tag:blogger.com,1999:blog-7222634159758089089.post3684633362755995867..comments2024-03-23T06:14:02.849-07:00Comments on ரிலாக்ஸ் ப்ளீஸ்: வருணின் சுமாரான உளறல்கள் (4)வருண்http://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-7222634159758089089.post-86471838839060441712014-09-19T11:32:33.042-07:002014-09-19T11:32:33.042-07:00மனதுக்கு வருத்தமா இருக்கு :( பாவம் அந்த தாய் என்ன ...மனதுக்கு வருத்தமா இருக்கு :( பாவம் அந்த தாய் என்ன டென்ஷன்ல இருந்தாங்களோ அந்த நேரம் .<br />நம் நாட்டில் இன்னும் நிலை மோசம்தான் வருண் .ஒரு சம்பவம் நடந்தது என் மகள் மூன்றாம் வகுப்பில் .<br />அவ இங்கே இரண்டாம் வகுப்புவரை நிறைய செர்டிபிகேட் பெஸ்ட் ஸ்டூடன்ட் என்று ஆண்டு இறுதியில் எடுத்து வருவாள் .மூன்றாம் வகுப்பில் கிடைக்கலை ..<br />நான் ஆசிரியரிடம் கேட்டேன் பயந்து போய் ..அவர் சொன்னார் உங்கள் மக; நன்கு படிக்கிறா ஆனா நாங்க பிற பிள்ளைகளை என்கரேஜ் செய்னும் அதனால் இனி ADHD மற்றும் பிற குறைபாடுள்ள மாணவருக்கே முன்னுரிமை அவங்களை என்கரேஜ் செய்தாதான் படிப்பாங்கன்னு .இதை நம்ம ஊரில //முட்டாள் மட்டி எருமை மாடு மேய் /<br />நிறைய மாறனும் மனிதர்களும் அவங்க குணங்களும் .<br />உண்மையில் வெளி நாட்டினர் கிரேட் ..மூளை வளர்ச்சியின்றி ஒரு குழந்தை பிறந்தாலும் அதை அன்போடு கவனிப்பாங்க .அதுக்கு ஒரு கைட் DOG ,PETS என்று சக வசதிகள் செய்து தருவதை நான் பார்த்திருக்கேன் .அவர்கள் இறைவனின் குழந்தைகள் .. Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-2055088775659892702014-09-15T04:43:40.429-07:002014-09-15T04:43:40.429-07:00வருந்தச் செய்தாலும் நல்ல கருத்திற்கான ஒரு பதிவு..ம...வருந்தச் செய்தாலும் நல்ல கருத்திற்கான ஒரு பதிவு..மக்களுக்குச் சென்று சேரும்? சேர்ந்தாதான்...<br />சரி விடுங்க வருண் :)தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-66103129360470309132014-09-13T23:18:00.244-07:002014-09-13T23:18:00.244-07:00hello! இந்த போஸ்ட்டை கொஞ்சம் படிச்சுபாருங்க ப்ளீஸ்...hello! இந்த போஸ்ட்டை கொஞ்சம் படிச்சுபாருங்க ப்ளீஸ்:)<br />http://makizhnirai.blogspot.com/2014/09/award-thanks.htmlமகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-39111491788888504382014-09-10T08:11:50.234-07:002014-09-10T08:11:50.234-07:00****அருணா செல்வம் said...
