tag:blogger.com,1999:blog-7222634159758089089.post8111892979261246474..comments2024-03-23T06:14:02.849-07:00Comments on ரிலாக்ஸ் ப்ளீஸ்: அங்காடி தெரு- நாடார்களை கேவலப்படுத்தவா?வருண்http://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-7222634159758089089.post-44607358076530338822011-05-04T02:51:05.090-07:002011-05-04T02:51:05.090-07:00நாடார் @ அண்ணாச்சி ,
all should agree this.நாடார் @ அண்ணாச்சி ,<br />all should agree this.Anonymoushttps://www.blogger.com/profile/03852122870407092949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-17690649105764404602010-06-22T09:54:54.706-07:002010-06-22T09:54:54.706-07:00//நாடார் என்பவ்ர் வேறு சானார் என்பவர் வேறு. நாடார்...//நாடார் என்பவ்ர் வேறு சானார் என்பவர் வேறு. நாடார்கள் நில உடமைக்காரர்களாகவும், சானார்கள் அவர்களிடம் வேலை செய்பவர்களாகவும் இருந்தனர் ஆதியில். காலப் போக்கில் தங்கள் இடங்களை இழந்து நாடர்களும் வேஎரு வேலைகள் செய்யத் துவங்கினர். சானார்கள் மரமேறும் தொழிலைக் கைகொண்டனர்.<br /><br />இன்றும் நாடர்கள் சானார்கள் இடையே பெண் கொடுக்கும் எடுக்கும் பழக்கம் இல்லை. இட ஒதுக்கீட்டுக்குகாக நாடர்கள் சானார்கள் இருவரும் ஒன்று என்றுதான் ஒத்துக் கொள்கிறார்கள். ஆனால் அடிப்படை வேறுபாடு இன்னும் நிலவுகிறது.//<br />மிக சரி.Suresh S Rhttps://www.blogger.com/profile/07845383011603504726noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-91312841796036186872010-06-22T09:54:11.453-07:002010-06-22T09:54:11.453-07:00முற்றிலும் எனக்கு தோன்றிய, மற்ற பதிவர்கள் எழுதாத ப...முற்றிலும் எனக்கு தோன்றிய, மற்ற பதிவர்கள் எழுதாத பார்வை. வாழ்த்துக்கள்.Suresh S Rhttps://www.blogger.com/profile/07845383011603504726noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-86708974389236745932010-06-18T18:56:00.635-07:002010-06-18T18:56:00.635-07:00உண்மையதான் இயக்குனர் சொல்லி இருக்கார்,இதுக்கு யென்...உண்மையதான் இயக்குனர் சொல்லி இருக்கார்,இதுக்கு யென் சாதி சாயம் பூசுரீர்......srinivasanhttps://www.blogger.com/profile/05950390409826459189noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-6221368330363405632010-06-05T23:45:31.599-07:002010-06-05T23:45:31.599-07:00முக்கியமான விஷயம் என்னென்னா,வசந்தாபாலன் விருதுநகர்...முக்கியமான விஷயம் என்னென்னா,வசந்தாபாலன் விருதுநகர் தேவர் சமுதாயத்தைச் சார்ந்தவர்.அவருக்கு நாடார் களைப்பிடிக்காது.அதனால் வெறுப்பில் நாடார் சமுதாயத்தை இழிவு படுத்தியுள்ளார்.<br />அவர் எடுத்த வெயில் படத்தில் தேவர் சமுதாயத்தை உயர்வாக காட்டியிருப்பார் வசனத்தில்.மற்ற படி தேவர்கள் செய்யும் கந்துவட்டி,மணல் கடத்தல் ரவுடித்தனம் போன்றவற்றை கொஞ்சம் படம் எடுத்து காட்டுவாரா?Unknownhttps://www.blogger.com/profile/07000811174846576384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-30763612019638845212010-05-27T10:34:54.400-07:002010-05-27T10:34:54.400-07:00*** முகிலன் said...
