tag:blogger.com,1999:blog-7222634159758089089.post5342882145646372506..comments2024-03-23T06:14:02.849-07:00Comments on ரிலாக்ஸ் ப்ளீஸ்: பெண்பதிவர்களை மிரட்டும் பதிவுலக சண்டியர்கள்!வருண்http://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-7222634159758089089.post-86229534146131333272010-02-20T07:33:43.539-08:002010-02-20T07:33:43.539-08:00***முகிலன் said...
ஆனால் அதை மிரட்டல் என்றும் மாஃ...***முகிலன் said... <br />ஆனால் அதை மிரட்டல் என்றும் மாஃபியா என்றும் சொல்வது தவறு***<br /><br />முகிலன் இந்தப்பின்னூட்டத்தைப் படிங்க! இது போதாதா? இதுக்கப்புறமும் இவரை தொடர்ந்து தாக்குவது தவறென்று நான் நம்புறேன்.<br /><br /><br /><b>///***On Feb 13, 2010 9:15:00 PM , கிருபாநந்தினி said... <br />+ இந்தப் பதிவை ஆதரிச்சும் எதிர்த்தும் பின்னூட்டம் இட்டிருந்தவங்களோட அத்தனை பேரின் கருத்துக்களையும் இங்கே நான் பதிவு செஞ்சிருக்கேன். என்னை ‘முட்டாள்’னு சொன்ன ரோஷ்மாவின் பின்னூட்டத்தைக்கூட இங்கே பதிவிட்டிருக்கேன். ஆனா, பத்துப் பன்னிரண்டு பேரோட பின்னூட்டங்களை மட்டும் பதிவு செய்யாம ஒதுக்கிட்டேன். அதுக்குக் காரணம், அவங்க என்னைத் தாக்கி ரொம்பக் கடுமையா எழுதியிருந்தது இல்லே; ரொம்ப ஆபாசமா, ரொம்ப வக்கிரமா தங்களோட எதிர்ப்பைத் தெரிவிச்சிருந்ததுதான். இதுவரைக்கும் நான், கெட்ட வார்த்தைகளை ஏதோ படிக்காத பாமரர்கள்தான், மிக அடித்தட்டு மக்கள்தான் பயன்படுத்தி ஒருத்தருக்கொருத்தர் வசைமாரிப் பொழிவாங்கன்னு நினைச்சிருந்தேன். ஆனா, கெட்ட வார்த்தையைப் பயன்படுத்திப் பண்பாடு இல்லாம திட்டுறவங்க நல்லாப் படிச்ச, இணைய தளத்தைப் பயன்படுத்திப் பின்னூட்டம் இடத் தெரிஞ்ச அறிவுஜீவிகளிலும் உண்டுங்கிறதைப் புரிய வெச்சுது என்னோட இந்தப் பதிவு!<br /><br />கருத்துக்கு எதிர்க் கருத்து சொல்லலாம்; கடுமையாவும் சொல்லலாம். ரோஷ்மா போல ‘முட்டாள்’னுகூடச் சொல்லலாம். தப்பில்லை. அது கொஞ்சம் கடுமையான விமர்சனம். அவ்வளவுதான்! ஆனா, மட்டரகமான வார்த்தைகளைப் போடுறது எந்த விதத்தில் எதிர்ப்பாகும்னு புரியலை.<br /><br />ஸாரி! ரொம்ப வருத்தமா இருக்கு!////<br /></b><br /><br />These sort of attacks will scare people, imho.<br /><br />Even I have got threats from some "reputed" bloggers. That is why I dont reveal my PERSONAL matters anywhere.<br /><br />If they learn more about you personally, THEY WILL attack you personally!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-66630151158318763012010-02-19T21:03:16.826-08:002010-02-19T21:03:16.826-08:00முகிலன்: சண்டைபோட தில்லு உள்ள ஆட்கள் நெறையாப்பேர் ...முகிலன்: சண்டைபோட தில்லு உள்ள ஆட்கள் நெறையாப்பேர் இருக்காங்க. <br /><br />அவங்கள விட்டுட்டு சும்மா ஒரு அம்மாவப்போட்டு இப்படித் தாக்குறது தப்புங்க!<br /><br />அப்புறம் இந்த ரஜினி, கமல், ஜெ ஜெ, மு க விசயம் கொஞ்சம் காம்லெக்ஸ் மேட்டர். என்ன சொல்ல வந்தேன்னா இதே கருத்தை இவங்க "buddy" எவனாவது சொல்லியிருந்தா, "ஆமாஆமா"னு போயிடுவாங்க.<br /><br />எங்க ஊர்ல ஒரு சிலர் முடியாதவனைத்தான் போட்டு அடிச்சு வீரத்தைக் காட்டுவாங்க. உண்ண்மையான அயோக்கியனை நண்பனாக்கிக்குவானுக. அந்த ஞாபகம் வந்துருச்சு.வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-38711230548158034742010-02-19T20:55:12.151-08:002010-02-19T20:55:12.151-08:00உங்கள் கருத்துக்கள் பலவற்றோடு ஒத்துப் போனாலும் இந்...உங்கள் கருத்துக்கள் பலவற்றோடு ஒத்துப் போனாலும் இந்த வரிகள் என்னை இடறுகின்றன.