tag:blogger.com,1999:blog-7222634159758089089.post8175394016248592630..comments2024-03-23T06:14:02.849-07:00Comments on ரிலாக்ஸ் ப்ளீஸ்: பரதத்தையும் தமிழர்களையும் இழிவுபடுத்தும் இக்பால்!!வருண்http://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-7222634159758089089.post-83557122446845616812012-11-25T08:26:13.409-08:002012-11-25T08:26:13.409-08:00This comment has been removed by the author.மன்சி (Munsi)https://www.blogger.com/profile/12999113659413978314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-21987940234375896962012-11-01T10:53:36.683-07:002012-11-01T10:53:36.683-07:00This comment has been removed by the author.மன்சி (Munsi)https://www.blogger.com/profile/12999113659413978314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-77155528066864285662012-11-01T10:50:32.297-07:002012-11-01T10:50:32.297-07:00
//பரத நாட்டியம் மீட்டெடுக்கப்பட்டதிலும் பல்வேறு ...<br /> //பரத நாட்டியம் மீட்டெடுக்கப்பட்டதிலும் பல்வேறு தரப்பினர் கற்றுவருவதிலும் மகிழ்ச்சி என்றாலும் அது என்னவோ பார்பனர்கள் கொடுக்கும் கொடை போன்றும் அவர்களே கலை உலகை காக்கவந்தவர்கள் என்றும் சித்தரிப்பது மறுக்கத் தக்கது.//<br /><br />எல்லாவற்றையும் குறை சொல்லவே ஒரு குழு புறப்பட்டுவிட்டதுவோ? பரதத்தை மீட்டதில் பெரும் பங்கு ருக்மணி அருண்டேலுக்கே. வேறு யாரும் அதற்கு பங்கு கேட்க முடியாது. கேட்கவும் அருகதை இல்லை. <br /><br />//பொண்ணு பாட்டுகத்துகிறா, பரதநாட்டியம் க்ளாஸ் போறா என்று சொல்லும் பார்பனர்களைப் பார்த்து பல்வேறு தரப்பினரும் இதில் ஆர்வம் காட்டுகிறார்கள், ஆனால் நடனம், பாட்டு கற்றுக் கொண்ட குழந்தைகளை எந்த ஒரு கட்டுபாடுகளும் விதிக்காமல் அவர்களின் திருமணத்திற்கும் பிறகும் மேடை ஏற அனுமதிப்பார்களா என்பது ஐயமே. இந்த வகையில் பார்க்கும் பொழுது வெறும் கவுரவத்திற்காக குழந்தைகளை கற்றுக் கொள்ள பணிக்கிறார்கள் என்பது தவிர்த்து வேறொன்றும் சொல்லத் தோன்றவில்லை//<br /><br />ஆடாமல் வீட்டில் இருக்க வேண்டாம், போய் நிகழ்ச்சி செய் என்று உரிமையுடன் மனைவியை அனுப்பும் கணவன்மார்களையும் எனக்குத் தெரியும். எனது மாமி ஒருவர் 80களிலும் (திருமணத்தின் பின்னர்) ஆடினார்கள். இப்போதும் எங்கள் நடன வகுப்பிற்கு சிலவேளைகளில் வந்து ஆடுவார்கள். <br /><br />பரதத்தில் பலதும் காதல் ரசம் (பசளை படிந்திருக்கிறேன், மன்னவனிடம் கூறு போன்ற பாடல்கள் இருக்கிறது) சொட்டும் பாடல்களே அதிகம். பலவும் தெலுகில் இருப்பதால், தப்பித்தோம் ஆண்டவா என்று மனதினுள் நினைப்போம். அவற்றை உணர்ந்து பாவம் காட்ட சிறுமியால் முடியாது. அதனால் கல்லூரி செல்லும் வயது வரை தேவைப்படுகிறது. <br /><br />அதைவிட பரத நாட்டியும் ஒன்று ஏதோ ப்ரோக்ராமுக்காக பழகி ஆடுவதில்லை. அது ஒரு தவம். பெரிய பெரிய நடன வித்துவான்களின் பிள்ளைகள் 10 - 15 வருடங்கள் கடின பயிற்சி (காலை மாலை என்று கடும் பயிற்சி) பண்ணிய பின்னரே அரங்கேறுவார்கள். சிறு பிள்ளைகளை அரங்கேற்றுவது தவறு. <br /><br />அரங்கேற்றம் செய்ய