tag:blogger.com,1999:blog-7222634159758089089.post6456498854301568422..comments2024-03-23T06:14:02.849-07:00Comments on ரிலாக்ஸ் ப்ளீஸ்: நான் பதிவுலகைவிட்டுப் போகமாட்டேன்!வருண்http://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-7222634159758089089.post-75710220196803901682010-06-13T04:45:05.383-07:002010-06-13T04:45:05.383-07:00*** வழிப்போக்கனின் கிறுக்கல்கள்... said...
வருண்,...*** வழிப்போக்கனின் கிறுக்கல்கள்... said... <br />வருண்,<br /><br />நீங்க நல்லவரா கேட்டவரா? ( தெரியலியே பா... ன்னு பதில் சொல்லாம உண்மைய சொல்லுங்க...<br /><br />12 June 2010 9:44 PM***<br /><br />என்னை நான் ஜட்ஜ் பண்ணினால் மிஸ்ஜட்ஜ் பண்ணிடுவேன்னு இன்னொரு நல்லவர் என்னை ஜட்ஜ் பண்ணி சொல்லட்டும்னு அவரை நம்பினேன்.<br /><br />அவரு, நேத்து உன்னைப்போல நல்லவன் உலகத்திலேயே இல்லைனாரு. இன்னைக்கு உன்னைவிட கேவலமான விலங்கு உலகத்தில் இல்லைனு சொல்றாரு!<br /><br />என்னங்க நேத்து இப்படி சொன்னீங்களே? இன்னைக்கு அப்படியே மாத்தி சொல்றீங்கனு கேட்டால், அவரு சொல்றாரு, உன்னுடைய அசிங்கமான பார்ட் நேத்து எனக்குத் தெரியலை. அதை மறைச்சுட்ட னு. அது அவருடைய அறியாமையாம்! இப்போ அவருக்கு என்னுடைய கேவலமானபார்ட் மட்டும்தான் தெரியுது!<br /><br />அவருடைய ஜட்ஜ்மெண்ட் சரியானு கேட்டீங்கனா எனக்குத் தெரியாது. கடவுளே சுயநலம்னு நம்புறவன் நான். அவர் மனுஷன்ந்தான். ஆனா அவர் அறியாமையால் நஷ்டப்பட்டது யாருனு சொல்லுங்க?<br /><br />நானா? இல்லை அவரா? இல்லை நீங்களா? :)))வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-18817615770540558812010-06-12T21:44:14.063-07:002010-06-12T21:44:14.063-07:00வருண்,
நீங்க நல்லவரா கேட்டவரா? ( தெரியலியே பா... ...வருண்,<br /><br />நீங்க நல்லவரா கேட்டவரா? ( தெரியலியே பா... ன்னு பதில் சொல்லாம உண்மைய சொல்லுங்க...ahttps://www.blogger.com/profile/01062599321387120350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-40085615921695873212010-06-11T18:56:27.589-07:002010-06-11T18:56:27.589-07:00***Dr.P.Kandaswamy said...
நல்ல கருத்துக்கள்.
11...***Dr.P.Kandaswamy said... <br />நல்ல கருத்துக்கள்.<br /><br />11 June 2010 3:36 PM<br /><br />-------------<br /><br /><br />Ravi said... <br />நீங்கள் எழுதியதில் நல்ல உருப்படியான ஒரு இடுகை. (ஒரேயா என்று தெரியவில்லை :-) )<br /><br />11 June 2010 4:44 PM***<br /><br />நன்றி, திரு. கந்தஸ்வாமி. நன்றி, திரு. ரவி :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-51774668167601623362010-06-11T16:44:23.654-07:002010-06-11T16:44:23.654-07:00நீங்கள் எழுதியதில் நல்ல உருப்படியான ஒரு இடுகை. (ஒர...நீங்கள் எழுதியதில் நல்ல உருப்படியான ஒரு இடுகை. (ஒரேயா என்று தெரியவில்லை :-) )bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-82551727677570358312010-06-11T15:36:40.391-07:002010-06-11T15:36:40.391-07:00நல்ல கருத்துக்கள்.நல்ல கருத்துக்கள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-6755777567200040482010-06-11T11:59:16.833-07:002010-06-11T11:59:16.833-07:00எனக்கு ஜோக் அடிக்க வரும்னு நான் எங்கே சொன்னேன்? என...எனக்கு ஜோக் அடிக்க வரும்னு நான் எங்கே சொன்னேன்? என்னிடம் இல்லாததை/முடியாததை எதிர்பார்த்தால் திருடியா கொடுக்க முடியும்? இல்லைனுதான் சொல்ல முடியும்? அவங்கதான் நல்ல ஜோக் கெடைக்கிற இடமாப் பார்த்துப் போகனும்! பதிவர்களும், கயல் மாதிரி வாசகர்களும் என்னைவிட அறிவில் சிறந்தவர்கள்னு எனக்கு எப்போவுமே தெரியும்! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-17647098152084148672010-06-11T11:09:24.090-07:002010-06-11T11:09:24.090-07:00உங்களுக்கு ஜோக் எல்லாம் அடிக்க வருமா? படிக்கறவங்க ...உங்களுக்கு ஜோக் எல்லாம் அடிக்க வருமா? படிக்கறவங்க அலறிடப்போறாங்க!:) :)கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-77429060536092612992010-06-11T11:04:55.570-07:002010-06-11T11:04:55.570-07:00*** *** குடுகுடுப்பை said...
