tag:blogger.com,1999:blog-7222634159758089089.post197483142388440777..comments2024-03-23T06:14:02.849-07:00Comments on ரிலாக்ஸ் ப்ளீஸ்: விருது கொடுக்க தகுதிகொடுத்த தோழி மைதிலி!வருண்http://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-7222634159758089089.post-37866137912937916112014-10-06T10:08:45.262-07:002014-10-06T10:08:45.262-07:00***முகுந்த் அம்மா said...
விருதிற்கு நன்றி வர...***முகுந்த் அம்மா said...<br /><br /> விருதிற்கு நன்றி வருண் அவர்களே..இதனை போன்ற ஊக்குவிப்புகள் மேலும் நல்ல பதிவுகளை எழுத தூண்டும் என்பது திண்ணம்.<br /><br /> நன்றி***<br /><br />வாங்க முகுந்த் அம்மா. :) உங்களைப் பற்றி நாலுவரி எழுதியதில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி கிடைத்தது என்பதும் உண்மை. :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-12689462514564755892014-10-06T10:05:52.612-07:002014-10-06T10:05:52.612-07:00***Iniya said...
விருது பெற்றமைக்கும் கொடுத்த...***Iniya said...<br /><br /> விருது பெற்றமைக்கும் கொடுத்தமைக்கும் வாழ்த்துக்கள் வருண் மேலும் என் அம்மு மைதிலியின் கையால் பெற்றமைக்கும் மகிழ்கிறேன்.மேலும் பல பல விருதுகள் பெறவும் வாழ்த்துகிறேன். விருது பெற்றவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் .....!***<br /><br />உங்க அம்மு மைதிலிதான் ஏதோ பெரியமனசு பண்ணி அத்தகுதியை எனக்கும் வழங்கி இருக்கார்! :) நீங்கதான் என் பேரை உங்க அம்முவிடம் "ரெக்கம்மெண்ட்" பண்ணியதாகக் கேள்வி ! :))) சரிதானே, இனியா? :)))வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-25484455328128720292014-10-04T20:00:30.375-07:002014-10-04T20:00:30.375-07:00விருதிற்கு நன்றி வருண் அவர்களே..இதனை போன்ற ஊக்குவி...விருதிற்கு நன்றி வருண் அவர்களே..இதனை போன்ற ஊக்குவிப்புகள் மேலும் நல்ல பதிவுகளை எழுத தூண்டும் என்பது திண்ணம்.<br /><br />நன்றிமுகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-28850514417591722902014-09-27T22:15:12.180-07:002014-09-27T22:15:12.180-07:00விருது பெற்றமைக்கும் கொடுத்தமைக்கும் வாழ்த்துக்கள்...விருது பெற்றமைக்கும் கொடுத்தமைக்கும் வாழ்த்துக்கள் வருண் மேலும் என் அம்மு மைதிலியின் கையால் பெற்றமைக்கும் மகிழ்கிறேன்.மேலும் பல பல விருதுகள் பெறவும் வாழ்த்துகிறேன். விருது பெற்றவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் .....! Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-62435153526018328082014-09-24T11:42:27.157-07:002014-09-24T11:42:27.157-07:00வாங்க அமுதவன் சார். உங்க கருத்துக்கும், கணிப்பிற்க...வாங்க அமுதவன் சார். உங்க கருத்துக்கும், கணிப்பிற்கும் நன்றி :) <br />வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-60556452013903789472014-09-24T02:01:13.228-07:002014-09-24T02:01:13.228-07:00ஒவ்வொருவரையும் எதற்காகத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்க...ஒவ்வொருவரையும் எதற்காகத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள் என்பதற்கான காரணங்கள் அத்தனைக் கச்சிதமாக இருக்கின்றன. பொதுவாக உங்கள் தளங்களைப் படிப்பவர்களுக்கும், உங்கள் பின்னூட்டச் சண்டைகளைத் தொடர்பவர்களுக்கும் 'இந்த வருண்' நிச்சயம் ஒரு புதியவராகத்தான் இருப்பார். உண்மையில் சமீப காலமாக உங்கள் பதிவுகள் மூலம் உங்களைப் பற்றிய இமேஜ் கூடிக்கொண்டே போகிறது. மகிழ்ச்சி.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-37060728478521265692014-09-21T08:09:11.924-07:002014-09-21T08:09:11.924-07:00***rajalakshmi paramasivam said...
