tag:blogger.com,1999:blog-7222634159758089089.post1369645843322133730..comments2024-03-23T06:14:02.849-07:00Comments on ரிலாக்ஸ் ப்ளீஸ்: நல்ல மகனா? இல்லை நல்ல கணவனா? வருண்http://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-7222634159758089089.post-28732517533973481682014-09-21T08:21:43.086-07:002014-09-21T08:21:43.086-07:00நன்றி, நண்பா! :)நன்றி, நண்பா! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-17626251252789366762014-09-17T08:36:37.633-07:002014-09-17T08:36:37.633-07:00Excellent. Its not a Story.. Its happening in real...Excellent. Its not a Story.. Its happening in real life a lot of places... Thanks..நண்பாhttps://www.blogger.com/profile/16858892546752903510noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-1041576852761381192014-09-10T08:15:15.310-07:002014-09-10T08:15:15.310-07:00***Mythily kasthuri rengan said...
You should...***Mythily kasthuri rengan said...<br /><br /> You should proudly say, "I am a feminist"! :-)**<br /> ஒரு பதிவு அளவு இதற்கு பதில் இருக்கு:)<br /><br /> சிம்ப்ளா சொல்லன்னுன்னா I hope humanism than feminism:)<br /> சரி விடுங்க பாஸ்!***<br /><br />Amen! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-61649097130016987572014-09-10T08:14:24.938-07:002014-09-10T08:14:24.938-07:00***தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...
ஆஹா! எப்படி...***தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...<br /><br /> ஆஹா! எப்படி வருண்! நான் என் நெருங்கியத் தோழியிடம் சொல்லிவைத்திருப்பதை நீங்கள் சொல்லிவிட்டீர்கள்! ஆனால் உங்களுக்கு அந்த வாய்ப்புக் கிடைக்காது :)<br /> Anyways, let wait for that time! :)**<br /><br />I know, you will be an awesome m-i-l, Grace! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-87342786957398132142014-09-09T17:41:25.306-07:002014-09-09T17:41:25.306-07:00You should proudly say, "I am a feminist"... You should proudly say, "I am a feminist"! :-)**<br />ஒரு பதிவு அளவு இதற்கு பதில் இருக்கு:)<br /><br />சிம்ப்ளா சொல்லன்னுன்னா I hope humanism than feminism:)<br />சரி விடுங்க பாஸ்!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-59501495474207313292014-09-09T03:02:15.884-07:002014-09-09T03:02:15.884-07:00ஆஹா! எப்படி வருண்! நான் என் நெருங்கியத் தோழியிடம் ...ஆஹா! எப்படி வருண்! நான் என் நெருங்கியத் தோழியிடம் சொல்லிவைத்திருப்பதை நீங்கள் சொல்லிவிட்டீர்கள்! ஆனால் உங்களுக்கு அந்த வாய்ப்புக் கிடைக்காது :)<br />Anyways, let wait for that time! :)தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-7124484714305003642014-09-08T08:16:39.091-07:002014-09-08T08:16:39.091-07:00**Mythily kasthuri rengan said...