நசரேயன் said.....*** *** குடுகுடுப்பை said...<br /><br /> நசரேயன் said...<br /> //ILA(@)இளா said...<br /> வருண் இப்போதான் பதிவை படிச்சேன். வழக்கம் போல மொக்கைதான் போல :)<br /> 11 June 2010 9:53 AM//<br /><br /> படிக்காம பின்னூட்டம் போட்ட இளா வை //<br /><br /> பின்னூட்டம் மட்டும் படிக்கும் நசரேயனை வாழ்த்துகிறேன்<br /><br /> 11 June 2010 10:06 AM***<br /><br /> பதிவைவிட பின்னூட்டம்தான் அவருக்குப் பிடிக்கும்போல- இந்தத் தளத்தில்!!! :)<br /><br /> பரவாயில்லை விடுங்க! என்னத்தை புதுசா எழுதி கிழிச்சிடப்போறாங்கனு ஒரு நம்பிக்கைதான் போல :)))<br /><br /> 11 June 2010 10:35 AM<br />Blogger ILA(@)இளா said...<br /><br /> //படிக்காம பின்னூட்டம் போட்ட இளா வை வன்மையாகக் கண்டிக்கிறேன்//<br /> இப்படித்தான் பின்னூட்டம் போடுறேன்னு ஊருக்கேத் தெரியுமே.. :) பல பதிவுகள் படிக்காமையே 50 பின்னூட்டம் போட்ட வரலாறு எல்லாம் உண்டு, என்பது இங்கு தேவைஇல்லாத சரத்து<br /><br /> 11 June 2010 10:51 AM***<br /><br />பொன்னான நேரத்த செலவழிச்சு பின்னூட்டமிடுவதே பெரிய விசயம். இதில், படிச்சுத்தான் பின்னூட்டமிடனும்னு சொல்றதெல்லாம் ரொம்ப அதிகம் னு நான் நெனைக்கிறேன் :)))வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-40832364707655341962010-06-11T10:51:02.151-07:002010-06-11T10:51:02.151-07:00//படிக்காம பின்னூட்டம் போட்ட இளா வை வன்மையாகக் கண்...//படிக்காம பின்னூட்டம் போட்ட இளா வை வன்மையாகக் கண்டிக்கிறேன்//<br />இப்படித்தான் பின்னூட்டம் போடுறேன்னு ஊருக்கேத் தெரியுமே.. :) பல பதிவுகள் படிக்காமையே 50 பின்னூட்டம் போட்ட வரலாறு எல்லாம் உண்டு, என்பது இங்கு தேவைஇல்லாத சரத்துILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-41102415965054945662010-06-11T10:35:35.604-07:002010-06-11T10:35:35.604-07:00*** குடுகுடுப்பை said...
நசரேயன் said...
...*** குடுகுடுப்பை said...<br /><br /> நசரேயன் said...<br /> //ILA(@)இளா said...<br /> வருண் இப்போதான் பதிவை படிச்சேன். வழக்கம் போல மொக்கைதான் போல :)<br /> 11 June 2010 9:53 AM//<br /><br /> படிக்காம பின்னூட்டம் போட்ட இளா வை //<br /><br /> பின்னூட்டம் மட்டும் படிக்கும் நசரேயனை வாழ்த்துகிறேன்<br /><br /> 11 June 2010 10:06 AM***<br /><br />பதிவைவிட பின்னூட்டம்தான் அவருக்குப் பிடிக்கும்போல- இந்தத் தளத்தில்!!! :)<br /><br />பரவாயில்லை விடுங்க! என்னத்தை புதுசா எழுதி கிழிச்சிடப்போறாங்கனு ஒரு நம்பிக்கைதான் போல :)))வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-37097772557220454292010-06-11T10:33:11.232-07:002010-06-11T10:33:11.232-07:00*** நசரேயன் said...
