tag:blogger.com,1999:blog-7222634159758089089.post5029984703128896786..comments2024-03-23T06:14:02.849-07:00Comments on ரிலாக்ஸ் ப்ளீஸ்: ரெண்டு பெண்கள் முத்தம் கொடுப்பதை ஆண்கள் ரசிப்பதேன்?வருண்http://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-7222634159758089089.post-8049598192414475562012-12-01T15:24:23.657-08:002012-12-01T15:24:23.657-08:00\\மாற்றுக் கருத்தாளர்கள் கொடுக்கும் சான்றுகளை பார்...\\மாற்றுக் கருத்தாளர்கள் கொடுக்கும் சான்றுகளை பார்க்கவோ,கேட்கவோ மாட்டேன் என்பதை அழகாக உரைக்கிறீரே.இத்னால்தான் உம்மை நம்க்கு ரொம்ப பிடிக்கும்.ஆனாலும் எதையோ பார்த்து ஒத்துக் கொண்டால் சரிதான். நமக்கு காரியம்தான் பெரிசு.வீரியம் அல்ல.மிக்க நன்றிகள்.\\ பார்க்கக் கூடாதுன்னு எதுவும் இல்லை. அதான் கூகுலார்கிட்டாயே பதில் தெரிஞ்சு போச்சேன்னு விட்டுட்டேன். <br /><br />\\ஆமாம் மனிதன் மட்டும் அல்ல, இன்னும் சில விலங்குகளும் உறவின் போது முகத்தில் முகம் பார்க்கும்.அடுத்தது என்ன? நீங்க சொன்னால் அதையும் பரிசோதிக்க்லாம்.\\ அவ்வளவுதான், அப்போ அந்த மேற்கோள் காட்டப் பட்ட அந்த தியரி புருடன்னு ஆயிடிச்சு. முதல் முறையா ஒரு conclusion ஐ அடைஞ்சிட்டோம், கொண்டாடுவோம். வேற ஒன்னும் வேணாம். <br /><br />\\ஆண்களின் விருப்ப்ம் என்ன என்பதே கேள்வி.நல்ல கேள்வி. அழகு என்பது ஆணுக்கு ஆண் வித்தியாசப்படும். எனினும் பெண்களின் மார்பு, இடுப்பின் அகலம் ஆண்களை அதிகம் ஈர்க்கும் என்பது அறிவியல் சார்ந்த கருத்து. உலக் அழகிகளில் இருந்து நடிகைகள் வரை இதை உணர முடியும்.\\ அதெப்படி அறிவியல் சார்ந்தது ஆளாளுக்கு வித்தியாசப் படும்? பொதுவாகவே பெண்களைப் பார்த்தால் சிலரை அழகு என்றும் சிலரை கன்றாவியான பிகர் என்றும் சொல்கிறோம். எல்லோருக்கும் மார்பு, இடுப்பின் அகலம் இருக்கத்தான் செய்கிறது. சிலது மட்டும் ஈர்க்குது? எது ஈர்க்கும்னு யார் முடிவு பண்றது?<br /><br />\\இஸ்கானை கழட்டி விட்டீரா, ராதாநாத் சாமி சொன்னதைத்தானே சொன்னேன். சரி அதை விட்டு விடலாம். பிரம்ம்ச்சாரியாக ஒருவர் இருக்க முடியும் என்பது சாத்தியமா??\\ Charcoal Wagon, ஒரு விஷயத்தை நீங்க புரிஞ்சிக்கணும், உங்களால முடியலை என்பதற்காக அது யாராலும் முடியாது எனபது சரியான சிந்தனை இல்லை. செக்ஸ் தூண்டுதல் இருக்கத்தான் செய்யும், அதே சமயத்தில் பல தருணங்களில், அதை நாம் பொருட்படுத்தாமல் ஒதுக்குவதும் உண்டு. உதாரணத்துக்கு வீட்டில் யாரோ விபத்தில் உயிருக்கு போராடிகிட்டு இருக்காங்கன்னு வச்சிக்கோங்க அப்போ இந்த ஆசை தலை தூக்குவதில்லை. இதே மாதிரி நாளைக்கு ஐ.எ.