tag:blogger.com,1999:blog-7222634159758089089.post2620818002684157098..comments2024-03-23T06:14:02.849-07:00Comments on ரிலாக்ஸ் ப்ளீஸ்: TASMAC கண்டுபிடிச்சது எம் ஜி ஆர்! உதவாக்கரைத்தமிழன்!வருண்http://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-7222634159758089089.post-78070796406839880502011-02-28T07:37:28.822-08:002011-02-28T07:37:28.822-08:00***TASMAC கண்டுபிடித்தது எம்ஜியாராக இருக்கலாம். ஆன...***TASMAC கண்டுபிடித்தது எம்ஜியாராக இருக்கலாம். ஆனால் அதன் மூலம் அரசுக்கு வருமானம் வர வழிவகுத்தவர் ஜெயலலிதா.***<br /><br />எம் ஜி ஆர் என்ன நஷ்டத்துக்கா நடத்தினார். நாளாக ஆக குடிக்கிறவன் அதிகமாகிக்கிட்டேதான் போகிறான். கருணாநிதிதான் அவனுக வாயில ஊத்தினார்னு சொன்னா? இந்த முண்டங்களுக்கு அல்கஹால் உடல்நலத்துக்கு கெடுதினு தெரியாதா?வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-67624217862347111422011-02-26T03:29:49.915-08:002011-02-26T03:29:49.915-08:00மதுவிலக்கு இருந்த தமிழ்நாட்டில் அதை முதலில் நீக்கி...மதுவிலக்கு இருந்த தமிழ்நாட்டில் அதை முதலில் நீக்கியவர் அந்த மஞ்சத்துண்டு,அது உங்களுக்குத் தெரியாது.அந்த மதுவிலக்கை 1977-ல் மீண்டும் கொண்டுவந்தது எம்ஜியார்.<br /><br />1980-ல் இந்திராவின் தூ**யில் மதிமயங்கிய கருநாதியின் பேச்சைக்கேட்டு எம்ஜியார் அரசை கலைத்தது இந்திரா.அந்தத் தேர்தலில் எம்ஜியாருக்கு தேர்தல் செலவிற்கு பணம் வந்ததே அந்த சாராயம் மூலமாகவே. எனவே சாராயம் விற்க அனுமதியளித்தார்.<br /><br />TASMAC கண்டுபிடித்தது எம்ஜியாராக இருக்கலாம். ஆனால் அதன் மூலம் அரசுக்கு வருமானம் வர வழிவகுத்தவர் ஜெயலலிதா.<br /><br />ஒற்றைக்கண் சிவராசன் கருணாதி செய்தது என்ன?<br /><br />எதற்காக இதுபோன்ற பதிவுகள் என்று புரியவில்லை.<br /><br />இப்படிக்கு, <br />எம்ஜியார் காலத்தில் சாராயம் குடித்து வளர்ந்த,<br />ராவணன்.ராவணன்https://www.blogger.com/profile/10567936692016482774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-69657949340518651422011-02-25T20:50:55.729-08:002011-02-25T20:50:55.729-08:00அய்யா இருந்தாலும் அம்மா இருந்தாலும் சாராயம் ஒழியாத...அய்யா இருந்தாலும் அம்மா இருந்தாலும் சாராயம் ஒழியாதுன்னு சொல்றிங்களா?Anonymoushttps://www.blogger.com/profile/15563402977562161815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-39989871591739435672011-02-25T19:25:22.061-08:002011-02-25T19:25:22.061-08:00சவுக்கு ,வினவுக்கு போட்டியா ஒரு ஆள் களம் இறங்கறாரப...சவுக்கு ,வினவுக்கு போட்டியா ஒரு ஆள் களம் இறங்கறாரப்பு..சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-21782137565644983352011-02-25T19:17:00.900-08:002011-02-25T19:17:00.900-08:00தளப்தி... என்ன செய்யுறீர்? புள்ளி விபரங்கள் இறங்க ...தளப்தி... என்ன செய்யுறீர்? புள்ளி விபரங்கள் இறங்க ஆரம்பிச்சு இருக்கு...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.com