**புதிய புதிய &...**Mythily kasthuri rengan said...<br /><br />**புதிய புதிய "பேணாக்கள்" **:((( நானும் பலநேரம் கவனக்குறைவா இப்படி எழுத்துப்பிழைகள் விடவே செய்கிறேன். ***<br /><br />நான் கவனமாக எழுதினாலும் அதிலும் ஒன்று அல்லது இரண்டு எழுத்துப்பிழைகள் வந்துவிடும்! நீங்க என்னதான் முயன்றாலும் எழுத்துப்பிழை விடுவதில் என்னை ஜெயிக்க முடியாது! :)<br /><br /><br />***கலாய்கிறீங்க தானே?***<br /><br />இல்லையே, புதிதாக எழுதுறவங்க பலர் (உங்களையும் சேர்த்துத்தான்) நிறையப்பேர் நல்லா எழுதுறாங்கணு சொன்னேன். அது உண்மைதான், மைதிலி. :)<br /><br />/// **ஆனா ஒரு ஆண் கூட அந்த வசங்களுக்கு நன்றி சொன்னதில்லை! :)))** விடுங்க பாஸ் அவங்களுக்கு தெரிஞ்சது அவ்ளோதான் னு சொல்ல ஆசை. அப்புறம் வருண் என்னை feminist என சொல்லக்கூடும்:)<br />எதுக்கு வம்பு:))))///<br /><br />எல்லாவற்றையும் சொல்லாமலே சொல்லியாச்சு! அப்புறம் இந்த "எதுக்கு வம்பு?" எதுக்கு? :))))<br /><br />Take it easy, mythily! :-) We have scarcity for feminists in this world. Nothing wrong in you are being one of them. You should proudly say, "I am a feminist"! :-)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-60572179217121648562014-09-08T08:03:28.839-07:002014-09-08T08:03:28.839-07:00****தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...
என் கதையைப...****தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...<br /><br /> என் கதையைப் படித்து இன்னும் நினைவில் வைத்திருப்பது மகிழ்ச்சி வருண். :)<br /> சரிதான் வருண்..இருமாதிரியும் இருக்கிறார்கள்.***<br /><br />உங்க "கதைகளில்" இருக்கும் சீரியஸ் மெசேஜ் எப்போவுமே எடுத்துக்கொள்ளப் படுகிறது, கிரேஸ்!<br /><br />உங்களுக்கும் ரெண்டு பசங்க இருக்காங்க இல்லையா? நீங்க ஒரு நல்ல மாமியாரா எதிர்காலத்தில் இல்லாமல் போகமாட்டீங்க. அப்படியே காலச்சுழற்சியில் நீங்க போயிட்டீங்கனா, உங்க கதையை உங்களுக்கே மேற்கோள் காட்டணும் இல்லையா? :) Take it easy! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-21340765493857700742014-09-08T06:34:07.554-07:002014-09-08T06:34:07.554-07:00**புதிய புதிய "பேணாக்கள்" **:((( நானும் ...**புதிய புதிய "பேணாக்கள்" **:((( நானும் பலநேரம் கவனக்குறைவா இப்படி எழுத்துப்பிழைகள் விடவே செய்கிறேன். கலாய்கிறீங்க தானே?<br /><br />**ஆனா ஒரு ஆண் கூட அந்த வசங்களுக்கு நன்றி சொன்னதில்லை! :)))** விடுங்க பாஸ் அவங்களுக்கு தெரிஞ்சது அவ்ளோதான் னு சொல்ல ஆசை. அப்புறம் வருண் என்னை feminist என சொல்லக்கூடும்:)<br />எதுக்கு வம்பு:))))<br />மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-14560726795193652232014-09-08T01:49:17.875-07:002014-09-08T01:49:17.875-07:00என் கதையைப் படித்து இன்னும் நினைவில் வைத்திருப்பது...என் கதையைப் படித்து இன்னும் நினைவில் வைத்திருப்பது மகிழ்ச்சி வருண். :)<br />சரிதான் வருண்..இருமாதிரியும் இருக்கிறார்கள்.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-67940954397122927752014-09-07T21:13:22.614-07:002014-09-07T21:13:22.614-07:00****Mythily kasthuri rengan said...
