tag:blogger.com,1999:blog-7222634159758089089.post3094989339782000093..comments2024-03-23T06:14:02.849-07:00Comments on ரிலாக்ஸ் ப்ளீஸ்: நட்புக்கு ஒரு சசிகலா! அன்புக்கு ஒரு ஜெயா!வருண்http://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-7222634159758089089.post-68543266136236335742012-04-08T08:54:36.660-07:002012-04-08T08:54:36.660-07:00//ரெண்டு பித்துப் பிடிச்ச பெண் அரசியல்வாதிகள்//
தங...//ரெண்டு பித்துப் பிடிச்ச பெண் அரசியல்வாதிகள்//<br />தங்கள் துணிவைப் பாராட்டுகிறேன்.<br />நன்றி.'பசி'பரமசிவம்https://www.blogger.com/profile/13789907869371359159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-4730791929798446802012-04-03T10:18:29.412-07:002012-04-03T10:18:29.412-07:00***Jayadev Das said...
\\இப்போ ஜெயாவும் சசியு...***Jayadev Das said...<br /><br /> \\இப்போ ஜெயாவும் சசியும் ஒருவரை ஒருவர் மறுபடியும் சரியாகப் புரிந்து கொண்டார்கள்.\\ இன்னும் எத்தனை தடவை தராகப் புரிந்து கொண்டு மீண்டும் சரியாகப் புரிந்துகொள்ளப் போகிறார்களோ தெரியலையே...????<br /> 2 April 2012 11:18 PM <br />Jayadev Das said...<br /><br /> \\ரெண்டு பித்துப் பிடிச்ச பெண் அரசியல்வாதிகள்\\ ஆறு கோடி சனத்தோடு தலையெழுத்து யார் கையில மாட்டிகிட்டு இருக்குங்குறத நினைச்சா பயமா இருக்கு...... :((((<br /> 2 April 2012 11:20 PM ***<br /><br />கொஞ்சம் கவனமாகப் பார்த்தால் ஜெயாவுக்கு நெறைய மனரீதியான பிரச்சினைகள் இருக்கிற மாதிரி இருக்கு..With all these power and everything, I am sure JJ is very unhappy and may be not able to sleep well with so many "unsolved" problems of that sort..வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-27235560654671806322012-04-03T06:45:59.836-07:002012-04-03T06:45:59.836-07:00***சார்வாகன் said...
அருமை நண்பரே
கேவலம் ...***சார்வாகன் said...<br /><br /> அருமை நண்பரே<br /> கேவலம் பார்த்தால் அரசியலில் இருக்க முடியுமா?<br /> நன்றி<br /><br /> 2 April 2012 3:46 PM***<br /><br />ஆத்தா ஆட்சில, பவர் கட் ல வரலாறு படச்சு இருக்காங்க. சாராயம் வித்ததில் நெறையா வருமானமாம். பை எலெக்சன்ல வரலாறு காணாத வெற்றி. தலித்துகளுக்கு அடி உதை! சட்டம் ஒழுங்கு நல்லாயிருக்கும்னு நெனச்சா நேருவுடைய தம்பி படுகொலை செய்யப்பட்டு இருக்கார். அவன் யோக்கியனா இல்லையாங்கிறது வேற் விசயம். சட்டம் ஒழுங்கு இந்த நெலையில்தான் இருக்கு. நக்கீரன் பத்திரிக்கையை சூறையாடி இருக்கானுக. இப்படி பல சாதனைகள் நடந்துக்கிட்டு இருக்கு. அதைவிட பெரிய சாதனை சசிகலாவுடன் இவங்க போடுற சண்டையும், ச்மாதானமும்!<br /><br />சோ ராமசாமி மற்றும் ஆத்தா ஜால்ரக்களெல்லாம் ஏதோ ஒண்ணுமே நடக்காத மாரி மூடிக்கிட்டு இருக்கானுக பாருங்க! அதுதான் பெரிய வேடிக்கை!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-34369719164130807002012-04-03T06:36:09.299-07:002012-04-03T06:36:09.299-07:00***புலவர் சா இராமாநுசம் said...
அருமை ! கலக்க...***புலவர் சா இராமாநுசம் said...<br /><br /> அருமை ! கலக்கல்!<br /> யன்று நன்றி!<br /><br /> புலவர் சா இராமாநுசம்<br /><br /> 2 April 2012 3:29 PM***<br /><br />வாங்க சார். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, சார்!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-40381683598859867052012-04-02T23:20:18.343-07:002012-04-02T23:20:18.343-07:00\\ரெண்டு பித்துப் பிடிச்ச பெண் அரசியல்வாதிகள்\\ ஆ...\\ரெண்டு பித்துப் பிடிச்ச பெண் அரசியல்வாதிகள்\\ ஆறு கோடி சனத்தோடு தலையெழுத்து யார் கையில மாட்டிகிட்டு இருக்குங்குறத நினைச்சா பயமா இருக்கு...... :((((Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-31467588505063109322012-04-02T23:18:51.838-07:002012-04-02T23:18:51.838-07:00\\இப்போ ஜெயாவும் சசியும் ஒருவரை ஒருவர் மறுபடியும் ...\\இப்போ ஜெயாவும் சசியும் ஒருவரை ஒருவர் மறுபடியும் சரியாகப் புரிந்து கொண்டார்கள்.\\ இன்னும் எத்தனை தடவை தராகப் புரிந்து கொண்டு மீண்டும் சரியாகப் புரிந்துகொள்ளப் போகிறார்களோ தெரியலையே...????Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-79795047222142978682012-04-02T15:46:51.004-07:002012-04-02T15:46:51.004-07:00அருமை நண்பரே
கேவலம் பார்த்தால் அரசியலில் இருக்க மு...அருமை நண்பரே<br />கேவலம் பார்த்தால் அரசியலில் இருக்க முடியுமா?<br />நன்றிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-18847024623237937512012-04-02T15:29:10.297-07:002012-04-02T15:29:10.297-07:00அருமை ! கலக்கல்!
யன்று நன்றி!
புலவ...அருமை ! கலக்கல்!<br /> யன்று நன்றி!<br /><br /> புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.com