tag:blogger.com,1999:blog-7222634159758089089.post807225055215364227..comments2024-03-23T06:14:02.849-07:00Comments on ரிலாக்ஸ் ப்ளீஸ்: மேற்கிலிருந்து இன்னொரு கோணத்தில் அப்பா!வருண்http://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-7222634159758089089.post-22786142343653790972016-08-30T13:52:24.796-07:002016-08-30T13:52:24.796-07:00*** Mathu S said...
வணக்கம் வருண்..
எப்ப...*** Mathu S said...<br /><br /> வணக்கம் வருண்..<br /><br /> எப்போதும் போல ஒரு பதிவு...<br /> இது வருண் முத்திரை<br /><br /> இது வருண் கருத்து<br /><br /> வருண் அளவிற்கு படிக்காத,<br /> வருண் அளவிற்கு வாசிப்பை அறியாத பெருவாரி மக்களுக்கு<br /> இந்த திரைப்படம் ஒரு கண்திறப்பு அனுபவம்தான்..<br /><br /> முதல் காட்சியில் தயாளனின் மனைவி பாத்திரங்களை தூக்கிப் போட்டு உடைத்த பொழுது பின் இருக்கை தோழர் ஒருவர் கூறிய பின்னூட்டங்களை பகிர முடியாது இங்கே..<br /><br /> இந்த ஊருக்கு அவசியமான சினிமா இது..<br /> ஆரோக்கியமான சினிமாவும் கூட மேலும் இது வெற்றிபெற்றும் இருக்கிறது என்பது தான் ஆறுதல்.<br /><br /> நன்றிகள் வருண் உங்கள் பார்வையை விவாதத்தை ரசித்தேன்***<br /><br />வாங்க மது!<br /><br />***முதல் காட்சியில் தயாளனின் மனைவி பாத்திரங்களை தூக்கிப் போட்டு உடைத்த பொழுது***<br /><br />IMHO, women are more scarier than men. "Crying, not carefully thinking about affordability and not being practical" always irritate me. I can guess exactly the wordings of that annoyed "guy" as I am from the same culture, Madhu. :)<br /><br />நான் படிச்சது நகராட்சி பள்ளியில்தான் மது. :)<br /><br /><br /><br /><br />வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-49799577629519370422016-08-30T13:45:16.219-07:002016-08-30T13:45:16.219-07:00***Thulasidharan V Thillaiakathu said...
வருண...***Thulasidharan V Thillaiakathu said...<br /><br /> வருண் அப்பா படத்தின் கரு பொதுவாக எந்த இயக்குநரும் எடுத்துக் கொள்ளத் தயங்கும் ஒன்று. அதை சமுத்ரகனி எடுத்து இயக்கியதற்குப் பாராட்டலாம். எல்லோருக்கும் அவரவர் அப்ப உயர்வு இல்லை தாழ்வு ..இதில் நம் அப்பாவைப் பொருத்திப் பார்ப்பதை விட ஒரு அப்பா இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்ற ஒரு பார்வை. நம்ம ஊர் கல்வி முறை எப்படி உள்ளது என்பதைச் சொல்லும் படம்...இதைப் பார்த்துத் திருந்துவது என்பது...வருண் அது எந்தப் படத்தைப் பார்த்தும் திருந்தப் போவதில்லை...ஜஸ்ட் லைக் தட் ஒரு 2, 2.30 மணி நேரப்படம் என்று அந்தச் சமயத்தில் சிலாகித்துவிட்டு அப்புறம் அதை மறந்து விட்டு....டேய் அதெல்லாஅம் படத்துக்கு ஒத்துவரும் ப்ராக்க்டிக்கலா ஒத்துவராது" என்று புறம்தள்ளிவிட்டுச் செல்பவர்கள்தான் மக்கள். இது எல்லா நாட்டிற்கும் பொருந்தும். அவரது சாட்டை படமும் பிடித்திருந்தது இதுவும்...***<br /><br />வாங்க துளசித்ரன்/கீதா அவர்களே!<br /><br />இப்போதைய நம் ஊர் படிப்பு சூழல் எல்லாம் எனக்கு புரியாத அளவுக்கு இருக்கோ என்னவோ. :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-59475750536736283562016-08-27T09:54:21.231-07:002016-08-27T09:54:21.231-07:00வணக்கம் வருண்..
எப்போதும் போல ஒரு பதிவு...