<br />//இவனுகள் ரசினி ரசிகரா இருந்தாலும் கமலு ரசிகரான இன்னொரு சண்டியருடன் ஜால்ரா அடிப்பார்கள். இவனுக ஜெ ஜெ ஜால்ராவாக இருந்தாலும் இன்னொரு மு க விசிறியிடம் அனுசரிச்சுப்போவானுக!//<br /><br />அப்போ ரஜினி ரசிகனாயிருந்தா கமல் ரசிகன் சொல்றது எல்லாத்தையும் கண்ணை மூடிக்கிட்டு எதிர்க்கணுமா? அவர் “கிழக்கில் சூரியன் உதிக்கும்” அப்பிடின்னு சொன்னாலும்?<br /><br />இல்ல இன்னொரு ரஜினி ரசிகன் என்ன சொன்னாலும் கூட சேந்து கும்மியடிக்கணுமா? என்ன நியாயம் சார் இது? <br /><br />செந்தழல் ரவி எழுதியதில் சில பல அநாகரீகங்கள் இருந்திருக்கலாம். ஆனால் அதை மிரட்டல் என்றும் மாஃபியா என்றும் சொல்வது தவறு. அப்படி சொல்வதனால் நீங்களும் அவர் செய்ததைத்தானே செய்திருக்கிறீர்கள்? என்ன அவர் யாரைத் திட்டுகிறேன் (அல்லது உங்கள் வார்த்தைகளில் மிரட்டுகிறேன்) என்று சொல்லிவிட்டு தொடுப்பெல்லாம் கொடுத்துவிட்டு செய்தார். நீங்கள் மொட்டைக் கடுதாசி போல செய்திருக்கிறீர்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-56968176007866074132010-02-19T12:18:09.063-08:002010-02-19T12:18:09.063-08:00***அமர பாரதி said...
வருன்,
அப்போது எதைப...***அமர பாரதி said...<br /><br /> வருன்,<br /><br /> அப்போது எதைப் பற்றியும் புரியாமல் எள்ளப் படும் நபரின் பின்புலம் தெரியாமல் என்ன வேண்டுமானாலும் எழுதலாமா? பொலிடிகலி கரெக்டாக எழுதுவது வாதத்தில் வெல்ல வேண்டுமானால் உதவலாம். ஆனால் அதற்கான நோக்கம் நேர்மையானதாக ஆகிவிடாது.<br /><br /> 19 February 2010 11:26 AM**<br /><br />பின்புலம் தெரியாமல் எழுதியதற்காக பின்னூட்டத்தில் அவர்களுக்கு தெளிவுபடுத்தலாம். அவர்களை "இக்னோர்" பண்ணலாம். மிரட்டல் என்பது தேவையற்றது என்பது என் எண்ணம்ங்க! அவ்ளோதான்! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-72084970281581515372010-02-19T12:16:23.974-08:002010-02-19T12:16:23.974-08:00*** Madurai Saravanan said...
ivalavu kobam e...*** Madurai Saravanan said...<br /><br /> ivalavu kobam en ? karuththu nallathu annal mothal nallathalla .yarum yariyum amukki vida mudiyaathu. ungkal karuththu valimai mikkathu , nanbarkale , tholikale purinthu yaar manamum poon patatha vaaru seiyal patungkal.<br /><br /> 19 February 2010 10:42 AM***<br /><br />கோபம்லாம் இல்லங்க, மிரட்டி எல்லோரையும் விரட்டியடித்து விடுவார்களோ என்கிற ஐயம்! தங்கள் கருத்துக்கு நன்றிங்க, சரவணன்! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-11096339188338225702010-02-19T11:26:07.222-08:002010-02-19T11:26:07.222-08:00வருன்,
அப்போது எதைப் பற்றியும் புரியாமல் எள்ளப் ப...வருன்,<br /><br />அப்போது எதைப் பற்றியும் புரியாமல் எள்ளப் படும் நபரின் பின்புலம் தெரியாமல் என்ன வேண்டுமானாலும் எழுதலாமா? பொலிடிகலி கரெக்டாக எழுதுவது வாதத்தில் வெல்ல வேண்டுமானால் உதவலாம். ஆனால் அதற்கான நோக்கம் நேர்மையானதாக ஆகிவிடாது.அமர பாரதிhttps://www.blogger.com/profile/17450334351684442987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-71719491998301468232010-02-19T10:42:20.727-08:002010-02-19T10:42:20.727-08:00ivalavu kobam en ? karuththu nallathu annal mothal...ivalavu kobam en ? karuththu nallathu annal mothal nallathalla .yarum yariyum amukki vida mudiyaathu. ungkal karuththu valimai mikkathu , nanbarkale , tholikale purinthu yaar manamum poon patatha vaaru seiyal patungkal.மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.com