இஷ்டமில்லாமல் புதிய புதிய உருப்படிகளைப் பழகும் பலரை எனக்குத் தெரியும். <br /><br />இந்தியாவில் புது மாடல் செல் வைத்திருந்தால், கஷ்டப்பட்டு உழைத்து வாங்கி இருக்கிறான், அதுவே அமெரிக்கா என்றால் ஷோ காட்டுறான். <br /><br />பகட்டு காட்டுவதை ஓர் சிலர் செய்வதை எல்லோரும் செய்வது போல பேசுவது கடுப்பை கிளப்புகிறது. மன்சி (Munsi)https://www.blogger.com/profile/12999113659413978314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-70989045736977456872012-11-01T10:45:06.443-07:002012-11-01T10:45:06.443-07:00மேலும் தமிழ் கீர்த்தனைகள் மிகவும் குறைவாகவே பரத நா...மேலும் தமிழ் கீர்த்தனைகள் மிகவும் குறைவாகவே பரத நாட்டியத்தில் உண்டு. பெரும்பாலானவை தெலுகு கீர்த்தனைகளும் பதங்களும் வர்ணங்களுமே பரதத்தில் இருக்கிறது. இதில் தமிழனின் கலை என்று கூறுவது வேடிக்கையாகவே இருக்கிறது. <br /><br />அதிகம் இல்லாத தமிழில் கீர்த்தனைகளை தேடித் தேடி கற்றவள் யான். மன்சி (Munsi)https://www.blogger.com/profile/12999113659413978314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-67399010683688036012012-11-01T10:39:05.794-07:002012-11-01T10:39:05.794-07:00வருண் உங்கள் பதிலைப் பார்க்க முன்னரே தட்டச்சு செய்...வருண் உங்கள் பதிலைப் பார்க்க முன்னரே தட்டச்சு செய்து விட்டேன். நாட்டியத்தை 20 வருடங்களாக ஆடுபவள் என்ற முறையில் நாட்டியம் பற்றி சொல்ல விரும்புகிறேன். <br /><br />//பரத நாட்டியம் இந்திய கலை அன்று, தமிழ்நாட்டின் கலை, தமிழர் கலை, சிலப்பதிகாரத்தில் போதிய குறிப்புகள் உண்டு, பரத்தையர் நாட்டியம் திரிந்து பரத்த நாட்டியம் > பரதநாட்டியம் ஆகியுள்ளது. மாதவி (பரத்தை) நாட்டிய கலைஞர் தான். பொதுவாகவே கலைகள் அனைத்துமே குலம் சார்ந்த தொழில் என்ற அளவில் இருந்து குலத்தொழில்களில் வருமானம் உள்ளவை இன்று நிலைக்கிறது.//<br /><br />இது தவறான கருத்து. பாரத நாட்டு நடனம் என்பதால் பரதம் என்று பெயர் வந்தது என்று சிலர் சொல்வார்கள். பாவம், ராகம், தாளம் மூன்றும் இணைந்த நடனம் என்பதாலேயே பரதம் தோன்றியது என்றும் கூறுவார்கள். <br /><br />"பரத்த" நாட்டியம் என்று ஒன்றும் இல்லை. சதிர் நடனம் என்று பரதம் அழைக்கப்பட்டது. பரத நாட்டியம் தென்னிந்தியாவில் அதிகம் ஆடப்பட்டாலும் பாரத நாட்டின் கலையே. தமிழர்களின் கலை என்று உரிமை கோரமுடியாது.<br /><br />பாரதத்தின் கலை. முக்கிய ஆறு பாரத நடனங்களில் ஒன்று. பரதம், கதக், கதகளி, மணிப்புரி, குச்சிப்புடி, ஒடிசி ஆகிய ஆறும் பாரத நாட்டின் முக்கிய நடனங்கள்.<br /><br />(பரத முனிவரால் கற்பிக்கப்பட்டதால் பரத நாட்டியம் என்று பெயர். சிவனின் சில வகை தாண்டவங்களின் போது அவரது சிலம்பம் எழுப்பிய ஒலியில் இருந்தே ப ர த என்ற எழுத்துக்கள் தோன்றியது என்றும் விகுதியான ம் உம் சேர்ந்தே பரதம் என்றும் கூறுவார்கள்.மன்சி (Munsi)https://www.blogger.com/profile/12999113659413978314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-75858913253140132632012-10-25T10:56:01.207-07:002012-10-25T10:56:01.207-07:00வருண்.
