tag:blogger.com,1999:blog-7222634159758089089.post4583835135736181409..comments2024-03-23T06:14:02.849-07:00Comments on ரிலாக்ஸ் ப்ளீஸ்: வினவு விஷமான கதை!வருண்http://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-7222634159758089089.post-20412552109111937272012-12-13T07:27:21.935-08:002012-12-13T07:27:21.935-08:00அப்டேட்:
"பிஞ்ச செருப்பு" இப்போ "அ...அப்டேட்:<br /><br />"பிஞ்ச செருப்பு" இப்போ "அடப்பாவி"யா வந்து சல்லவாரித்தனம் பண்ணுது! :))))<br /><br />இவனுக தளத்தின் தரம் இவனுக பின்னூட்ட மட்டுறுத்தல்லயே அழகாத் தெரியும். ஈனத்தனமா தளம் நடத்துறானுகனு, மருதையன் கும்பல்னு!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-50427080893662077562012-12-13T07:23:29.214-08:002012-12-13T07:23:29.214-08:00***ராவணன் said...
வினவு என்று கூறுவதைவிட மகஇக...***ராவணன் said...<br /><br /> வினவு என்று கூறுவதைவிட மகஇக மருதய்யன் கும்பல் என்று கூறலாம்.<br /><br /> அந்த மருதய்யனை அந்தக்காலத்திலே நாலு அப்பு அப்பியுள்ளேன்.<br /><br /> அந்த மருதய்யன் எப்படிப்பட்டவனோ அப்படியானவர்களே வினவு கூட்டமும்.<br /><br /> அந்த மருதய்யனை இயக்குவது யார்? அவனுக்கு எப்படியெல்லாம் பணம் வருகின்றது? என்ற விசயங்களை எழுதினால் வினவு கும்பல் இருக்குமா?***<br /><br />உங்களுக்கும் மருதையனுக்கும் என்ன பிரச்சினை, ராவணன்? :)<br /><br />"பிஞ்ச செருப்பையும்" "ங்கொய்யா" போன்ற த்ருப்பொறுக்கிக் கைத்தடிகளை வச்சு பொழைப்பு நடத்துற மருதையன் என்னவோ பெரிய யோக்கியன்னு எனக்குத் தோணலை! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-42321667991785368152012-12-13T07:20:05.023-08:002012-12-13T07:20:05.023-08:00***தம்பி said...
அம்பி. நல்லா எழுதி இருக்கே. ...***தம்பி said...<br /><br /> அம்பி. நல்லா எழுதி இருக்கே. தம்பியோட வாழ்த்துக்கள். ***<br /><br />நீங்க தம்பியும் இல்லை நான் அம்பியும் இல்லைனு எத்தனை பேருக்குத் தெரியும்? :)))வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-91425845401205740202012-12-13T06:54:46.214-08:002012-12-13T06:54:46.214-08:00வினவு என்று கூறுவதைவிட மகஇக மருதய்யன் கும்பல் என்ற...வினவு என்று கூறுவதைவிட மகஇக மருதய்யன் கும்பல் என்று கூறலாம்.<br /><br />அந்த மருதய்யனை அந்தக்காலத்திலே நாலு அப்பு அப்பியுள்ளேன்.<br /><br />அந்த மருதய்யன் எப்படிப்பட்டவனோ அப்படியானவர்களே வினவு கூட்டமும்.<br /><br />அந்த மருதய்யனை இயக்குவது யார்? அவனுக்கு எப்படியெல்லாம் பணம் வருகின்றது? என்ற விசயங்களை எழுதினால் வினவு கும்பல் இருக்குமா?ராவணன்https://www.blogger.com/profile/10567936692016482774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-4986637002339255112012-12-12T20:58:54.268-08:002012-12-12T20:58:54.268-08:00அம்பி. நல்லா எழுதி இருக்கே. தம்பியோட வாழ்த்துக்கள்...அம்பி. நல்லா எழுதி இருக்கே. தம்பியோட வாழ்த்துக்கள். பாண்டியன்https://www.blogger.com/profile/16804560863504390755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-92100435545182766942012-12-12T18:26:02.125-08:002012-12-12T18:26:02.125-08:00சீனு: ஏங்க வினவு தளத்தில் போயி நம்ம தொடுப்பை கொடுத...