எஸ். இறுதித் தேர்வுன்னு வச்சிக்கோங்க, அதில கவனம் செளுத்துரவனுக்கு முதல் நாள் எதாச்சும் கில்மா கிடைக்குமான்னு தேடிகிட்டு இருக்க மாட்டான். தொழில் ரீதியாகவும் முக்கியமா எதாச்சும் வருதுன்னு வையுங்க சில சமயம் இதை புறக்கணிக்க முடியும். வாழ்க்கையில் எப்பப்பவேல்லாம் ஒரு பெரிய கோல் வருதோ அப்பவெல்லாம் இந்த கன்றாவி காணாம போயிடுது. அதே மாதிரி கடவுளை அடையனும்டா என்ற வைராக்கியம் மனதில் வச்சவனுக்கு இந்த கருமாந்திரம் தலை காட்டாது. சிலருக்கு சிறுவயதில் இருந்தே இந்த வைராக்கியம் இருக்கிறது, அவர்களால் அவ்வாறு இருக்க முடியும். செக்ஸ் பண்ணியத்ர்க்கப்புரம் தானே அதில ஒரு கருமாந்திரமும் இல்லைன்னு தெரிய வருது? அதை முன்னாடியே தெரிஞ்சுகிட்டவன் ஞானிதான், it is to be appreciated.<br /><br /><br />\\நீங்கள் சிந்திக்க மறுப்பதால்தானே "சிந்த்க்க மாட்டீர்களா என வினவுகிறேன்.\\ ஹா...... ஹா....... ஹா........ தாராளமா சொல்லுங்க, வேண்டாம்னு சொல்லவில்லை. உங்களை கலாய்த்தேன், That's all!! Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-86068973045084818062012-12-01T09:29:42.321-08:002012-12-01T09:29:42.321-08:00சகோ தாசு,
//உம்ம மூஞ்சி. நீர் கொடுத்த கருமாந்திரத்...சகோ தாசு,<br />//உம்ம மூஞ்சி. நீர் கொடுத்த கருமாந்திரத்தை நான் பார்க்கவில்லை. கூகுளார் கமிச்சதில சிலது 'அந்த' சமயத்தில திரும்பி முகத்தை பாக்குது, அது எதுக்கு பாக்குதோ யாருக்குத் தெரியும்?//<br />மாற்றுக் கருத்தாளர்கள் கொடுக்கும் சான்றுகளை பார்க்கவோ,கேட்கவோ மாட்டேன் என்பதை அழகாக உரைக்கிறீரே.இத்னால்தான் உம்மை நம்க்கு ரொம்ப பிடிக்கும்.ஆனாலும் எதையோ பார்த்து ஒத்துக் கொண்டால் சரிதான். நமக்கு காரியம்தான் பெரிசு.வீரியம் அல்ல.மிக்க நன்றிகள்.<br />****<br />//எதுக்கு கண்ட கடத்தை போட்டு குழப்பிக்கணும், அந்தாம்மா .... அய்யய்யோ.... தப்பு.......தப்பு.......... இந்த பதிவில காட்டிய மேற்கோளில் ஆண் மட்டும் தான் 'அந்த' நேரத்தில் பெண்ணின் முகத்தை பார்க்கிறான் என்பது குற்றச் சாட்டு, இல்லை மிருகங்களும் பார்க்கும், முடிஞ்சது மேட்டர். அது இல்லைன்னா அடுத்ததைப் பேசலாம்.//<br />ஆமாம் மனிதன் மட்டும் அல்ல, இன்னும் சில விலங்குகளும் உறவின் போது முகத்தில் முகம் பார்க்கும்.அடுத்தது என்ன? நீங்க சொன்னால் அதையும் பரிசோதிக்க்லாம்.<br />****<br />//ஏன் அழகாயில்லாத பிகரை ஒருத்தர் இணைந்தால் குழந்தை உண்டாகாதா? எதுக்கு அழகா இருப்பதைப் பார்த்து ஈர்க்கப்பட வேண்டும்? இதுதான் அழகு என்பதை வரையறுத்தது யாரு?//<br />பிறக்கும். ஆண்களின் விருப்ப்ம் என்ன என்பதே கேள்வி.நல்ல கேள்வி. அழகு என்பது ஆணுக்கு ஆண் வித்தியாசப்படும். எனினும் பெண்களின் மார்பு, இடுப்பின் அகலம் ஆண்களை அதிகம் ஈர்க்கும் என்பது அறிவியல் சார்ந்த கருத்து. உலக் அழகிகளில் இருந்து நடிகைகள் வரை இதை உணர முடியும்.<br />http://en.wikipedia.org/wiki/Sexual_attraction<br />Sexual attraction is attraction on the basis of sexual desire or the quality of arousing such interest.