tag:blogger.com,1999:blog-7222634159758089089.post5828680253966704727..comments2024-03-23T06:14:02.849-07:00Comments on ரிலாக்ஸ் ப்ளீஸ்: மோகமுள் பிடிக்கலை!! நான் ஒரு ரசனையில்லாதவனா??வருண்http://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-7222634159758089089.post-68171445099451021402012-01-13T06:51:31.757-08:002012-01-13T06:51:31.757-08:00***Rathnavel said...
எங்களது இனிய பொங்கல் நல்...***Rathnavel said...<br /><br /> எங்களது இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.<br /><br /> 12 January 2012 4:08 PM***<br /><br />வாங்க ரத்னவேல் சார்! நன்றி!<br /><br />உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் என்னுடைய இனிய பொங்கல் வாழ்த்துக்கள், சார்!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-91377762005451585452012-01-13T06:50:06.799-08:002012-01-13T06:50:06.799-08:00***சார்வாகன் said...
அருமை நண்பரே.
மோக மு...***சார்வாகன் said...<br /><br /> அருமை நண்பரே.<br /> மோக முள் திரைப்ப்டம் பார்த்துதான் நாவலே படித்தேன்.பிடித்ததா என்று சரியாக கூற முடியாது.வித்தியாசமான் நாவல்,உங்கள் விமர்சனம் போல்.அவ்வளவுதான். விமர்சனத்தில் இச்செய்திதான்(சிங்கம்) ஹை லைட்***<br /><br />வாங்க சார்வாகன்!<br /><br />சிங்கத்துட்ட இருந்துதான் நம்மாளுக இந்த மாதிரி பெண்கள் உணர்வுகளை தன் உணர்வுபோல் மதிக்காமல் அவர்களை அடிமைப்படுத்தி, அடக்கி ஆள கத்துக்கிட்டானோ? னு தெரியலைங்க.<br /><br /> **இந்த சிங்கம் விஷயத்தை பால குமாரன் கூட ஒரு நாவலில் சொல்லி இருந்தார்.பல போர்களில் மனிதர்களும் இது போல் நடந்ததும் வரலாறு.<br /> நன்றி<br /><br /> 11 January 2012 5:11 PM***<br /><br />அப்படியாங்க? பகிர்தலுக்கு நன்றி! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-49387551598902708242012-01-12T16:08:49.475-08:002012-01-12T16:08:49.475-08:00எங்களது இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.எங்களது இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-81596251811815972672012-01-11T17:11:51.432-08:002012-01-11T17:11:51.432-08:00அருமை நண்பரே.
மோக முள் திரைப்ப்டம் பார்த்துதான் நா...அருமை நண்பரே.<br />மோக முள் திரைப்ப்டம் பார்த்துதான் நாவலே படித்தேன்.பிடித்ததா என்று சரியாக கூற முடியாது.வித்தியாசமான் நாவல்,உங்கள் விமர்சனம் போல்.அவ்வளவுதான். விமர்சனத்தில் இச்செய்திதான்(சிங்கம்) ஹை லைட்<br /><br />இந்த சிங்கம் விஷயத்தை பால குமாரன் கூட ஒரு நாவலில் சொல்லி இருந்தார்.பல போர்களில் மனிதர்களும் இது போல் நடந்ததும் வரலாறு.<br />நன்றிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.com