//வாங்க ரா...***rajalakshmi paramasivam said...<br /><br /> //வாங்க ராஜி மேடம்! உங்களுக்கு இவ்விருது ஏற்கனவே கிடைத்துவிட்டதால உங்களுக்கு பதிலாக இன்னொருவரை பரிந்துரை செய்துள்ளேன்!//<br /><br /> படிக்கும் போது மிக்க மகிழ்ச்சியடைந்தேன். உங்களிடமிருந்து விருதை வாங்கியிருந்தால் ஏற்படும் மகிழ்ச்சியை விடவும், உங்களுக்குக் கொடுக்க இருந்தேன் என்று நீங்கள் சொல்வதைக் கேட்கும் போது மகிழ்ச்சி இரு மடங்கு அதிகமானது.<br /> நன்றி வருண் சார்.****<br /><br />"சொன்னால்த்தானே உங்களுக்குத் தெரியும்?" என்ற சிந்தனையின் விளைவால் இதை பகிர்ந்து கொண்டேன்.<br /><br />ஒரே புத்தகத்தையே பரிசாக இன்னொரு பிரதி உங்களுக்கு கொடுக்க வேணாம்னுதான்..:)<br /><br />Hopefully, there will be another time to talk about you! <br /><br />Take it easy, Raji madam!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-13110434372487873232014-09-21T08:02:12.263-07:002014-09-21T08:02:12.263-07:00***Kousalya raj said...
சௌக்கியமா வருண்
...***Kousalya raj said...<br /><br /> சௌக்கியமா வருண்<br /><br /> இப்போதுதான் தோழி ஏஞ்சல் விருது பற்றி மெசேஜ் பண்ணாங்க. ஆச்சர்யமாக இருந்தது, என்னை நினைவு வைத்திருப்பதற்கும், விருதுக்கு தேர்ந்தெடுத்தற்கும் !!<br /><br /> வேலைகளின் பின்னே ஓடிக் கொண்டிருந்தாலும் ஒன்னு இரண்டு பதிவு மட்டும் எழுதும் என்னை தொடர்ந்து எழுதவைப்பதை போன்று இருக்கிறது உங்களின் இந்த விருது.<br /><br /> விருது பெற்ற மற்றவர்களின் தளங்களை சென்று பார்த்தேன், மிக அருமையான எழுத்துக்கள்...அவர்கள் அனைவருக்கும் என் பாராட்டுகள் + வாழ்த்துகள் !!<br /><br /> உங்களுக்கு என் அன்பான நன்றிகள் வருண் !***<br /><br />Pleasure is mine, Mrs. Raj! :)<br />வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-65917757518892035202014-09-21T07:59:50.227-07:002014-09-21T07:59:50.227-07:00***Angelin said...
