tag:blogger.com,1999:blog-7222634159758089089.post6739267920693855966..comments2024-03-23T06:14:02.849-07:00Comments on ரிலாக்ஸ் ப்ளீஸ்: கற்புனா என்ன? : சில நினைவலைகள்(360 டிகிரி) - 6வருண்http://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-7222634159758089089.post-1834265632933013992011-12-25T00:16:18.091-08:002011-12-25T00:16:18.091-08:00யாருக்கும் இது போல் வேதனை வரக்கூடாது.இது போல மிருக...யாருக்கும் இது போல் வேதனை வரக்கூடாது.இது போல மிருகங்கள் நம்மிடையே இருக்கிறது .பார்க்க கூட வெறுப்பாக இருக்கிறது .கனமான மனது மட்டும்தான் மிச்சம்.<br />வேதனையுடன் நான். நான்விரும்பி படிக்கும் வலைப்பூக்களில் உங்களுடையதும் ஒன்று.Mathihttps://www.blogger.com/profile/12513554734766195429noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-86501961276147411272009-01-12T23:03:00.000-08:002009-01-12T23:03:00.000-08:00கயல்விழிஉங்கள் பதிவு என்னை ஒரு உலுக்கு உலுக்கி விட...கயல்விழி<BR/><BR/>உங்கள் பதிவு என்னை ஒரு உலுக்கு உலுக்கி விட்டது.<BR/>எத்தனையோ நாட்களாக வாசிக்க நினைத்து நினைத்து விடுபட்டு மீண்டும் இன்று<BR/>முதல் பாகத்தை மட்டும் வாசிக்கலாம் எனத் தொடங்கினேன். <BR/><BR/>எந்த விடயங்களும் ஆச்சரியமாகத் தெரியவில்லை ஆறாவது பாகத்தை வாசிக்கும் வரை.<BR/>எத்தனையோ விடயங்களைக் கேள்விப் பட்டிருக்கிறேன். அப்பாக்களின் சபலங்கள் பல ரூபங்களில் அம்மாக்களை வதைத்திருப்பதை பல இடங்களில் வாசித்திருக்கிறேன். சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். <BR/>ஆனால் சொந்த மகளோடு... ஒரு தந்தை நடந்து கொண்ட விதம்... கொடுமை. அந்தப் பெண்ணுக்கு அன்பான கணவன் கிடைத்தது அதிசயமான சந்தோசம்.<BR/><BR/>இத்தனையையும் எழுதத் துணிந்த உங்களுக்கு எனது பாராட்டுக்கள். தொடர்ந்தும் எழுதுங்கள்.Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-89715205263120246002008-08-26T01:55:00.000-07:002008-08-26T01:55:00.000-07:00மனசு ரொம்ப பாரமா இருக்கு.I sincerely pray that thi...மனசு ரொம்ப பாரமா இருக்கு.I sincerely pray that this is not truth but just a story.மதிப்பீடுகள் அற்ற காட்டுமிராண்டி உலகில் வாழ்கிறோம்.sriramhttps://www.blogger.com/profile/12053219355156301113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-34360965023019395242008-08-22T23:54:00.000-07:002008-08-22T23:54:00.000-07:00இளவேனில், 'உங்களின் விளக்கமான பின்னூட்டத்துக்கும்,...இளவேனில், '<BR/><BR/>உங்களின் விளக்கமான பின்னூட்டத்துக்கும், வருகைக்கும் மிக்க நன்றி :)கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-26065864046944059092008-08-22T20:14:00.000-07:002008-08-22T20:14:00.000-07:00Sorry Ma'am..I Made 1 mistake..Instead of Thozhar ...Sorry Ma'am..<BR/><BR/>I Made 1 mistake..<BR/><BR/>Instead of Thozhar ஜி , I mentioned, I navigated from Shri's page..