tag:blogger.com,1999:blog-7222634159758089089.post1211738924516874487..comments2024-03-23T06:14:02.849-07:00Comments on ரிலாக்ஸ் ப்ளீஸ்: வம்பு மடம்! வருண்http://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-7222634159758089089.post-2097804821940182852015-08-02T20:14:02.183-07:002015-08-02T20:14:02.183-07:00என்னாது உங்களுக்குப் பதிவு எழுத மூட் இல்லையா!!! ந...என்னாது உங்களுக்குப் பதிவு எழுத மூட் இல்லையா!!! நாங்கதான் அப்படி சிலசமயம் புலம்புவோம்னு பார்த்தா உங்களுக்குமா....மற்ற தளங்களிலும் உங்களைக் காணவில்லையே! நாங்கதான் பெரிர்ர்ர்ர்ர்ர்ர்ர்சா போட்டு எல்லாரையும் பொறுமை இழக்க வைக்கிறோம்....நீங்கல்லாம் அப்படியில்லையே நண்பரே! சே இந்தப் பதிவையே நீங்க தனித்தனியா போட்டுருக்கலாமோ...தகவல்களும் சுவாரஸ்யமாத்தான் இருந்தது..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-14163750750316785162015-07-31T00:35:29.382-07:002015-07-31T00:35:29.382-07:00என்னடா ஆளைக் காணாமேன்னு பார்த்தா... நாலஞ்சு பதிவை ...என்னடா ஆளைக் காணாமேன்னு பார்த்தா... நாலஞ்சு பதிவை ஒண்ணா எழுதி கலக்கிட்டீங்களே...<br />தொடர்ந்து எழுதுங்க...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-47987524076165687992015-07-28T13:42:09.609-07:002015-07-28T13:42:09.609-07:00***Avargal Unmaigal said...
நாலஞ்சு பதிவா போட...***Avargal Unmaigal said...<br /><br /> நாலஞ்சு பதிவா போடுறதை ஒரே பதிவா போட்டா எப்படி ? தனித்தனியா போட்டா ஒருவாரம் தேத்தலாம்***<br /><br />வாங்க வாங்க, மதுரைத்தமிழரே!<br /><br />ஜெஸிக்கா அட்வர்டைஷ்மென்ட் பார்த்து நீங்களும் கடுப்பானதை கவனிச்சேன்.. :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-33004802662627610912015-07-28T13:30:54.036-07:002015-07-28T13:30:54.036-07:00நாலஞ்சு பதிவா போடுறதை ஒரே பதிவா போட்டா எப்படி ? தன...நாலஞ்சு பதிவா போடுறதை ஒரே பதிவா போட்டா எப்படி ? தனித்தனியா போட்டா ஒருவாரம் தேத்தலாம்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-29593382974582485762015-07-28T11:38:24.071-07:002015-07-28T11:38:24.071-07:00***Iniya said...
ஹா ஹா ஹா வந்தாச்சா ..அப்பா ந...<br />***Iniya said...<br /><br /> ஹா ஹா ஹா வந்தாச்சா ..அப்பா நூறு வயது வருண் உங்களுக்கு அதற்கு மேலும் என்றாலும் நல்லது ஆனால் அதிகம் ஆசைப் படக் கூடாது அல்லவா ..... ம்..ம் ரொம்ப நாளா காணலையே என்னாச்சு என்று யோசித்துக் கொண்டு இருந்தேன் யாரைக் கேட்பதுசரி இன்னிக்கு பதிவில விசாரிச்சா போச்சு என்று ஒப்பன் பண்ணினா தங்கள் பதிவு உடனும் நுழைந்து விட்டேன்.<br /> நீங்கள் சொல்வது சரி தான் என்ன செய்வது ஜெசிக்கா பாவம் சொல்லச் சொன்னதை செய்கிறார் ஆனால் திரும்ப திரும்ப போட்டு அறுக்கிறார்கள். இதனால் போகவும் பிடிக்குது இல்லை எனக்கு ரொம்ப பக்கத்தில சில சமயம் போவேன்.<br /><br /> பதிவெழுத தோனலன்னு சொல்லிட்டு இவ்வளோ பெரிய பதிவா எழுதிட்டீங்களே.சுவாரசியமாவே இருக்கு.ம்..ம்<br /> புரளி பேசாம இருக்க நல்ல வழி கண்டு பிடிசிருகீங்க நானும் இனி அதையே பொல்லோ பண்ணப் போகிறேன். அட தங்கள் அனுமதியுடன் தான். ஹா ஹா ... எனக்கு தைரியம் சுட்டுப் போட்டாலும் வராது...அதனால இப்பிடிப் பயப் படுத்தாதீர்கள் வருண் மற்ற படி நலம் தானே?***<br /><br />வாங்க இனியா! :)<br /><br />***அட தங்கள் அனுமதியுடன் தான். ஹா ஹா ... <b> எனக்கு தைரியம் சுட்டுப் போட்டாலும் வராது...அதனால இப்பிடிப் பயப் படுத்தாதீர்கள் வருண் </b> மற்ற படி நலம் தானே?***<br /><br />எனக்கென்னவோ "எனக்கு பயம் சுட்டுப் போட்டாலும் வராது" நீங்க சொல்ற மாதிரித்தான் இருக்கு, இனியா! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-54128841250012818182015-07-28T11:00:06.953-07:002015-07-28T11:00:06.953-07:00***Mythily kasthuri rengan said...