[1][2] Sexual attractiveness or sex appeal refers to an individual's ability to attract the sexual or erotic interest of another person, and is a factor in sexual selection or mate choice. The attraction can be to the physical or other qualities or traits of a person, or to such qualities in the context in which they appear. <br />பட்டினத்தார் பாடுகிறார்.<br />" கறந்த இடத்தை காணுதே கயமை நெஞ்சம்<br />பிறந்த இடத்தை பார்க்குதே பேதை நெஞ்சம்"<br />*****<br />//இதெல்லாம் Charcoal Wagon களுக்காகச் சொல்லப் பட்டது. குஸ்கான் பிஸ்கான் பத்தி ஐ டோன்ட் நோ.//<br />இஸ்கானை கழட்டி விட்டீரா, ராதாநாத் சாமி சொன்னதைத்தானே சொன்னேன். சரி அதை விட்டு விடலாம். பிரம்ம்ச்சாரியாக ஒருவர் இருக்க முடியும் என்பது சாத்தியமா??<br />நீங்கள் சிந்திக்க மறுப்பதால்தானே "சிந்த்க்க மாட்டீர்களா என வினவுகிறேன்.<br /><br />நன்றி<br />சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-37281716123249713772012-12-01T08:19:20.138-08:002012-12-01T08:19:20.138-08:00\\சரி ஒருவழியா சில விலங்குகளும் முகத்தில் முகம் பா...\\சரி ஒருவழியா சில விலங்குகளும் முகத்தில் முகம் பார்க்கும் என [படம் பார்த்து]அறிந்தமைக்கு நன்றி.\\ உம்ம மூஞ்சி. நீர் கொடுத்த கருமாந்திரத்தை நான் பார்க்கவில்லை. கூகுளார் கமிச்சதில சிலது 'அந்த' சமயத்தில திரும்பி முகத்தை பாக்குது, அது எதுக்கு பாக்குதோ யாருக்குத் தெரியும்?<br /><br />\\இது எவ்வள்வு பேருக்கு பொருந்தும் என்பதே கேள்வி?.நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? ஏற்கிறீர்களா? மறுக்கிறீர்களா??\\ எதுக்கு கண்ட கடத்தை போட்டு குழப்பிக்கணும், அந்தாம்மா .... அய்யய்யோ.... தப்பு.......தப்பு.......... இந்த பதிவில காட்டிய மேற்கோளில் ஆண் மட்டும் தான் 'அந்த' நேரத்தில் பெண்ணின் முகத்தை பார்க்கிறான் என்பது குற்றச் சாட்டு, இல்லை மிருகங்களும் பார்க்கும், முடிஞ்சது மேட்டர். அது இல்லைன்னா அடுத்ததைப் பேசலாம்.<br /><br />\\ஆண் அழகிய பெண்ணைத் தேடுவதும்,பெண் தன்னை, தன் குழந்தையை பாதுகாக்கும் ஆணை தேடுவதும் பரிணாமம் சொல்லும் விள்க்கம். இதன் பெயர் செக்சுவல் செலக்சன்(பாலியல் தேர்வு).\\ ஏன் அழகாயில்லாத பிகரை ஒருத்தர் இணைந்தால் குழந்தை உண்டாகாதா? எதுக்கு அழகா இருப்பதைப் பார்த்து ஈர்க்கப்பட வேண்டும்? இதுதான் அழகு என்பதை வரையறுத்தது யாரு?<br /><br />\\ஆழ்வார்க்கடியான, இஸ்கானின் குலக் கொழுந்து செயதேவு தாசு இப்படி சொல்லலாமா?? இஸ்க்கான் செக்ஸ் பற்றி சொல்வது என்ன?\\ இதெல்லாம் Charcoal Wagon களுக்காகச் சொல்லப் பட்டது. குஸ்கான் பிஸ்கான் பத்தி ஐ டோன்ட் நோ.<br /><br /><br />\\சிந்திக்க மாட்டார்களா!!!\\ அய்யய்யோ வந்துட்டாரைய்யா ..............வந்துட்டாரு........... காதில இரத்தம் வருது...........<br /><br /><br />Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-19411788314003586552012-12-01T08:02:05.559-08:002012-12-01T08:02:05.559-08:00சகோ தாசு,
