tag:blogger.com,1999:blog-7222634159758089089.post773717937386072632..comments2024-03-23T06:14:02.849-07:00Comments on ரிலாக்ஸ் ப்ளீஸ்: புகைப்பழக்கம் : ஒரு புகைப்பிடிக்காதவளின் கண்ணோட்டம்!வருண்http://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comBlogger123125tag:blogger.com,1999:blog-7222634159758089089.post-72971358871344838122008-10-15T01:51:00.000-07:002008-10-15T01:51:00.000-07:00நல்ல பதிவு கயல்விழி....நானும் இதை விடலாம் என்று மு...நல்ல பதிவு கயல்விழி....<BR/>நானும் இதை விடலாம் என்று முடிவு செய்துள்ளேன் :(((((<BR/>I am not an active smoker..I smoke occasionaly...<BR/>பார்போம்!!! அதையும் விட முடிகிறதா என்று :)))))))<BR/>நான் முதலில் இந்த சட்டத்திற்கு கோபப்பட்டேன். இப்போது உங்கள் பதிவை பார்த்தவுடன் தான் புரிகிறது...மிக்க நன்றி உங்கள் பதிவிற்கு :))))))Anonymoushttps://www.blogger.com/profile/02578931111855682319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-4832214133646026402008-10-14T17:50:00.000-07:002008-10-14T17:50:00.000-07:00Here are few things smokers want to say!* எனக்கு அ...Here are few things smokers want to say!<BR/><BR/>* எனக்கு அது கெடுதல்னு தெரியும். இருந்தாலும் அதில் கிடைக்கும் இன்பம் "வொர்த்" னு நினைக்கிறேன்.<BR/>அதற்காக என்னை சாகப் போகிறவனைப்போல பார்க்கவேண்டாம்! எனக்கு லங் கேன்சர் வரும் முன்னே உங்களுக்கு என்ன வரப்போதோ யாருக்குத்தெரியும்?<BR/><BR/>* நாங்க ஒண்ணும் கொலைகாரர்கள் இல்லைங்க. அதுபோல் எங்களைப் பார்ப்பது எரிச்சலாக இருக்கு. நாங்க யாருக்கும் தீமை விளைவிக்க புகை பிடிப்பதில்லை.வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-44379952436334251942008-10-14T07:41:00.000-07:002008-10-14T07:41:00.000-07:00என் பழைய ரூம்மேட் ஒரு தம்மை எடுத்து, மெதுவா patio'...என் பழைய ரூம்மேட் ஒரு தம்மை எடுத்து, மெதுவா patio'க்கு போய், அழகா பத்தவெச்சு, ரசிச்சு ஒரு இழு இழுத்து, வானத்தை பார்த்து புகை விட்டார்ன்னா, அவர் face'ல ஒரு satisfaction தெரியும் பாருங்க, அடாடாடா!!!. எல்லாத்தையும் தாண்டி, அதுல ஏதோ ஒண்ணு இருக்குங்க... இன்னொருத்தன் இருந்தான், அவனும் இப்படித்தான். அதுவும் பக்கத்து ஏரியா'ல ஒரு இந்தியன் ஸ்டோர்'ல நம்மூரு kings கிடைக்குதுன்னு, 15 மைல் டிரைவ் பண்ணி போய் அதை வாங்கிட்டு வருவான். So main effects, side effects எல்லாம் தெரிஞ்சும் இப்படி பண்றாங்கன்னா, அதுல ஏதோ இருக்குங்க.<BR/>-- McChamy<BR/>(இனிமே பேரை பாத்து சிரிக்கமாட்டீங்கன்னு நினைக்கறேன்)மொக்கைச்சாமிhttps://www.blogger.com/profile/13411030218609945543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-46661709064772374762008-10-12T00:30:00.000-07:002008-10-12T00:30:00.000-07:00அணிமாமுதலில் உங்களை பாராட்டுகிறேன். புகைப்பழக்கத்த...