<BR/><BR/>Sorry About That..YILAVEANILhttps://www.blogger.com/profile/11509149812108109623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-23089720274319579652008-08-22T05:02:00.000-07:002008-08-22T05:02:00.000-07:00வணக்கம் சகோதரி.. எப்படியோ தற்செயலாக தங்களின் வலைபத...வணக்கம் சகோதரி..<BR/><BR/> எப்படியோ தற்செயலாக தங்களின் வலைபதிவுக்கு வந்து சேர்த்தேன்..<BR/><BR/>தோழர் ஸ்ரீ பதிவுக்கு கருத்து பதிவு செய்த பின்னே தங்கள் கருத்தையும் வாசித்து பின் வந்து சேர்ந்தேன்..<BR/><BR/>மனம் கொதித்து, நொந்து போனேன்...<BR/><BR/>தங்களுக்கு இருந்த உறுதியான மனம் பல சகோதரிகளுக்கு இருப்பதில்லை..<BR/><BR/>நிற்க.<BR/><BR/>நான் ஏதோ உங்களை புகழ வந்தேன் என்று தயவு செய்து எண்ணிவிடவேண்டாம்..<BR/><BR/>மாறாக பெருமை கொள்கிறேன்.. பாரதி கண்ட புதுமை பெண் உணர்வோடு வாழ்வது கண்டு...<BR/><BR/>தங்கள் கூறியுள்ள ஒரு கருத்து முற்றிலும் உண்மையே..<BR/><BR/>பலர் வாழ்வில் இது போன்ற சம்பவங்கள் நடப்பதும், அந்த குடும்பம் சிதைந்து அழிவதும் நடக்கின்ற விஷயம்தான்..<BR/><BR/>இன்று தினந்தோறும் காலையில் படிக்கும் செய்தி தாளில் எவ்வளவு முறையற்ற உறவு கதைகள், பின் விளைவு கொலைகள்..<BR/><BR/>இந்த உலகத்தில் சில சமயம் உடல் பசிக்காய் பெண் இணையைத் தேடி போகும் விலங்குகள் கூட மனிதன் அளவுக்கு கீழ்தரமாய் நடந்து கொள்வதில்லை..<BR/><BR/>திருமதி. டிலோரிஸ் அனுபவித்த கொடுமைகளுக்கு அந்த வயதில் அந்த பிஞ்சு மனம் என்ன பாடு பட்டிருக்கும்???<BR/><BR/>எண்ணிப் பார்க்கவே நெஞ்சம் பொறுக்கவில்லை...<BR/><BR/>கொலை என்றும் எல்லா கொடுமைக்கும் முடிவாகாது என்று பல முறை உள்ளம் சொன்னாலும், இது போன்ற ஒரு ஜந்துவை கொன்றால் அது எல்லையில் ராணுவ வீரன் செய்யும் கடமை போன்றதே என்று புத்தி சொல்கிறது <BR/>மனது..<BR/><BR/>இப்படி ஒரு கொடுமையான இளம் பிரயாத்திற்குப் பின்பு, வாழ்வில் போராடி வென்ற<BR/><BR/>அந்த மாதர் குல மாணிக்கத்திற்கு என் பணிவான வணக்கங்களை தெரிவியுங்கள்...<BR/><BR/>வாழ்வில் போராடி வெற்றி பெற்ற பலரையும் விட இவரின் வெற்றிக்குதான் வாழ்த்து தெரிவிக்க வேண்டும்<BR/><BR/>என் சார்பாக அதையும் தெரிவியுங்கள்...<BR/><BR/>உங்கள் வாழ்வின் வலியை எங்களோடும் பகிர்ந்து கொள்ளும் தங்கள் உள்ளத்து உறுதிக்கு என் வணக்கங்கள்.. <BR/><BR/>கற்பு பற்றி எனக்கு சில கருத்துக்கள் உண்டு...<BR/><BR/>பெண்ணுக்கு கற்பு நெறி வகுத்த தமிழ் குடி, ஆண்களுக்கும் நெறி வகுத்தது...<BR/><BR/>ஒருவனுக்கு ஒருத்தி.. <BR/><BR/>ஒரு முறை தான் காதல் வரும் தமிழர் பண்பாடு..<BR/><BR/>பிறன் மனை நோக்கா பேராண்மையே ஆண்களுக்கான கற்பு நிலை...<BR/><BR/>இவற்றில் பிறழ்ந்த ஆண்கள், பெண்களின் கற்பு நிலை பற்றி எண்ணவும் தகுதியற்றவர்கள் என்பது என் தாழ்மையான கருத்து..<BR/><BR/>உடல் சார்ந்த கற்பு நிலை பற்றி கவலைப் படும் ஆண்கள், மனதளவில் பிற பெண்களை காம பார்வை பார்க்காமலா இருக்கிறார்கள் ???<BR/><BR/>எவன் ஒருவன் மற்ற பெண்களை மனத்தால் தீண்டாமல் இருக்கிறானோ <BR/>அவன் கற்பை பற்றி கவலைப்படட்டும்..<BR/><BR/>மற்றவர்க்கேன் அந்த வேலை / கவலை ???<BR/><BR/>Do write more...<BR/><BR/>Take Care...