//ILA(@)இளா said...
வ...*** நசரேயன் said...<br /><br /> //ILA(@)இளா said...<br /> வருண் இப்போதான் பதிவை படிச்சேன். வழக்கம் போல மொக்கைதான் போல :)<br /> 11 June 2010 9:53 AM//<br /><br /> படிக்காம பின்னூட்டம் போட்ட இளா வை வன்மையாகக் கண்டிக்கிறேன்<br /><br /> 11 June 2010 9:58 AM***<br /><br />அவருக்கு பேப்பர் வொர்க்லாம் பிடிக்காதுபோல! லீஸ் சைன் பண்ணும்போதுகூட எதையும் வாசிக்காம "அக்ரீட்" னு "சைன்" பண்ணிடுவாராம்! :))வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-47457927740570904212010-06-11T10:31:33.827-07:002010-06-11T10:31:33.827-07:00*** ILA(@)இளா said...
வருண் இப்போதான் பதிவை ப...*** ILA(@)இளா said...<br /><br /> வருண் இப்போதான் பதிவை படிச்சேன். வழக்கம் போல மொக்கைதான் போல :)<br /><br /> 11 June 2010 9:53 AM***<br /><br />பாவம் கஷ்டப்பட்டு படிச்சிருக்கீங்க! :)))வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-78899242793313374622010-06-11T10:30:25.194-07:002010-06-11T10:30:25.194-07:00**Blogger ஆட்டையாம்பட்டி அம்பி said...
///வரு...**Blogger ஆட்டையாம்பட்டி அம்பி said...<br /><br /> ///வருண் said...<br /><br /> ***ILA(@)இளா said...<br /><br /> //வடை கெடைக்காது //<br /> இது எங்கூரு பக்கம் டபுள் மீனிங் தெரியுமா?<br /> 11 June 2010 8:18 AM ***<br /><br /> உங்கூர்ல மட்டும்தான் டபுளு மீனிங்கா? எங்கூர்லயும்தான்! :)))///<br /><br /><br /> எங்க ஊர்ல வடைக்கு ஒரே ஒரு மீனிங் தான்.<br /><br /> 11 June 2010 9:22 AM**<br /><br />அப்படியா? நல்லா விசாரிச்சுப் பாருங்க சார்! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-10379189076274461292010-06-11T10:28:51.965-07:002010-06-11T10:28:51.965-07:00***நிகழ்காலத்தில்... said...
உள்ளதை உள்ளபடியே...***நிகழ்காலத்தில்... said...<br /><br /> உள்ளதை உள்ளபடியே எழுதி இருக்கிறீங்க..<br /><br /> வாழ்த்துகள் ஓட்டும் போட்டாச்சு<br /><br /> 11 June 2010 9:18 AM***<br /><br />வாங்க நிகழ்காலத்தில்! நன்றி :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-19194576136906088132010-06-11T10:28:00.950-07:002010-06-11T10:28:00.950-07:00*** Robin said...
உங்களைப் போன்ற அஞ்சா நெஞ்சர...*** Robin said...<br /><br /> உங்களைப் போன்ற அஞ்சா நெஞ்சர்கள் மட்டுமே பதிவுலகில் நீடித்திருக்க முடியும் :)<br /><br /> 11 June 2010 9:10 AM***<br /><br />தெரியலைங்க, பார்க்கலாம்! அமெரிக்கா வந்தபோது, இங்கேயிருந்து நானாத்தான் போவேன்! இவங்களா என்னை அனுப்பமுடியாதுனு ஒரு வீராப்போட போராடி இந்த நாட்டைக் கட்டி பிடிச்சுக்கிடோம்!<br /><br />ஆனா ஒரு சிலர் நாங்க திரும்பி போறோம் திரும்பிப்போறோம்னு சொல்லிக்கிட்டே ஒரு 50 வருசம் குப்பைகூட்டவும் செய்றாங்க!<br /><br />அதேமாதிரித்தான் இங்கே பதிவுலகிலும் நடக்குது. நான் ஏற்கனவே எழுதியிருக்கேன், முதல்ல நமக்காகத்தான் நம்ம எழுதுறோம்! மற்றவருக்கெல்லாம் ரெண்டாவதுதான் :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-64437878415412063042010-06-11T10:22:39.304-07:002010-06-11T10:22:39.304-07:00***கிரி said...