அணிமா<BR/><BR/>முதலில் உங்களை பாராட்டுகிறேன். புகைப்பழக்கத்தை விட முயற்சிப்பதால் மட்டுமல்ல, உங்களுடைய பொறுப்புணர்ச்சிக்கு. சக இந்திய/ தமிழர்களிடம் இந்த பொறுப்புணர்ச்சி இல்லை என்பது எனக்கு மிகப்பெரிய குறையாக இருக்கும். உங்களுடைய முயற்சிக்காக தனிப்பதிவே போடலாம்.கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-30367573073480280852008-10-11T03:26:00.000-07:002008-10-11T03:26:00.000-07:00விளக்கமான கண்ணோட்டம்..அருமையான பதிவு..விளக்கமான கண்ணோட்டம்..<BR/><BR/>அருமையான பதிவு..http://urupudaathathu.blogspot.com/https://www.blogger.com/profile/13114575762572607900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-85930709001013576432008-10-11T03:23:00.000-07:002008-10-11T03:23:00.000-07:00நானும் இந்த பழக்கத்தை விட முயற்சித்து கொண்டு தான்...நானும் இந்த பழக்கத்தை விட முயற்சித்து கொண்டு தான் இருக்கிறேன்..<BR/>இருந்தாலும் நான் பொது இடத்தில் புகை பிடிப்பது இல்லை..<BR/>தனியாகவோ இல்லை புகைபிடிக்கும் வசதி ( அறை) உள்ள இடத்தில் மட்டும் தான் புகைக்கிறேன்,..<BR/>ஏதோ என்னால் முடிந்தது இது தான்..http://urupudaathathu.blogspot.com/https://www.blogger.com/profile/13114575762572607900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-17931392158238752432008-10-10T18:46:00.000-07:002008-10-10T18:46:00.000-07:00//கயல்விழி said... நீங்க மேற்காவே போங்க சாமி, முடி...//<BR/>கயல்விழி said... <BR/><BR/>நீங்க மேற்காவே போங்க சாமி, முடிஞ்சா வழியில நாலு சிகரெட் பாக்கேட் வாங்கி ஊதிக்கிட்டே போங்க :) :) JK<BR/>//<BR/><BR/>ஆஹா, இதுக்குத்தான் நம்ம ரகசியத்தை யார்க்கிட்டயும் சொல்றதுல்ல.. ஒழிக்கிறதுன்னே முடிவு பண்ணிட்டீங்களா?? இப்ப நான் பாட்டுக்கு மேற்கா தான போயிக்கிட்டு இருந்தேன்...இப்ப என்னை கிழக்கால போக வச்சிட்டீங்களே? முடிஞ்சா நாலு பாக்கெட் வாங்கலாம் தான்...வழியில எதுனா கடையிருக்கான்னு பாக்கறேன்..<BR/><BR/>(அதெல்லாம் விடுங்க..இந்த கிழக்கு மேற்கு வெறுப்பில நம்ம கடைப்பக்கம் வராம இருந்துராதீங்க.. இன்னைக்கி விக்கிரமாதித்தன் திரும்பி வந்துட்டான்..புதுசா ஒரு பதிவு போட்ருக்கேன். டைம் கெடைச்சா கடைப்பக்கம் வாங்க!)அது சரிhttps://www.blogger.com/profile/00540433224602379026noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-67586471197254752352008-10-10T18:41:00.000-07:002008-10-10T18:41:00.000-07:00//வருண் said... உலகத்தை பாதி சுற்றியவுடன் மேற்கு க...//<BR/>வருண் said... <BR/>உலகத்தை பாதி சுற்றியவுடன் மேற்கு கிழக்காயிடும், அது சரி! இல்லையா?<BR/><BR/>//<BR/><BR/>ஆஹா, இதுல இப்பிடி ஒரு மேட்டரு இருக்கா? விடுங்க..இனிமே நேரா மேற்கா போகாமா, வட மேற்கா போயி, அப்புறம் தென் மேற்கா திரும்பி, அப்புறம் வட கிழக்கா போயி...ச்சே இப்ப நான் எங்க போயிட்டு இருக்கேன்..