இப்படிப்பட்ட மன வளர...****அருணா செல்வம் said...<br /><br /> இப்படிப்பட்ட மன வளர்ச்சி இல்லாத குழந்தைகளை பார்த்துக் கொள்வதற்கு முதலில் மன தைரியமும் தெளிவும் தான் வேண்டும். அதனுடன் பொறுமையும்.<br /><br /> வருண் சார்,... நீங்கள் சொன்ன, “நம்மில் பலர் ஒரு சில சீரியஸான பிரட்சனைகளை நாம் வாழ்க்கையில் அனுபவிக்காமலேயே வாழ்ந்து செத்து விடுகிறோம்“<br /><br /> நல்ல கருத்து. ****<br /><br />நன்றி, அருணா!<br /><br /><br />***ஆனால் இப்படிப்பட்ட சீரியஸான பிரட்சனைகளால் ஒவ்வொரு நாளும் செத்து செத்தே வாழும் பெண்களைப் பார்த்திருக்கிறேன். அவரை்களைப் பார்க்கும் பொழுது வாழ்க்கையில் இப்படியான சீரியஸான பிரட்சனைகளே வரக்கூடாது என்று வேண்டிக்கொள்வேன்.***<br /><br />என்னைக்குமே நம்மால் சமாளிக்க முடிந்த அளவு பிரச்சினைகள் வந்தால் பரவாயில்லைதாங்க அருணா.<br /><br />நம்மால் சமாளிக்க முடியாத பிரச்சினைகள் வரும்போது அதற்கான் "புதிய வழி"யில்தான் போகணும்!<br /><br />அதற்கான "மனநல உதவி" "மன தைரியம்" தரணு ஒரு சில ஆர்கனைசேஸன் மேலை நாடுகளில் இருக்கின்றன. அவர்களிடம் "என்னால் முடியவில்லை"னு முறையிட்டால் அதற்காக உதவுவார்கள்னு நெனைக்கிறேன்.<br /><br />We must change our life style and look at the life in a completely different perspective than how we have been looking at until "yesterday"ணு நெனைக்கிறேன்.<br /><br />சொலவது எளிது, செயல்படுத்துவது கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும்னு புரிந்தே சொல்கிறேன். வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-59127166912296911322014-09-10T08:04:42.736-07:002014-09-10T08:04:42.736-07:00***Yarlpavanan Kasirajalingam said...
"ந...***Yarlpavanan Kasirajalingam said...<br /><br /> "நீங்கதான் உங்க நம்பிக்கைக்கு ஏற்ப உங்க மனதைப் பண்படுத்தி உங்களை மனநோய் ஆட்கொள்ளாமல் உங்கள் மனதை மனச்சலவை செய்யணும்!" என்ற வழிகாட்டலை வரவேற்கிறேன்.<br /> சித்திக்க வைக்கும்<br /> சிறந்த பகிர்வு***<br /><br />வாங்க சார். உங்க கருத்துரைக்கு நன்றி. :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-50274046071209270102014-09-10T08:00:38.281-07:002014-09-10T08:00:38.281-07:00இப்படிப்பட்ட மன வளர்ச்சி இல்லாத குழந்தைகளை பார்த்த...இப்படிப்பட்ட மன வளர்ச்சி இல்லாத குழந்தைகளை பார்த்துக் கொள்வதற்கு முதலில் மன தைரியமும் தெளிவும் தான் வேண்டும். அதனுடன் பொறுமையும்.<br /><br />வருண் சார்,... நீங்கள் சொன்ன, “நம்மில் பலர் ஒரு சில சீரியஸான பிரட்சனைகளை நாம் வாழ்க்கையில் அனுபவிக்காமலேயே வாழ்ந்து செத்து விடுகிறோம்“ <br /><br />நல்ல கருத்து. ஆனால் இப்படிப்பட்ட சீரியஸான பிரட்சனைகளால் ஒவ்வொரு நாளும் செத்து செத்தே வாழும் பெண்களைப் பார்த்திருக்கிறேன். அவரை்களைப் பார்க்கும் பொழுது வாழ்க்கையில் இப்படியான சீரியஸான பிரட்சனைகளே வரக்கூடாது என்று வேண்டிக்கொள்வேன்.