வருண் பதிவு நல்லா இருக்கு! நீ...***கிரி said...<br /><br /> வருண் பதிவு நல்லா இருக்கு! நீங்க சொல்கிற பிரச்சனை ரொம்ப காலமா நடக்குது.. ம்ம்ம் என்னமோ போங்க!<br /><br /> 11 June 2010 9:06 AM**<br /><br />வாங்க, கிரி!<br /><br />இந்த ஷங்கரைத்தான் உதைக்கனும். எந்திரனை சீக்கிரம் வெளியிட்டுயிருந்தா இந்தப் பிரச்சினையெல்லாம் ஜுஜுபியாயிடும்! இல்லையா?:)))வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-84826378029578086222010-06-11T10:19:27.055-07:002010-06-11T10:19:27.055-07:00**maruthu said...
Good post.For the present l...**maruthu said...<br /><br /> Good post.For the present <b>let me watch. </b><br /><br /> 11 June 2010 8:57 AM<br /> Delete***<br /><br />Very good idea, indeed :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-15731560372079149832010-06-11T10:18:14.234-07:002010-06-11T10:18:14.234-07:00*** 11 June 2010 8:39 AM
Blogger இனியா said...
...*** 11 June 2010 8:39 AM<br />Blogger இனியா said...<br /><br /> :)<br /><br /> 11 June 2010 8:39 AM***<br /><br />வாங்க, இனியா! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-8747972595473788542010-06-11T10:06:38.727-07:002010-06-11T10:06:38.727-07:00நசரேயன் said...
//ILA(@)இளா said...
வருண் இப்போதான...நசரேயன் said...<br />//ILA(@)இளா said...<br />வருண் இப்போதான் பதிவை படிச்சேன். வழக்கம் போல மொக்கைதான் போல :)<br />11 June 2010 9:53 AM//<br /><br />படிக்காம பின்னூட்டம் போட்ட இளா வை //<br /><br />பின்னூட்டம் மட்டும் படிக்கும் நசரேயனை வாழ்த்துகிறேன்குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-24943503457497798722010-06-11T09:58:40.922-07:002010-06-11T09:58:40.922-07:00//ILA(@)இளா said...
வருண் இப்போதான் பதிவை படிச்சேன...//ILA(@)இளா said...<br />வருண் இப்போதான் பதிவை படிச்சேன். வழக்கம் போல மொக்கைதான் போல :)<br />11 June 2010 9:53 AM//<br /><br />படிக்காம பின்னூட்டம் போட்ட இளா வை வன்மையாகக் கண்டிக்கிறேன்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-57179835614345568312010-06-11T09:53:36.603-07:002010-06-11T09:53:36.603-07:00வருண் இப்போதான் பதிவை படிச்சேன். வழக்கம் போல மொக்க...வருண் இப்போதான் பதிவை படிச்சேன். வழக்கம் போல மொக்கைதான் போல :)ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-55244787136018393872010-06-11T09:50:47.516-07:002010-06-11T09:50:47.516-07:00அம்பி 0- உங்க ஊருக்கும் எங்க ஊருக்கும் ஒரு 30 கிமி...அம்பி 0- உங்க ஊருக்கும் எங்க ஊருக்கும் ஒரு 30 கிமி இருக்குமா?ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-53773484645701028662010-06-11T09:22:36.493-07:002010-06-11T09:22:36.493-07:00///வருண் said...
***ILA(@)இளா said...
//...///வருண் said...<br /><br /> ***ILA(@)இளா said...<br /><br /> //வடை கெடைக்காது //<br /> இது எங்கூரு பக்கம் டபுள் மீனிங் தெரியுமா?<br /> 11 June 2010 8:18 AM ***<br /><br /> உங்கூர்ல மட்டும்தான் டபுளு மீனிங்கா? எங்கூர்லயும்தான்! :)))///<br /><br /><br />எங்க ஊர்ல வடைக்கு ஒரே ஒரு மீனிங் தான்.ஆட்டையாம்பட்டி அம்பிhttps://www.blogger.com/profile/00154791156483253405noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-68242239249760550522010-06-11T09:18:25.207-07:002010-06-11T09:18:25.207-07:00உள்ளதை உள்ளபடியே எழுதி இருக்கிறீங்க..
வாழ்த்துகள்...உள்ளதை உள்ளபடியே எழுதி இருக்கிறீங்க..<br /><br />வாழ்த்துகள் ஓட்டும் போட்டாச்சுநிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-84325319079998117962010-06-11T09:10:38.843-07:002010-06-11T09:10:38.843-07:00உங்களைப் போன்ற அஞ்சா நெஞ்சர்கள் மட்டுமே பதிவுலகில்...உங்களைப் போன்ற அஞ்சா நெஞ்சர்கள் மட்டுமே பதிவுலகில் நீடித்திருக்க முடியும் :)Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.com