**இப்போ என...***Mythily kasthuri rengan said...<br /><br /> **இப்போ என்னாச்சு? நீ பதிவெழுதலைனு யாரு அழுதா? அப்படியே இருந்து இருக்க வேண்டியதுதானே?னுதானே சொல்றீங்க? :)** ஹலோ! என்ன இப்படி கேட்டுடீங்க????!!!! இன்று உங்களுக்கு ரிப்ளை தட்டும்போது கண்டிப்பா கேட்கணும்னு நினைத்தேன் வருண்:)<br /><br /><br /> ***நெறைய மன தைரியம் உள்ளவங்க மட்டும் இனிமேல் தொடரவும்! பலர் தலைகள் உருளும் இனிமேல்! ** கொஞ்சம் திடப்படுத்திகிட்டே படித்த போதும், பதிவு முடியும் வரை பயமாவே இருந்தது:) but அப்புறம் தான் தெரிஞ்சது, இப்டி வருண் எதிர் பதிவு எழுதுற அளவு மைதிலி அப்படக்கரா என்ன!!<br /><br /><br /> மறுபடி புறா பார்க்கத் தொடங்கி இருக்கீங்க. நல்ல விஷயம்! உளறல்கள் இப்போ வம்பு மடமாக தலைப்பு மாறி வந்திருக்கிறது என நினைக்கிறேன்:)***<br /><br />வாங்க மைதிலி! உங்களுக்கு ரொம்ப தைரியம்தான்! தொடர்ந்து வாசிச்சு முடிச்சு, கருத்தும் சொல்லீட்டீங்களே!!:))வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-74270148288670737382015-07-28T10:57:22.375-07:002015-07-28T10:57:22.375-07:00***SUREஷ்(பழனியிலிருந்து) said...
//எம் ஜி ஆர...***SUREஷ்(பழனியிலிருந்து) said...<br /><br /> //எம் ஜி ஆர் விசிறிகளை, இதுபோல் அவர் நடித்த நாலு படம் சொல்லச் சொல்லு பார்ப்போம்?// நாடோடிமன்னன், வேட்டைக்காரன் பாருங்கள். அழு மூஞ்சி படங்கள்தான் வேண்டுமென்றால் பாசம், தாய் மகளுக்குக் கட்டிய தாலி, தங்கை பாருங்கள்.<br /><br />SUREஷ்(பழனியிலிருந்து) said...<br /><br /> மதுரை வீரன் கூட எம்ஜியார் நடிப்பில் மிளிர்ந்த படம்தான். அட நீயா..., என்ற ஒரு வசனம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறுபதம் என்று காட்ட, அந்த சொற்களை உச்சரிக்கும் போது நாயகன் நாயகியின் உடல் மொழிகள் பல காதல் கதைகள் சொல்லும்.<br /><br /> பொம்மியின் காதலின் துவக்கத்தில் வீரனின் குழப்பம். நரசப்பனிடம் பேசும்போது முதலில் தாழ்வுமனப்பான்மை, அதன்பின்னர் ஒரு எகத்தாளம் என்று சிறப்பாகவே செய்திருப்பார்.***<br /><br />வாங்க டாக்டர் சுரேஷ்! நல்லவேளை எம் ஜி ஆரை வ்விமர்சிச்சேன். இல்லைனா உங்களை இப்போக்கூட பார்த்து இருக்க முடியாது. உங்க பொறுப்பான "எம் ஜி ஆர் ரசிகர்" பதிலுக்கு நன்றி. :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-28648799847672284092015-07-28T10:55:05.097-07:002015-07-28T10:55:05.097-07:00***ஆரூர் பாஸ்கர் said...
