tag:blogger.com,1999:blog-7222634159758089089.post5640198274159081433..comments2024-03-23T06:14:02.849-07:00Comments on ரிலாக்ஸ் ப்ளீஸ்: வா ம வின் வேலைக்குப் போற பொம்பளையா? விமர்சிப்பது எப்படி?வருண்http://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-7222634159758089089.post-60269602989161388212014-05-12T22:17:28.990-07:002014-05-12T22:17:28.990-07:00Dear Admin,
You Are Posting Really Great Articles....Dear Admin,<br />You Are Posting Really Great Articles... Keep It Up...We recently have enhanced our website, "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...<br /><br />To add "Nam Kural - External Vote Button" to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/ <br /><br />தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com.<br /><br />நன்றிகள் பல...<br />நம் குரல்Kripahttps://www.blogger.com/profile/09314084591347760842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-751205845478972702014-04-30T12:01:29.565-07:002014-04-30T12:01:29.565-07:00***நாடோடி said...
லேபிள் கொடுக்காமல் எழுதுவது...***நாடோடி said...<br /><br /> லேபிள் கொடுக்காமல் எழுதுவது அவருக்கு வசதியாக இருக்கிறது. பெரிய எழுத்தாளர் அல்லவா? எவருக்கு பதில் சொல்ல வேண்டும்?.. நானும் பார்த்திருக்கிறேன் பின்னூட்டத்தில் கேட்டால் அது புனைவு என்றும் நிஜம் இல்லையென்றும் அடித்துவிட்டு விடுகிறார்.<br /><br /> பெங்களுரில் ஒரு வாக்குக்கு ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்தார்கள் என்பது கடைந்தெடுத்த பொய். அதுவும் ஒரு குடும்பத்திற்கு முப்பதாயிரம்?... அந்த பதிவில் உள்ள பெண்ணை பற்றி கீழே ஒருவர் பின்னூட்டம் போட்டிருப்பதை பார்த்தால் இவர் எழுதியிருப்பதற்கு முரணாக உள்ளது. எல்லாம் அவருக்கே வெளிச்சம்....<br /><br /> http://www.nisaptham.com/2014/04/blog-post_17.html***<br /><br />எவ்ளோ பெரிய எழுத்தாளனாயிருந்தாலும் "பொய்" இஷ்டத்துக்கு கலந்தால் எனக்கு ஆகாது. நீங்களும் ரொம்ப கவனிச்சுப் பார்த்து எரிச்சலடைந்து இருக்கீங்க போல.<br /><br />உங்களுடைய உண்மையான ஆதங்கத்தைக் கூட "பொறாமை"னு சொல்லுமளவுக்கு முட்டாள்கள் நிறைந்த உலகம் இது! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-90457409994691247182014-04-30T11:59:03.389-07:002014-04-30T11:59:03.389-07:00****இக்பால் செல்வன் said...
அவரது பல பதிவுகள்...****இக்பால் செல்வன் said...<br /><br /> அவரது பல பதிவுகள் கற்பனை கலந்தவைகள் என்பதை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு நன்கு புரியும்,. கற்பனை கலந்து எழுதும் போது சிறுகதை பாங்கில் எழுதி விட்டால் பிரச்சனை இல்லை, ஆனால் உண்மை அனுபவம் போல எழுதினால் சிக்கலே. இது அவரது எழுத்து திறனை பலவீனமாக்கும் என்பதை அவர் உணர வேண்டும்.***<br /><br />கதையில் பொய் எழுதலாம். ஆனால் கட்டுரை அல்லது அனுபவத்தில் பொய் கலக்கக்கூடாது. இவரு கதைமாதிரி கட்டுரை எழுதுவதால் பொய் கலந்துதான் எழுதுகிறார். இதுதான் இவருடைய ஸ்டைல்னு போக வேண்டியதுதான்.வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-9495748645284299422014-04-30T11:37:46.525-07:002014-04-30T11:37:46.525-07:00லேபிள் கொடுக்காமல் எழுதுவது அவருக்கு வசதியாக இருக்...லேபிள் கொடுக்காமல் எழுதுவது அவருக்கு வசதியாக இருக்கிறது. பெரிய எழுத்தாளர் அல்லவா? எவருக்கு பதில் சொல்ல வேண்டும்?.. நானும் பார்த்திருக்கிறேன் பின்னூட்டத்தில் கேட்டால் அது புனைவு என்றும் நிஜம் இல்லையென்றும் அடித்துவிட்டு விடுகிறார்.<br /><br />பெங்களுரில் ஒரு வாக்குக்கு ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்தார்கள் என்பது கடைந்தெடுத்த பொய். அதுவும் ஒரு குடும்பத்திற்கு முப்பதாயிரம்?... அந்த பதிவில் உள்ள பெண்ணை பற்றி கீழே ஒருவர் பின்னூட்டம் போட்டிருப்பதை பார்த்தால் இவர் எழுதியிருப்பதற்கு முரணாக உள்ளது. எல்லாம் அவருக்கே வெளிச்சம்....<br /><br />http://www.nisaptham.com/2014/04/blog-post_17.htmlநாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-51892796848885018742014-04-30T10:26:01.578-07:002014-04-30T10:26:01.578-07:00அவரது பல பதிவுகள் கற்பனை கலந்தவைகள் என்பதை தொடர்ந்...அவரது பல பதிவுகள் கற்பனை கலந்தவைகள் என்பதை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு நன்கு புரியும்,. கற்பனை கலந்து எழுதும் போது சிறுகதை பாங்கில் எழுதி விட்டால் பிரச்சனை இல்லை, ஆனால் உண்மை அனுபவம் போல எழுதினால் சிக்கலே. இது அவரது எழுத்து திறனை பலவீனமாக்கும் என்பதை அவர் உணர வேண்டும்.<br />Anonymousnoreply@blogger.com