** ஏன்னா ...****Mythily kasthuri rengan said...<br /><br /> ** ஏன்னா பொதுவா பெண்களுக்கு அழ மட்டும்தான் தெரியும். தன்னைப்போல் மற்றவர்களை நினைக்கவோ, ஒழுங்கா யோசிக்கவோ தெரியாது! **<br /> மிக்க நன்றி****<br /><br />நீங்க எவ்வளவோ பரவாயில்லை.. இதுக்கே இத்தனை பெரிய நன்றி சொல்றீங்க..<br /><br />நான், ஆண்களையும் இதைவிட பத்து மடங்கு தாறுமாற விமர்சிச்சு கதைகள்/கட்டுரைகள் நெறையா எழுதி இருக்கேன். ஆனா ஒரு ஆண் கூட அந்த வசங்களுக்கு நன்றி சொன்னதில்லை! :)))<br />வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-18626438736826157762014-09-07T21:08:57.074-07:002014-09-07T21:08:57.074-07:00****வாவ்!!! வருண் பல வருடத்திற்கு முன்னே இவ்ளோ தெள...<br /><br /> ****வாவ்!!! வருண் பல வருடத்திற்கு முன்னே இவ்ளோ தெளிவான நடை!!!<br /> தீர்வே இல்லாத பல வாழ்க்கை சிக்கலை சுமந்து ஓடிக்கொண்டே இருக்கிற வாழ்கையை பிரதிபலிக்கும் விதமாய் முடிகிறது(?!) கதை......<br /> family subject கதை !!!!<br /> இப்போ புதுசா ஒன்னு எழுதுங்களேன்.<br /> நிலவன் அண்ணா தான் என்கிட்டே அடிக்கடி சொல்லவார்"பேனாவை காயவிடதே தங்கச்சி"னு.<br /> vanna know the humidity of your pen yaar:)***<br /><br /> நிலவன் அண்ணா சொன்னது உண்மைதான், மைதிலி. ஆனால் நீங்க கவனிச்சுப் பார்த்தீங்கனா, நம் பதிவுலகில் ஏகப்பட்ட புதிய புதிய "பேணாக்கள்" ஒவ்வொரு நாளும் உருவாகிக்கொண்டுதான் இருக்கின்றன. :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-88577005713356633362014-09-07T21:00:19.143-07:002014-09-07T21:00:19.143-07:00***வீட்டுலே விவாதம் அதிகமாகிப்போச்சு!!! பேச்சு சுவ...<br />***வீட்டுலே விவாதம் அதிகமாகிப்போச்சு!!! பேச்சு சுவாரஸியத்தில் நேத்து மோட்டர்வேயில் போகும்போது தப்பான டர்னிங் எடுத்து ரொம்பதூரம் பேசிக்கிட்டே போயிருக்கோம்:-)))) ***<br /><br />நல்லவேளை ஆக்சிடெண்ட் எதுவும் ஆகலையே! :) அப்படி ஏதாவது ஆகியிருந்தால் நாந்தான் அதுக்கு "லையபிள்"னு ஏற்றுக்கொண்டிருப்பேன், டீச்சர்! :)))வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-24358203017982725102014-09-07T20:56:24.200-07:002014-09-07T20:56:24.200-07:00****நான் நினைப்பது என்னன்னா.....