<br /><br /><br /><br />அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-64533487064575992942014-09-09T21:52:57.975-07:002014-09-09T21:52:57.975-07:00"நீங்கதான் உங்க நம்பிக்கைக்கு ஏற்ப உங்க மனதைப..."நீங்கதான் உங்க நம்பிக்கைக்கு ஏற்ப உங்க மனதைப் பண்படுத்தி உங்களை மனநோய் ஆட்கொள்ளாமல் உங்கள் மனதை மனச்சலவை செய்யணும்!" என்ற வழிகாட்டலை வரவேற்கிறேன். <br />சித்திக்க வைக்கும் <br />சிறந்த பகிர்வுYarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-69756009470614434382014-09-09T20:32:47.711-07:002014-09-09T20:32:47.711-07:00இனியா: உங்க கவிதையை கட்டாயம் பார்க்கிறேன். உங்க கவ...இனியா: உங்க கவிதையை கட்டாயம் பார்க்கிறேன். உங்க கவிதைகளை மிஸ் பண்ணாமல் இருக்க ஒரு வழிதான் இருக்கு. அதை செய்து விடுகிறேன். :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-48513608530998887422014-09-09T17:14:18.348-07:002014-09-09T17:14:18.348-07:00இனியா: மெடிக்கல் எக்ஸாமில் இறந்தது, "நேச்சுரல...இனியா: மெடிக்கல் எக்ஸாமில் இறந்தது, "நேச்சுரல் காஸ்"னு சொல்றாங்க.. அந்தம்மா காப் கேட்ட கேள்விக்கு தலையை ஆட்டுச்சாம்.. அதை வச்சு அதுதான் கொலை செய்ததுனு முடிவு !!!!நம்ம மக்கள் எதுக்குனாலும் தலையை தப்புத் தப்பா ஆட்டுவாங்க. :(வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-19503886260452830092014-09-09T16:59:24.241-07:002014-09-09T16:59:24.241-07:00மனம் வருந்துகிறது என்றாலும் தேவையான பதிவு.வெளிநாடு...மனம் வருந்துகிறது என்றாலும் தேவையான பதிவு.வெளிநாடுகளில் நாம் எம் குழந்தைகளையே அடிக்க முடியாது பேசவும் கூடாது பிள்ளைகள் ஒரு போன் பண்ணினால் அடுத்த நிமிடம் நாம் அனைவரும் உள்ளே தான். அவர்களுக்கு எதாவது அக்சிடென்ட் என்றால் நம்பாமல் ஆயிரம் கேள்வி கேட்பார்கள் ஒவ்வோருவரையும் தனித்தனியாக மிரட்டி கேள்வி கேட்பரர்கள்.அப்படி இருக்க வளர்ச்சி குறைந்த பிள்ளைகள் என்றால் பேசவே தேவை இல்லை இன்னும் கெடு பிடி அதிகம் தான். அப்நோர்மல் ஆன குழந்தைகளை கருவிலேயே கண்டு அளிக்கவும் செய்கிறார்கள்.அப்படிப் பட்டகுழந்தைகளை கவனமாகத் தான் பார்கிறார்கள் எல்லாவற்றிலும் அவர்களுக்குத் தான் முதலிடம் இங்கு.எப்படிப் பட்ட பிரச்சினைகளையும் சமாளிக்கவும் கற்றுக் கொடுகிறார்கள் சகோ. வளர்ச்சி யடைந்த நாடுகளில் உண்மையில் நாம் பாராட்ட வேண்டியவிடயம் இது தான்<br />மிக்க நன்றி வருண். <br /><br />(என் பக்கம் புதிய கவிதை வீடுகள் தோறும் வாசல் படி) Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-87200866056239915562014-09-09T13:49:55.463-07:002014-09-09T13:49:55.463-07:00***Avargal Unmaigal said...