சரியான ட்யூப் லைட்டையா நீர்.உமக்கு மிசனர...சகோ தாசு,<br />சரியான ட்யூப் லைட்டையா நீர்.உமக்கு மிசனரி பொசிசன் என்றால் என்னவென்று தெரியாதா?.அதுக்குத்தான் விக்கி இணைப்பு கொடுத்தேனே. படம் எல்லாம் போட்டுக் காட்டி இருக்கான். முகத்தில் முகம் பார்கலாம் என்பது அதைப் பார்த்தால் புரியும். <br />// முகத்தை அந்த நேரத்தில் பார்க்கும் மிருங்கங்கள் படங்களும் இருக்கு, வேணுமின்னா கூகுலார்கிட்ட கேட்டு பார்த்துக் கொள்ளவும்.//<br />சரி ஒருவழியா சில விலங்குகளும் முகத்தில் முகம் பார்க்கும் என [படம் பார்த்து]அறிந்தமைக்கு நன்றி.<br />**********<br />//குழந்தை பிறப்பதற்காக எத்தனை பேரு மேட்டர் பண்றான்? 99.99% பண்றதே அஜால் குஜால். அதை அவனவன் டேஸ்டுக்கு பண்றான், பார்த்தாலும் அவனுடைய ஃ பிகரைத் தானே பார்க்கிறான்? அதில போயி என்னைய்யா குத்தம் குறை கண்டுபுடிச்சிகிட்டு இருக்கீங்க? //<br />வருண் இது [உறவின் போது ஆண் பெண் முகம் நோக்கல்]பொதுவான இயல்பு எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.இது எவ்வள்வு பேருக்கு பொருந்தும் என்பதே கேள்வி?.நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? ஏற்கிறீர்களா? மறுக்கிறீர்களா??<br />வேறு எதையோ சொல்கிறீர்கள்? ஆண் அழகிய பெண்ணைத் தேடுவதும்,பெண் தன்னை, தன் குழந்தையை பாதுகாக்கும் ஆணை தேடுவதும் பரிணாமம் சொல்லும் விள்க்கம். இதன் பெயர் செக்சுவல் செலக்சன்(பாலியல் தேர்வு)<br />http://en.wikipedia.org/wiki/Sexual_selection<br />ஆழ்வார்க்கடியான, இஸ்கானின் குலக் கொழுந்து செயதேவு தாசு இப்படி சொல்லலாமா?? இஸ்க்கான் செக்ஸ் பற்றி சொல்வது என்ன?<br />http://www.radhanath-swami.net/lust-a-deadly-enemy/lust-deadly-enemy<br />Radhanath Swami once said that lust is when we see the opposite sex not as a person but as a thing. Most people untrained in spiritual principles never learn what love is, but spend the rest of their lives under the dominion of lust.<br />ஆகவே காமத்தை யோகம் கொண்டு அடக்க தாசு [ராதாநாத் சாமி போல்]முயற்சி செய்து வெற்றி கண்ட கதை சீக்கிரம் பதிவு எழுதுவார் என தாசு இரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.<br />தாசும் இப்படி ஒரு சாமான்ய நாத்திகன் போல் காமம் குறித்து குஜால் பின்னூட்டம் இடுவது சரியா???<br />இஸ்கான், கவுடிய வைணவத்தில் எதிர்கால்மே தாசின் கையில் இருப்பதால் கவனம்!!!.<br /><br />[இஸ்கான் ஆதரவாளர்கள்] சிந்திக்க மாட்டார்களா!!!<br /><br />நன்றி!!!<br />சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-41590083260350329732012-11-30T23:13:08.175-08:002012-11-30T23:13:08.175-08:00\\ இங்க மூஞ்ச பாக்குறதில்ல முக்கியம். கண்ண மூடிகிட...