அது சரிhttps://www.blogger.com/profile/00540433224602379026noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-68910657981422793022008-10-10T17:12:00.000-07:002008-10-10T17:12:00.000-07:00//கொஞ்சம் ரூடா இருந்தாலும், பிரச்சினை என்னன்னா, இப...//கொஞ்சம் ரூடா இருந்தாலும், பிரச்சினை என்னன்னா, இப்ப நான் பாட்டுக்கு கிழக்கு பாத்து நடந்து போயிட்டுருக்கேன்னு வையுங்க, அப்ப யார்னா வந்து கிழக்கால தான் போணும், மேற்கு பக்கம் போயிடாதன்னு சொன்னா, திரும்பி கரெக்டா மேற்கு பக்கம் போறது தான் எனக்கு வழக்கம். அது முட்டு சந்தா இருந்தாலும் வேணும்னே போறது... இது தப்புன்னு எனக்கும் தெரியும்.. ஆனா இதுவரை மாத்திக்க முயற்சிக்கலை. இனிமேலாவது முயற்சி செய்யவாவது முயற்சி செய்யலாமான்னு யோசிக்கிறேன்.. :0)<BR/>//<BR/><BR/>நீங்க மேற்காவே போங்க சாமி, முடிஞ்சா வழியில நாலு சிகரெட் பாக்கேட் வாங்கி ஊதிக்கிட்டே போங்க :) :) JKகயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-43014245273506502352008-10-10T15:00:00.000-07:002008-10-10T15:00:00.000-07:00உலகத்தை பாதி சுற்றியவுடன் மேற்கு கிழக்காயிடும், அத...உலகத்தை பாதி சுற்றியவுடன் மேற்கு கிழக்காயிடும், அது சரி! இல்லையா?<BR/>LOL!<BR/><BR/>இந்த ஆட்டிடூட் நிறையப்பேரிடம் உண்டுங்க! <BR/><BR/>நிறையபேர் ஒருவரை புகழ்ந்தா எனக்குத்தெரிய பலர், புகழப்படுகிறவருடைய கெட்ட பழக்கங்களையும் சொல்லுவார்கள். அவரை கீழே இறக்கப்பார்ப்பார்கள். <BR/>இதுவும் ஒரு மாதிரி கிழக்கு மேற்குதான்!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-84779350392452267552008-10-10T14:01:00.000-07:002008-10-10T14:01:00.000-07:00//கயல்விழி said... //இன்னொரு முக்கிய காரணமும் இருக...//<BR/>கயல்விழி said... <BR/>//இன்னொரு முக்கிய காரணமும் இருக்கிறது.//<BR/><BR/>என்ன முக்கிய காரணம், சொல்லுங்க அதுசரி. அதற்கும் தீர்வு இருக்கிறதா என்று பார்க்கலாம். (ரொம்ப பர்சனலாக இருந்தால் வேண்டாம்)<BR/><BR/>//<BR/><BR/>அது ஒண்ணும் பெர்சனல் எல்லாம் இல்ல. என்னை தெரிஞ்ச எல்லாருக்கும் தெரிஞ்சது தான்..ஆனா நான் மட்டும் தான் இப்பிடியா இல்ல நெறைய பேருக்கு இந்த பிரச்சினை இருக்கான்னு தெரியல. அதனால சொல்ல வேண்டாம்னு பாத்தேன்.<BR/><BR/>அப்புறம் சொல்லலாம்னு பாத்தா, நீங்க தீர்வு அது இதுன்னு பயமுறுத்திட்டீங்க.<BR/><BR/>கொஞ்சம் ரூடா இருந்தாலும், பிரச்சினை என்னன்னா, இப்ப நான் பாட்டுக்கு கிழக்கு பாத்து நடந்து போயிட்டுருக்கேன்னு வையுங்க, அப்ப யார்னா வந்து கிழக்கால தான் போணும், மேற்கு பக்கம் போயிடாதன்னு சொன்னா, திரும்பி கரெக்டா மேற்கு பக்கம் போறது தான் எனக்கு வழக்கம். அது முட்டு சந்தா இருந்தாலும் வேணும்னே போறது... இது தப்புன்னு எனக்கும் தெரியும்.. ஆனா இதுவரை மாத்திக்க முயற்சிக்கலை. இனிமேலாவது முயற்சி செய்யவாவது முயற்சி செய்யலாமான்னு யோசிக்கிறேன்.. :0)அது சரிhttps://www.blogger.com/profile/00540433224602379026noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-59461260585380190372008-10-10T13:16:00.000-07:002008-10-10T13:16:00.000-07:00வாங்க மோகன்இங்கே ஒருவர் சிகரெட் பழக்கத்தை விடவே மு...