இது வ...வணக்கம் வருண்..<br /><br />எப்போதும் போல ஒரு பதிவு...<br />இது வருண் முத்திரை <br /><br />இது வருண் கருத்து<br /><br />வருண் அளவிற்கு படிக்காத,<br />வருண் அளவிற்கு வாசிப்பை அறியாத பெருவாரி மக்களுக்கு <br />இந்த திரைப்படம் ஒரு கண்திறப்பு அனுபவம்தான்..<br /><br />முதல் காட்சியில் தயாளனின் மனைவி பாத்திரங்களை தூக்கிப் போட்டு உடைத்த பொழுது பின் இருக்கை தோழர் ஒருவர் கூறிய பின்னூட்டங்களை பகிர முடியாது இங்கே..<br /><br />இந்த ஊருக்கு அவசியமான சினிமா இது..<br />ஆரோக்கியமான சினிமாவும் கூட மேலும் இது வெற்றிபெற்றும் இருக்கிறது என்பது தான் ஆறுதல்.<br /><br />நன்றிகள் வருண் உங்கள் பார்வையை விவாதத்தை ரசித்தேன்.Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-75703396484898526092016-08-05T03:26:51.272-07:002016-08-05T03:26:51.272-07:00வருண் அப்பா படத்தின் கரு பொதுவாக எந்த இயக்குநரும் ...வருண் அப்பா படத்தின் கரு பொதுவாக எந்த இயக்குநரும் எடுத்துக் கொள்ளத் தயங்கும் ஒன்று. அதை சமுத்ரகனி எடுத்து இயக்கியதற்குப் பாராட்டலாம். எல்லோருக்கும் அவரவர் அப்ப உயர்வு இல்லை தாழ்வு ..இதில் நம் அப்பாவைப் பொருத்திப் பார்ப்பதை விட ஒரு அப்பா இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்ற ஒரு பார்வை. நம்ம ஊர் கல்வி முறை எப்படி உள்ளது என்பதைச் சொல்லும் படம்...இதைப் பார்த்துத் திருந்துவது என்பது...வருண் அது எந்தப் படத்தைப் பார்த்தும் திருந்தப் போவதில்லை...ஜஸ்ட் லைக் தட் ஒரு 2, 2.30 மணி நேரப்படம் என்று அந்தச் சமயத்தில் சிலாகித்துவிட்டு அப்புறம் அதை மறந்து விட்டு....டேய் அதெல்லாஅம் படத்துக்கு ஒத்துவரும் ப்ராக்க்டிக்கலா ஒத்துவராது" என்று புறம்தள்ளிவிட்டுச் செல்பவர்கள்தான் மக்கள். இது எல்லா நாட்டிற்கும் பொருந்தும். அவரது சாட்டை படமும் பிடித்திருந்தது இதுவும்...<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-29996808488448197192016-08-02T06:03:11.849-07:002016-08-02T06:03:11.849-07:00***பரிவை சே.குமார் said...
திரையில் காட்டப்பட...***பரிவை சே.குமார் said...<br /><br /> திரையில் காட்டப்படும் அப்பாவை விட நம் அப்பா உயர்ந்தவர்தான்...<br /> ஆனால் திரையில் தொட துணியாத கல்வி வியாபாரத்தை பேசும் அப்பா எனக்குப் பிடித்திருந்தது....<br /><br /> தங்கள் பகிர்வு அருமை.***<br /><br />படத்தை ஆஹா ஓஹோனு சொல்லி புகழ்ந்துட்டு, தன் குழந்தைகள் படிப்புனு வரும்போது இதற்கு எதிர்மாறாக நடந்து கொள்வதுதான் "நம்ம மக்கள்" இயல்பு னு உங்களுக்கு நான் சொல்லித்தர வேன்டியதில்லை, குமார்.<br /><br />உண்மையிலே இதைப்பார்த்து 10, 100 பேரு திருந்தினால் சரிதான். திருந்துவார்களா? என்பதே கேள்வி!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-59646595372498764682016-08-02T05:52:16.966-07:002016-08-02T05:52:16.966-07:00
****ஆரூர் பாஸ்கர் said...
வருண், நிறைய விசயங...<br />****ஆரூர் பாஸ்கர் said...<br /><br /> வருண், நிறைய விசயங்களில் உங்களுடன் முரண்பட்டாலும். இந்த வரி யோசிக்க வைத்தது.<br /><br /> //முந்தையர்கள் வாழ்க்கையை உயர் தரம் என்பது போலும், பிந்தையர்கள் எல்லாம் ஏதோ மட்டமான ஜென்மங்கள் போலவும் பார்ப்பது அறிவீனம். //****<br /><br />வாங்க பாஸ்கர். ஒரு சில கோணங்களில் ஒரு சிலர் யோசிப்பதே கிடையாதுங்க..சொந்த ஊரில் சொந்த நாட்டில் குப்பை கொட்டுபவன் எல்லாம் பெரிய தேசத் தியாகியும் இல்லை. நாடு விட்டு நாடு போனவன் எல்லாம் தேசத் துரோகியும் இல்லை!<br />வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-43414179820882008612016-08-02T05:39:16.121-07:002016-08-02T05:39:16.121-07:00***G.M Balasubramaniam said...
அப்பாவை அறிந்த...***G.M Balasubramaniam said...<br /><br /> அப்பாவை அறிந்து கொள்ளும்போது ஒரு இண்ட்ராஸ்பெக்ஷனா?***<br /><br />அடிக்கடி என்னை அதிசயப்பட வைக்கிறீங்க சார்! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-17058192490479091532016-08-01T11:26:09.267-07:002016-08-01T11:26:09.267-07:00திரையில் காட்டப்படும் அப்பாவை விட நம் அப்பா உயர்ந்...திரையில் காட்டப்படும் அப்பாவை விட நம் அப்பா உயர்ந்தவர்தான்...<br />ஆனால் திரையில் தொட துணியாத கல்வி வியாபாரத்தை பேசும் அப்பா எனக்குப் பிடித்திருந்தது....<br /><br />தங்கள் பகிர்வு அருமை.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-71627528537920042232016-08-01T10:11:00.523-07:002016-08-01T10:11:00.523-07:00வருண், நிறைய விசயங்களில் உங்களுடன் முரண்பட்டாலும்....வருண், நிறைய விசயங்களில் உங்களுடன் முரண்பட்டாலும். இந்த வரி யோசிக்க வைத்தது.<br /><br />//முந்தையர்கள் வாழ்க்கையை உயர் தரம் என்பது போலும், பிந்தையர்கள் எல்லாம் ஏதோ மட்டமான ஜென்மங்கள் போலவும் பார்ப்பது அறிவீனம். //ஆரூர் பாஸ்கர்https://www.blogger.com/profile/09527611476448496650noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-85030868306212624762016-07-30T03:24:40.490-07:002016-07-30T03:24:40.490-07:00அப்பாவை அறிந்து கொள்ளும்போது ஒரு இண்ட்ராஸ்பெக்ஷனா...அப்பாவை அறிந்து கொள்ளும்போது ஒரு இண்ட்ராஸ்பெக்ஷனா?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com