உமக்கு ரொம்ப துணிச்சல் இப்பதான் கோடங்கி அடி...வருண்.<br />உமக்கு ரொம்ப துணிச்சல் இப்பதான் கோடங்கி அடிக்கும் இக்பால் மகனின் ப்ளாக் பார்த்தேன் அப்படியே ஒரு பின்னூட்டமும் போட்டேன். அங்க உள்ள வங்கியே இதை பார்க்களியோ பார்த்து இருந்தாங்கின்னா இன்னெறெம், கூடி நின்னு ஒப்பாரி வச்சிருப்பான்கியே எப்படியோ பிழைச்சிட்டே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-27899242280383394742012-10-11T08:41:26.668-07:002012-10-11T08:41:26.668-07:00This comment has been removed by a blog administrator.முட்டாப்பையன்https://www.blogger.com/profile/13273483796690751969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-27609033223942131772012-10-07T18:40:07.889-07:002012-10-07T18:40:07.889-07:00****Alien Alien said...
why this Kolaveri?
...****Alien Alien said...<br /><br /> why this Kolaveri?<br /><br /> 7 October 2012 3:16 AM***<br /><br />நீங்கல்லாம் "பரத்தையர் நாட்டியம்" பார்க்கிறது இல்லையா? நான் கொறைஞ்சது ஒரு 30 அரங்கேற்றங்களில் இங்கே யு எஸ்ல கலந்து இருக்கேன்.வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-31939170067477765792012-10-07T18:36:05.857-07:002012-10-07T18:36:05.857-07:00***ஆட்டாவாவில் பல நிகழ்ச்சிகளுக்கு 100, 000 டாலர் ...***ஆட்டாவாவில் பல நிகழ்ச்சிகளுக்கு 100, 000 டாலர் கூட செலவு செய்கின்றார்கள். இலங்கைத் தமிழர்கள் சிலர் மாப்பிள்ளை அழைப்பை ஹெலிகாப்படரில் செய்வதுண்டு.<br /><br />நன்றி . ~ நவஜோதி டானியல்***<br /><br />ஒரு முட்டையை விட்டுட்டீங்கனு நெனைக்கிறேன், ஒரு அரங்கேற்றத்துக்கு மில்லியன் டாலர் செல்வழிப்பாங்கனு கேள்விப்பட்டு இருப்பீங்க! :-))))) <br /><br />எனக்கெல்லாம் சிறுவயதிலேயே காது குத்தியாச்சி! :))))வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-67374686729626503202012-10-07T18:33:15.841-07:002012-10-07T18:33:15.841-07:00***நம்பள்கி said...
பலர் பேசியாச்சு. என்னுடய ...***நம்பள்கி said...<br /><br /> பலர் பேசியாச்சு. என்னுடய கருத்து.<br /> பெயரில் ஒன்னும் இல்லை; ஒரு பெயரை, ஊடங்கங்கள் அவர்கள் கையில் இருப்பதால், மணக்கவும் செய்யலாம்; நார வைக்கவும் செய்யலாம்.<br /> (<br /> உ.ம்) மயிர் - முடி<br /> மாட்டின் பீ அல்லது கழிவு - சாணி<br /> மாட்டு மூத்திரம் - கோமயம்.<br /><br /> இதில் நம்ம பெரியாருக்கும் பங்கு உண்டு...<br /><br /> பாரதியில் இருந்து எல்லா பார்ப்பனரும் உபயோகப்படுத்தின பார்ப்பனர் என்ற சாதா வார்த்தையை அவர்களையே வெறுக்க வைத்து பிராமணாள் என்று மாற்றவைத்தார்.***<br /><br />தங்கள் கருத்துக்கு நன்றிங்க, நம்பள்கி.வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-81748617418077919612012-10-07T17:17:52.487-07:002012-10-07T17:17:52.487-07:00200 சீட்டர் கொண்ட ஒரு கன்வன்சன் ஹாலோட வாடகையே 10,0...200 சீட்டர் கொண்ட ஒரு கன்வன்சன் ஹாலோட வாடகையே 10,000 - 15,000 வரை ஆகும்.. அதுவும் சிட்டியின் நடுவில் என்றால் 30,000 வரைக் கூட ஆகும் . 5,000 - 10,000 க்கு பாங்கட் ஹால் தான் கிடைக்கும், அதுவும் 150 பேருக்கு மட்டுமே போதும், பாங்கட் ஹாலில் அரங்கேற்றம் செய்ய முடியாது . <br /><br />நான் ஆட்டவாவில் வசிக்கின்றேன். டொரோண்டோவில் வாடகை நிலவரம் மேலும் அதிகமாகும் . அத்தோடு பார்க்கிங்க் ஃபீ, காட்டரிங்க் ஃபீ இத்யாதிகள் பற்பல. <br /><br />நடன ஆசிரியர், பக்க வாத்தியங்கள், சிறப்பு விருந்தினர் ( இந்தியாவில் இருந்து அழைத்து வருவதுண்டு ), உடைகள், நகைகள் ( அதுவும் இந்தியாவில் இருந்து தான் ) எனப் பார்த்தால் மிக எளிமையாக நடத்தினால் கூட 25, 000 வரை செலவு ஆகும்.<br /><br />ஆட்டாவாவில் பல நிகழ்ச்சிகளுக்கு 100, 000 டாலர் கூட செலவு செய்கின்றார்கள். இலங்கைத் தமிழர்கள் சிலர் மாப்பிள்ளை அழைப்பை ஹெலிகாப்படரில் செய்வதுண்டு. <br /><br />நன்றி . ~ நவஜோதி டானியல்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-9354020064749026902012-10-07T03:16:46.196-07:002012-10-07T03:16:46.196-07:00why this Kolaveri?why this Kolaveri?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-57059480168517657042012-10-06T21:13:09.558-07:002012-10-06T21:13:09.558-07:00தங்கள் கருத்துக்கு நன்றி, கோவி.:-)தங்கள் கருத்துக்கு நன்றி, கோவி.:-)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-52980220867997455292012-10-06T21:12:38.981-07:002012-10-06T21:12:38.981-07:00****ANKITHA VARMA said...