வாங்க மோகன்<BR/><BR/>இங்கே ஒருவர் சிகரெட் பழக்கத்தை விடவே முடியாது என்று கருத்து தெரிவித்திருந்தார், அதில் உண்மை இல்லை என்பதற்கு உங்கள் நண்பர் நல்ல எடுத்துக்காட்டு!கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-9227763122245152282008-10-10T13:15:00.000-07:002008-10-10T13:15:00.000-07:00அமர பாரதிஎன்னை கேட்டால் நான் என்ன பதில் சொல்வது? :...அமர பாரதி<BR/><BR/>என்னை கேட்டால் நான் என்ன பதில் சொல்வது? :) :)<BR/><BR/>வருகைக்கு மிக்க நன்றி ஜி. :)கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-28981856618547107042008-10-10T13:14:00.001-07:002008-10-10T13:14:00.001-07:00வாங்க செந்தழல் ரவி. நோ ப்ராப்ளம். வருக புனிதா. சிக...வாங்க செந்தழல் ரவி. நோ ப்ராப்ளம். <BR/><BR/>வருக புனிதா. சிகரெட் புகை ஆண்களை விட பெண்களை அதிகம் பாதிக்கிறதாம்.கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-83102580704615544882008-10-10T13:14:00.000-07:002008-10-10T13:14:00.000-07:00வாங்க செந்தழல் ரவி. நோ ப்ராப்ளம். வருக புனிதா. சிக...வாங்க செந்தழல் ரவி. நோ ப்ராப்ளம். <BR/><BR/>வருக புனிதா. சிகரெட் புகை ஆண்களை விட பெண்களை அதிகம் பாதிக்கிறதாம்.கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-10014388856151553992008-10-10T09:05:00.000-07:002008-10-10T09:05:00.000-07:00அருமையான கருத்துக்கள்... நானும் வழிமொழிகிறேன் :)))...அருமையான கருத்துக்கள்... நானும் வழிமொழிகிறேன் :)))ஜியாhttps://www.blogger.com/profile/06049627918631577637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-79663669213797511442008-10-10T04:54:00.000-07:002008-10-10T04:54:00.000-07:00இது இன்றைய தட்ஸ்டமிழ்.காம் செய்தி.//நாமக்கல்: நாமக...இது இன்றைய தட்ஸ்டமிழ்.காம் செய்தி.<BR/><BR/>//நாமக்கல்: நாமக்கல் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடப்பட்ட குழந்தை இறந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.<BR/><BR/>நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள சோழசிராமணி பகுதியைச் சேர்ந்தவர் ராஜு. இவரது மனைவி அமுதா. இவருக்கு 3 வயதில் ஆண் குழந்தையும், 10 மாதத்தில் பெண் குழந்தையும் உள்ளன.<BR/><BR/>இதில் பெண் குழந்தையான ரசிகாவுக்கு ஜேடர்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் தடுப்பூசி போடப்பட்டது. அதன் பின்னர் குழந்தையின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மீண்டும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக் கொண்டு வந்தனர்.<BR/><BR/>அங்கு குழந்தையின் நிலை மோசமடைந்தது. இதையடுத்து திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனில்லாமல் குழந்தை ரசிகா நேற்று காலை இறந்தாள்.<BR/><BR/>பிரேதப் பரிசோதனைக்கு உடலை போலீஸார் அனுப்பி வைத்துள்ளனர்.