பட்ட மனித இனைத்தை, வைரஸ்களும், பாக்ட்டீரியாக்களும், கொசுக்கள் உதவியால் கொல்வதில் எதுவும் பெரிய தப்பில்லை. ஆனால் அதஇ தப்பு என்று வரையறுப்ப்து "மனிதன்"தான். அது ஒரு வடிகட்டிய சுய நலம். அவ்வளவுதான். மனிதனால் இவ்வுலகிற்கு எந்த நன்மையும் இல்லை. புழுப் பூச்சிகளால் பல நன்மைகள் உண்டாகுகின்றன. இவ்வுலகம் அவைகளால் நன்றாக இயங்கிக்கொண்டு இருக்கிறது. இதுதான் உண்மை, நிஷா! :) மனிதனாக சிந்திக்காமல் கடவுள் ஸ்தானத்தில் உங்களை வைத்து இவ்வுலகைப் பாருங்க. மனிதந்தான் எல்லாவற்றையும் நாசமாக்குகிறான் என்பது உங்களுக்கு விளங்கும்! :))))வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-57943988033127408692016-02-10T13:23:51.287-08:002016-02-10T13:23:51.287-08:00**** நிஷா said...
கொட்டினாலும் என திருத்தி ப...**** நிஷா said...<br /><br /><br /> கொட்டினாலும் என திருத்தி படிக்கவும்.<br /><br /><br /> இலங்கையில் மலேரியா தடுப்பு என குப்பைகளை அழுக்குகளை சேகரித்து உடனே எரியூட்ட வேண்டும் என சட்டம் கொண்டு வந்து கடுமையாக கண்காணிப்பதாகவும், எவரேனும் தங்கள் வீட்டு குப்பைகளை தெருவில் கொட்டினாலும் தன் காணிக்குள் குழி தோண்டி குப்பைகளை கொட்டினாலோ அபராதம் என கடுமையாக கண்காணிப்பதால் மலேரியாவை பரப்பும் கொசுக்கள் வளர்ச்சி தடுக்கப்பட்டிருப்பதை நான் அங்கே சென்ற போது உணர்ந்திருக்கின்றேன்!அப்படியே இம்மாதிரி மனித இனத்துக்கு தீங்கு விளைவிப்பதை இனங்கண்டு தடுப்பதில் தவறே இல்லை! ***<br /><br />ஆக, கொசுக்கள் மனிதனை ஒரு வழியா திருத்தி, குப்பையை ஒழுங்காக டிஸ்போஸ் பண்ண வைத்துவிட்டனனு சொல்றீங்க? :)<br /><br /><br /><br />வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-52165673490750131252016-02-07T05:58:44.035-08:002016-02-07T05:58:44.035-08:00ஆஹா! வருண்படிக்கும் காலத்தில் உண்வுச்சங்கிலி என பட...ஆஹா! வருண்படிக்கும் காலத்தில் உண்வுச்சங்கிலி என படித்திருப்போம்! <br /><br />மண்,மரம்,ஆடு,மனிதன்,புலி இந்த மாதிரி கணக்கில் பார்த்தால் ஒன்றையொன்று தாங்குகலும் தாக்குதலும் இயல்பானதே! <br /><br />மிருகங்கள் தன்னை தாக்க வரும் மனிதனை எதிர் தாக்குதல் நடத்தாமல் சும்மா பார்த்துக்கொண்டா இருக்கும். தன்னை பாதுகாக்க தற்பாதுகாக்கும் உரிமை பூச்சிகளுக்கும், புழுவுக்கும் கூட இருக்கும் போது மனிதனுக்கு இருக்க கூடாதா? கொசு கடிப்பது அதன் இயல்பெனில் அதை அடிப்பது மனிதன் இயல்பு! <br /><br />கொசு கொசுவாய் இருக்கும் வரை தான் அதை கண்டுகொள்ளாமல் விட முடியும், அது எப்பொழுது அடுத்தவரை தாக்கி வலி தருமொன்றாய் மாற முனைகின்றதோ அதன் பின் அதை அழிபப்தில் என்ன தவறு? <br /><br />ஆக்கலும் அழித்தலும் இவ்வுலகில் முடிவு வரை நடந்து கொண்டு தான் இருக்கும். <br /><br /> நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-83631310105461852222016-02-07T05:50:38.021-08:002016-02-07T05:50:38.021-08:00
கொட்டினாலும் என திருத்தி படிக்கவும்.
இலங்கையி...<br />கொட்டினாலும் என திருத்தி படிக்கவும். <br /><br /><br />இலங்கையில் மலேரியா தடுப்பு என குப்பைகளை அழுக்குகளை சேகரித்து உடனே எரியூட்ட வேண்டும் என சட்டம் கொண்டு வந்து கடுமையாக கண்காணிப்பதாகவும், எவரேனும் தங்கள் வீட்டு குப்பைகளை தெருவில் கொட்டினாலும் தன் காணிக்குள் குழி தோண்டி குப்பைகளை கொட்டினாலோ அபராதம் என கடுமையாக கண்காணிப்பதால் மலேரியாவை பரப்பும் கொசுக்கள் வளர்ச்சி தடுக்கப்பட்டிருப்பதை நான் அங்கே சென்ற போது உணர்ந்திருக்கின்றேன்!அப்படியே இம்மாதிரி மனித இனத்துக்கு தீங்கு விளைவிப்பதை இனங்கண்டு தடுப்பதில் தவறே இல்லை! நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-17780910103369196622016-02-07T05:50:33.333-08:002016-02-07T05:50:33.333-08:00நிஷா!