//நாடார் என்பவ்ர் வேறு சா...*** முகிலன் said...<br /><br /> //நாடார் என்பவ்ர் வேறு சானார் என்பவர் வேறு. நாடார்கள் நில உடமைக்காரர்களாகவும், சானார்கள் அவர்களிடம் வேலை செய்பவர்களாகவும் இருந்தனர் ஆதியில். காலப் போக்கில் தங்கள் இடங்களை இழந்து நாடர்களும் வேஎரு வேலைகள் செய்யத் துவங்கினர். சானார்கள் மரமேறும் தொழிலைக் கைகொண்டனர்.<br /><br /> இன்றும் நாடர்கள் சானார்கள் இடையே பெண் கொடுக்கும் எடுக்கும் பழக்கம் இல்லை. இட ஒதுக்கீட்டுக்குகாக நாடர்கள் சானார்கள் இருவரும் ஒன்று என்றுதான் ஒத்துக் கொள்கிறார்கள். ஆனால் அடிப்படை வேறுபாடு இன்னும் நிலவுகிறது.//<br /><br /> completely agree (nadar veetula ponnu edutha anupavathula)<br /><br /> 26 May 2010 1:43 PM***<br /><br />முகிலனை நான் இங்கே ஃப்ரீயா விட்டுடுறேன்! எதுக்கு வம்பு, நான் எதையாவது சொல்லி.. :))))வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-75663834039208788112010-05-27T10:32:17.732-07:002010-05-27T10:32:17.732-07:00***Please think before you comment.
25 May 2010 8...***Please think before you comment.<br /><br />25 May 2010 8:53 PM***<br /><br />When an anonymous guy comes with a id called "first" with no profile, he really thinks a "LOT" before commenting! His intention is "causing trouble" and "provoking"! That is all. Anyhow some good information also comes out because of such comments!<br /><br />I think marrying within a "subcaste" is not going to bring out good intelligent sons or daughters! <br /><br />ஏங்க தன் பிள்ளைக்கு சாப்பாடு போட முடியாது படிக்கவைக்க முடியாது, நான் எழை னா குழந்தை பெத்துக்காம இருக்கலாம் இல்லையா?<br /><br />பெத்து இப்படி அண்ணாச்சிட்ட விக்கனுமா என்ன அடிமையா?<br /><br />என்னவோ போன்க்கப்பா!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-5238044593183144042010-05-26T13:43:50.377-07:002010-05-26T13:43:50.377-07:00//நாடார் என்பவ்ர் வேறு சானார் என்பவர் வேறு. நாடார்...//நாடார் என்பவ்ர் வேறு சானார் என்பவர் வேறு. நாடார்கள் நில உடமைக்காரர்களாகவும், சானார்கள் அவர்களிடம் வேலை செய்பவர்களாகவும் இருந்தனர் ஆதியில். காலப் போக்கில் தங்கள் இடங்களை இழந்து நாடர்களும் வேஎரு வேலைகள் செய்யத் துவங்கினர். சானார்கள் மரமேறும் தொழிலைக் கைகொண்டனர்.<br /><br />இன்றும் நாடர்கள் சானார்கள் இடையே பெண் கொடுக்கும் எடுக்கும் பழக்கம் இல்லை. இட ஒதுக்கீட்டுக்குகாக நாடர்கள் சானார்கள் இருவரும் ஒன்று என்றுதான் ஒத்துக் கொள்கிறார்கள். ஆனால் அடிப்படை வேறுபாடு இன்னும் நிலவுகிறது.//<br /><br />completely agree (nadar veetula ponnu edutha anupavathula)Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-46105634787516316902010-05-25T20:53:05.138-07:002010-05-25T20:53:05.138-07:00//Anna means brother- ji from Hindi.
who told ann...//Anna means brother- ji from Hindi.<br /><br />who told annachi means nadar. funny.<br /><br />nadar means sanan, thats in govt record.<br /><br />donot criticize, a valid person.<br />think before you blog.//<br /><br />anna means அண்ணா இன் தமிழ். <br />அது மருவி அண்ணாச்சி என்ற விளிச்சொல்லாகிவிட்டது. மேலும் அண்ணாச்சி என்பது காலப்போக்கில் நாடார்களின் ஆகுபெயராக ஆகிவிட்டது. ஆனால் இன்னும் நெல்லையைச் சுற்றி உள்ள மாவட்டங்களில் அண்ணாச்சி என்றால் பெரியவர் என்ற அர்த்தம்தாம். இதரப் பகுதிகளில்தான் அண்ணாச்சி என்றால் நாடார்.<br /><br />நாடார் என்பவ்ர் வேறு சானார் என்பவர் வேறு. நாடார்கள் நில உடமைக்காரர்களாகவும், சானார்கள் அவர்களிடம் வேலை செய்பவர்களாகவும் இருந்தனர் ஆதியில். காலப் போக்கில் தங்கள் இடங்களை இழந்து நாடர்களும் வேஎரு வேலைகள் செய்யத் துவங்கினர். சானார்கள் மரமேறும் தொழிலைக் கைகொண்டனர். <br /><br />இன்றும் நாடர்கள் சானார்கள் இடையே பெண் கொடுக்கும் எடுக்கும் பழக்கம் இல்லை. இட ஒதுக்கீட்டுக்குகாக நாடர்கள் சானார்கள் இருவரும் ஒன்று என்றுதான் ஒத்துக் கொள்கிறார்கள். ஆனால் அடிப்படை வேறுபாடு இன்னும் நிலவுகிறது.<br /><br />Please think before you comment.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-83931775593006614052010-05-25T18:04:20.168-07:002010-05-25T18:04:20.168-07:00**** smart said...