\\ இங்க மூஞ்ச பாக்குறதில்ல முக்கியம். கண்ண மூடிகிட்டு அனுபவிக்க வேண்டியதுதான ? ஏன் கண்ணா தொறந்துகிட்டு இருக்குற ... அப்படிங்கறது தான் பாயிண்ட்.\\ மிருகங்கள் ரோட்டிலேயே எல்லோரும் பார்க்கும் இடத்தில் பண்ணுது, மிருங்கங்கள் சுத்தி நின்னு வேடிக்கை பார்க்கும். நீ ஏன்டா ரூம் கதவை சாத்திகிட்டு பண்றே என்று கேட்பது போல உள்ளது. வெட்ட வெளியில் எல்லோரும் வெடிக்கை பார்க்க பண்ணுடான்னு சொல்வீங்க போலிருக்கு. குழந்தை பிறப்பதற்காக எத்தனை பேரு மேட்டர் பண்றான்? 99.99% பண்றதே அஜால் குஜால். அதை அவனவன் டேஸ்டுக்கு பண்றான், பார்த்தாலும் அவனுடைய ஃ பிகரைத் தானே பார்க்கிறான்? அதில போயி என்னைய்யா குத்தம் குறை கண்டுபுடிச்சிகிட்டு இருக்கீங்க? முகத்தை அந்த நேரத்தில் பார்க்கும் மிருங்கங்கள் படங்களும் இருக்கு, வேணுமின்னா கூகுலார்கிட்ட கேட்டு பார்த்துக் கொள்ளவும். Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-7965242554501860662012-11-30T23:04:57.626-08:002012-11-30T23:04:57.626-08:00//அதுங்க பார்க்க நினைச்சாலும் அந்த பொசிஷனால் பார்க...//அதுங்க பார்க்க நினைச்சாலும் அந்த பொசிஷனால் பார்க்க முடியாது. எப்பவும் கம்பியூட்டர் மாதிரியே யோசிக்காதீங்க ராசா, விட்டுட்டு பிராக்டிகல் aspects ஐயும் பாருங்க கண்ணுங்களா!!//<br /><br />ராசா ... இங்க மூஞ்ச பாக்குறதில்ல முக்கியம். கண்ண மூடிகிட்டு அனுபவிக்க வேண்டியதுதான ? ஏன் கண்ணா தொறந்துகிட்டு இருக்குற ... அப்படிங்கறது தான் பாயிண்ட்.<br />அஹோரிhttps://www.blogger.com/profile/06388618818434931841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-83493258543577058352012-11-30T08:34:57.691-08:002012-11-30T08:34:57.691-08:00\\ டாக்டர் ஷாலினியிம் முயற்சி, ஆண்களை காமப் பித்து...\\ டாக்டர் ஷாலினியிம் முயற்சி, ஆண்களை காமப் பித்துப் பிடித்த ஜந்துகளாகக் காட்டுவதே. அதைத்தான் கிளர்ச்சி ஸ்விட்ச் ல அவர் செய்தார். அவர் கருத்தில் ஏகப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. \\ அய்யய்யோ என்னது, ஒரு மருத்துவருக்கே பாடமெடுக்க ஆரம்பிச்சிட்டியா என்று உலகத்திலேயே அறிவியலுக்கு என்றே நேர்ந்து விட்ட ஒரே ஒருத்தர் ஓடி வருவாரே?<br /><br />\\இருந்தாலும், ஆண் பெண் போல் கண்னை மூடாமல் பெண் இன்புருவதை ரசிக்கிறான் என்பதென்னவோ ஓரளவுக்கு உண்மைதான். அதுக்காகத்தான் அவர் கருத்தை இங்கே கொடுத்தேன்.\\ கோழி குருடா இருந்தா என்ன குழம்பு ருசியா இருந்தா சரி என்பதற்க்கா அவனவனும் அழகா இருக்கும் பெண்களை துரத்தி துரத்தி லைன் போட்டு லவ் பண்றான். கண்ணை மூடிக்கிறதுக்கு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாமே?<br /><br />சிந்திக்க மாட்டீர்களா? [Charcoal Wagon Trademark Dialogue இது!!]Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-82124027771679202302012-11-30T08:27:26.951-08:002012-11-30T08:27:26.951-08:00**** Jayadev Das said...
