tag:blogger.com,1999:blog-7222634159758089089.post2437140657325982311..comments2024-03-23T06:14:02.849-07:00Comments on ரிலாக்ஸ் ப்ளீஸ்: மரக்காணத்தில் தலித்களால் அப்பாவி வன்னியர்கள் தாக்கப்பட்டனர்?!வருண்http://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-7222634159758089089.post-24036477174521024842013-05-01T12:24:18.804-07:002013-05-01T12:24:18.804-07:00குலசேகரன்: Arul will consume his tears only for hi...குலசேகரன்: Arul will consume his tears only for his own "caste people". But we all have to cry for him, and his community as he ran out of tears now! LOLவருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-73418202153978765932013-05-01T09:47:05.900-07:002013-05-01T09:47:05.900-07:00பாதிக்கப்பட்ட வன்னியர்களுக்கு ஆறுதல் சொன்ன ஒரே ஒரு...பாதிக்கப்பட்ட வன்னியர்களுக்கு ஆறுதல் சொன்ன ஒரே ஒரு தலைவராவது தமிழ்நாட்டில் உண்டா?கொலைசெய்யப்பட்ட வன்னியர்களுக்காக வருத்தம் தெரிவித்த ஒரே ஒரு தலைவராவது தமிழ்நாட்டில் உண்டா?<br />//<br /><br />Arul!<br /><br />First you may shed tears for others. Then they will shed for you.குலசேகரன்https://www.blogger.com/profile/05265477140063470293noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-17800956484328879982013-05-01T07:34:34.374-07:002013-05-01T07:34:34.374-07:00****அருள் said...
// //உயிர்சேதம் அடைந்த அப்ப...****அருள் said...<br /><br /> // //உயிர்சேதம் அடைந்த அப்பாவி வன்னியத் தமிழர்களுக்காக நிச்சயம் நாம் வருத்தங்களை தெரிவிப்போம்// //<br /><br /> வன்னியர்களுக்கு எதிராக நிலவும் 'நவீன தீண்டாமையில்' ஒரு அங்கம்தான் உங்களது பதிவும்.<br /><br /> பாதிக்கப்பட்ட வன்னியர்களுக்கு ஆறுதல் சொன்ன ஒரே ஒரு தலைவராவது தமிழ்நாட்டில் உண்டா?கொலைசெய்யப்பட்ட வன்னியர்களுக்காக வருத்தம் தெரிவித்த ஒரே ஒரு தலைவராவது தமிழ்நாட்டில் உண்டா?<br /><br /> தலித் மக்களில் சிலர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவர்களுக்கு இழப்பீடு அளித்துள்ள தமிழ்நாடு அரசு - பாதிக்கப்பட்ட, படுகொலை செய்யப்பட்ட வன்னியர்களுக்கு இழப்பீடு அளிக்காதது ஏன்? வன்னியர்கள் இந்த அரசாங்கத்தின் குடிமக்கள் இல்லையா?<br /><br /> "தப்பு யாரு செஞ்சாலும் தப்புத்தான்" என்று சொல்கிறீர்களே, வன்னியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தவறு என்று ஒரே ஒருவர் கூட சொல்லாதது ஏன்?<br /><br /> 'சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவள்' என்பது போல தலித் மக்களில் வன்முறையாளர்களே இல்லை என்பதுதான் தமிழ் நாட்டின் நீதி.***<br /><br />தருமபுரி சம்பவம் நடந்தபோது, அதில் பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்காக நீங்க குடம் குடமாக கண்ணீர் விட்டு பதிவுமேலே பதிவு போட்டதை எல்லாம் நாங்க மறக்கவில்லை!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-40270543035507182302013-05-01T07:32:39.881-07:002013-05-01T07:32:39.881-07:00***kavi thamani said...
இவர் நடத்துவது ஜா&quo... ***kavi thamani said...<br /><br /> இவர் நடத்துவது ஜா"தீ" கட்சி இல்லையா. ***<br />அப்படி எதுவும் நான் இங்கே சொல்லியிருக்கேனா???வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-1852400787563408262013-05-01T07:31:52.992-07:002013-05-01T07:31:52.992-07:00***T.E said...
