tag:blogger.com,1999:blog-7222634159758089089.post7863629127392455842..comments2024-03-23T06:14:02.849-07:00Comments on ரிலாக்ஸ் ப்ளீஸ்: உங்க ஆத்துக்காரர் எப்படி?வருண்http://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-7222634159758089089.post-54111192923198541052012-06-13T07:52:44.403-07:002012-06-13T07:52:44.403-07:00வாங்க ஜெயவேல்!
பாவம் அவள் சுய நினைவோட இருந்து இரு...வாங்க ஜெயவேல்!<br /><br />பாவம் அவள் சுய நினைவோட இருந்து இருக்காள், நடராஜன் ஆடச்சொல்ற ஆட்டத்தை ஆடவோ, சகிக்கவோ முடியலை போல! :(<br /><br />அதுல வந்திருக்க பின்னூட்டங்களையும் பாருங்க.<br /><br />"உண்மையிலேயே நாலு சுவத்துக்குள்ள என்ன நடந்தததோ?"<br /><br />"அந்தப் பெண்ணுக்கு வேறு ஏதும் காதல் இருந்து இருக்கலாம்" <br /><br />அப்படி இப்படினுதான் ஊர் உலகம் சொல்லுது!<br /><br />என்னைக்கேட்டால் அவனை சகிச்சுக்க முடியலைனா, பேசாமல் விவாகரத்து செய்து இருக்கலாம். எதுக்கு குத்திப்புட்டு இப்பொ ஜெயில்ல போயி அவஸ்தைப் படனும்?<br /><br />ஊர் உலகம் இவள் சொல்லும் உண்மையை நம்பப் போவதில்லை! ஆனால் "செக்ஸ் டார்ச்சர்" அந்தாளு பண்ணியிருக்கலாம்.<br /><br />என்னைக்கேட்டால் வேண்டாம்னா விலைமாதா இருந்தாலும், மனைவியா இருந்தாலும் தொடக்கூடாது!<br /><br />எனிவே, மனநல மருத்துவர்களுக்கு ரெண்டு கேஸு மாட்டியிருக்கு! :))வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-49293094828423845562012-06-13T04:46:40.153-07:002012-06-13T04:46:40.153-07:00Hi Varun, Did you read this article?
http://www....Hi Varun, Did you read this article?<br /><br /><br />http://www.dinamalar.com/News_Detail.asp?Id=229665Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-36708472412603051292012-06-07T09:44:02.058-07:002012-06-07T09:44:02.058-07:00***Jayadev Das said...
ஆம்பிளைங்க மேல ஒய் திஸ...***Jayadev Das said...<br /><br /> ஆம்பிளைங்க மேல ஒய் திஸ் கொலைவெறி?<br /> 7 June 2012 9:16 AM ***<br /><br />பெண்ணியவாதிகள், புதுமைப் பெண்கள், எல்லாம் இன்னைக்கு இதுமாரித்தான் "இன்பம்" அனுபவித்துக்கொண்டு இருக்காங்க. காமப்பித்துப்பித்துப் பிடிச்சு மனவியாதியுடன் அலைகிற தன் ஆம்படையான் பத்தி வெளிய ஏனோ தைரியமாகச் சொல்றதில்லை. ஒரு வேளை இது ஆண்களின் சுதந்திரமோனோ குழம்பிப்போயி இருக்காங்களோ என்னவோ தெரியலை. உன் ஆத்துக்காரன் மட்டும் அப்படி இல்லடிம்மா, இந்த நவீன உலக ஆம்பளைங்களே இப்படித்தான்னு சொல்லி அவங்களுக்கு ஒரு "ஆறுதல் பதிவு"! இதுதான் நம்மளால முடிஞ்சது. அவா ஆம்படையானையெல்லாம் பகவானே திருத்தமுடியாது. நான் எப்படிங்க?? :)))வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-56927565349624123172012-06-07T09:16:54.749-07:002012-06-07T09:16:54.749-07:00ஆம்பிளைங்க மேல ஒய் திஸ் கொலைவெறி?ஆம்பிளைங்க மேல ஒய் திஸ் கொலைவெறி?Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-13065021812581503092012-06-07T06:49:26.897-07:002012-06-07T06:49:26.897-07:00தங்கள் கருத்துக்கு நன்றி, ரமணி சார்!:)
----------...தங்கள் கருத்துக்கு நன்றி, ரமணி சார்!:)<br /><br />-------------------<br /><br />நன்றி, கூகிள்சிறி!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-53154082934705969172012-06-05T17:07:09.339-07:002012-06-05T17:07:09.339-07:00"மொதல்ல, உயிரோட இருக்க இதயம் வெடிக்காம இருக்..."மொதல்ல, உயிரோட இருக்க இதயம் வெடிக்காம இருக்கனும் இல்ல? அல்கஹால் ஒண்ணும் உன் ரத்தக் குழாயை அடச்சிடாது. ஆனா இந்த ஆம்பளைங்க செய்றதெல்லாம் சுயநினைவோட இருந்தால் இதயத்தை சுக்கு நூறா வெடிக்க வச்சிடும்!"//<br /><br />மிகச் சரி<br />சொல்லிப்போனவிதம் மிக மிக அருமை<br />வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com