<BR/>// <BR/><BR/>இது ஒரு சமயம் விஷமிகளின் வேலையாக இருக்குமோ. இதற்கு யார் பொறுப்பேற்பது?. இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டாமா? சிகரெட் மட்டும்தான் வாழ்க்கைப் பிரச்சினையா? இது சுகாதார அமைச்சகத்தின் வேலை இல்லையா? சிகரெட் பிடிப்பதை யார் வேண்டுமானாலும் விட்டு விடச் சொல்லி கேட்டுக்கொள்ளலாம். ஆனால் இது போன்ற பிரச்சினைகளில் நடவடிக்கை எடுப்பதற்குத் தானே அரசாங்கம் தேவை?அமர பாரதிhttps://www.blogger.com/profile/17450334351684442987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-1589808630654517522008-10-10T01:10:00.000-07:002008-10-10T01:10:00.000-07:00தெளிவான கருத்துகள் கயல்.புகைப்பிடிக்கும் பழக்கம் க...தெளிவான கருத்துகள் கயல்.புகைப்பிடிக்கும் பழக்கம் காலேஜ் நாட்களில் ஆரப்பித்துவிடுகிறது.இதில் பெரிதாக என்னதான் இருக்கிறது எனப்பார்த்துவிடலாமே என்ற அசட்டுத்துணிச்சலில் ஆரம்பிப்பது அப்படியே கடைசிவரை ஒட்டிக்கொள்கிறது.அப்படி ஆரப்பித்த என் நண்பர்களில் சிலர் நாங்கள் பேங்களூர் வந்து ஒரு வீடெடுத்து ஒன்றாக தங்கியிருந்த காலத்தில் அதற்கு அடிமையாக மாறி, செயின் ஸ்மோக்கர்ஸ் ஆக மாறிவிட்டார்கள். சில நாட்கள் மிகவும் தாமதமாக வேலையிலிருந்து நடுஇரவு திரும்பிவந்தப்பிறகு,அடிக்க சிகரெட் இல்லாமல், dust-bin'ல் உள்ள துண்டு சிகரெட்களை எடுத்து அடிக்கும் நிலைக்கு ஆளானார்கள்.<BR/>அதற்குப்பிறகு எங்கள் தொடர்ச்சியான அறிவுரைகளாலும்,கல்யாணம் ஆனவுடன் மனைவியின் கண்டிப்பினாலும் அந்தப் பழக்கத்தை விட்டுவிட்டார்கள்.அவர்களில் ஒரு நண்பன்,அவன் தந்தை மேல் மிகவும் பாசமுள்ளவன். திடீரென அவர் தந்தை நோய்வாய்ப்பட்டு மறைந்துவிட்டார். அவன் மிகவும் உடைந்துப் போனான்.அவனிடம் உன் தந்தை நினைவாக 'சிகரெட்'பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிடு என கூறினோம்.சொன்னால் நம்பமாட்டீர்கள்,அன்று சிகரெட்டை தூக்கிப்போட்டவன்தான்,கிட்டத்தட்ட 6 வருடங்கள் ஆயிற்று,இதுவரை அவன் சிகரெட்டை தொடவில்லைமோகன்https://www.blogger.com/profile/08778333824896129791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-84940828563618196182008-10-09T23:39:00.000-07:002008-10-09T23:39:00.000-07:00அருமையான பதிவு கயல்விழி. என்னோட பல்கலைகழகத்தில் Ta...அருமையான பதிவு கயல்விழி. என்னோட பல்கலைகழகத்தில் Take 5 எடுக்கவே அனுமதிப்பாங்க...இதுல்ல கொடுமை என்னன்னா பொண்ணுங்களும் ஆண்களுக்கு ஈடாக புகைப்பது கண் கொள்ளா காட்சி :-)எதில்லெல்லாம் சமத்துவம் பாருங்க :-(Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-5508203368044693032008-10-09T22:56:00.000-07:002008-10-09T22:56:00.000-07:00தனி: கோச்சுக்கவேண்டாம், ச்ச்சும்மா வெளாட்டுக்கு !!...தனி: கோச்சுக்கவேண்டாம், ச்ச்சும்மா வெளாட்டுக்கு !!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-32064509489132705132008-10-09T15:57:00.000-07:002008-10-09T15:57:00.000-07:00//அப்புறம், நான் புஷ்சு மருமகன்கிறதுக்காக சார்னு ம...