அருள் என்பவர் ராமதாசின் அணுக்க...***T.E said...<br /><br /> அருள் என்பவர் ராமதாசின் அணுக்கத் தொண்டர் பசுமைப் பக்கங்கள் என்ற போர்வைக்குள் இருப்பவர். ராமதாசும் அன்புமணியும் எதனை எதிர்பார்த்து திட்டமிட்டு, மாற்றி மாற்றி பேசி வந்தார்களோ அந்த நோக்கம் நிறைவேறி விட்டது. நாடு எப்படிபோனால் அவர்களுக்கென்ன?. இந்தூர் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி கொடுத்ததில் ஊழல் என்ற, வழக்கு விஷயமாக, சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அன்புமணி ராமதாஸ் ஆஜர் ஆன விவகாரத்தை எல்லோரும் மறந்து விட்டோம்.**<br /><br />அருளுக்கு சொல்ல வேண்டியதை சொல்லியாச்சு! எனக்கு என் சாதிக்காரந்தான் முக்கியம், நியாயம் செய்தாலும் அநியாயம் செய்தாலும் நான் அவர்களுக்குத்தான் ஆதரவா எழுதுவேன்னு அடம் பிடித்தால்.. அவரை யாருமே காப்பாத்த முடியாது!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-52249870278548457142013-05-01T07:29:35.710-07:002013-05-01T07:29:35.710-07:00**ராஜ நடராஜன் said...
நீங்க அருளுக்கு அருள்வாக்கு...**ராஜ நடராஜன் said...<br /><br />நீங்க அருளுக்கு அருள்வாக்கு சொல்றது தமிழகத்தில் ராமதாஸ்க்கும்,அன்புமணிக்கும் சொல்ற மாதிரி.<br /><br />1 May 2013 2:39 am***<br /><br />அருள் இப்படியே வன்னியர்கள் எந்தத் தவறுமே செய்வதில்லை, எல்லாமே மற்றவர்கள்தான்னு சொல்லிக்கிட்டு அலைந்தால், வன்னியர்கள் மரியாதை இழக்க இவர்போல் ஒருதலைப்பச்சமாகப் பேசும் ஆட்கள்தான் காரணம் என்றுதான் எல்லோரும் நினைப்பார்கள்! அவர் தலையிலேயே அவரே மண் அள்ளிப்போட்டுக்கொள்கிறார். அவ்ளோதான் சொல்ல முடியும்!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-57370693209066956662013-05-01T07:28:48.992-07:002013-05-01T07:28:48.992-07:00This comment has been removed by the author.வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-61705423518729594122013-05-01T05:52:44.438-07:002013-05-01T05:52:44.438-07:00@ அருள்
உங்கள் பதிவில் மறுமொழியிட, நான் ரோபோ இல்ல...@ அருள்<br /><br />உங்கள் பதிவில் மறுமொழியிட, நான் ரோபோ இல்லை என்று நிருபிக்க முடியவில்லை. மன்னிக்கவும் Anonymoushttps://www.blogger.com/profile/01996984698179656653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-55104064117374764772013-05-01T05:38:13.515-07:002013-05-01T05:38:13.515-07:00// சிபிஐ எதற்கு பயன்படுத்தப் படுகிறது என்பது நாடறி...// சிபிஐ எதற்கு பயன்படுத்தப் படுகிறது என்பது நாடறிந்த ரகசியம். சிரிப்பு மூட்டதிங்க சார் //<br />அன்புமணியின் மாமானார் கிருஷ்ணசாமி காங்கிரசில்தானே இருக்கிறார்.<br />ELANGO Thttps://www.blogger.com/profile/10871963974002334443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-26016298274416964002013-05-01T05:14:39.872-07:002013-05-01T05:14:39.872-07:00//சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அன்புமணி ராமதாஸ் ஆஜ...//சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அன்புமணி ராமதாஸ் ஆஜர் ஆன விவகாரத்தை//<br /><br />சிபிஐ எதற்கு பயன்படுத்தப் படுகிறது என்பது நாடறிந்த ரகசியம். சிரிப்பு மூட்டதிங்க சார் Anonymoushttps://www.blogger.com/profile/01996984698179656653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-6519861244426246152013-05-01T05:05:24.527-07:002013-05-01T05:05:24.527-07:00// //உயிர்சேதம் அடைந்த அப்பாவி வன்னியத் தமிழர்களுக...// //உயிர்சேதம் அடைந்த அப்பாவி வன்னியத் தமிழர்களுக்காக நிச்சயம் நாம் வருத்தங்களை தெரிவிப்போம்// //<br /><br />வன்னியர்களுக்கு எதிராக நிலவும் 'நவீன தீண்டாமையில்' ஒரு அங்கம்தான் உங்களது பதிவும். <br /><br />பாதிக்கப்பட்ட வன்னியர்களுக்கு ஆறுதல் சொன்ன ஒரே ஒரு தலைவராவது தமிழ்நாட்டில் உண்டா?