<BR/><BR/>வணக்கம்<BR/><BR/>இளவேனில்YILAVEANILhttps://www.blogger.com/profile/11509149812108109623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-35626851867409439092008-08-14T12:14:00.000-07:002008-08-14T12:14:00.000-07:00இப்படி எல்லாம் நடக்குமா ?என் முதல் பதிவு வந்து பார...இப்படி எல்லாம் நடக்குமா ?<BR/><BR/>என் முதல் பதிவு வந்து பாருங்கள்.<BR/><BR/>http://kudukuduppai.blogspot.com/2008/08/blog-post_14.htmlகுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-35377549508433060202008-08-14T09:21:00.000-07:002008-08-14T09:21:00.000-07:00Enna solradhu inu theiyala ma. Edhai ellam paarkum...Enna solradhu inu theiyala ma. Edhai ellam paarkum poadhum illea edhu mathiri keatkum poadhum...<BR/>Avanghalaiya ellam konnu podanum inu thoonuthu.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-85083295422935106342008-08-13T17:12:00.000-07:002008-08-13T17:12:00.000-07:00உலகம் பல மாதிரி இருக்கிறது...அனுபவம் அதனை கற்றுத்த...உலகம் பல மாதிரி இருக்கிறது...<BR/>அனுபவம் அதனை கற்றுத்தருகிறது...<BR/>தெளிவை நாங்கள் பெற வேண்டி இருக்கிறது...King...https://www.blogger.com/profile/01755839902449390012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-2404185430924145662008-08-13T16:21:00.000-07:002008-08-13T16:21:00.000-07:00நமது நாளிதழ்களில் இது மாதிரி நிறைய செய்திகள் படிக...நமது நாளிதழ்களில் இது மாதிரி நிறைய செய்திகள் படிக்கிறோம். ஆனால் இந்த பதிவிலிருப்பது போல் நாம் சந்தித்த நபர்களின் அனுபவமாக படிக்கும்போதுதான் அந்தக் கொடுமைகளின் தாக்கம் புரிகிறது.சரண்https://www.blogger.com/profile/03406051203230341382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-73055228313260945492008-08-13T15:36:00.000-07:002008-08-13T15:36:00.000-07:00நன்றி பிரபு. :)இந்த தொடருக்கு வந்த பின்னூட்டங்களில...நன்றி பிரபு. :)<BR/><BR/>இந்த தொடருக்கு வந்த பின்னூட்டங்களில் நிறைய பேர் உங்களை மாதிரி தான் எழுதி இருக்கிறார்கள்.கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-42615508153333847332008-08-13T15:35:00.000-07:002008-08-13T15:35:00.000-07:00உங்களுடைய தொடர்ந்த ஆதரவுக்கு மிக்க நன்றி வழிப்போக்...உங்களுடைய தொடர்ந்த ஆதரவுக்கு மிக்க நன்றி வழிப்போக்கன். இப்படி பாலியல் வன்முறைகளைப்பற்றி எழுதும் போது கத்தி மேல் நடப்பது போல கவனமாக இருக்கவேண்டும். இல்லை என்றால் வல்கராக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது.கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-81428938361339445782008-08-13T15:00:00.000-07:002008-08-13T15:00:00.000-07:00என்ன எழுதுவதென்று தெரியவில்லைசில வலிகளை வார்த்தை க...என்ன எழுதுவதென்று தெரியவில்லை<BR/>சில வலிகளை வார்த்தை குறைத்து விடாது.இனியாவது நல்லதே நடக்கட்டும்priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-41053012083680592362008-08-13T12:41:00.000-07:002008-08-13T12:41:00.000-07:00தொடர்ந்து சிறப்பான முறையில் இந்த பிரச்கனையை விவாத...