பிழை அந்தப் பெற்...****நான் நினைப்பது என்னன்னா.....<br /><br />பிழை அந்தப் பெற்றோர்களிடம்தான் இருக்குன்னு. முதல் பையன் எல்லாம் செய்யட்டுமுன்னு வரிசையா பெத்துக்குவாங்களா?<br /><br />அவனுக்கும் ஒரு வாழ்க்கை இருக்குல்லே? மாமியார் வீட்டுக்கு உழைச்சுக்கொட்டணுமுன்னு இந்தக்காலத்துலே எந்தமருமகளாவது நினைப்பாளா?<br /><br />அந்தப்பெற்றோர்களும் சரி... சாதாரண இடத்துலே பொண் எடுத்துருக்கலாம் இல்லையா? அதை விட்டுட்டு, பணக்கார சம்பந்தம் ஏன்? வெறுமனே பெருமை அடிச்சுக்கணுமுன்னுதானே?<br /><br />அப்படி, தங்கைகளின் திருமணம் நடத்தனுமுன்னா, அதை முதலில் முடிச்சுட்டு, அப்புறம் மகனுக்குக் கல்யாணம் செஞ்சுருக்கலாம் இல்லையா?****<br /><br /><br />நான் பார்த்தவரைக்கும் பெற்றோர்கள் அவ்வளவு முன் யோசனையுடன் நடந்து கொள்வதில்லை. மகனுக்கு "பெரிய இடத்தில்" சம்மந்தம் செய்யாமல் ஒரு ஏழை பாழையா பார்த்து கட்டி வைத்தால் "கஷ்டம்"னா என்னனு வந்த மரும்களுக்குத் தெரியும்.. ஏழைக்குத்தான் ஏழைகள் கஷ்டம் தெரியும் என்பதுதான் நான் பார்க்கிற நிதர்சனம்.<br /><br />பெற்றோர்கள் அப்படி யோசிக்கத் தெரிந்தவர்களாக் இருந்தால் மகனை "பேச்சளராகவே" தன் சுயநலத்திற்காக வைத்து இருப்பார்கள். இல்லைனா ஒரு "படிக்காத, வசதியில்லாத" பெண்ணாகப் பார்த்து திருமணம் செய்து வைத்து இருப்பார்கள்.<br /><br />பொதுவாக பெற்றோர்கள், மகனுக்கு நல்லது செய்றேன்னு தங்கள் தலையில் மண் அள்ளிப் போட்டுக்கொள்வதுதான் அதிகம்னு நெனைக்கிறேன். :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-3266005322626828162014-09-07T20:46:45.465-07:002014-09-07T20:46:45.465-07:00****வருண்,
சம்பவத்தையும், 'கதையையும்' கோப...****வருண்,<br /><br />சம்பவத்தையும், 'கதையையும்' கோபாலிடம் சொன்னபோது....<br /><br />கதையின் நாயகன் கோழை. அதனால்தான் தற்கொலை செஞ்சுக்கிட்டார். என்னால் இவ்வளவுதான் முடியும் என்று தைரியமா தன் மனைவியுடமும், பெற்றோர்களிடமும் சொல்லி இருக்கணும் என்கிறார்.<br /><br />நான் நினைப்பது என்னன்னா.....<br /><br />பிழை அந்தப் பெற்றோர்களிடம்தான் இருக்குன்னு. முதல் பையன் எல்லாம் செய்யட்டுமுன்னு வரிசையா பெத்துக்குவாங்களா?<br /><br />அவனுக்கும் ஒரு வாழ்க்கை இருக்குல்லே? மாமியார் வீட்டுக்கு உழைச்சுக்கொட்டணுமுன்னு இந்தக்காலத்துலே எந்தமருமகளாவது நினைப்பாளா?<br /><br />அந்தப்பெற்றோர்களும் சரி... சாதாரண இடத்துலே பொண் எடுத்துருக்கலாம் இல்லையா? அதை விட்டுட்டு, பணக்கார சம்பந்தம் ஏன்? வெறுமனே பெருமை அடிச்சுக்கணுமுன்னுதானே?<br /><br />அப்படி, தங்கைகளின் திருமணம் நடத்தனுமுன்னா, அதை முதலில் முடிச்சுட்டு, அப்புறம் மகனுக்குக் கல்யாணம் செஞ்சுருக்கலாம் இல்லையா?<br /><br />உங்களாலே வீட்டுலே விவாதம் அதிகமாகிப்போச்சு!!! பேச்சு சுவாரஸியத்தில் நேத்து மோட்டர்வேயில் போகும்போது தப்பான டர்னிங் எடுத்து ரொம்பதூரம் பேசிக்கிட்டே போயிருக்கோம்:-)))) ****<br /><br />டீச்சர்: இது ஒரு விவாதத்துக்குரிய ஒரு பிரச்சினைதான்.<br /><br />இது திரு கோபாலுக்காக!