Charcoal Wagon,
...**** Jayadev Das said...<br /><br /> Charcoal Wagon,<br /><br /> \\ missionary position\\ இது எதுவானாலும் இருக்கட்டும் அது பண்ணும்போது அதுங்க ஒன்றையொன்று முகத்தைப் பார்த்துக் கொள்ளுமா, இல்லையா? இதற்க்கு பதில் என்ன என்று மட்டும் தெளிவு படுத்தவும்.****<br /><br />ஜெயதேவ்: டாக்டர் ஷாலினியிம் முயற்சி, ஆண்களை காமப் பித்துப் பிடித்த ஜந்துகளாகக் காட்டுவதே. அதைத்தான் கிளர்ச்சி ஸ்விட்ச் ல அவர் செய்தார். அவர் கருத்தில் ஏகப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இருந்தாலும், ஆண் பெண் போல் கண்னை மூடாமல் பெண் இன்புருவதை ரசிக்கிறான் என்பதென்னவோ ஓரளவுக்கு உண்மைதான். அதுக்காகத்தான் அவர் கருத்தை இங்கே கொடுத்தேன்.<br /><br />மற்றபடி, ஷாலினியின் கருத்தை நீங்க விமர்சிப்பதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.<br /><br />ஆனால், இ செ மற்றும் சார் விவாதிக்கிறாங்க.. :)))வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-83010749113193558942012-11-30T08:20:01.632-08:002012-11-30T08:20:01.632-08:00வாங்க சார்வாகன் மச்சான்!
தாசு உங்க விளக்கத்தைப் ப...வாங்க சார்வாகன் மச்சான்!<br /><br />தாசு உங்க விளக்கத்தைப் பார்த்துப் படிச்சு தெரிஞ்சிக்குவாரு. நன்றி. <br /><br />18+ போடுற அளவுக்கு ஒண்ணும் செக்ஸ் பத்தி ரொம்ப பேசலைனு விட்டுவிட்டேன். இது கொஞ்சம் educational ஆக் இருப்பதுபோல எனக்குத் தோணுச்சு. <br /><br />இல்ல, நீ 18+ போட்டே ஆகனும்னா போட்டுடுறேன். :)))வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-77427034595629622102012-11-30T08:19:48.932-08:002012-11-30T08:19:48.932-08:00Charcoal Wagon,
\\ missionary position\\ இது எதுவ...Charcoal Wagon,<br /><br />\\ missionary position\\ இது எதுவானாலும் இருக்கட்டும் அது பண்ணும்போது அதுங்க ஒன்றையொன்று முகத்தைப் பார்த்துக் கொள்ளுமா, இல்லையா? இதற்க்கு பதில் என்ன என்று மட்டும் தெளிவு படுத்தவும்.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-14067111754199989042012-11-30T08:03:55.593-08:002012-11-30T08:03:55.593-08:00வணக்கம் வருண்,
சிறந்த ஆய்வுக் கட்டுரை. எனினும் நம்...வணக்கம் வருண்,<br />சிறந்த ஆய்வுக் கட்டுரை. எனினும் நம்ம தாசு சொல்வது சரியில்லை. என்ன சொல்ராரு???<br />//மனுஷ இனம் மட்டும் தான் 'அந்த' நேரத்துல ஒருத்தர் முகத்தை இன்னொருத்தர் பார்க்க முடியும், மற்றதெல்லாம் 'அந்த' சமயத்தில் ஒரே திசையை பார்த்த வண்ணம் இருப்பதால், ஒன்றின் முகத்தை இன்னொன்னு பார்க்கவே முடியாது, அதுங்க பார்க்க நினைச்சாலும் அந்த பொசிஷனால் பார்க்க முடியாது. எப்பவும் கம்பியூட்டர் மாதிரியே யோசிக்காதீங்க ராசா, விட்டுட்டு பிராக்டிகல் aspects ஐயும் பாருங்க கண்ணுங்களா!!