//அப்புறம், நான் புஷ்சு மருமகன்கிறதுக்காக சார்னு மரியாதையெல்லாம் வேண்டாம். //<BR/><BR/>நெனைப்பு தான் பொழப்ப கெடுக்குது :) :)கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-57857028818071519022008-10-09T15:56:00.000-07:002008-10-09T15:56:00.000-07:00ரொம்ப டென்ஷனா இருக்கீங்க போலிருக்கு அமர பாரதி? :)Y...ரொம்ப டென்ஷனா இருக்கீங்க போலிருக்கு அமர பாரதி? :)<BR/><BR/>You the 100th(பயப்படாதீங்க, 100வது பின்னூட்டம் உங்களுடையது)கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-63440487984585463682008-10-09T15:51:00.000-07:002008-10-09T15:51:00.000-07:00//ஏதோ பிரியாணி பொட்டலம் வாங்கிட்டு வந்தமாதிரி இல்ல...//ஏதோ பிரியாணி பொட்டலம் வாங்கிட்டு வந்தமாதிரி இல்ல சொல்றீங்க? டூப்புக்கும் ஒரு அளவு வேணும் சார்.// அவர் சரியாகத்தான் சொல்கிறார் கயல்விழி. அதன் பெயர் பொட்டலம் தான்.அமர பாரதிhttps://www.blogger.com/profile/17450334351684442987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-53386667575333795712008-10-09T15:49:00.000-07:002008-10-09T15:49:00.000-07:00//அமெரிக்காவில் தடை செய்யப்பட்டால் அந்த மருந்தை இந...//அமெரிக்காவில் தடை செய்யப்பட்டால் அந்த மருந்தை இந்தியாவில் தடை செய்ய வேண்டுமா....<BR/><BR/>ஏன்<BR/><BR/>எதற்கு// அமெரிக்காவில் ஒரு மருந்து தடை செய்யப்படுகிறது என்றால் பலப் பல சோதனைகளுக்குப் பிறகு அதன் கெடு பலன்கள் நல் பலன்களை விட அதிகம் என்றான பிறகு அதை தடை செய்வார்கள். இந்தையாவிலும் அரசாங்கம் மக்களுக்காத்தானே செயல்படுகிறது? தடை செய்ய வேண்டியதுதானே நியாயம்?<BR/><BR/>தடை என்பது, கேட்ட கமிஷன் கிடைக்காததால் லாட்டரி தடை போலவோ அல்லது பேரம் படியாததால் பான் பராக் தடை போலவோ அல்ல. <BR/><BR/>மேலும் நீங்கள் செலெக்டிவான கேள்விகளுக்கு மட்டுமே பதில்களை சொல்கிறீர்கள்.அமர பாரதிhttps://www.blogger.com/profile/17450334351684442987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-21554386171711111202008-10-09T15:22:00.000-07:002008-10-09T15:22:00.000-07:00//ஏதோ பிரியாணி பொட்டலம் வாங்கிட்டு வந்தமாதிரி இல்ல...//<BR/>ஏதோ பிரியாணி பொட்டலம் வாங்கிட்டு வந்தமாதிரி இல்ல சொல்றீங்க? டூப்புக்கும் ஒரு அளவு வேணும் சார்.<BR/>//<BR/><BR/>அய்ய, உங்களுக்கு மேட்டரே தெரில. அந்த நைட்டு நேரத்துல பிரியாணி வாங்கிறது தாங்க கஷ்டம். வேணும்னா புரோட்டா கெடைக்கும்.. "இப்ப தான் போட்டோம், சூடா இருக்கு பாருங்க" அப்பிடின்னு கூப்டுவாய்ங்க..போயி பாத்தா, அது ஆறி போயி, மழைல நனைஞ்ச கெமிஸ்ட்ரி புக்கு மாதிரி இருக்கும்.. வேற வழி? அதையே தின்னுட்டு வர வேண்டியது தான்..<BR/><BR/>அப்புறம், நான் புஷ்சு மருமகன்கிறதுக்காக சார்னு மரியாதையெல்லாம் வேண்டாம். நீங்க பேரை சொல்லியே கூப்பிடுங்க..புஷ்சு ஒண்ணும் கோவிச்சிக்க மாட்டாரு :0)அது சரிhttps://www.blogger.com/profile/00540433224602379026noreply@blogger.com