<br /><br />அவர் "கோழை" என்பதில் எதிர் கருத்தில்லை! ஆண்களும், மாமியார்களும், மருமகளை கொடுமைப்படுத்துதல், தீக்கிரையாக்குதல் போன்றவைகள்தான் நாம் அன்றாடம் கேள்விப்படுவது...அதுபோல் பெண்களுக்குத்தான் நாம் இதயம் கனிகிறோம்.. அவள் கோழையாக இருந்து தற்கொலை பண்னிக்கொண்டாலும் அவளுக்காக கண்ணீர் விடுகிறோம்..<br /><br />ஆனால் ஒரு ஆண் கோழையாக இருக்கக்கூடாதா என்ன?<br /><br />ஆணும் பெண்ணும் சமம் என்றால், ஆண் கோழையாக இருக்கவும்தான செய்வான். அதை மட்டும் ஏன் நாம் இளக்காரமாகச் சொல்லணும்.. அவனுக்காக பரிதாபப்படாமல், அவன் மேல் ஏன் கோபப்படணும்?<br /><br />----------<br /><br />உங்களுக்கும் ஒரு பதில் தர்ரேன். :) கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க. :)<br /><br />வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-62485481052738322632014-09-07T20:37:13.473-07:002014-09-07T20:37:13.473-07:00***rajalakshmi paramasivam said...
நிறைய வீடு...***rajalakshmi paramasivam said...<br /><br /> நிறைய வீடுகளில் நடக்கும் அப்பட்டமான உண்மை. அழகிய நடையில் சுவாரஸ்யம் குறையாமல் எழுதியிருக்கிறீர்கள்.***<br /><br />வாங்க ராஜி மேடம்! உண்மைதான், கற்பனைக் கதைகளில் வரும் ஹீரோயின்/ஹீரோக்களும் வில்லன்களும் சாதாரணமாக நம் வாழ்வில் அக்கம் பக்கத்தில் நம்முடன் வாழ்பவர்கள்தான்! :) உங்க கருத்துரைக்கு நன்றி. :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-60028308176509415852014-09-07T20:32:42.879-07:002014-09-07T20:32:42.879-07:00****தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...
நல்ல கதை. ...****தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...<br /><br /> நல்ல கதை. பலர் இப்படித்தான் இருக்கின்றனர் வருண் - வித்யாவைப் போல, அவள் பெற்றோரைப் போல, மாணிக்கத்தைப் போல..<br /><br /> எனக்கு ஒன்று எப்பவும் புரிவதில்லை, ஒன்றாய் மகிழ்ச்சியாய் இருக்க ஏன் தெரிவதில்லை மக்களுக்கு? ஒன்று இந்த மூலை அல்லது அந்த மூலை. உங்களுக்குப் புரிகிறது என்று நினைக்கிறேன்.. பெண்ணும் பெண்ணைப் பெற்றவரும் ஆணும் ஆணைப் பெற்றவரும் என்று பாகுபாடில்லாமல் இருதரப்பிலும் நீங்கள் சொன்ன காட்சிகள் நடக்கிறது. இரு மாதிரியும் பார்த்து சமூகத்தை நினைத்து வருந்தும் ஒரு மனுஷியின் கருத்து ..அவ்வளவுதான். :)***<br /><br />கிரேஸ்: உங்க கதைகள் எல்லாம் படிச்ச ஞாபகம் இருக்கு. ஒரு தாய் தன் மகள்னா ஒரு மாதிரியும் மருமகள்னா இன்னொரு மாதிரியும் நடந்து கொள்கிறாள்னு ஒரு முறை எழுதி இருந்தீங்க. அதையெல்லாம் மறக்க வில்லை :)<br /><br />அதனால் இந்தப்பின்னூட்டத்தின் பின் இருக்கும் உங்க "மனசும்" புரியத்தான் செய்யுது.<br /><br />அந்தமாதிரி தாய்களும் (மாமியார்களும்) இருக்காங்க! இங்கே உள்ள "வித்யா" போல் மருமகள்களும் இருக்காங்க! சரியா? :)<br />வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-18130573815985402632014-09-07T20:24:10.844-07:002014-09-07T20:24:10.844-07:00***Avargal Unmaigal said...
