tag:blogger.com,1999:blog-7222634159758089089.post3901790311748624952..comments2024-03-23T06:14:02.849-07:00Comments on ரிலாக்ஸ் ப்ளீஸ்: தமிழனென்று சொல்லடா! தலைநிமிர்ந்து நில்லடா!வருண்http://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-7222634159758089089.post-11237165981572350942018-07-14T00:17:22.417-07:002018-07-14T00:17:22.417-07:00பல துளி பெரு வெள்ளம் என்பது மாறி சிறுதுளி பெரு வெள...பல துளி பெரு வெள்ளம் என்பது மாறி சிறுதுளி பெரு வெள்ளம் என்று ஆகிவிட்டது.Informationhttps://www.blogger.com/profile/10826996171001086881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-23793362639606315572010-12-27T08:08:50.525-08:002010-12-27T08:08:50.525-08:00***இரவு வானம் said...
உண்மைதான் நண்பா
27...***இரவு வானம் said...<br /><br /> உண்மைதான் நண்பா<br /><br /> 27 December 2010 2:51 AM**<br /><br />நன்றி, இரவு வானம். :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-88224648879365002202010-12-27T08:08:15.736-08:002010-12-27T08:08:15.736-08:00***Blogger நசரேயன் said...
//என் கணிப்பு இன்ற...***Blogger நசரேயன் said...<br /><br /> //என் கணிப்பு இன்றைய வரை<br /> சரிதான்//<br /><br /> தமிழனுக்கு எதிரி தமிழ்ன்னா?<br /><br /> 26 December 2010 4:29 PM**<br /><br />வாங்க தள(ல)! :)<br /><br />வேற யாரு இதெல்லாம் செய்ய முடியும்? :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-61255084389756470412010-12-27T08:06:57.836-08:002010-12-27T08:06:57.836-08:00***குடுகுடுப்பை said...
என் கணிப்பு இன்றைய வர...***குடுகுடுப்பை said...<br /><br /> என் கணிப்பு இன்றைய வரை சரிதான்.<br /><br /> 26 December 2010 4:00 PM**<br /><br />இன்று வரை? ஆமாம்! :)))வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-80885649275028428452010-12-27T02:51:26.085-08:002010-12-27T02:51:26.085-08:00உண்மைதான் நண்பாஉண்மைதான் நண்பாAnonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-23204992834771972632010-12-26T16:29:41.260-08:002010-12-26T16:29:41.260-08:00//என் கணிப்பு இன்றைய வரை
சரிதான்//
தமிழனுக்கு எத...//என் கணிப்பு இன்றைய வரை <br />சரிதான்//<br /><br />தமிழனுக்கு எதிரி தமிழ்ன்னா?நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-78821495725307561722010-12-26T16:00:42.070-08:002010-12-26T16:00:42.070-08:00என் கணிப்பு இன்றைய வரை சரிதான்.என் கணிப்பு இன்றைய வரை சரிதான்.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-87613592278224445202010-12-26T07:14:38.253-08:002010-12-26T07:14:38.253-08:00***periyar said...
"தமிழன் பெரிய புடுங்க...***periyar said...<br /><br /> "தமிழன் பெரிய புடுங்கி" என்று அலட்டிக் கொள்ளும் உங்களைப் போன்ற வீணர்களப் பார்த்துத் தான் தந்தை பெரியார் சொன்னார் "தமிழன் காட்டுமிராண்டி இனம்" என்று.<br /> அகம்பாவம் பிடித்து அலையும் உங்களைப் போன்றவர்கள் நிறைந்து காணப்படும்,தமிழ்ச் சமுதாயம் இன்னும் எத்தனை பெரியார் அவதரித்தாலும் காட்டுமிராண்டி இனமாகத் தான் உலகத்தால் காணப்படும்.<br /><br /> 25 December 2010 8:40 PM***<br /><br />தங்கள் கருத்துக்கு நன்றி, பெரியார் :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-14691312243406727832010-12-26T07:13:45.864-08:002010-12-26T07:13:45.864-08:00**புருனோ Bruno said...
என் சுவாச காற்றே படத்த...**புருனோ Bruno said...<br /><br /> என் சுவாச காற்றே படத்தில் இருந்து ஒரு கவிதை !!<br /><br /><br /> பாடல் வரிகள் உபயம் பதிவர் சந்திரவதனா http://cinemapadalkal.blogspot.com/2005/10/blog-post_18.html மற்றும் வெற்றிவேல் http://aalthotabupathy.blogspot.com/2005/07/blog-post_25.html**<br /><br />நன்றி டாக்டர் ப்ரூனோ!<br /><br />Merry Christmas! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-19557805386122146422010-12-26T07:12:10.526-08:002010-12-26T07:12:10.526-08:00**அரவிந்தன் said...
வருண்,
பல சிறு துளிய...**அரவிந்தன் said...<br /><br /> வருண்,<br /><br /> பல சிறு துளியே பெரு வெள்ளமாக மாறும்<br /><br /> ஆகவே பல சிறு துளி பெரு வெள்ளம் என்றும் சொல்லலாம்<br /><br /> அன்புடன்<br /> அரவிந்தன்<br /> பெங்களுர்<br /><br /> 25 December 2010 7:30 PM***<br /><br />நன்றிங்க, அரவிந்தன் :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-14544469239166392582010-12-25T20:40:56.066-08:002010-12-25T20:40:56.066-08:00"தமிழன் பெரிய புடுங்கி" என்று அலட்டிக் க..."தமிழன் பெரிய புடுங்கி" என்று அலட்டிக் கொள்ளும் உங்களைப் போன்ற வீணர்களப் பார்த்துத் தான் தந்தை பெரியார் சொன்னார் "தமிழன் காட்டுமிராண்டி இனம்" என்று.<br />அகம்பாவம் பிடித்து அலையும் உங்களைப் போன்றவர்கள் நிறைந்து காணப்படும்,தமிழ்ச் சமுதாயம் இன்னும் எத்தனை பெரியார் அவதரித்தாலும் காட்டுமிராண்டி இனமாகத் தான் உலகத்தால் காணப்படும்.periyarhttps://www.blogger.com/profile/08448652014995087928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-61107670204111826102010-12-25T20:06:56.517-08:002010-12-25T20:06:56.517-08:00என் சுவாச காற்றே படத்தில் இருந்து ஒரு கவிதை !!