நீங்கள் மிகவும் வெளி...***ஆரூர் பாஸ்கர் said...<br /><br /> நீங்கள் மிகவும் வெளிப்படையாக அமெரிக்கா பற்றி பேசுகிறீர்கள்.<br /> -ஆரூர் பாஸ்கர்***<br /><br />வாங்க பாஸ்கர்! அமெரிக்கா வந்தத்லிருந்து நான் ரொம்ப ஓப்பன் மைண்டெட் ஆயிட்டேன்னு நினைக்கிறேன். அமெரிக்கவையும் அமெரிக்கர்களையும் விமர்சிப்பதிலும்தான். :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-27345348171099216822015-07-28T10:55:00.066-07:002015-07-28T10:55:00.066-07:00ஹா ஹா ஹா வந்தாச்சா ..அப்பா நூறு வயது வருண் உங்களுக...ஹா ஹா ஹா வந்தாச்சா ..அப்பா நூறு வயது வருண் உங்களுக்கு அதற்கு மேலும் என்றாலும் நல்லது ஆனால் அதிகம் ஆசைப் படக் கூடாது அல்லவா ..... ம்..ம் ரொம்ப நாளா காணலையே என்னாச்சு என்று யோசித்துக் கொண்டு இருந்தேன் யாரைக் கேட்பதுசரி இன்னிக்கு பதிவில விசாரிச்சா போச்சு என்று ஒப்பன் பண்ணினா தங்கள் பதிவு உடனும் நுழைந்து விட்டேன். <br />நீங்கள் சொல்வது சரி தான் என்ன செய்வது ஜெசிக்கா பாவம் சொல்லச் சொன்னதை செய்கிறார் ஆனால் திரும்ப திரும்ப போட்டு அறுக்கிறார்கள். இதனால் போகவும் பிடிக்குது இல்லை எனக்கு ரொம்ப பக்கத்தில சில சமயம் போவேன்.<br /><br />பதிவெழுத தோனலன்னு சொல்லிட்டு இவ்வளோ பெரிய பதிவா எழுதிட்டீங்களே.சுவாரசியமாவே இருக்கு.ம்..ம் <br />புரளி பேசாம இருக்க நல்ல வழி கண்டு பிடிசிருகீங்க நானும் இனி அதையே பொல்லோ பண்ணப் போகிறேன். அட தங்கள் அனுமதியுடன் தான். ஹா ஹா ... எனக்கு தைரியம் சுட்டுப் போட்டாலும் வராது...அதனால இப்பிடிப் பயப் படுத்தாதீர்கள் வருண் மற்ற படி நலம் தானே?<br />Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-75803450644589833132015-07-28T10:53:46.255-07:002015-07-28T10:53:46.255-07:00***Amudhavan said...
மூட் வரலையென்பதற்காகப் ப...***Amudhavan said...<br /><br /> மூட் வரலையென்பதற்காகப் பதிவுகள் எழுதாமல் இருந்தது நியாயம். அங்கங்கே உங்களின் பட்டவர்த்தனமான கமெண்டுகள் இருக்குமே அவற்றையும் காணவில்லையே. அல்லது கமெண்ட் எழுதும் அளவுக்கு ஒர்த்தான பதிவுகள் வருவது இப்போது குறைந்துபோய்விட்டதுவோ?***<br /><br />வாங்க அமுதவன் சார். நேரமின்மை என்பதுதான் முக்கியக் காரணம் சார். "மூட் இல்லை" என்பதெல்லாம் சும்மா ஒரு "சாக்கு"னு நினைக்கிறேன். :)<br /><br />வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-68706549501319833642015-07-28T10:51:36.153-07:002015-07-28T10:51:36.153-07:00***காரிகன் said...