எங்க நம்ம மைதிலி ...***Avargal Unmaigal said...<br /><br /> எங்க நம்ம மைதிலி டீச்சரம்மாவை காணோம்? அவங்க இந்த கதையை படிச்சிட்டு எவ்வளவு மார்க் போடுறாங்கன்னு பார்ப்போம்***<br /><br />என்னவோ சொல்லியிருக்காங்க! படிச்சுப் பாருங்க, தல! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-63057499273779669212014-09-07T20:23:07.571-07:002014-09-07T20:23:07.571-07:00****Avargal Unmaigal said...
///இந்தக் கதை மு...****Avargal Unmaigal said...<br /><br /> ///இந்தக் கதை முதல்ப் பதிப்பு பல வருடங்கள் முன்பு வந்த போது வாசித்த வாசகர்களில் பலர் இது ஒரு கற்பனைக் கதைனு நம்ப மாட்டேன் என்றார்கள்! ///<br /><br /> காரணம் நீங்கள் எழுதி சென்ற நடைதான். படிக்கும் போதே கதையோட ஒட்டிப் போகிறோம்.உங்கள் கதை நடை மிக தெளிவாகவும் இயல்பாகவும் இருக்கிறது பாஸ் பாராட்டுக்கள்..****<br /><br />மணிகண்டன்னு ஒரு வாசகர் என்ன சொன்னார்னா.. "வருண்! நீங்க வித்யாவின் கோணத்தில் இதை எழுதினால் எப்படி இருக்கும்?" என்பதுபோல் சொன்னார். :)<br /><br />மாணிக்கத்துக்கு வக்காலத்து வாங்குவதுபோல் எழுதியிருக்கீங்கனு சொல்லாமல் சொன்னார்.<br /><br />அவர் சொல்வதும் சரிதான். :)<br /><br /><br />வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-8213038069696013122014-09-07T13:58:20.314-07:002014-09-07T13:58:20.314-07:00வருண்,
சம்பவத்தையும், 'கதையையும்' கோபாலிட...வருண்,<br /><br />சம்பவத்தையும், 'கதையையும்' கோபாலிடம் சொன்னபோது....<br /><br />கதையின் நாயகன் கோழை. அதனால்தான் தற்கொலை செஞ்சுக்கிட்டார். என்னால் இவ்வளவுதான் முடியும் என்று தைரியமா தன் மனைவியுடமும், பெற்றோர்களிடமும் சொல்லி இருக்கணும் என்கிறார்.<br /><br />நான் நினைப்பது என்னன்னா.....<br /><br />பிழை அந்தப் பெற்றோர்களிடம்தான் இருக்குன்னு. முதல் பையன் எல்லாம் செய்யட்டுமுன்னு வரிசையா பெத்துக்குவாங்களா? <br /><br />அவனுக்கும் ஒரு வாழ்க்கை இருக்குல்லே? மாமியார் வீட்டுக்கு உழைச்சுக்கொட்டணுமுன்னு இந்தக்காலத்துலே எந்தமருமகளாவது நினைப்பாளா?<br /><br />அந்தப்பெற்றோர்களும் சரி... சாதாரண இடத்துலே பொண் எடுத்துருக்கலாம் இல்லையா? அதை விட்டுட்டு, பணக்கார சம்பந்தம் ஏன்? வெறுமனே பெருமை அடிச்சுக்கணுமுன்னுதானே? <br /><br />அப்படி, தங்கைகளின் திருமணம் நடத்தனுமுன்னா, அதை முதலில் முடிச்சுட்டு, அப்புறம் மகனுக்குக் கல்யாணம் செஞ்சுருக்கலாம் இல்லையா?