ப...என் சுவாச காற்றே படத்தில் இருந்து ஒரு கவிதை !!<br /><br /><br />பாடல் வரிகள் உபயம் பதிவர் சந்திரவதனா http://cinemapadalkal.blogspot.com/2005/10/blog-post_18.html மற்றும் வெற்றிவேல் http://aalthotabupathy.blogspot.com/2005/07/blog-post_25.html<br /><br />ஒரு துளி விழுது ஒரு துளி விழுது<br />ஒரு துளி விழுது ஒரு துளி விழுது<br />ஒரு துளி... இரு துளி...<br />சிறு துளி... பல துளி...<br />பட பட தட தட தட தட<br />சட சட சிதறுது<br /><br />சின்னச் சின்ன மழைத்துளிகள்<br />சேர்த்து வைப்பேனோ<br />மின்னல் ஒளியில் நூல் எடுத்துக்<br />கோர்த்து வைப்பேனோ<br /><br />சின்னச் சின்ன மழைத்துளிகள்<br />சேர்த்து வைப்பேனோ<br />மின்னல் ஒளியில் நூல் எடுத்துக்<br />கோர்த்து வைப்பேனோ<br /><br />சக்கரவாகமோ மழையை அருந்துமாம்<br />நான் சக்கரவாகப் பறவையானேனோ<br />மழையின் தாரைகள் ஈரவிழுதுகள்<br />விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ<br /><br />சின்னச் சின்ன மழைத்துளிகள்<br />சேர்த்து வைப்பேனோ<br />மின்னல் ஒளியில் நூல் எடுத்துக்<br />கோர்த்து வைப்பேனோ<br /><br />சிறு பூவினிலே விழுந்தால்<br />ஒரு தேன்துளியாய் வருவாய்<br />சிறு சிற்பியிலே விழுந்தால்<br />ஒரு முத்தெனவே மலர்வாய்<br />பயிர் வேரினிலே விழுந்தால்<br />நவதானியமாய் விளைவாய்<br />என் கண்விழிக்குள் விழுந்ததனால்<br />கவிதையாக மலர்ந்தாய்<br /><br />அந்த இயற்கை அன்னை படைத்த<br />ஒரு பெரிய Shower இது<br />அட இந்த வயது கழிந்தால்<br />பிறகெங்கு நனைவது<br />இவள் கன்னி என்பதை இந்த மழை<br />கண்டறிந்து சொல்லியது<br /><br />சக்கரவாகமோ மழையை அருந்துமாம்<br />நான் சக்கரவாகப் பறவையானேனோ<br />மழையின் தாரைகள் வைரவிழுதுகள்<br />விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ<br /><br />மழை கவிதை கொண்டு வருது<br />யாரும் கதவடைக்க வேண்டாம்<br />ஒரு கறுப்புக் கொடி காட்டி<br />யாரும் குடை பிடிக்க வேண்டாம்<br />இது தேவதையின் பரிசு<br />யாரும் திரும்பிக் கொள்ள வேண்டாம்<br />நெடுஞ்சாலையிலே நனைய<br />ஒருவர் சம்மதமும் வேண்டாம்<br /><br />அந்த மேகம் சுரந்த பாலில்<br />ஏன் நனைய மறுக்கிறாய்<br />நீ வாழ வந்த வாழ்வில்<br />ஒரு பகுதி இழக்கிறாய்<br /><br />நீ கண்கள் மூடிக் கரையும் போது<br />மண்ணில் சொர்க்கம் ஏதுவாய்<br />நீ கண்கள் மூடிக் கரையும் போது<br />மண்ணில் சொர்க்கம் மீளுவாய்<br /><br />சக்கரவாகமோ மழையை அருந்துமாம்<br />நான் சக்கரவாகப் பறவையானேனோ<br />மழையின் தாரைகள் வைரவிழுதுகள்<br />விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ<br /><br />சின்னச் சின்ன மழைத்துளிகள்<br />சேர்த்து வைப்பேனோ<br />மின்னல் ஒளியில் நூல் எடுத்துக்<br />கோர்த்து வைப்பேனோ<br />சின்னச் சின்ன மழைத்துளிகள்<br />சேர்த்து வைப்பேனோ<br />மின்னல் ஒளியில் நூல் எடுத்துக்<br />கோர்த்து வைப்பேனோபுருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-43325070622026537632010-12-25T19:30:50.659-08:002010-12-25T19:30:50.659-08:00வருண்,
பல சிறு துளியே பெரு வெள்ளமாக மாறும்
ஆகவே ...வருண்,<br /><br />பல சிறு துளியே பெரு வெள்ளமாக மாறும்<br /><br />ஆகவே பல சிறு துளி பெரு வெள்ளம் என்றும் சொல்லலாம்<br /><br />அன்புடன்<br />அரவிந்தன்<br />பெங்களுர்அரவிந்தன்https://www.blogger.com/profile/04433656264855310872noreply@blogger.com