வருண்,
கருத்துக் கதம்...***காரிகன் said...<br /><br /> வருண்,<br /><br /> கருத்துக் கதம்பமாக தொடுத்து விட்டீர்கள். அதிலும் அந்த புறாக் கொல்லி படம் என்னை ஏகத்துக்கு கடுப்பேத்தியது. மனதில் கருணை, இரக்கம் போன்ற சில கோடுகள் இல்லாவிட்டால் புறாக்களைக் கொல்வது சுலபம்தான் போல.<br /><br /> அமெரிக்க டாலர் நோட்டில் உள்ள In God We Trust க்கு இன்னொரு அர்த்தம் இருக்கிறது. அவர்கள் சொல்லும் God அந்த கரன்சி நோட்டுதான். இப்போது இது முரணாகவே தெரியாது.**<br /><br />உண்மைதான் காரிகன். America is all about money and sex! Some of my American friends say that! :)<br /> வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-49394809630226523902015-07-28T10:49:51.252-07:002015-07-28T10:49:51.252-07:00***திண்டுக்கல் தனபாலன் said...
// அணில்களுக்க...***திண்டுக்கல் தனபாலன் said...<br /><br /> // அணில்களுக்கும் பறவைகளுக்கும் விருந்துபோடவே நேரம் // நல்லது... பாராட்டுக்கள்...***<br /><br />எந்தக் கம்மிட்மெண்ட்ஸ் ம் இல்லாத உறவுகளால் தொந்தரவு கம்மி, தனபாலன்! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-90554207726310853412015-07-28T10:48:27.476-07:002015-07-28T10:48:27.476-07:00***திருப்பதி மஹேஷ் said...
வாங்க வருண் சார்!
...***திருப்பதி மஹேஷ் said...<br /><br /> வாங்க வருண் சார்!<br /> கிட்டதட்ட 8வருடம் ஆகப்போகுதில்லையா நீங்க எழுத ஆரம்பிச்சு<br /> so அதுதான் எழுத மூட் வரல போலும்.<br /> starting ல இருக்கும் ஆர்வம் எழுத சரக்கு தேடிகிட்டே இருப்போம்.***<br /><br />உண்மைதான் மஹேஷ் வருடங்கள் ஆக ஆக பதிவெழுதும் ஆவல் குற்றைவதுதான் வலைதளங்களில் நார்மல் ட்ரெண்ட்! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-64205407878120702102015-07-28T10:47:02.869-07:002015-07-28T10:47:02.869-07:00***டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...
...***டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...<br /><br /> பதிவெழுத தோனலன்னு சொல்லிட்டு இவ்வளோ பெரிய பதிவா எழுதிட்டீங்களே.சுவாரசியமாவே இருக்கு.***<br /><br />வாங்க, முரளி! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-32817692542986346542015-07-28T10:17:53.018-07:002015-07-28T10:17:53.018-07:00**இப்போ என்னாச்சு? நீ பதிவெழுதலைனு யாரு அழுதா? அப்...**இப்போ என்னாச்சு? நீ பதிவெழுதலைனு யாரு அழுதா? அப்படியே இருந்து இருக்க வேண்டியதுதானே?னுதானே சொல்றீங்க? :)** ஹலோ! என்ன இப்படி கேட்டுடீங்க????!!!! இன்று உங்களுக்கு ரிப்ளை தட்டும்போது கண்டிப்பா கேட்கணும்னு நினைத்தேன் வருண்:)<br /><br /><br />***நெறைய மன தைரியம் உள்ளவங்க மட்டும் இனிமேல் தொடரவும்! பலர் தலைகள் உருளும் இனிமேல்! ** கொஞ்சம் திடப்படுத்திகிட்டே படித்த போதும், பதிவு முடியும் வரை பயமாவே இருந்தது:) but அப்புறம் தான் தெரிஞ்சது, இப்டி வருண் எதிர் பதிவு எழுதுற அளவு மைதிலி அப்படக்கரா என்ன!!<br /><br /><br />மறுபடி புறா பார்க்கத் தொடங்கி இருக்கீங்க. நல்ல விஷயம்! உளறல்கள் இப்போ வம்பு மடமாக தலைப்பு மாறி வந்திருக்கிறது என நினைக்கிறேன்:)<br />மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-64238627509483445562015-07-28T09:27:19.004-07:002015-07-28T09:27:19.004-07:00மதுரை வீரன் கூட எம்ஜியார் நடிப்பில் மிளிர்ந்த படம்...மதுரை வீரன் கூட எம்ஜியார் நடிப்பில் மிளிர்ந்த படம்தான். அட நீயா..., என்ற ஒரு வசனம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறுபதம் என்று காட்ட, அந்த சொற்களை உச்சரிக்கும் போது நாயகன் நாயகியின் உடல் மொழிகள் பல காதல் கதைகள் சொல்லும்.