இந்த ஒரு விஷயத்தி...***Avargal Unmaigal said...<br /><br /> இந்த ஒரு விஷயத்தில் நாம் அமெரிக்கர்களை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும் குழந்தைகள் நல்லபடியாக பிறந்தால் நன்றாக பார்த்து கொள்கிறார்களோ இல்லையோ ஆனால் இப்படி பிறக்கும் குழந்தைகளை மிகவும் நல்லபடியாக தங்களால் முடிந்த அளவு பார்த்து கொள்கிறார்கள் நாம்தான் இந்த விஷயத்தில் மிகவும் பிந்தங்கி இருக்கிறோம்***<br /><br />நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. நான் "அவர்களிடமே" சொல்வதுண்டு, தல, "இந்த விசயத்தில் நீங்கள் இந்தியர்களைவிட உயர்வானவர்கள்" என்று!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-78210431548729918612014-09-09T13:40:38.998-07:002014-09-09T13:40:38.998-07:00இந்த ஒரு விஷயத்தில் நாம் அமெரிக்கர்களை நிச்சயம் பா...இந்த ஒரு விஷயத்தில் நாம் அமெரிக்கர்களை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும் குழந்தைகள் நல்லபடியாக பிறந்தால் நன்றாக பார்த்து கொள்கிறார்களோ இல்லையோ ஆனால் இப்படி பிறக்கும் குழந்தைகளை மிகவும் நல்லபடியாக தங்களால் முடிந்த அளவு பார்த்து கொள்கிறார்கள் நாம்தான் இந்த விஷயத்தில் மிகவும் பிந்தங்கி இருக்கிறோம்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-25483640748001004352014-09-09T12:22:15.348-07:002014-09-09T12:22:15.348-07:00**** Mythily kasthuri rengan said...
meaningf...**** Mythily kasthuri rengan said...<br /><br /> meaningful post Varun:)<br /> என் சக ஆசிரியர்கள் பத்தாவது, பன்னிரண்டாவது படிக்கும் பிள்ளைகளை வைத்திருப்போரை கவனித்தால், எனக்கே பயமாக இருக்கிறது.இப்படி ஒரு தாயாக மாறி நிறையை கொடுமை படுத்தி விடுவேனோ என்று:(( அதில் ஒரு தோழி ஆரம்பக்கட்ட ஸ்ட்ரஸ் இல் இருக்கிறார். அவர்க்கு அதிகம் வியர்கிறது, அடிக்கடி மணிபார்க்கிறார். நம்புங்க தேநீர் வேட்கை அதிகமாக இருக்கிறது. எனது அட்வைசை காதிலே போட்டுக்கொள்ளவில்லை. பின்ன என்னை விட இருபது வருடம் சர்வீஸ் அதிகம் உள்ளவர்கள் இல்லையா? உண்மையில் நல்ல மன நலத்தோடு பிறந்த குழந்தையை கூட மன நலம் குன்ற செய்திவிடுகிறார்கள். எல்லாம் மதிப்பெண் படுத்தும் பாடு:(( ****<br /><br />இந்த "மதிப்பெண் பைத்தியம்" பிடித்த தோழர் தோழியருக்கு நாம் அறிவுரை எதுவும் சொல்லாமல் ஒதுங்கி இருத்தல் நல்லது, மைதிலி. அந்தக் குழந்தைகளின் தலை எழுத்து! இதுபோல் பெற்றோர்களுக்குப் பிறந்து விட்டார்கள்னு போக வேண்டியதுதான்.<br /><br />If you advice on this your advice will be misinterpreted for sure. It will lead to lots of misunderstanding. We should let it go as if it is their personal choice!<br /><br />------------<br /><br />***AHMO இப்போ கூட இந்த குழந்தையையும் நல்ல நிலைக்கு கொண்டுவந்துவிடலாம் என்கிற ஆப்டிமிசம் அந்த பெற்றோரிடம் இருந்திருக்கலாம்.***<br /><br />அந்தப் பையன் ஆக்ஸிடெண்டலாக் கூட இறந்து இருக்கலாம், மைதிலி. We do not know how he died. Nobody knows! Not sure she is guilty of the crime she has been accused of. வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-82791931944470495772014-09-09T12:10:49.111-07:002014-09-09T12:10:49.111-07:00***bandhu said...
