tag:blogger.com,1999:blog-7222634159758089089.post5511430379002181101..comments2024-03-23T06:14:02.849-07:00Comments on ரிலாக்ஸ் ப்ளீஸ்: இளவரசன் மரணம்! யார் குற்றவாளி?!வருண்http://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-7222634159758089089.post-15647626479069045082013-07-09T05:37:46.357-07:002013-07-09T05:37:46.357-07:00****சே. குமார் said...
சாதியின் முன்னே காதல் ...****சே. குமார் said...<br /><br /> சாதியின் முன்னே காதல் வாழ முடியவில்லை....****<br /><br />21ம் நூற்றாண்டில்கூட இப்படியெல்லாம் காட்டுமிராண்டியாக தமிழர்கள் வாழ்ந்து இருக்கிறார்கள்னு வரலாறு சொல்லும்!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-67935738111415525222013-07-09T05:08:07.591-07:002013-07-09T05:08:07.591-07:00****T.N.MURALIDHARAN said...
நீங்கள் சொல்வதும...****T.N.MURALIDHARAN said...<br /><br /> நீங்கள் சொல்வதும் சரிதான். பெண்களை ஒப்பிடும்போது ஆண்கள் கோழைகள்தான்.<br /> என்னைப் பொருத்தவரை உயிரை விடக் கூடிய அளவுக்கு காதல் உயர்ந்ததாகவும் தாழ்ந்ததாகவும் தெரியவில்லை.****<br /><br />சமுதாயம், சொந்த பந்தம், அப்பா அம்மா எல்லாரும் சேர்ந்து பெண்களை ஒருமாதிரி கன்விண்ஸ்ப் பண்ணி, காதலனை கழட்டிவிட வைப்பது காலங்காலமா நடந்துகொண்டுதான் இருக்கு.<br /><br />ஒரு பெண் ஒரு ஆணிடம் தன்னையே கொடுத்த பிறகு அவளைப் பிரிப்பது எந்த வகையில் இந்தப் பிழையைச் சரியாகும்?<br /><br />தற்கொலையை நான் என்றுமே சரி என்ரு சொல்லமாட்டேன். அது இளவரசன் செய்தாலும் சரி, திவ்யா அப்பா செய்தாலும் சரி. தற்கொலையால் தான் ஒரு கோழை என்று நிரூபிப்பதைத்தவிர வேறென்ன சாதிக்க முடியும்?<br />வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-1858291123596040102013-07-08T22:40:46.673-07:002013-07-08T22:40:46.673-07:00சாதியின் முன்னே காதல் வாழ முடியவில்லை....
சாதியின் முன்னே காதல் வாழ முடியவில்லை....<br /><br />'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-60209535147241426332013-07-08T19:31:30.968-07:002013-07-08T19:31:30.968-07:00நீங்கள் சொல்வதும் சரிதான். பெண்களை ஒப்பிடும்போது ஆ...நீங்கள் சொல்வதும் சரிதான். பெண்களை ஒப்பிடும்போது ஆண்கள் கோழைகள்தான்.<br />என்னைப் பொருத்தவரை உயிரை விடக் கூடிய அளவுக்கு காதல் உயர்ந்ததாகவும் தாழ்ந்ததாகவும் தெரியவில்லை. டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-88478162920338956302013-07-08T18:48:30.832-07:002013-07-08T18:48:30.832-07:00**** கவியாழி கண்ணதாசன் said...
காதலிக்க அவள் கற்ற...**** கவியாழி கண்ணதாசன் said...<br /><br />காதலிக்க அவள் கற்றுக் கொள்ளவில்லை! காதல் அவளுக்கு காதலிக்க கற்றுக்கொடுத்தது. காதல் இனிமையாக இருந்தது///<br />உண்மைதான் இது பருவ வளர்ச்சியும் பரிணாம வளர்ச்சியுமே ஆகும்***<br /><br />வன்னியர்கள் மட்டும் மோசம்னு நாம் சொல்ல முடியாது, நான் சொல்ல மாட்டேன். ஒரு சில பெரிய மனிதர்கள் இடும் பின்னூட்டத்தை கவனிச்சீங்கனா வயதான கிழங்களில் முக்கால்வாசிக்கும்மேலே எல்லாமே அயோக்கியர்கள்னு தெளிவாகத் தெரியும். :) வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-55316917587200121512013-07-08T18:45:57.180-07:002013-07-08T18:45:57.180-07:00***கரந்தை ஜெயக்குமார் said...
என்று தணியும் இந்த ...***கரந்தை ஜெயக்குமார் said...<br /><br />என்று தணியும் இந்த சாதியின் மோகம்?***<br /><br />நம் வாழ்நாளில் தணியுமா என்பது சந்தேகம்தான். அதுக்காக இந்த சாதி வெறி பிடித்தலையும் முட்டாள்களை விட்டுவிட்டுப் போகக்கூடாது. நாம் எழுதும் ஒவ்வொரு கருத்தும் 100 ஆண்டுகள் கழித்து இதை வாசிப்பார்கள் என்பதை மனதில் கொள்ளணும்!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-15751691472262390722013-07-08T18:45:04.728-07:002013-07-08T18:45:04.728-07:00This comment has been removed by the author.வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-61931958099063401332013-07-08T17:02:52.536-07:002013-07-08T17:02:52.536-07:00என்று தணியும் இந்த சாதியின் மோகம்?என்று தணியும் இந்த சாதியின் மோகம்?கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-60054790144007879502013-07-08T14:02:04.651-07:002013-07-08T14:02:04.651-07:00காதலிக்க அவள் கற்றுக் கொள்ளவில்லை! காதல் அவளுக்கு ...காதலிக்க அவள் கற்றுக் கொள்ளவில்லை! காதல் அவளுக்கு காதலிக்க கற்றுக்கொடுத்தது. காதல் இனிமையாக இருந்தது///<br />உண்மைதான் இது பருவ வளர்ச்சியும் பரிணாம வளர்ச்சியுமே ஆகும்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.com