நீங்க நாடரீயம்(நாடர்களின் குணம...**** smart said... <br />நீங்க நாடரீயம்(நாடர்களின் குணம்) என்று குறிப்பிடுவது இப்படி தொழிலாளிகளை அடிமையாக நடத்துவதா? ஏன் தனி மனித குணத்தை ஜாதியுடன் பார்க்கவேண்டும்? உண்மை ஊருக்குத் தெரிந்தால் அதை எதிர்த்து ஜாதி சாயம் பூசவேண்டுமா? (திருவாளர் முதல்வர் ராஜாவை காப்பாற்ற பூசியது போல)***<br /><br />ஜாதிச்சாயம் ஏற்கனவே பூசியிருக்குங்க. அதை மூடி மறைக்கவே முடியாது!<br /><br />***இதே படம் பார்ப்பனீயத்தை மட்டும் பேசியிருந்தால் நீங்கள் பாராடியிருப்பீர்கள்****<br /><br />நிச்சயமா கெடையாது. உங்களுக்கு என்னை இன்னும் சரியாத் தெரியலை.<br /><br />*** ஆனால் இப்படம் உங்கள் நாடரீயத்தை பேசுவதால் எதிர்கிறீர்கள்<br /><br />25 May 2010 5:48 PM****<br /><br />எங்க நாடரீயமா??? அண்ணே காமெடி பண்ணாதீங்க!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-78640963650521558492010-05-25T17:48:19.833-07:002010-05-25T17:48:19.833-07:00நீங்க நாடரீயம்(நாடர்களின் குணம்) என்று குறிப்பிடுவ...நீங்க நாடரீயம்(நாடர்களின் குணம்) என்று குறிப்பிடுவது இப்படி தொழிலாளிகளை அடிமையாக நடத்துவதா? ஏன் தனி மனித குணத்தை ஜாதியுடன் பார்க்கவேண்டும்? உண்மை ஊருக்குத் தெரிந்தால் அதை எதிர்த்து ஜாதி சாயம் பூசவேண்டுமா? (திருவாளர் முதல்வர் ராஜாவை காப்பாற்ற பூசியது போல)<br /><br />இதே படம் பார்ப்பனீயத்தை மட்டும் பேசியிருந்தால் நீங்கள் பாராடியிருப்பீர்கள் ஆனால் இப்படம் உங்கள் நாடரீயத்தை பேசுவதால் எதிர்கிறீர்கள்smarthttps://www.blogger.com/profile/10060148631777190985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-83191682704429657642010-05-25T09:52:43.108-07:002010-05-25T09:52:43.108-07:00***ராஜ நடராஜன் said...
உங்கள் இடுகையின் தலைப்...***ராஜ நடராஜன் said...<br /><br /> உங்கள் இடுகையின் தலைப்பை பின்னூட்டக்காரர்கள் பின் தள்ளி விட்டார்கள்.<br /><br /> 25 May 2010 9:42 AM***<br /><br />உண்மைதாங்க நடராஜன். பின்னூட்டங்கள் எல்லாம் ரொம்ப உணர்வுப்பூர்வமாகவும் உள்ளப்பூர்வமாகவும் இருக்கு. என் தலைப்போ, அல்லது பதிவோ அந்த அளவுக்கு இல்லை :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-76852776663820505252010-05-25T09:42:26.681-07:002010-05-25T09:42:26.681-07:00உங்கள் இடுகையின் தலைப்பை பின்னூட்டக்காரர்கள் பின் ...உங்கள் இடுகையின் தலைப்பை பின்னூட்டக்காரர்கள் பின் தள்ளி விட்டார்கள்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-21993705033573401482010-05-25T07:33:21.337-07:002010-05-25T07:33:21.337-07:00***Blogger first said...
disgusting blog***
...***Blogger first said...<br /><br /> disgusting blog***<br /><br />Really?!<br /><br />***Anna means brother- ji from Hindi.***<br /><br />OK, first ji! LOL<br /><br />***who told annachi means nadar. funny.***<br /><br />Nope, aNNAchi means "grandmA"! LOL<br /><br /> ***nadar means sanan, thats in govt record.***<br /><br />Good to know that! :)<br /><br /> ** donot criticize, a valid person.<br /> think before you blog.<br /><br /> cool man***<br /><br />Valid person?? Just like you! LOL<br /><br />Take care! Thanks for educating me quite a bit! :)<br /><br /> 25 May 2010 7:11 AMவருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-53542191940948870272010-05-25T07:29:08.648-07:002010-05-25T07:29:08.648-07:00***Chitra said...
