tag:blogger.com,1999:blog-7222634159758089089.post3528849767898357131..comments2024-03-23T06:14:02.849-07:00Comments on ரிலாக்ஸ் ப்ளீஸ்: மறுபடியும் மதவாதிகளுக்கு வெற்றி!வருண்http://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-7222634159758089089.post-60138028323573451212010-12-23T07:40:06.165-08:002010-12-23T07:40:06.165-08:00***பாலா said...
நண்பரே கமலுக்கு கொஞ்சம் வாய் ...***பாலா said...<br /><br /> நண்பரே கமலுக்கு கொஞ்சம் வாய் ஜாஸ்த்திதான். படத்தில் வரும் உரையாடல் ஒன்றை பாருங்கள்.<br /><br /> மாதவன்: அதென்னய்யா எல்லா கள்ள புருஷங்களும் காவி சட்டைதான் போடுறாங்க?<br /><br /> கமல்: ஒரு வேலை religion காரணமாக இருக்குமோ என்னவோ? அதேதுக்கு நமக்கு?<br /><br /> இந்த வசனம் தேவையா?<br /> 23 December 2010 4:10 AM ****<br /><br />நான் படம் இன்னும் பார்க்கலைங்க, பாலா!<br /><br />திரும்பத் திரும்ப படிச்சாலும் இந்த வசனம் ஒரே உளறல் மாதிரி இருக்கு!<br /><br />என்னத்தை சொல்ல வர்ராங்கனு தெரியலை ரெண்டுபேருமா சேர்ந்து :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-40649032084773165692010-12-23T04:10:42.088-08:002010-12-23T04:10:42.088-08:00நண்பரே கமலுக்கு கொஞ்சம் வாய் ஜாஸ்த்திதான். படத்தில...நண்பரே கமலுக்கு கொஞ்சம் வாய் ஜாஸ்த்திதான். படத்தில் வரும் உரையாடல் ஒன்றை பாருங்கள்.<br /><br />மாதவன்: அதென்னய்யா எல்லா கள்ள புருஷங்களும் காவி சட்டைதான் போடுறாங்க?<br /><br />கமல்: ஒரு வேலை religion காரணமாக இருக்குமோ என்னவோ? அதேதுக்கு நமக்கு?<br /><br />இந்த வசனம் தேவையா?பாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-6664489503194123792010-12-22T18:49:25.606-08:002010-12-22T18:49:25.606-08:00***Thamizhan said...
இன்று இணையத்திலே வரும் ச...***Thamizhan said...<br /><br /> இன்று இணையத்திலே வரும் சோதிடம்,சாதகம் குப்பைகளைப் படித்து வரும் பட்டம் வாங்கியுள்ள பதிவாளர்களைப் பார்க்கும் போது மத வாதிகள் சூது வெறும் படிப்பினால் மட்டும் மாறிவிடாது என்பது புரிகிறது.***<br /><br />அது உண்மைதான், சிறுவயதிலேயே பெற்றோர்கள் "ப்ராயின் வாஷ்" பண்ணிவிட்டுடுவாங்க போல!<br /><br />***பாவம், ஆண்டவன்,எப்படியெல்லாம் ஏமாற்ற வழி வகுத்து மாட்டிக் கொண்டு விட்டார்.அறிவாவது மண்ணாவது,எல்லாம் தொழில் தான்.***<br /><br />:)<br /><br /> 22 December 2010 5:51 PMவருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-40377874042073535612010-12-22T18:47:10.252-08:002010-12-22T18:47:10.252-08:00***சி.பி.செந்தில்குமார் said...
