tag:blogger.com,1999:blog-7222634159758089089.post2441400857842046462..comments2024-03-23T06:14:02.849-07:00Comments on ரிலாக்ஸ் ப்ளீஸ்: நீயா நானா: ஏன்ப்பா கோபிநாத்! இந்த அக்காவை எங்கே பிடிச்ச?வருண்http://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-7222634159758089089.post-42943511959739458642013-05-17T12:01:58.435-07:002013-05-17T12:01:58.435-07:00Ha ha ha ha ha good post Ha ha ha ha ha good post Try 🆕https://www.blogger.com/profile/04756719284343667628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-60922155420390368152013-04-27T21:06:51.797-07:002013-04-27T21:06:51.797-07:00பொய் சொல்லாமலும் இருக்க முடியாது அதுக்காக பொய்யே ப...பொய் சொல்லாமலும் இருக்க முடியாது அதுக்காக பொய்யே பேசி கொண்டும் இருக்க கூடாது Anonymoushttps://www.blogger.com/profile/04562432618511967923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-86219401084541309862013-04-27T12:02:29.930-07:002013-04-27T12:02:29.930-07:00ஆமாங்க, யாரு சொல்லுவதுமே எல்லா நேரங்களிலும் சரியாக...ஆமாங்க, யாரு சொல்லுவதுமே எல்லா நேரங்களிலும் சரியாக இருக்க முடியாது. எந்த ஒரு உண்மை வாக்கியமோ தத்துவமோ சில குறைகளுடந்தான் (லிமிடேஷன்ஸ்)இருக்கும்.<br /><br />ஆனால் உங்க கடவுள் மட்டும் இதுக்கு விதிவிலக்கு. அவரு வாயைத் திறந்து ஏதாவது சொன்னால்த்தானே அதில் சரி எது தப்பெதுனு பார்க்க முடியும்? அவர்தான் ஊமைச்சாமியாச்சே, அதான்..தப்புக் கண்டுபிடிக்க முடியாது :)))வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-86256363444278769392013-04-27T09:26:49.587-07:002013-04-27T09:26:49.587-07:00u may be right sometimes but it will not remain th...u may be right sometimes but it will not remain the same always......பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-52953699011647021622013-04-26T08:09:38.533-07:002013-04-26T08:09:38.533-07:00வாங்க, பூவிழி! :)
OK, let me put it this way..
T...வாங்க, பூவிழி! :)<br /><br />OK, let me put it this way..<br /><br />There are two kinds of people in the world.<br /><br />One who lies and put up with lies as well. நம்ம "அக்கா மாரி"! They don't feel lie as a big deal. <b> But they do get offended if you call them LIARS. </b><br /><br /><b> OK, the other kind is that they dont lie that much. EVEN if THEY lie they feel ashamed of it that they are LYING or they had to lie. THEY KNOW PRETTY well that THEY LOSE respect when someone figures that they lied. They are sensitive to lies-not only others' lies but also their own lies! :) </b><br /><br />I know what category I fall in. Everyone should know that at least.<br /><br />-------------<br /><br />By the way, if these two group of people marry within their group, then I dont see a problem. The problem comes only when one group marries another group member! :-)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-2694223609395856942013-04-26T07:52:08.767-07:002013-04-26T07:52:08.767-07:00என்ன பண்ணுவது எரிச்சல் வரும் தான் நம் காவியங்கள் இ...என்ன பண்ணுவது எரிச்சல் வரும் தான் நம் காவியங்கள் இலக்கியங்கள் புராணங்கள் எல்லாம் மிகை படுத்த பட்டதாகவே இருக்கேஉண்மையென்று அதை கேட்டு வளர்ந்த கோட்பாடு என்னதான் விலங்குகள் உடைந்தாலும் அதன் தாக்கத்தை உடைக்க முன்வரவதில்லை சிலர் பொய் இருக்க கூடாது என்பது போல் ஓவர் கன்பிடேன்ஸ் ஓவர் மேச்சுருட்டியும் கொஞ்சம் ஒதைகும் சில நேரம் பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-89780819001621997692013-04-26T06:20:32.100-07:002013-04-26T06:20:32.100-07:00***உஷா அன்பரசு said...
100% பொய் இல்லாமல் இரு...***உஷா அன்பரசு said...<br /><br /> 100% பொய் இல்லாமல் இருப்பவர்கள் யாரேனும் உண்டா?***<br /><br />மனவளர்ச்சியடையாதவங்க, குழந்தைகள், இப்படி சொல்லலாம். வாழ்க்கையில் ஒரு சில தருணங்களில் பொய் பேசுவது தவிர்க்க முடியாததாக இருக்கிறது என்பதை எல்லாம் யாரும் மறுக்கவில்லைங்க. 100% பொய் பேசியதில்லைனு யாருமே சொல்லவில்லைங்க. <br /><br />ஆனால் நெறையப் பொய் பேசுறவங்க எல்லாம் பரந்த மனது உள்ளவங்க, மனமுதிர்ச்சியடைந்தவர்கள், பெரிமனம் கொண்டவர்கள் என்பதுபோல் "அந்த அக்கா" சொல்வது சுத்தமான பிதற்றல் என்பதே இங்கு வாதம். :-)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-72287164744835848772013-04-26T06:14:01.494-07:002013-04-26T06:14:01.494-07:00***இக்பால் செல்வன் said...
