tag:blogger.com,1999:blog-7222634159758089089.post7112911085051808012..comments2024-03-23T06:14:02.849-07:00Comments on ரிலாக்ஸ் ப்ளீஸ்: "ட்வைலைட்-எக்லிப்ஸ்"- முக்கோணக்காதலின் சிகரம்!வருண்http://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-7222634159758089089.post-89286889378330123732010-07-07T10:33:11.765-07:002010-07-07T10:33:11.765-07:00"Warming up" kind of scenes exist in Tam..."Warming up" kind of scenes exist in Tamil cinema for a long time. "uththaman" a shivaji-manjuLa starer had some scene like this in seventies itself.<br /><br />Yes, AO had a similar "scene" but it was very crude and senseless, imo.<br /><br />Here, Edward and Jackob love and care about Bella wholeheartedly and she loves them both too. This scene is much better . :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-3539029173254040252010-07-07T02:28:32.042-07:002010-07-07T02:28:32.042-07:00ஆயிரத்தில் ஒருவன் படத்தில் கூட இந்த மாதிரி ஒரு ஸீன...ஆயிரத்தில் ஒருவன் படத்தில் கூட இந்த மாதிரி ஒரு ஸீன் வருதுசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-41686933367704949892010-07-01T12:42:11.567-07:002010-07-01T12:42:11.567-07:00***//இராவணனில் மணிரத்னம் முக்கோணக்காதலை அர்த்தமில்...***//இராவணனில் மணிரத்னம் முக்கோணக்காதலை அர்த்தமில்லாமல், ஒரு கூறில்லாமல், தெளிவாக சொல்லாமல், சுத்தமான அரைவேக்காட்டுத்தனமாக எவ்வளவு கேவலமாகக் காட்டமுடியுமோ காட்டி இருக்கிறார். இவர் குழம்பி, ஹீரோ, ஹீரோயினையும் குழப்பி, விமர்சகர்களைக் குழப்பி, படம்பார்க்கவந்தவனைக் குழப்பி, நம் கலாச்சாரம் மற்றும், இதிகாச ஹீரோ ராவணன் மற்றும் சீதையையும் அவமானப்படுத்தி இருக்கிறார். //<br /><br />இதற்கு விழுந்து விழுந்து சிரித்தேன்.***<br /><br />நீங்க என்ன சொல்லுங்க,<br /><br />வீரா தரமில்லாத ஒரு ஹீரோ!<br /><br />ராஹினி பத்தினியல்ல!<br /><br />தேவ், ஒரு மட்டமான ஹீரோவும் இல்ல, ஒரு நல்ல வில்லனும் இல்லை! என்ன எழவோ!<br /><br />மொத்ததில் எந்த கேரக்டருக்குமே ஒரு நல்ல குவாலிட்டி/கேரக்டர் இல்லை!<br /><br />இது யார் தப்பு?<br /><br />மணியோடதுதான்!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-57756638414053238962010-07-01T12:38:12.647-07:002010-07-01T12:38:12.647-07:00***ச.பிரேம்குமார் said...
ஹா ஹா ஹா... ட்வைலைட்டு ...***ச.பிரேம்குமார் said...<br /><br />ஹா ஹா ஹா... ட்வைலைட்டு பிடித்திருக்கிறது என்பதற்காக இராவணனை கேவலப்படுத்த வேண்டும் என்று அர்த்தமில்லை.****<br /><br />என்னால மணிரத்னம் படம் விழுந்துட்டதாக எல்லாரும் ஒப்பாரி வைப்பாங்கனு, நான் முதலில் எழுதிய ரிவியூல இந்த முக்கோணக்காதலை தொடவே இல்லைங்க!<br /><br />------------------<br /><br />பெல்லா ஒரு சின்னப் பொண்ணுங்க, டீனேஜர், அவளுக்கு இதுபோல் குழப்பம் வருவது நார்மல்- ரெண்டு பேரும் அவளை விரும்பும்போது! :)<br /><br />ஆனால், புருஷன் மட்டமான ஆள்னா, ஐஸ் (ராஹினி) அவனைத் தூக்கி எறியனும் இல்லையா? எங்கே எறிந்தாள்? சரி தேவ் வை வில்லனாக்கினால், ஒழுங்காவாவது வில்லனாக்கனும். அதுவும் இல்லை. வீரா இவ்ளோ மோட்டிவேட்டெட் ஆனால் இன்னொருத்தன் பொண்டாட்டியை பார்த்து அவரு உருகிற உருகு இருக்கே? That is too much! Like I said manirathnam screwed it up!<br /><br />----------------<br /><br />Eclipse பாருங்க, பெல்லா தெளிவாகிட்டாள்! :)))வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-31828033826831158832010-07-01T12:01:15.733-07:002010-07-01T12:01:15.733-07:00//இராவணனில் மணிரத்னம் முக்கோணக்காதலை அர்த்தமில்லாம...//இராவணனில் மணிரத்னம் முக்கோணக்காதலை அர்த்தமில்லாமல், ஒரு கூறில்லாமல், தெளிவாக சொல்லாமல், சுத்தமான அரைவேக்காட்டுத்தனமாக எவ்வளவு கேவலமாகக் காட்டமுடியுமோ காட்டி இருக்கிறார். இவர் குழம்பி, ஹீரோ, ஹீரோயினையும் குழப்பி, விமர்சகர்களைக் குழப்பி, படம்பார்க்கவந்தவனைக் குழப்பி, நம் கலாச்சாரம் மற்றும், இதிகாச ஹீரோ ராவணன் மற்றும் சீதையையும் அவமானப்படுத்தி இருக்கிறார். //<br /><br />இதற்கு விழுந்து விழுந்து சிரித்தேன்.ச.பிரேம்குமார்https://www.blogger.com/profile/02596089468123882576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-11904304352054278992010-07-01T12:00:29.030-07:002010-07-01T12:00:29.030-07:00ஹா ஹா ஹா... ட்வைலைட்டு பிடித்திருக்கிறது என்பதற்கா...ஹா ஹா ஹா... ட்வைலைட்டு பிடித்திருக்கிறது என்பதற்காக இராவணனை கேவலப்படுத்த வேண்டும் என்று அர்த்தமில்லை.<br /><br />ட்வைலைட்டின் ‘நியூ மூன்’ பார்க்கும் போது எப்போடா எழுந்து போவோம் அப்படின்னு தோனுச்சு. அந்த பொண்ணு அதுவும் கொழம்பி, நம்மளையும் கொழப்பி!! இதுக்கு ஐஸ்வர்யா ராய் எவ்வளவோ மேல்ச.பிரேம்குமார்https://www.blogger.com/profile/02596089468123882576noreply@blogger.com