Totally different way of se...***Chitra said...<br /><br /> Totally different way of seeing it..... Interesting write-up.<br /><br /> 24 May 2010 9:41 PM***<br /><br />வாங்க சித்ரா! :-))வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-26601976133506403432010-05-25T07:28:04.650-07:002010-05-25T07:28:04.650-07:00***Blogger carthickeyan said...
அய்யா எப்படி...***Blogger carthickeyan said...<br /><br /> அய்யா எப்படி இப்படி எல்லாம் யோசிச்சு இருக்கீங்க ... வசந்தபாலனும் ஒரு நாடார். உங்கள மாதிரி ஆளுகள எல்லாம் அந்த காமராஜ் வந்தாலும் காப்பத்தமுடியது<br /><br /> -கார்த்திகேயன் நாடார்<br /><br /> 24 May 2010 8:26 PM***<br /><br />கார்த்திகேயன் சார், வசந்தபாலன் என்ன "பெரியார்"னு சொல்றீங்களா?<br />எனக்கு அவர் ஒரு கேவலமான வியாபாரி மாதிரித்தான் தோனுது!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-36973972798533098882010-05-25T07:22:57.261-07:002010-05-25T07:22:57.261-07:00*** வடகரை வேலன் said...
அது இருக்குங்க. ஆனா ந...*** வடகரை வேலன் said...<br /><br /> அது இருக்குங்க. ஆனா நான் சொல்வது அண்ணாசி டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் இல்லை என்பதுதான். அதே ஒரு பலசரக்குக் கடை என்றால் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு அதிகம். குறைந்த பட்சம் 5 வருடங்களில் முழுத் தொழிலும் கைவரும்.<br /><br /> சப்றையர்கள், கஸ்டமர்கள் பழக்கமாகலாம். அதே வீதியில் கடை வைக்க முடியும். அண்ணாச்சி கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் தினம் தினம் புதுசு.<br /><br /> சப்ளையர்கள் அண்ணாச்சியைப் பார்க்கவே தவமிருப்பார்கள். அதில் கனி எங்கே பார்க்க?<br /><br /><br /> It is only a distant and remote possibility with a .001% chance<br /><br /> 24 May 2010 8:23 PM***<br /><br />என்ன சொல்றது? ஏழைகள் கஷ்டங்களை நெறையவே நேரிடையா பார்த்து இருக்கீங்க! உங்க அனுபவம் எனக்கு கெடச்சதில்லை. ஆனால் நீங்க சொல்றது நல்லாப் புரியுது, திரு வேலன் :(வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-87901313324878128402010-05-25T07:19:43.102-07:002010-05-25T07:19:43.102-07:00***அபி அப்பா said...
வருண் ஆச்சர்யப்பட்டு போன...***அபி அப்பா said...<br /><br /> வருண் ஆச்சர்யப்பட்டு போனேன். முதல் நாள் படம் பார்த்து விட்டு வந்து அன்று இரவு இந்த பதிவின் ஒவ்வொரு வரியையும் அட்சரம் பிசகாமல் திரும்பவும் சொல்கிறேன் ஒவ்வொரு வரியையும் அட்சரம் பிசகாமல் மாநக்கல் சிபியிடம் போனில் சொன்னேன். எழுதுங்கன்னு சொன்னார். ஆனா நான் எழுதலை. சிபியே வந்து பின்னூட்டம் போட்டா நல்லது. இந்த இன்னும் ஒரு கோணத்தில் ஏன் யாருமே பார்கலைன்னு நினைச்சுகிட்டேன்.<br /><br /> வாவ் நல்லா எழுதியிருக்கீங்க!<br /><br /> 24 May 2010 8:20 PM***<br /><br />எனக்கும் ஆச்சர்யமாத்தான் இருக்கு, இதே கோணத்தில் நீங்களும் யோசித்து உள்ளது. பகிர்தலுக்கு நன்றிங்க அபி அப்பா :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-38427177750132644482010-05-25T07:16:42.050-07:002010-05-25T07:16:42.050-07:00*** புருனோ Bruno said...