தொடர்ந்து சிறப்பான முறையில் இந்த பிரச்கனையை விவாதிப்பதற்காக அந்த ஸ்மைலி..<BR/><BR/>தொடர்ந்து எழுதுங்க!!<BR/><BR/> அவர்கள் சொன்னது புரிந்த சோகத்தை காட்ட offend செய்ததாக அல்ல என நான் நினைக்கிறேன்.Selva Kumarhttps://www.blogger.com/profile/06468586016367360503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-49476148694128357632008-08-13T12:38:00.000-07:002008-08-13T12:38:00.000-07:00:):)Selva Kumarhttps://www.blogger.com/profile/06468586016367360503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-72370146854362639952008-08-13T10:49:00.000-07:002008-08-13T10:49:00.000-07:00நன்றி வால்பையன்.நன்றி வால்பையன்.கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-82467238179942100382008-08-13T10:41:00.000-07:002008-08-13T10:41:00.000-07:00"வன்முறை கலந்த தனிநபர் இன்பகாமம்!"(சாடிஸ்ட்)மகளுக்..."வன்முறை கலந்த தனிநபர் இன்பகாமம்!"(சாடிஸ்ட்)<BR/><BR/>மகளுக்கு வன்கொடுமை <BR/>அப்பனுக்கோ அது இன்பமாக இருக்கிறது.<BR/>பின்னாளில் அவள் குடிக்கு அடிமையாகி அந்த வன்கொடுமையை ஏற்று கொள்கிறாள்.<BR/>ஆகவே தான் அதில் அனைவரும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று சொல்லியிருந்தேன்.<BR/><BR/>அப்பன் மகளுக்கு செய்த கொடுமை என்ற தலைப்பில் வந்திருந்தாள்.<BR/>வன்மையாக கண்டிக்கிறேன் என்று பின்னூட்டியிருப்பேன்.<BR/><BR/>கற்பு பற்றிய தலைப்பினால் இதை ஒரு பாலியல் கல்வி சார்ந்த பதிவென்று நினைத்தேன், காமசூத்த்ராவும் ஒரு பாலியல் கல்வி நூல் தான்.<BR/>அதனால் தான் காமக்கதையாடல் என்று குறிப்பிட்டேன்.<BR/><BR/>காமம் என்ற வார்த்தைக்கு நான் வைத்திருக்கும் அர்த்தம் வேறு <BR/><BR/>வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-45316079957371096962008-08-13T10:29:00.000-07:002008-08-13T10:29:00.000-07:00Dr. Sitnok,விமர்சனங்களை ஏற்றுக்கொள்வதில் எந்த தயக்...Dr. Sitnok,<BR/><BR/>விமர்சனங்களை ஏற்றுக்கொள்வதில் எந்த தயக்கமும் இல்லை, தனிப்பட்ட விமர்சனமாக இல்லாத வரைக்கும், விமர்சனங்களை வரவேற்கிறேன்கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-62036509456000403632008-08-13T10:27:00.000-07:002008-08-13T10:27:00.000-07:00***வால்பையன் said... இதுவும் ஒரு வகையான காமகதையாடல...***வால்பையன் said... <BR/>இதுவும் ஒரு வகையான காமகதையாடல் தான்!***<BR/><BR/>அப்படியா நீங்கள் நினைக்கிறீர்கள். நான் இதை மனித மிருகங்கள் பற்றிய ஒரு உண்மைச்சம்பவம் என்று நினைத்தேன்!<BR/><BR/>எல்லாம் பார்ப்பவர்கள் மனநிலையை பொறுத்தது!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-8582270180395349212008-08-13T10:26:00.001-07:002008-08-13T10:26:00.001-07:00//இதுவும் ஒரு வகையான காமகதையாடல் தான்!ஆனால் அனைவரு...//இதுவும் ஒரு வகையான காமகதையாடல் தான்!<BR/><BR/>ஆனால் அனைவரும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் போல் முடியும்!