//<br />தவறு.<br />மனிதனின் நெருங்கிய பரிணாம் சகோக்கள் கொரில்லா,பானபோ ஆகியவையும் மிசனரி பொசிசனில் உறவு கொள்ளும்.<br />http://en.wikipedia.org/wiki/Missionary_position<br /><br />In addition to humans, the missionary position is also used by certain other species including bonobos,[73] gorillas,[74] and armadillos.[75]<br /><br />விக்கி பாருங்கள்!!!<br /><br /> hi hi Youtube there are some videos!! If Das wantt to verify he can have a look !!!<br /><br />பதிவின் தலைப்பில் 18+ போட வேண்டுகிறேன்.<br /><br />நன்றி!!!சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-60732039321182978032012-11-30T06:48:30.427-08:002012-11-30T06:48:30.427-08:00நண்பர்கள் இக்பால் செல்வனுக்கும், ஜெயவேல் தாசுக்கும...நண்பர்கள் இக்பால் செல்வனுக்கும், ஜெயவேல் தாசுக்கும் ஏழாம் பொருத்தம்தான் போங்க! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-66951832115009905442012-11-29T22:11:25.704-08:002012-11-29T22:11:25.704-08:00அறிவியல் என்றால் எதை வேண்டுமானாலும் கேள்வி கேட்கும...அறிவியல் என்றால் எதை வேண்டுமானாலும் கேள்வி கேட்கும் உரிமை உண்டு என்று ஊர் முழுக்க மைக் போட்டு பேசிவிட்டு, இப்போது அதெப்படி எங்களையே நீ கேள்வி கேட்கலாம் என்று கேட்பது போலித் தனம், கயமை. "நீங்கள் எதை வேண்டுமானாலும் சொல்வீர்கள், அதை நாங்கள் கேள்வி கேட்காமல் ஏற்க வேண்டுமா?" என்று தினமும் முன்னூறு கேள்விகளை இறை நம்பிக்கையாளர்களிடம் கேட்கும் அறிவாளி, தற்போது கேள்வியே கேட்காமல் கைகட்டி வாய் பொத்தி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்வது விந்தையிலும் விந்தை. மருத்துவர் என்றால் என்ன வானத்தில் இருந்து குதித்து விட்டாரா என்ன? அல்லது கேள்விகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவரா? கேட்ட கேள்வியில் தவறு என்றால் சுட்டிக் காட்டலாமேயோழிய, இந்த கப்சா எல்லாம் விடக் கூடாது.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-54996094684276921542012-11-29T13:18:54.983-08:002012-11-29T13:18:54.983-08:00வருண் சார். உங்க வாசகர் மருத்துவருக்கே க்ளாஸ் எடுக...வருண் சார். உங்க வாசகர் மருத்துவருக்கே க்ளாஸ் எடுக்கிறாரு.. பெரிய ஆள் தான் போல அவரு .. ! :PAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-51888510578501159152012-11-29T13:17:24.351-08:002012-11-29T13:17:24.351-08:00நல்லதொரு பதிவு சகோ.. ஷாலியின் அந்த பதிலை ஏற்கனவே வ...