இவ்வுலகம் மனிதனுக்குத்தான் சொந்தம் என்பதுபோ...நிஷா!<br /><br />இவ்வுலகம் மனிதனுக்குத்தான் சொந்தம் என்பதுபோல் நாம் நினைக்கிறோம். தான் வாழ மனிதன் எத்தனை உயிரிகளை இரக்கமே இல்லாமல், கொல்லுகிறான், ஏமாற்றுகிறான், தன் வசதிக்கு என்ன வேண்டுமானாலும் செய்கிறான். மற்ற உயிரிகளும் தான் வாழ மனிதனைப் பதம் பார்க்கத்தான் செய்யும். அவைகளைப் பற்றிக்கவலைப்படாத மனிதனைப் பற்றி அவைகள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. <br /><br />நான் இப்போது ஒரு "கொசுவாக" இருந்து மனிதனிடம் விவாதிக்கிறேன். :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-8866929056731104622016-02-07T04:31:17.209-08:002016-02-07T04:31:17.209-08:00படித்தேன்! இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கையில் அனைத்தும...படித்தேன்! இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கையில் அனைத்தும் அவசியம் என்பதில் கருத்து வேறுபாடில்லை தான்! அந்த வைரஸ்களை பரப்பும் கொசுக்களை இன்ம கண்டு அவைகள் பெருகாமல் தடுப்பதும் தவறில்லையல்லவா?<br /><br />இலங்கையில் மலேரியா தடுப்பு என குப்பைகளை அழுக்குகளை சேகரித்து உடனே எரியூட்ட வேண்டும் என சட்டம் கொண்டு வந்து கடுமையாக கண்காணிப்பதாகவும், எவரேனும் தங்கள் வீட்டு குப்பைகளை தெருவில் கொட்டினலஓம் தன் காணிக்குள் குழி தோண்டி குப்பைகளை கொட்டினாலோ அபராதம் என கடுமையாக கண்காணிப்பதால் மலேரியாவை பரப்பும் கொசுக்கள் வளர்ச்சி தடுக்கப்பட்டிருப்பதை நான் அங்கே சென்ற போது உணர்ந்திருக்கின்றேன்!அப்படியே இம்மாதிரி மனித இனத்துக்கு தீங்கு விளைவிப்பதை இனங்கண்டு தடுப்பதில் தவறே இல்லை!நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-56785383541398840792016-02-06T20:15:25.141-08:002016-02-06T20:15:25.141-08:00***நிஷா said...
Zika virus குறித்து சர்வதேச ர...***நிஷா said...<br /><br /> Zika virus குறித்து சர்வதேச ரிதியில் கவலைபடும் நிலை தான் அலலவா? ஒன்று போனால் இன்னொன்றென ஏதோ ஒன்று உருவாகிக்கொண்டே இருக்கின்றது! நோய்களும் தொடர்கின்றதே தவிர அவைகளை தடுக்கும் வழி முறைகள் தான் காணோம்!சர்வதேச பேரிடர் அறிவிப்பு வரும் படியாய் நிலைமை போய் கொண்டிருப்பது!கவலை தரும் செய்தி!<br /><br /> கொசுக்களை ஒழித்து விட்டால் இந்த வைரஸ் பரவாது தானே?***<br /><br />வாங்க நிஷா!<br /><br />எந்த ஒரு உயிரியையும் (நமக்குத் தீமை தரும் உயிரியை) ஒரேயடியாக இந்த உலகை விட்டு ஒழிப்பதும் பல பிரச்சினைகளை உண்டாக்கலாம்னு சொல்றாங்க..<br /><br />முடிந்தால் இந்த ஆர்ட்டிக்கிள் வாசிச்சுப் பாருங்க.<br /><br />http://www.nature.com/news/2010/100721/full/466432a.html <br /><br />Eradicating any organism would have serious consequences for ecosystems — wouldn't it? Not when it comes to mosquitoes, finds Janet Fang.வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-26625539354294468252016-02-06T20:11:49.637-08:002016-02-06T20:11:49.637-08:00வாங்க தவறு!:)வாங்க தவறு!:)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-54234169119556203812016-02-06T15:32:29.898-08:002016-02-06T15:32:29.898-08:00 Zika virus குறித்து சர்வதேச ரிதியில் கவலைபடும் நி... Zika virus குறித்து சர்வதேச ரிதியில் கவலைபடும் நிலை தான் அலலவா? ஒன்று போனால் இன்னொன்றென ஏதோ ஒன்று உருவாகிக்கொண்டே இருக்கின்றது! நோய்களும் தொடர்கின்றதே தவிர அவைகளை தடுக்கும் வழி முறைகள் தான் காணோம்!சர்வதேச பேரிடர் அறிவிப்பு வரும் படியாய் நிலைமை போய் கொண்டிருப்பது!கவலை தரும் செய்தி!<br /><br />கொசுக்களை ஒழித்து விட்டால் இந்த வைரஸ் பரவாது தானே? <br /> நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-52601441816521951062016-02-06T03:16:52.129-08:002016-02-06T03:16:52.129-08:00வருண்...ஸீக்கோ வைரஸ் செய்தி அருமை...வருண்...ஸீக்கோ வைரஸ் செய்தி அருமை...http://thavaru.blogspot.com/https://www.blogger.com/profile/13297903539766340793noreply@blogger.com