கொலைசெய்யப்பட்ட வன்னியர்களுக்காக வருத்தம் தெரிவித்த ஒரே ஒரு தலைவராவது தமிழ்நாட்டில் உண்டா?<br /><br />தலித் மக்களில் சிலர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவர்களுக்கு இழப்பீடு அளித்துள்ள தமிழ்நாடு அரசு - பாதிக்கப்பட்ட, படுகொலை செய்யப்பட்ட வன்னியர்களுக்கு இழப்பீடு அளிக்காதது ஏன்? வன்னியர்கள் இந்த அரசாங்கத்தின் குடிமக்கள் இல்லையா?<br /><br />"தப்பு யாரு செஞ்சாலும் தப்புத்தான்" என்று சொல்கிறீர்களே, வன்னியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தவறு என்று ஒரே ஒருவர் கூட சொல்லாதது ஏன்?<br /><br />'சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவள்' என்பது போல தலித் மக்களில் வன்முறையாளர்களே இல்லை என்பதுதான் தமிழ் நாட்டின் நீதி.அருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-56633475743064682452013-05-01T04:54:08.696-07:002013-05-01T04:54:08.696-07:00//இவர் நடத்துவது// திருமா நடத்துவது//இவர் நடத்துவது// திருமா நடத்துவதுAnonymoushttps://www.blogger.com/profile/01996984698179656653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-13095985716739719752013-05-01T04:33:38.998-07:002013-05-01T04:33:38.998-07:00இவர் நடத்துவது ஜா"தீ" கட்சி இல்லையா. எல்...இவர் நடத்துவது ஜா"தீ" கட்சி இல்லையா. எல்லா அரசியல் கட்சிகளுக்கும் ஜாதி தேவைபடுகிறது. ஜாதி பார்த்து தானே சீட் குடுக்கிறார்கள். ஆனால் வெளியில் மகா யோகியன்கள். ஆனால் வன்னியன் பேசினால் மட்டும் தப்பா?. தலித்துகள் என்ற பெயரில் இவர்கள் அடிக்கும் கூத்து சொல்லி மாளாதது. எதுவும் பேசினால் வன்கொடுமை சட்டம்! இந்த ஒன்றே இவர்கள் அடிக்கும் கூத்துக்கு அடிப்படை. மற்ற சமூகத்தினர் எவரும் வாய் திறக்க மறுத்து மௌனிக்கும் நேரத்தில் தான் ராமதாஸ் அவர்கள் வெளிப்படையாக போராடுகிறார். ஜாதி இல்லை என்று சொல்பவர்கள், எந்த கோட்டாவில் படித்தார்கள், எந்த ஜாதியில் திருமணம் செய்தார்கள், தன மகனை (ளை) எப்படி சொல்லி பள்ளியில் சேர்த்தார்கள் என்று அவர்கள் மனசாட்சியை கேட்டுக்கொள்ளவும். தவறு அனைத்து பக்கமும் உள்ளது. இதில் ஒரு சாரரை மட்டும் குறை சொல்லி நடுநிலை / முற்போக்கு சாயம் பூசிக் கொள்ள நினைப்பது சரியல்ல. எல்லாம் தேர்தல் படுத்தும் பாடு. <br />Anonymoushttps://www.blogger.com/profile/01996984698179656653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-30152737940430159292013-05-01T04:26:49.491-07:002013-05-01T04:26:49.491-07:00அருள் என்பவர் ராமதாசின் அணுக்கத் தொண்டர் பசுமைப் ப...அருள் என்பவர் ராமதாசின் அணுக்கத் தொண்டர் பசுமைப் பக்கங்கள் என்ற போர்வைக்குள் இருப்பவர். ராமதாசும் அன்புமணியும் எதனை எதிர்பார்த்து திட்டமிட்டு, மாற்றி மாற்றி பேசி வந்தார்களோ அந்த நோக்கம் நிறைவேறி விட்டது. நாடு எப்படிபோனால் அவர்களுக்கென்ன?. இந்தூர் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி கொடுத்ததில் ஊழல் என்ற, வழக்கு விஷயமாக, சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அன்புமணி ராமதாஸ் ஆஜர் ஆன விவகாரத்தை எல்லோரும் மறந்து விட்டோம்.<br /><br /><br /><br />ELANGO Thttps://www.blogger.com/profile/10871963974002334443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-51002243914638857602013-05-01T02:39:42.996-07:002013-05-01T02:39:42.996-07:00நீங்க அருளுக்கு அருள்வாக்கு சொல்றது தமிழகத்தில் ரா...நீங்க அருளுக்கு அருள்வாக்கு சொல்றது தமிழகத்தில் ராமதாஸ்க்கும்,அன்புமணிக்கும் சொல்ற மாதிரி.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.com