நல்லதொரு பதிவு சகோ.. ஷாலியின் அந்த பதிலை ஏற்கனவே வாசித்துள்ளேன் ... ! மற்ற விடயங்கள் ஆச்சர்யமூட்டுகின்றன..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-67459145410978913132012-11-29T10:36:01.677-08:002012-11-29T10:36:01.677-08:00இல்லங்க. நான் பிறர் இதை "quote" செய்யும்...இல்லங்க. நான் பிறர் இதை "quote" செய்யும்போது, அந்த டெக்ஸ்ட் மார்ஜின் உள்ள போயிடும். நீங்க கவனிச்சுப் பார்த்தால், பிறர் சொன்ன கருத்துடைய மார்ஜின் கொஞ்சம் உள்ளே இருக்கும்.<br /><br />அவர் பதிவுக்கு நான் எழுதிய எதிர் பதிவு நீங்க படிக்கலை போல. அவர் கருத்தோட நம்ம கர்த்து சுத்தமா ஒத்துப் போக்லை. காரணம்: அவர் அறிவுப்பூர்வமான பெண்! நம்மலாம் அசிங்கமான ஆம்பளைங்க! :)))<br /><br />எனிவே, உங்க குழப்பத்துக்கு நானும் காரணம்தான். :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-72545815255911659432012-11-29T10:29:21.985-08:002012-11-29T10:29:21.985-08:00தப்பான தகவல் இருந்தா அடைப்புக்குள் உங்க சரியான விள...தப்பான தகவல் இருந்தா அடைப்புக்குள் உங்க சரியான விளக்கத்தையும் குடுத்தாதானே நல்லாயிருக்கும், இப்ப பாருங்க கன்பியூஷன் ஆவுது.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-70709925197582662572012-11-29T10:27:20.362-08:002012-11-29T10:27:20.362-08:00jeyadev: அது (மேற்கோள்) அந்தம்மா டாக்டர் ஷாலினி சொ...jeyadev: அது (மேற்கோள்) அந்தம்மா டாக்டர் ஷாலினி சொன்னதுங்க, தல! அந்தம்மாவுக்கு ஒரு இ-மெயில் அனுப்பி உங்க பின்னூட்டத்தை வாசிக்கச் சொல்றேன். :))) வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-52269780828456708642012-11-29T10:22:07.175-08:002012-11-29T10:22:07.175-08:00\\இந்த ஆண் ஏன் இப்படி கண் மூடாமல், வைத்த கண் வாங்க...\\இந்த ஆண் ஏன் இப்படி கண் மூடாமல், வைத்த கண் வாங்காமல் அவளையே பார்த்துக்கொண்டு இருக்கிறான்? மற்ற மிருகங்கள் இப்படி செய்வதில்லையே,\\<br /><br /> வருண், இப்பேற்பட்ட ஆராய்ச்சி பண்ணி ஒரு கட்டுரைய போட்டிருக்கீங்க, ஆனா டெக்னிகல் மேட்டரில் இப்படி கோட்டை விட்டுட்டீங்களே? மனுஷ இனம் மட்டும் தான் 'அந்த' நேரத்துல ஒருத்தர் முகத்தை இன்னொருத்தர் பார்க்க முடியும், மற்றதெல்லாம் 'அந்த' சமயத்தில் ஒரே திசையை பார்த்த வண்ணம் இருப்பதால், ஒன்றின் முகத்தை இன்னொன்னு பார்க்கவே முடியாது, அதுங்க பார்க்க நினைச்சாலும் அந்த பொசிஷனால் பார்க்க முடியாது. எப்பவும் கம்பியூட்டர் மாதிரியே யோசிக்காதீங்க ராசா, விட்டுட்டு பிராக்டிகல் aspects ஐயும் பாருங்க கண்ணுங்களா!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.com