வாவ் !!! இவ்ளோ அருமையாக ஒவ்வொர...***Angelin said...<br /><br />வாவ் !!! இவ்ளோ அருமையாக ஒவ்வொரு பதிவரையும் அவர்களின் தனித்துவமான குணங்களோடு விவரிச்சிருக்கீங்க வருண் :)<br />மிக அருமையான புரிதல் you are a keen observer!!<br />உங்களுக்கும் உங்களிடம் விருதை பெரும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் ..***<br /><br />கெளசல்யா ராஜ் அவர்களுக்கு இப்பதிவைப்பற்றி "செய்தி பகிர்ந்ததற்கும்" சேர்த்து பல நன்றிகள் உங்களுக்கு, ஏஞ்சலின்!:)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-46234489458305212482014-09-20T08:59:57.620-07:002014-09-20T08:59:57.620-07:00//வாங்க ராஜி மேடம்! உங்களுக்கு இவ்விருது ஏற்கனவே க...//வாங்க ராஜி மேடம்! உங்களுக்கு இவ்விருது ஏற்கனவே கிடைத்துவிட்டதால உங்களுக்கு பதிலாக இன்னொருவரை பரிந்துரை செய்துள்ளேன்!//<br /><br />படிக்கும் போது மிக்க மகிழ்ச்சியடைந்தேன். உங்களிடமிருந்து விருதை வாங்கியிருந்தால் ஏற்படும் மகிழ்ச்சியை விடவும், உங்களுக்குக் கொடுக்க இருந்தேன் என்று நீங்கள் சொல்வதைக் கேட்கும் போது மகிழ்ச்சி இரு மடங்கு அதிகமானது.<br />நன்றி வருண் சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-41615308150227298612014-09-19T19:58:18.590-07:002014-09-19T19:58:18.590-07:00சௌக்கியமா வருண்
இப்போதுதான் தோழி ஏஞ்சல் விருது ப...சௌக்கியமா வருண் <br /><br />இப்போதுதான் தோழி ஏஞ்சல் விருது பற்றி மெசேஜ் பண்ணாங்க. ஆச்சர்யமாக இருந்தது, என்னை நினைவு வைத்திருப்பதற்கும், விருதுக்கு தேர்ந்தெடுத்தற்கும் !! <br /><br />வேலைகளின் பின்னே ஓடிக் கொண்டிருந்தாலும் ஒன்னு இரண்டு பதிவு மட்டும் எழுதும் என்னை தொடர்ந்து எழுதவைப்பதை போன்று இருக்கிறது உங்களின் இந்த விருது.<br /><br />விருது பெற்ற மற்றவர்களின் தளங்களை சென்று பார்த்தேன், மிக அருமையான எழுத்துக்கள்...அவர்கள் அனைவருக்கும் என் பாராட்டுகள் + வாழ்த்துகள் !! <br /><br />உங்களுக்கு என் அன்பான நன்றிகள் வருண் ! Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-42734735496951370632014-09-19T11:13:03.965-07:002014-09-19T11:13:03.965-07:00வாவ் !!! இவ்ளோ அருமையாக ஒவ்வொரு பதிவரையும் அவர்களி...வாவ் !!! இவ்ளோ அருமையாக ஒவ்வொரு பதிவரையும் அவர்களின் தனித்துவமான குணங்களோடு விவரிச்சிருக்கீங்க வருண் :)<br />மிக அருமையான புரிதல் you are a keen observer!!<br />உங்களுக்கும் உங்களிடம் விருதை பெரும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் ..<br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-2905859504491571342014-09-19T10:38:45.350-07:002014-09-19T10:38:45.350-07:00***கிரி said...
வருண் மிக்க நன்றி.
எழுது...***கிரி said...<br /><br /> வருண் மிக்க நன்றி.<br /><br /> எழுதுவதில் ஆர்வம் இருப்பதால் இன்று வரை சலிக்காமல் எழுதுகிறேன்.. எப்பவாது சலிப்பு வரும் ஆனால் அது ஓரிரு வாரத்தில் சரி ஆகிடும்.<br /><br /> தற்போது பலர் கூகுள்+ ஃபேஸ்புக், ட்விட்டர் என்று மாறிட்டாங்க.. இன்னும் கொஞ்ச வருடங்கள் சென்றால் Blog என்பது எதோ பெயரவில் தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.<br /><br /> எது எப்படியோ எனக்கு இது தான் பிடித்துள்ளது.. அதனால் குறைவாக எழுதினாலும் தொடர்ந்து எழுதுவேன் என்று நினைக்கிறேன்.***<br /><br />வாங்க கிரி. :) தொடர்ந்து எழுதுங்க கிரி. நான் உங்க ஒவ்வொரு பதிவையும் வாசிக்கிறேன்னு ம்னதில் வைத்து "எனக்காக" எழுதுங்க! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-17511650411321627152014-09-19T10:37:07.627-07:002014-09-19T10:37:07.627-07:00***சே. குமார் said...