சீனு: ஏங்க வினவு தளத்தில் போயி நம்ம தொடுப்பை கொடுத்தீங்க? இவனுகதான் என்ன உலகமகா பதிவுலக மேதைகள்னா??<br /><br />அங்கே வினவு சகோக்களே பொறுக்கி வேடத்தில் "பிஞ்ச செருப்பு" "ன்கொய்யா" னு வந்து பின்னூட்டமிடுவானுகனு தெரியாதா உங்களுக்கு! <br /><br />அவனுக மாறுவேடத்தில் "மொள்ளமாரி, முடிச்சவிக்கி"னு என்ன குரைத்தாலும் இந்த வினவு நாய்கள் அதையெல்லாம் பெரிய தரமான பின்னூட்டம்னு வெளியிடும்னு தெரியாதா உங்களுக்கு?!<br /><br />நாலாயிரம் முட்டாப்பயலுக இவனுக எடுக்கிற வாந்தியைப் வாசிச்சுப்புட்டா இவனுக என்னவோ தன்னை பெரிய மேதைனு நெனச்சுக்கிடுறானுக. நெனப்புத்தான் அவன் அவனுக்கு பொழைப்பை கெடுக்குது!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-34301481955936877112012-12-12T17:03:35.322-08:002012-12-12T17:03:35.322-08:00புதிய தென்றல்: உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்ற...புதிய தென்றல்: உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-44723500357825166572012-12-12T15:08:15.613-08:002012-12-12T15:08:15.613-08:00எங்கு திரும்பினாலும் ரஜனிமாயை! தமிழ் மக்கள் திருந்...எங்கு திரும்பினாலும் ரஜனிமாயை! தமிழ் மக்கள் திருந்த மாட்டார்களா? தமிழர்களை ஆட்டிபடைக்கும் சினமா மோகம், குஷ்புக்கு கோவில் கட்டும் வரை கொண்டு சென்றது.<br /> PUTHIYATHENRALhttps://www.blogger.com/profile/08275641626651875440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-41247482305401086122012-12-12T15:07:19.972-08:002012-12-12T15:07:19.972-08:00தலைவா! தமிழகத்தைக் காப்பாற்று!
http://www.sinthi...தலைவா! தமிழகத்தைக் காப்பாற்று! <br /><br />http://www.sinthikkavum.net/2012/12/blog-post_12.html<br /><br />please go to visit www.sinthikkavum.net<br /><br />thanks bro.PUTHIYATHENRALhttps://www.blogger.com/profile/08275641626651875440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-36670758883041693472012-12-12T10:21:57.278-08:002012-12-12T10:21:57.278-08:00வாங்க சீனு! வலைபதிவாளனும் அரசியல்வாதியாகிவிடுறான்....வாங்க சீனு! வலைபதிவாளனும் அரசியல்வாதியாகிவிடுறான். எது சரி, எது தப்பு என்பதைவிட, தனக்குத் தேவையானவை தூக்கி விடுறது. தன்க்கு பிடிக்காதவனை தட்டி விடுறது. நாளைக்கு இவனுக நாட்டை ஆண்டாளும், மு க, ஜெ ஜெ யைவிட கேவலமாத்தான் ஆளுவானுக!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-25465417326264362032012-12-12T10:09:43.968-08:002012-12-12T10:09:43.968-08:00இது பொதுவாக தமிழ் வலைப்பதிவாளர்களிடம் உள்ள வியாதி....இது பொதுவாக தமிழ் வலைப்பதிவாளர்களிடம் உள்ள வியாதி.<br /><br />அன்னா ஹஜாரேவுக்கு ஆதரவளித்து ஐடி-காரங்க போராட்டத்துல கலந்துகிட்டா, அதை கேவலமா விமர்சிப்பாங்க.<br /><br />ஆனா, வினவு ஏதாவது ஒரு விஷயத்துக்கு போராடினோம்னு 4 பேரு நிக்கிற போட்டோ போடுவாங்க. அன்னா ஆதரவாளர்கள் இவர்கள் தெரு முனையில் 4 பேர் கொடிபிடிப்பதை கேவலப்படுத்துவதில்லை.<br /><br />அந்த அடிப்படை நாகரீகம் இல்லாதவர்கள் தான் அந்த கூட்டம்.சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.com