இது தொடர்பான எனது இட...*** புருனோ Bruno said...<br /><br /> இது தொடர்பான எனது இடுகையை படித்து பாருங்கள்<br /><br /> 24 May 2010 7:58 PM***<br /><br />நன்றி, டாக்டர் புருனோ. உங்க பதிவை இப்போதான் பார்த்தேன் டார்க்டர் புருனோ :)இந்த மேட்டர் பற்றி ஏற்கனவே அழகா சொல்லீட்டிங்க போல இருக்கு! :-)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-28092981185050317812010-05-25T07:11:15.957-07:002010-05-25T07:11:15.957-07:00disgusting blog
Anna means brother- ji from Hindi...disgusting blog<br /><br />Anna means brother- ji from Hindi.<br /><br />who told annachi means nadar. funny.<br /><br />nadar means sanan, thats in govt record.<br /><br />donot criticize, a valid person.<br />think before you blog.<br /><br />cool manManithanhttps://www.blogger.com/profile/11979767973215066409noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-25909310501545245432010-05-24T21:41:41.920-07:002010-05-24T21:41:41.920-07:00Totally different way of seeing it..... Interestin...Totally different way of seeing it..... Interesting write-up.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-11734360688110846542010-05-24T20:26:17.066-07:002010-05-24T20:26:17.066-07:00அய்யா எப்படி இப்படி எல்லாம் யோசிச்சு இருக்கீங்க .....அய்யா எப்படி இப்படி எல்லாம் யோசிச்சு இருக்கீங்க ... வசந்தபாலனும் ஒரு நாடார். உங்கள மாதிரி ஆளுகள எல்லாம் அந்த காமராஜ் வந்தாலும் காப்பத்தமுடியது <br /><br />-கார்த்திகேயன் நாடார்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-3876246787962181662010-05-24T20:23:14.337-07:002010-05-24T20:23:14.337-07:00அது இருக்குங்க. ஆனா நான் சொல்வது அண்ணாசி டிபார்ட்ம...அது இருக்குங்க. ஆனா நான் சொல்வது அண்ணாசி டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் இல்லை என்பதுதான். அதே ஒரு பலசரக்குக் கடை என்றால் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு அதிகம். குறைந்த பட்சம் 5 வருடங்களில் முழுத் தொழிலும் கைவரும்.<br /><br />சப்றையர்கள், கஸ்டமர்கள் பழக்கமாகலாம். அதே வீதியில் கடை வைக்க முடியும். அண்ணாச்சி கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் தினம் தினம் புதுசு.<br /><br />சப்ளையர்கள் அண்ணாச்சியைப் பார்க்கவே தவமிருப்பார்கள். அதில் கனி எங்கே பார்க்க? <br /><br /><br />It is only a distant and remote possibility with a .001% chanceAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-54461393432404438292010-05-24T20:20:26.554-07:002010-05-24T20:20:26.554-07:00வருண் ஆச்சர்யப்பட்டு போனேன். முதல் நாள் படம் பார்...வருண் ஆச்சர்யப்பட்டு போனேன். முதல் நாள் படம் பார்த்து விட்டு வந்து அன்று இரவு இந்த பதிவின் ஒவ்வொரு வரியையும் அட்சரம் பிசகாமல் திரும்பவும் சொல்கிறேன் ஒவ்வொரு வரியையும் அட்சரம் பிசகாமல் மாநக்கல் சிபியிடம் போனில் சொன்னேன். எழுதுங்கன்னு சொன்னார். ஆனா நான் எழுதலை. சிபியே வந்து பின்னூட்டம் போட்டா நல்லது. இந்த இன்னும் ஒரு கோணத்தில் ஏன் யாருமே பார்கலைன்னு நினைச்சுகிட்டேன். <br /><br />வாவ் நல்லா எழுதியிருக்கீங்க!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-15401303547189506492010-05-24T20:18:00.337-07:002010-05-24T20:18:00.337-07:00//மேலும் குருகுலச் சுரண்டல் என்பதை நான் ஏற்கவில்லை...//மேலும் குருகுலச் சுரண்டல் என்பதை நான் ஏற்கவில்லை. //<br /><br />குருகுல சுரண்டல் என்று ஒன்று இன்று சமூகத்தில் இல்லவே இல்லை என்று கூறுகிறீர்களாபுருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.com