விருது பெற்ற தங்களுக்கு...***சே. குமார் said...<br /><br /> விருது பெற்ற தங்களுக்கும் தங்களால் விருது பெற்ற நட்புக்களுக்கும் வாழ்த்துக்கள்....***<br /><br />வாங்க, குமார். நன்றிங்க, குமார்! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-70141240298419037232014-09-19T10:36:29.022-07:002014-09-19T10:36:29.022-07:00***Yarlpavanan Kasirajalingam said...
சிறந்த ...***Yarlpavanan Kasirajalingam said...<br /><br /> சிறந்த பதிவருக்கான சிறந்த விருது<br /> வாழ்த்துகள்**<br /><br />வாங்க சார். உங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றி. :)<br />வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-62509997901159021282014-09-19T10:35:04.578-07:002014-09-19T10:35:04.578-07:00***rajalakshmi paramasivam said...
விருது பெற்றதற...***rajalakshmi paramasivam said...<br /><br />விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள் வருண். உங்கள் கையால் விருது பெற்றவர்களில் சிலர் எனக்குப் புதிது. அவர்கள் பதிவுகளைப் படிப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்ததற்கு நன்றி வருண் சார்.***<br /><br />வாங்க ராஜி மேடம்! உங்களுக்கு இவ்விருது ஏற்கனவே கிடைத்துவிட்டதால உங்களுக்கு பதிலாக இன்னொருவரை பரிந்துரை செய்துள்ளேன்!<br /><br />***உங்கள் கையால் விருது பெற்றவர்களில் சிலர் எனக்குப் புதிது. அவர்கள் பதிவுகளைப் படிப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்ததற்கு நன்றி வருண் சார்.***<br /><br />கட்டாயம் படிச்சுப் பாருங்க! :) என்னைவிட பலமடங்கு நல்லாவே தரமாக எழுதுவாங்க நான் விருதுக்காகப் பரிந்துரைத்தவர்கள்! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-26058612435901918422014-09-19T10:29:34.471-07:002014-09-19T10:29:34.471-07:00***அருணா செல்வம் said...
விருது பெற்ற உங்களுக...***அருணா செல்வம் said...<br /><br /> விருது பெற்ற உங்களுக்கும், உங்களிடம் விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் வருண் சார்.***<br /><br />வாங்க அருணா! நீங்க பெற்ற இன்பம் நானும் பெற்றுவிட்டேன் மைதிலியின் தயவால்! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-76084251686951441352014-09-19T01:37:39.806-07:002014-09-19T01:37:39.806-07:00வருண் மிக்க நன்றி.
எழுதுவதில் ஆர்வம் இருப்பதால் இ...வருண் மிக்க நன்றி.<br /><br />எழுதுவதில் ஆர்வம் இருப்பதால் இன்று வரை சலிக்காமல் எழுதுகிறேன்.. எப்பவாது சலிப்பு வரும் ஆனால் அது ஓரிரு வாரத்தில் சரி ஆகிடும்.<br /><br />தற்போது பலர் கூகுள்+ ஃபேஸ்புக், ட்விட்டர் என்று மாறிட்டாங்க.. இன்னும் கொஞ்ச வருடங்கள் சென்றால் Blog என்பது எதோ பெயரவில் தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.<br /><br />எது எப்படியோ எனக்கு இது தான் பிடித்துள்ளது.. அதனால் குறைவாக எழுதினாலும் தொடர்ந்து எழுதுவேன் என்று நினைக்கிறேன்.<br /><br />கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-82764102361244504552014-09-18T12:13:39.580-07:002014-09-18T12:13:39.580-07:00விருது பெற்ற தங்களுக்கும் தங்களால் விருது பெற்ற நட...விருது பெற்ற தங்களுக்கும் தங்களால் விருது பெற்ற நட்புக்களுக்கும் வாழ்த்துக்கள்....'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-36672637597834104782014-09-18T12:05:18.533-07:002014-09-18T12:05:18.533-07:00சிறந்த பதிவருக்கான சிறந்த விருது
வாழ்த்துகள்சிறந்த பதிவருக்கான சிறந்த விருது<br />வாழ்த்துகள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-26899230234744286002014-09-18T10:16:58.896-07:002014-09-18T10:16:58.896-07:00விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள் வருண். உங்கள் கைய...விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள் வருண். உங்கள் கையால் விருது பெற்றவர்களில் சிலர் எனக்குப் புதிது. அவர்கள் பதிவுகளைப் படிப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்ததற்கு நன்றி வருண் சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-15943482028218294912014-09-18T09:26:27.802-07:002014-09-18T09:26:27.802-07:00விருது பெற்ற உங்களுக்கும், உங்களிடம் விருது பெற்ற ...விருது பெற்ற உங்களுக்கும், உங்களிடம் விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் வருண் சார்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-60357200099422651092014-09-18T08:09:01.280-07:002014-09-18T08:09:01.280-07:00*** Mythily kasthuri rengan said...