<br /><br />உங்களாலே வீட்டுலே விவாதம் அதிகமாகிப்போச்சு!!! பேச்சு சுவாரஸியத்தில் நேத்து மோட்டர்வேயில் போகும்போது தப்பான டர்னிங் எடுத்து ரொம்பதூரம் பேசிக்கிட்டே போயிருக்கோம்:-)))) துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-60703609665383327922014-09-07T10:19:54.906-07:002014-09-07T10:19:54.906-07:00** ஏன்னா பொதுவா பெண்களுக்கு அழ மட்டும்தான் தெரியு...** ஏன்னா பொதுவா பெண்களுக்கு அழ மட்டும்தான் தெரியும். தன்னைப்போல் மற்றவர்களை நினைக்கவோ, ஒழுங்கா யோசிக்கவோ தெரியாது! **<br />மிக்க நன்றிமகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-78071217802352043042014-09-07T10:17:05.219-07:002014-09-07T10:17:05.219-07:00வாவ்!!! வருண் பல வருடத்திற்கு முன்னே இவ்ளோ தெளிவான...வாவ்!!! வருண் பல வருடத்திற்கு முன்னே இவ்ளோ தெளிவான நடை!!!<br />தீர்வே இல்லாத பல வாழ்க்கை சிக்கலை சுமந்து ஓடிக்கொண்டே இருக்கிற வாழ்கையை பிரதிபலிக்கும் விதமாய் முடிகிறது(?!) கதை......<br />family subject கதை !!!!<br />இப்போ புதுசா ஒன்னு எழுதுங்களேன்.<br />நிலவன் அண்ணா தான் என்கிட்டே அடிக்கடி சொல்லவார்"பேனாவை காயவிடதே தங்கச்சி"னு. <br />vanna know the humidity of your pen yaar:)மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-24279048795719746642014-09-05T23:32:47.151-07:002014-09-05T23:32:47.151-07:00நிறைய வீடுகளில் நடக்கும் அப்பட்டமான உண்மை. அழகிய ...நிறைய வீடுகளில் நடக்கும் அப்பட்டமான உண்மை. அழகிய நடையில் சுவாரஸ்யம் குறையாமல் எழுதியிருக்கிறீர்கள்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-8623195633370623622014-09-05T23:26:13.989-07:002014-09-05T23:26:13.989-07:00நல்ல கதை. பலர் இப்படித்தான் இருக்கின்றனர் வருண் - ...நல்ல கதை. பலர் இப்படித்தான் இருக்கின்றனர் வருண் - வித்யாவைப் போல, அவள் பெற்றோரைப் போல, மாணிக்கத்தைப் போல..<br /><br />எனக்கு ஒன்று எப்பவும் புரிவதில்லை, ஒன்றாய் மகிழ்ச்சியாய் இருக்க ஏன் தெரிவதில்லை மக்களுக்கு? ஒன்று இந்த மூலை அல்லது அந்த மூலை. உங்களுக்குப் புரிகிறது என்று நினைக்கிறேன்.. பெண்ணும் பெண்ணைப் பெற்றவரும் ஆணும் ஆணைப் பெற்றவரும் என்று பாகுபாடில்லாமல் இருதரப்பிலும் நீங்கள் சொன்ன காட்சிகள் நடக்கிறது. இரு மாதிரியும் பார்த்து சமூகத்தை நினைத்து வருந்தும் ஒரு மனுஷியின் கருத்து ..அவ்வளவுதான். :)தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-11011021528823326442014-09-05T14:35:34.143-07:002014-09-05T14:35:34.143-07:00எங்க நம்ம மைதிலி டீச்சரம்மாவை காணோம்? அவங்க இந்த க...எங்க நம்ம மைதிலி டீச்சரம்மாவை காணோம்? அவங்க இந்த கதையை படிச்சிட்டு எவ்வளவு மார்க் போடுறாங்கன்னு பார்ப்போம்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com