<BR/>கற்பு என்பது உடல் மட்டும் சம்பந்தபட்டது அல்ல//<BR/><BR/>இது காமக்கதையாடல்? நான் இங்கே உடல் உறுப்புக்களுக்கோ அல்லது உடல் உறவுக்கோ முக்கியத்துவம் கொடுக்கப்போவது இல்லை. <BR/><BR/>உணர்வுகளுக்கும், காமத்தால் உண்டான விளைவுகளுக்குமே அதிக முக்கியத்துவம் கொடுத்தேன்/கொடுப்பேன். <BR/><BR/>கருத்துக்களுக்கு நன்றி வால்பையன்.கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-14917054702094487332008-08-13T10:26:00.000-07:002008-08-13T10:26:00.000-07:00This comment has been removed by the author.கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-77730853293802609262008-08-13T10:24:00.000-07:002008-08-13T10:24:00.000-07:00//kodumaya iruku kayal antha penirku enudoya azhnt...//kodumaya iruku kayal antha penirku enudoya azhntha anuthapangal intha mathiri manitha miruhangala kadumaya thandikanum <BR/>//<BR/><BR/>உத்ரா, <BR/><BR/>வருகைக்கு நன்றி. <BR/><BR/>ஒரு முக்கியமான விஷயம், குழந்தைகள் பாலியல் வன்முறை புகார்கள் இந்தியாவில் அதிகம் வெளிவருவதில்லை. முக்கியமாக குடும்பத்தில் உள்ள ஒருவரே குற்றவாளியாக இருக்கும் போது. <BR/><BR/>அப்படியே வெளிவரும் குற்றங்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை ரொம்ப ரொம்ப குறைவு. குழந்தை பாலியல் வன்முறையாளர்களுக்கு எந்த தனி அடையாளமும் கொடுக்கப்படுவதில்லை, மீண்டும் சமுதாயத்தில் கலந்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். சரியான தெரப்பி கொடுக்கப்படாததால் திரும்ப திரும்ப குற்றங்கள் செய்து, நிறைய முறை பிடிபடாமல் தப்பி விடுகிறார்கள்.கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-31173651708510542972008-08-13T10:19:00.000-07:002008-08-13T10:19:00.000-07:00//இதுப்போல கனமான விஷயங்களை பற்றி தொடர்ந்து எழுவதற்...//இதுப்போல கனமான விஷயங்களை பற்றி தொடர்ந்து எழுவதற்கு நன்றி. இதைப்படித்து சிலர் திருந்தவோ அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலாக இருக்கவோ வாய்ப்புண்டு.//<BR/><BR/>ரொம்ப நன்றி சுந்தர். அது தான் என்னுடைய முக்கியமான நோக்கம். கூடவே இப்படி எழுதுவது மனதில் பூட்டி வைத்திருக்கும் உணர்வுகளுக்கு ஒரு நல்ல வடிகாலாக இருக்கிறது.கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-28313271925206654922008-08-13T10:18:00.000-07:002008-08-13T10:18:00.000-07:00வணக்கம் ராஜ நடராஜன். நேரம் இருக்கும் போது மற்ற பதி...வணக்கம் ராஜ நடராஜன். நேரம் இருக்கும் போது மற்ற பதிவுகளையும் படிக்கவும்.கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-9836688656742477542008-08-13T10:17:00.000-07:002008-08-13T10:17:00.000-07:00ஜோசப் பால்ராஜ் நானும் உங்களுடைய வலைப்பூவை தொடர்ந்த...ஜோசப் பால்ராஜ்<BR/><BR/> நானும் உங்களுடைய வலைப்பூவை தொடர்ந்து படிக்கிறேன்(என் கமெண்டுகளை கவனித்து இருப்பீர்கள்). அரசியல், சமீகத்தில் உங்களுக்கு ஆழ்ந்த அறிவு, பார்வை இருப்பதை கண்டு வியப்படைந்திருக்கிறேன். <BR/><BR/>என் வேதனையான நிகழ்வுகளை எப்படி கடந்து வந்தேன் என்பதை நிச்சயம் எழுதுவேன், சில உதாரணங்களுக்கு பிறகு. உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.com