பொதுவாக அ...*** Mythily kasthuri rengan said...<br /><br /> பொதுவாக அதிகமாகப் படித்தவர்கள் தன் படிப்புக்கு ஒத்தவர்களிடம் தான் தன் கருத்துக்களை முக்கியமாக ஆங்கிலத்தில் பரிமாறிக் கொள்வார்கள்.**<br /> இதில ஏதாவது உள் குத்து இருக்கா பாஸ்!***<br /><br />அப்படி எதுவும் இல்லை, மைதிலி. :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-24401050722327555942014-09-18T07:37:03.803-07:002014-09-18T07:37:03.803-07:00பொதுவாக அதிகமாகப் படித்தவர்கள் தன் படிப்புக்கு ஒத்...பொதுவாக அதிகமாகப் படித்தவர்கள் தன் படிப்புக்கு ஒத்தவர்களிடம் தான் தன் கருத்துக்களை முக்கியமாக ஆங்கிலத்தில் பரிமாறிக் கொள்வார்கள்.**<br />இதில ஏதாவது உள் குத்து இருக்கா பாஸ்!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-39474910672034660902014-09-18T07:35:21.074-07:002014-09-18T07:35:21.074-07:00"versatile blogger award" பெற்ற தோழி மைத..."versatile blogger award" பெற்ற தோழி மைதிலி, விருது வாங்குவதைவிட கொடுப்பதில்தான் இன்பம் அதிகம் என்பதை உணர்ந்து,**<br />தேங்க்ஸ்:)<br />**என்னைப்போல் ஆட்களுக்கெல்லாம் விருது கொடுக்கும் தகுதி இல்லைனு ** உங்க ப்ளட் க்ரூப் என்ன be நெகடிவ் வா?<br />* ஜி எம் பாலசுப்பிரமணியன் அவர்கள் தனது 74 வயதில் பதிவுலகில் தன் கருத்துக்களை மிகுந்த ஈடுபாடுடன் பகிர்ந்து கொள்கிறார்.**<br />எதோ ஒரு தயக்கம் இவரை இதுவரை படித்தத்தில்லை .இனி படிக்கிறேன்:)<br /><br /> * நண்பர் கிரி, நான் பதிவுலகம் வருமுன்பே கிரி ப்ளாக் ல எழுதிக்கொண்டு இருக்கிறார். பதிவுலகில் கொடிகட்டிப் பறந்த பழைய பதிவர்கள் பலர் கடையை அடைத்துவிட்டு போயிட்டாங்க! நண்பர்கள் கிரி, ***<br />!!!!!!!!!!!!!!!<br />விருது கொடுக்கிறேன்னு கொடுத்துட்டு அதோட சேர்த்து இவ்வளவு வேலைகளையும் கொடுத்து இப்பதிவை எழுதச் செய்த மைதிலிக்கு நன்றி, நன்றி நன்றி! :)))**<br />welcome பாஸ்!!<br /> ஏற்கனவே பெற்று விட்டது என்பதால்தான் இந்த பொது நலம்! :)**<br />வாவ்!!சூப்பர்!!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.com