tag:blogger.com,1999:blog-7222634159758089089.post3734361295615475801..comments2023-11-03T02:29:57.181-07:00Comments on ரிலாக்ஸ் ப்ளீஸ்: தெருஓரத்தில் குப்பை, சிறுநீர், நடுத்தெருவில் செக்ஸ்!வருண்http://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-7222634159758089089.post-79062729389755331452013-09-20T05:36:37.194-07:002013-09-20T05:36:37.194-07:00சின்னையா!
ப்ளாட்ஃபார்ம்ல எல்லாம் குடியிருக்கக்கூட...சின்னையா!<br /><br />ப்ளாட்ஃபார்ம்ல எல்லாம் குடியிருக்கக்கூடாது.. வசதி வாய்ப்பு இல்லாதவனுக்கெல்லாம் நம்ம இக்குபாலு வீடுகட்டிக் கொடுப்பாரு, அதுல போயி குடியிருங்க. கிஸ் பண்ண, ஃபக் பண்ண மட்டும் ஏதாவது நடுத்தெருக்கு வந்துடுங்கோ! இல்லைனா இக்குபாலு கோவிச்சுக்கிடுவாரு!<br /><br />வீட்டுக்குள்ள பொண்டாட்டியை கிஸ் பண்ணுறவன் எல்லாம் பிற்போக்குவாதியாம். நடுத்தெருல இல்லை நம்ம நாதாரிப்பய கமலஹாசன் மாரி மேடையிலே கிஸ் பண்னுறவன் எல்லாம் முற்போக்குவாதியாம்! வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-37677003913993072912013-09-19T17:06:24.461-07:002013-09-19T17:06:24.461-07:00poda pokkathavangale,neenga platformle kudiyirunth...poda pokkathavangale,neenga platformle kudiyirunthathanenga kashtam ungalukku theriyum. konsam koodavekkamillama sex compare pannathingada paavigala.uttacha mummu pogamudiyamaadakki adakki kashdappattu kashtappattuenga kodumaiyayarukkitta solla. thoo.Anonymoushttps://www.blogger.com/profile/13970405217401123399noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-33405237003508476182013-09-19T05:42:53.293-07:002013-09-19T05:42:53.293-07:00****பொது தளத்தில் அடல்ட் ஒன்லி கதைகளை எழுதி விட்டா...****பொது தளத்தில் அடல்ட் ஒன்லி கதைகளை எழுதி விட்டால் குழந்தைகள் வாசித்து அதை கிரகிக்க தடுமாறினால், நடுத் தெருவில் சிறுநீர் மலம் கழித்து, அல்லது செக்ஸ் வைத்து அதைக் கண்டு குழந்தைகள் கிரகிக்க தடுமாறும் என்பதும் ஒன்னே. அடிப்படைகள் கூட புரியாத நீவிர் அமெரிக்காவில் என்னத்த குப்பை கொட்டுறீரோ.***<br /><br />அடிப்படை???!! உம்மைமாரி மரை கழண்ட லூசுகள்தான் அடிப்படை மண்ணாங்கட்டி எதையாவது ஒளறிக்கிட்டு திரிகிதுகள்..வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-85885596428147172602013-09-19T05:38:34.560-07:002013-09-19T05:38:34.560-07:00****இக்பால் செல்வன் said...
நடு ரோட்டில் சிறு...****இக்பால் செல்வன் said...<br /><br /> நடு ரோட்டில் சிறுநீர் அடிப்பது ஓரல் செக்ஸ் வைத்துக் கொள்வது போல, நடுரோட்டில் முத்தமிடுவது உணவைத் தின்பது போல, வித்தியாசம் விளங்கிச்சா !!!***<br /><br />புரிஞ்சிருச்சு.. உமக்கு மரை கழண்ட்டுருச்சுனு! :))) அதான் ஏதாவது கேணத்தனமா ஒளறிக்கிட்டு அலைகிறீர்! :))வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-40885190319001987392013-09-19T00:48:10.647-07:002013-09-19T00:48:10.647-07:00நடு ரோட்டில் சிறுநீர் அடிப்பது ஓரல் செக்ஸ் வைத்துக...நடு ரோட்டில் சிறுநீர் அடிப்பது ஓரல் செக்ஸ் வைத்துக் கொள்வது போல, நடுரோட்டில் முத்தமிடுவது உணவைத் தின்பது போல, வித்தியாசம் விளங்கிச்சா !!! பொது தளத்தில் அடல்ட் ஒன்லி கதைகளை எழுதி விட்டால் குழந்தைகள் வாசித்து அதை கிரகிக்க தடுமாறினால், நடுத் தெருவில் சிறுநீர் மலம் கழித்து, அல்லது செக்ஸ் வைத்து அதைக் கண்டு குழந்தைகள் கிரகிக்க தடுமாறும் என்பதும் ஒன்னே. அடிப்படைகள் கூட புரியாத நீவிர் அமெரிக்காவில் என்னத்த குப்பை கொட்டுறீரோ, :)))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-63484861100762156192013-09-18T19:13:56.318-07:002013-09-18T19:13:56.318-07:00***உலகில் எந்தவொரு நாட்டிலும் பொது இடத்தில் செக்ஸ்...