மிக வருத்தமாக இருக்கிறது. இ...***bandhu said...<br /><br /> மிக வருத்தமாக இருக்கிறது. இது போன்ற குழைந்தைகளை பார்த்துக் கொள்வது மட்டுமல்லாமல் அதன் மூலம் வரும் சாதாரண பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்வது என்று புரியாமல் திகைப்பவர்தான் அதிகம். we lack support system என்று இந்த சமயத்தில் தான் தெளிவாகிறது!****<br /><br />வாங்க bandhu!<br /><br />நம்மில் பலர் ஒரு சில சீரியஸான பிரச்சினைகளை நாம் வாழ்க்கையில் அனுபவிக்காமலே வாழ்ந்து செத்து விடுகிறோம்.<br /><br />எத்தனை பேருக்கு இதுபோல் குழந்தை பிறக்கிறது? அப்படி பிறக்கக்கூடாதுனு தான் வேண்டிக்கிறோம். ஏன் என்றால் நாம் அனைவருமே கோழைகள்தாம்! நாம் வீரம் பேசினால் அதற்கு நம் அறியாமைதான் காரணம்.<br /><br />நான் இந்தப் பதிவை எழுதிவிட்டேன். எப்படி வாழணும்னும் எல்லாம் சொல்ல முயல்கிறேன். நாளைக்கு எனக்கே இப்படிஒரு பையன் பிறந்தால், அதை என்னால் சமாளிக்க முடியுமா?னு தெரியலை. ஆனால் முயலணும்.. பயந்து ஓட முடியாது. அவ்ளோதான் சொல்ல முடியும்.வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-66324683788121458802014-09-09T10:59:08.694-07:002014-09-09T10:59:08.694-07:00meaningful post Varun:)
என் சக ஆசிரியர்கள் பத்தாவ...meaningful post Varun:) <br />என் சக ஆசிரியர்கள் பத்தாவது, பன்னிரண்டாவது படிக்கும் பிள்ளைகளை வைத்திருப்போரை கவனித்தால், எனக்கே பயமாக இருக்கிறது.இப்படி ஒரு தாயாக மாறி நிறையை கொடுமை படுத்தி விடுவேனோ என்று:(( அதில் ஒரு தோழி ஆரம்பக்கட்ட ஸ்ட்ரஸ் இல் இருக்கிறார். அவர்க்கு அதிகம் வியர்கிறது, அடிக்கடி மணிபார்க்கிறார். நம்புங்க தேநீர் வேட்கை அதிகமாக இருக்கிறது. எனது அட்வைசை காதிலே போட்டுக்கொள்ளவில்லை. பின்ன என்னை விட இருபது வருடம் சர்வீஸ் அதிகம் உள்ளவர்கள் இல்லையா? உண்மையில் நல்ல மன நலத்தோடு பிறந்த குழந்தையை கூட மன நலம் குன்ற செய்திவிடுகிறார்கள். எல்லாம் மதிப்பெண் படுத்தும் பாடு:(( <br />AHMO இப்போ கூட இந்த குழந்தையையும் நல்ல நிலைக்கு கொண்டுவந்துவிடலாம் என்கிற ஆப்டிமிசம் அந்த பெற்றோரிடம் இருந்திருக்கலாம். we two, are at the edge of opposite corners:)) so what? understanding the difference makes best friends than the better friends with same ideas:) மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-22654914466049708132014-09-09T10:00:44.696-07:002014-09-09T10:00:44.696-07:00மிக வருத்தமாக இருக்கிறது. இது போன்ற குழைந்தைகளை பா...மிக வருத்தமாக இருக்கிறது. இது போன்ற குழைந்தைகளை பார்த்துக் கொள்வது மட்டுமல்லாமல் அதன் மூலம் வரும் சாதாரண பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்வது என்று புரியாமல் திகைப்பவர்தான் அதிகம். we lack support system என்று இந்த சமயத்தில் தான் தெளிவாகிறது!bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.com