சூப்பர் பதிவு ! நம...***இக்பால் செல்வன் said...<br /><br /> சூப்பர் பதிவு ! நம்மவர்கள் திருமணத்தை வியாபாரமா பார்க்கிறாங்க செக்ஸ், சொத்து பணம் பண்ணும் வியாபாரம். வியாபாரத்தில் தான் பொய் சொல்லி விற்பாங்க, இப்போ அது கூட தரப்படுத்தப்பட்டு நுகர்வோர் உரிமை சட்டம் எல்லாம் வந்துடுச்சு. அப்போ திருமணத்தில் பொய் தகுமா? முன்னெல்லாம் முதலிரவுக்கு பின் பொய் உடைந்து மெய் தெரியும்போது பொத்திக் கொண்டு வாழ்ந்திடுவாங்க, இப்போ அதுக்கு சான்ஸ் இல்லை. டைவர்ஸ். தேவையா இதெல்லாம். பொய் சொல்லி மேட்டர் முடிக்க இது என்ன பாலியல் வியாபாரமா? திருமணத்தில் அனைத்து உண்மையும் சொல்ல வேண்டியதில்லை, ஆனால் பொய் வேண்டாமே !***<br /><br />உங்க கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி, செல்வன். :-)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-70138697068178440312013-04-25T21:54:03.729-07:002013-04-25T21:54:03.729-07:00100% பொய் இல்லாமல் இருப்பவர்கள் யாரேனும் உண்டா? 100% பொய் இல்லாமல் இருப்பவர்கள் யாரேனும் உண்டா? உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-78244941226622701702013-04-25T20:56:43.784-07:002013-04-25T20:56:43.784-07:00சூப்பர் பதிவு ! நம்மவர்கள் திருமணத்தை வியாபாரமா பா...சூப்பர் பதிவு ! நம்மவர்கள் திருமணத்தை வியாபாரமா பார்க்கிறாங்க செக்ஸ், சொத்து பணம் பண்ணும் வியாபாரம். வியாபாரத்தில் தான் பொய் சொல்லி விற்பாங்க, இப்போ அது கூட தரப்படுத்தப்பட்டு நுகர்வோர் உரிமை சட்டம் எல்லாம் வந்துடுச்சு. அப்போ திருமணத்தில் பொய் தகுமா? முன்னெல்லாம் முதலிரவுக்கு பின் பொய் உடைந்து மெய் தெரியும்போது பொத்திக் கொண்டு வாழ்ந்திடுவாங்க, இப்போ அதுக்கு சான்ஸ் இல்லை. டைவர்ஸ். தேவையா இதெல்லாம். பொய் சொல்லி மேட்டர் முடிக்க இது என்ன பாலியல் வியாபாரமா? திருமணத்தில் அனைத்து உண்மையும் சொல்ல வேண்டியதில்லை, ஆனால் பொய் வேண்டாமே !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-8897965448934591552013-04-25T14:31:35.574-07:002013-04-25T14:31:35.574-07:00எந்தக் காலத்திலே இருக்கீங்க, ஜெயவேல்?
நிலவைப் பா...எந்தக் காலத்திலே இருக்கீங்க, ஜெயவேல்?<br /><br /> நிலவைப் பார்த்து ஊட்டிவிடுவதெல்லாம் அந்தக்காலம். இந்த அம்மணிமாரி (மேலே சொல்லப்பட்ட) "அரை வேக்காடெல்லாம்" எவனாவது இதுமாரியே பொய் சொல்லிட்டு அலையிற பொறம்போக்கை கட்டிக்கிட்டு, "அம்மா" ஆகாமல், வாழ்ந்து முடிச்சா எல்லாருக்கும் நல்லது. இல்லைனா இது வளர்த்து விடுற பிள்ளைகள்/பொண்ணுகளுக்கு சரி எது தப்பு எதுனே தெரியாமல் போயிடும்!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-11209990945563401582013-04-25T12:48:49.168-07:002013-04-25T12:48:49.168-07:00yenna varun, ammaa nilavil paatti vadai suduvathaa...yenna varun, ammaa nilavil paatti vadai suduvathaagach cholli குழந்தைக்கு சோறு ஊட்டுவதில்லையா? அவங்க ஏமாத்திட்டாங்களா?Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.com