குட் போஸ்ட்**...***சி.பி.செந்தில்குமார் said...<br /><br /> குட் போஸ்ட்***<br /><br />நன்றிங்க, செந்தில்குமார். :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-11012219655741974172010-12-22T17:51:24.788-08:002010-12-22T17:51:24.788-08:00இன்று இணையத்திலே வரும் சோதிடம்,சாதகம் குப்பைகளைப் ...இன்று இணையத்திலே வரும் சோதிடம்,சாதகம் குப்பைகளைப் படித்து வரும் பட்டம் வாங்கியுள்ள பதிவாளர்களைப் பார்க்கும் போது மத வாதிகள் சூது வெறும் படிப்பினால் மட்டும் மாறிவிடாது என்பது புரிகிறது.பாவம், ஆண்டவன்,எப்படியெல்லாம் ஏமாற்ற வழி வகுத்து மாட்டிக் கொண்டு விட்டார்.அறிவாவது மண்ணாவது,எல்லாம் தொழில் தான்.Thamizhanhttps://www.blogger.com/profile/10610096756996490969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-27714082302782834412010-12-22T17:09:04.433-08:002010-12-22T17:09:04.433-08:00குட் போஸ்ட்குட் போஸ்ட்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-82868164884293712212010-12-22T14:37:48.578-08:002010-12-22T14:37:48.578-08:00***நசரேயன் said...
//யாரு யாருனு கேக்காதீங்கப...***நசரேயன் said...<br /><br /> //யாரு யாருனு கேக்காதீங்கப்பா!//<br /><br /> மணி அண்ணனா ?***<br /><br />அவரு வேலையில் பிஸியா இருக்கும்போது இப்படி சாடுறீங்களே?<br />வந்து கூடிய சீக்கிரம் ஒரு லிஸ்டை அவரே தருவாரு பாருங்க! அவர் பேரை அதில் அவரு எழுதுவாரானு உங்களுக்குத் தெரியனும் :)))வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-69771202964598515022010-12-22T14:34:38.895-08:002010-12-22T14:34:38.895-08:00***குடுகுடுப்பை said...
கொட்டை எழுத்தில் உள்ள...***குடுகுடுப்பை said...<br /><br /> கொட்டை எழுத்தில் உள்ளது மதவாதிகளைச் சாடவா? என்ன செய்தாலும் உம்முடைய அஜெண்டாவை விடுவதில்லை. கமல்ஹாசன் மாதிரி பயப்பட நமக்குத்தான் முகம் தெரியாதே?<br /><br /> 22 December 2010 2:27 PM***<br /><br />நான் இதை எழுதும்போதே நெனச்சேன். குடுகுடுப்பை வந்து "கொடுப்பாரு"னு!<br /><br />கரெக்ட்டா கொடுத்துட்டீங்க!<br /><br />***கமல்ஹாசன் மாதிரி பயப்பட நமக்குத்தான் முகம் தெரியாதே?***<br /><br />முகமா முக்கியம்? முகத்தைக் காட்டினால், இந்த "முகத்துக்கு" நீங்க இவ்ளோதான் பேசலாம்னு சொல்லுவாங்க!<br /><br />சரி, நான் என்ன சொல்றேன்னா, மெஜாரிட்டி மத நம்பிக்கை உள்ள ஒலகத்திலே இப்படி ஒரு பாட்டை எழுதி அதை வெளியிடாமல் இருந்து இருக்கலாம். வெளியிட்டுவிட்டு பின் வாங்குவதால் மதவாதிகள் சாதித்தது போல இருக்கு எனக்கு. எரிச்சலும் கோபமும் வருது.வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-73699535873969163272010-12-22T14:33:07.182-08:002010-12-22T14:33:07.182-08:00//யாரு யாருனு கேக்காதீங்கப்பா!//
மணி அண்ணனா ?//யாரு யாருனு கேக்காதீங்கப்பா!//<br /><br />மணி அண்ணனா ?நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-5173806796441194122010-12-22T14:27:01.258-08:002010-12-22T14:27:01.258-08:00கொட்டை எழுத்தில் உள்ளது மதவாதிகளைச் சாடவா? என்ன செ...கொட்டை எழுத்தில் உள்ளது மதவாதிகளைச் சாடவா? என்ன செய்தாலும் உம்முடைய அஜெண்டாவை விடுவதில்லை. கமல்ஹாசன் மாதிரி பயப்பட நமக்குத்தான் முகம் தெரியாதே?குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.com