***உலகில் எந்தவொரு நாட்டிலும் பொது இடத்தில் செக்ஸ் வைத்து கொள்ள அனுமதிக்க மாட்டார்கள். ***<br /><br />அப்படிங்களா?!!<br /><br />***காரணம் பொது வெளியில் மலம் கழிப்பதும், செக்ஸ் வைத்து கொள்வதும் இரண்டும் ஒன்றுமே. ***<br /><br />அப்படினா நடுரோட்டில் கிஸ் பண்ணுறதும் நடுரோட்டில் சிறுநீர் கழிப்பதும் மட்டும் ஒண்ணு இல்லையாக்கும்??!!! உங்க வசதிக்கு பேசிக்கோங்க!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-29254904509167392212013-09-18T19:09:24.761-07:002013-09-18T19:09:24.761-07:00***சில அடல்ட் ஒன்லி கதைகளை பதிவுகளில் எழுதி தள்ளிய...***சில அடல்ட் ஒன்லி கதைகளை பதிவுகளில் எழுதி தள்ளிய பதிவர்கள், நம்ம பதிவைக் கண்டு பொங்கி இருப்பதன் நுண்ணரசியல் என்னவெனில், குற்ற உணர்வு குத்துவதே.***<br /><br />என்ன குற்றஉணர்வு, மண்ணாங்கட்டினு?? <br /><br />அடல்ட்ஸ் ஒன்லி கதையிலே நடுரோட்டில் கிஸ் பண்ணிண்டு இருப்பதுபோல் எழுதிய ஞாபகம் எதுவும் இல்லை! <br /><br />நீர் எங்கே போயி என்ன கதையை படித்தீரோ, யாருக்குத் தெரியும்?வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-69805654291149264292013-09-18T19:03:44.051-07:002013-09-18T19:03:44.051-07:00நம்ம இக்பால் பொறுப்பா பதில்னு எதையோ சொல்லியிருக்கா...நம்ம இக்பால் பொறுப்பா பதில்னு எதையோ சொல்லியிருக்காரு!<br /><br />///இக்பால் செல்வன்19 September 2013 02:44<br /><br />சில அடல்ட் ஒன்லி கதைகளை பதிவுகளில் எழுதி தள்ளிய பதிவர்கள், நம்ம பதிவைக் கண்டு பொங்கி இருப்பதன் நுண்ணரசியல் என்னவெனில், குற்ற உணர்வு குத்துவதே. திறந்த வெளியில் கழிவுகளை வெளியேற்றுவது எத்தகு ஆபத்தானது என்பது உலக சுகாதார அறிக்கையின் படி இந்தியாவின் நிலை எங்குள்ளது என்பதை வாசித்தாலே புரியும். போதிய டாய்லட் இல்லை என்பதால் ரோட்டில் போவதாக சொல்லுபவர்கள், இலவச டாய்லட்களைக் கூட பயன்படுத்த மனமில்லாமலேயே இருக்கின்றனர். அதே போல குப்பைத் தொட்டிகள் இருந்தாலும் சாலைகளில் வீசும் குணம் போன்ற அக்கறையின்மையே. ஒவ்வொரு பஞ்சாயத்தும், உள்ளூர் சபைகளும், நகராட்சிகளும் அனைத்து இடங்களிலும் டாய்லட்களை ஏற்படுத்தவும், அதை முறையாக பராமறிக்கவும், மீறுவோருக்கு கடுமையான தண்டம் விதிக்கவும், பொது இடங்களில் கழிப்பவர்கள், அசுத்தம் செய்வோருக்கு தண்டனைகளையும் வழங்கினால் மட்டுமே மாற்றம் வரும்,. டாய்லட் இல்லை என சொல்வதாலோ, காற்றார வெளியில் ஒன்றுக்கு அடித்து விட்டு பதிவு எழுதுவதாலோ பயனில்லை.<br /><br />உலகில் எந்தவொரு நாட்டிலும் பொது இடத்தில் செக்ஸ் வைத்து கொள்ள அனுமதிக்க மாட்டார்கள். காரணம் பொது வெளியில் மலம் கழிப்பதும், செக்ஸ் வைத்து கொள்வதும் இரண்டும் ஒன்றுமே. ஆனால் நம் நாட்டில் ரயில்களில் பேருந்துகளில், கடற்கரைகளில், திரையரங்குகளில் செக்ஸ் வைத்துக் கொள்வோர் இருக்கத் தான் செய்கின்றனர். காரணம் பதிவர் அன்பர் சொன்ன அதே காரணம் தான் நல்ல முறையில் செக்ஸ் வைத்து கொள்ள இட வசதிகள் இல்லை என்பது தான். அதற்கு தீர்வையும் மக்கள் தான் ஏற்படுத்த வேண்டும். உண்ண, பருக, சுவாசிக்க எவ்வளவு தேவை உண்டோ அதே அளவுக்கு மலம், மூத்திரம், எச்சில் கழிக்கவும், உடலுறவு கொள்ளவும் உயிரினங்களுக்கு அவசியமே, அதற்கான போதிய வசதிகளை சமூகம் தான் ஏற்படுத்தி தர வேண்டும்... !<br /><br />உலகில் உள்ள எல்லோரும் தான் பாலியல் பெட்ரூம் படங்களை எடுத்து இணையத்தில் போடுகின்றான் இந்தியர்கள் செய்தால் குற்றமா என்றால் ஒருவரின் அனுமதி இன்றி மற்றவரின் அந்தரங்களை எடுத்து போடுவது குற்றமே, அதுவும் கலாச்சாரம், பண்பாடு விழுமியம் என கதை கதைத்துவிட்டு பின்னர் இதை எல்லாம் செய்தால் அது மகா மோசமே.. ! ///வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.com