<br /><br />பொம்மியின் காதலின் துவக்கத்தில் வீரனின் குழப்பம். நரசப்பனிடம் பேசும்போது முதலில் தாழ்வுமனப்பான்மை, அதன்பின்னர் ஒரு எகத்தாளம் என்று சிறப்பாகவே செய்திருப்பார்.SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-32127079101516186632015-07-28T09:21:14.384-07:002015-07-28T09:21:14.384-07:00//எம் ஜி ஆர் விசிறிகளை, இதுபோல் அவர் நடித்த நாலு...//எம் ஜி ஆர் விசிறிகளை, இதுபோல் அவர் நடித்த நாலு படம் சொல்லச் சொல்லு பார்ப்போம்?// நாடோடிமன்னன், வேட்டைக்காரன் பாருங்கள். அழு மூஞ்சி படங்கள்தான் வேண்டுமென்றால் பாசம், தாய் மகளுக்குக் கட்டிய தாலி, தங்கை பாருங்கள்.SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-38657552482431884802015-07-28T08:49:16.500-07:002015-07-28T08:49:16.500-07:00நீங்கள் மிகவும் வெளிப்படையாக அமெரிக்கா பற்றி பேசுக...நீங்கள் மிகவும் வெளிப்படையாக அமெரிக்கா பற்றி பேசுகிறீர்கள். <br />-ஆரூர் பாஸ்கர்ஆரூர் பாஸ்கர்https://www.blogger.com/profile/09527611476448496650noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-58095609286221329962015-07-28T07:53:28.704-07:002015-07-28T07:53:28.704-07:00மூட் வரலையென்பதற்காகப் பதிவுகள் எழுதாமல் இருந்தது ...மூட் வரலையென்பதற்காகப் பதிவுகள் எழுதாமல் இருந்தது நியாயம். அங்கங்கே உங்களின் பட்டவர்த்தனமான கமெண்டுகள் இருக்குமே அவற்றையும் காணவில்லையே. அல்லது கமெண்ட் எழுதும் அளவுக்கு ஒர்த்தான பதிவுகள் வருவது இப்போது குறைந்துபோய்விட்டதுவோ?Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-16515873615024491782015-07-28T06:47:48.439-07:002015-07-28T06:47:48.439-07:00வருண்,
கருத்துக் கதம்பமாக தொடுத்து விட்டீர்கள். அ...வருண்,<br /><br />கருத்துக் கதம்பமாக தொடுத்து விட்டீர்கள். அதிலும் அந்த புறாக் கொல்லி படம் என்னை ஏகத்துக்கு கடுப்பேத்தியது. மனதில் கருணை, இரக்கம் போன்ற சில கோடுகள் இல்லாவிட்டால் புறாக்களைக் கொல்வது சுலபம்தான் போல. <br /><br />அமெரிக்க டாலர் நோட்டில் உள்ள In God We Trust க்கு இன்னொரு அர்த்தம் இருக்கிறது. அவர்கள் சொல்லும் God அந்த கரன்சி நோட்டுதான். இப்போது இது முரணாகவே தெரியாது. காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-56025498482258742552015-07-28T06:36:54.305-07:002015-07-28T06:36:54.305-07:00// அணில்களுக்கும் பறவைகளுக்கும் விருந்துபோடவே நேரம...// அணில்களுக்கும் பறவைகளுக்கும் விருந்துபோடவே நேரம் // நல்லது... பாராட்டுக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-88449215543992652962015-07-28T06:32:08.472-07:002015-07-28T06:32:08.472-07:00வாங்க வருண் சார்!
கிட்டதட்ட 8வருடம் ஆகப்போகுதில்...வாங்க வருண் சார்!<br />கிட்டதட்ட 8வருடம் ஆகப்போகுதில்லையா நீங்க எழுத ஆரம்பிச்சு<br />so அதுதான் எழுத மூட் வரல போலும்.<br />starting ல இருக்கும் ஆர்வம் எழுத சரக்கு தேடிகிட்டே இருப்போம்.Maheshhttps://www.blogger.com/profile/12052101805757913464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-29974764543397109092015-07-28T06:16:55.334-07:002015-07-28T06:16:55.334-07:00பதிவெழுத தோனலன்னு சொல்லிட்டு இவ்வளோ பெரிய பதிவா எ...பதிவெழுத தோனலன்னு சொல்லிட்டு இவ்வளோ பெரிய பதிவா எழுதிட்டீங்களே.சுவாரசியமாவே இருக்கு.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.com