tag:blogger.com,1999:blog-7222634159758089089.post2448850235028673086..comments2024-03-23T06:14:02.849-07:00Comments on ரிலாக்ஸ் ப்ளீஸ்: யார் சாவையும் வச்சு பொழைப்பு நடத்தும் விமர்சகர்கள்!வருண்http://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-7222634159758089089.post-32988529412938247582009-05-19T10:56:00.000-07:002009-05-19T10:56:00.000-07:00யட்சன்!
நீங்க சொல்வது உண்மைதான், மெளனமாக இருக்க வ...யட்சன்!<br /><br />நீங்க சொல்வது உண்மைதான், மெளனமாக இருக்க வேண்டியதான் நாம் செய்ய வேண்டியது.<br /><br />Speculations with a well-wish is fine as well.<br /><br />I am afraid few are just using this specualtion for their own benefit/advantage. It really bothers me. :( That is why I wrote this.<br /><br />If they are not and, that I am only just imagining, then I am always ready to offer my apologies!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-76164586448595921322009-05-19T10:49:00.000-07:002009-05-19T10:49:00.000-07:00வருண்...
கடந்த இரு தினங்களாகவே தமிழக அரசியல் வாதி...வருண்...<br /><br />கடந்த இரு தினங்களாகவே தமிழக அரசியல் வாதிகளின் மௌனத்தின் பின்னே ஏதோவொரு கனமான அர்த்தமிருப்பது போலவே நினைக்கத் தோன்றுகிறது.<br /><br />இம்மாதிரியான சூழ்நிலைகளில் கதறியழுது படம் காட்டுவதில் வல்லவரான வைக்கோ கூட அழுத்தமான மௌனத்துடன் இருக்கிறார்.<br /><br />சீமான் மாதிரியான சினிமா ஜிகினாக்கள் கூட மௌனிக்கின்றன...<br /><br />கலைஞர் செய்திகள் உறுதியானவை அல்ல என்கிற தொனியில் பேட்டி தருகிறார்.....<br /><br />இந்த கனத்த மௌனத்தின் மொழி பெயர்ப்பாகக் கூட அந்த பதிவுகளை குறிப்பிட்ட சில பதிவர்கள் இட்டிருக்கலாம்.யட்சன்...https://www.blogger.com/profile/13459797708768306484noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-72812692461701510912009-05-19T10:34:00.000-07:002009-05-19T10:34:00.000-07:00****மாத்தையா said...
அவனுக உலகத்துல இருக்கும் எல்...****மாத்தையா said... <br />அவனுக உலகத்துல இருக்கும் எல்லா தலைவனையும் கடிச்சு குதறுவானுக அவனுக தலைவன சொன்னா மட்டும் தூக்கிட்டு வந்துருவானுக****<br /><br />:(<br /><br />உண்மை என்ற வார்த்தைக்கே அர்த்தம் தெரிவதில்லை. :(<br /><br />எதை வைத்து இன்னைக்க்கு பொழைப்பு ஓட்டலாம் னு வராங்க!<br /><br />நாளைக்கு இவர்கள் சொல்வதெல்லாம் பொய் என்று ஆனாலும் கவலை இல்லை! :(வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-20810434891615560192009-05-19T10:30:00.000-07:002009-05-19T10:30:00.000-07:00அவனுக உலகத்துல இருக்கும் எல்லா தலைவனையும் கடிச்சு ...அவனுக உலகத்துல இருக்கும் எல்லா தலைவனையும் கடிச்சு குதறுவானுக அவனுக தலைவன சொன்னா மட்டும் தூக்கிட்டு வந்துருவானுகஅன்புhttps://www.blogger.com/profile/16493371674838190598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-35947054461544026562009-05-19T10:29:00.000-07:002009-05-19T10:29:00.000-07:00This comment has been removed by the author.அன்புhttps://www.blogger.com/profile/16493371674838190598noreply@blogger.com