உண்மையற்ற பதிவு, தன...****ANKITHA VARMA said...<br /><br /> உண்மையற்ற பதிவு, தனி மனித தாக்குதல் மற்றும் குரோதம் விரவி நிற்கின்றது உங்கள் பதிவில், வெளிநாட்டு தமிழர் மட்டுமல்ல இந்தியர்கள் அனைவருமே வீண் பகட்டை விரும்புவோரே அதிகம் என்பது தான் உண்மை. நேரில் கண்டு வாழ்கின்ற என்னால் அடித்து சொல்ல முடியும்.<br /><br /> 6 October 2012 5:51 PM***<br /><br />நானும் பகட்டை விரும்பும் வெளிநாட்டில் வாழும் தமிழர்தாங்க.<br /><br />தங்கள் கருத்துக்கு நன்றி.வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-34612778354908641152012-10-06T19:49:10.897-07:002012-10-06T19:49:10.897-07:00//வருண் said...
கோவி: நீங்க,என்னதான்
தேவதாசி = பர...//வருண் said...<br />கோவி: நீங்க,என்னதான்<br /><br />தேவதாசி = பரத்தை<br />பரத நாட்டியம் = பரத்தை நாட்டியம் னு நிரூபிச்சாலுமே..<br /><br />இன்றைய தேதியில் எல்லாத் தமிழ்ப் பெண்களும் பரத நாட்டியம் கத்துக்கிறாங்க. இது வளர்ந்துகொண்டேதான் போகுது.<br /><br />தேவதாசி கெட்டவங்களா? இல்லை அவங்கள உருவாக்கி அவர்களை தன் இச்சைக்கு பயன்படுத்திக்கொண்ட ராஜாக்களும், மிராசுதார்களும் கெட்டவர்களா?<br /><br />கவனிச்சுப் பார்த்தால் தேவதாசிகள், அபலைகள், ஆண்களால் வஞ்சிக்கப் பட்டவர்கள் என்றுதான் தோணுது.//<br /><br />பிரச்சனைகள் தேவதாசிகளைப் பற்றியோ பர(த்)த நாட்டியம் பற்றியதோ இல்லை, வெறும் பகட்டுகாக செய்யப்படுகிறது என்பது மட்டுமே விமர்சனம், தேவதாசிகளைப் பற்றி உங்களுக்கு தாழ்வான அல்லது உயர்ந்த எண்ணம் இருப்பது உங்கள் கருத்து.<br /><br />பர(த்)த நாட்டியம் என்று சொல்வதால் அது இழுக்கு என்பது போல் நீங்கள் தான் நினைக்கிறீர்கள்.<br /><br />பிஎச்டி படித்த(பெண்) ஒருவர் வேலைக்குப் போகமல் வீட்டில் இருந்தால் அவருக்கு நட்டம் என்பதைவிட அவர் கற்றுக் கொண்டதை அவரும் பயன்படுத்தவில்லை யாருக்கும் பயன்படுத்த முயற்சிக்கவில்லை என்றும் சொல்லலாம்.<br /><br />புரியாதது போல் தொடர்ந்து நடித்தால் உங்களிடம் விவாதம் செய்வது வீண் என்று நானே முற்றுப் புள்ளி வைத்துவிடுகிறேன்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-71475479338988840862012-10-06T17:51:44.982-07:002012-10-06T17:51:44.982-07:00உண்மையற்ற பதிவு, தனி மனித தாக்குதல் மற்றும் குரோதம...உண்மையற்ற பதிவு, தனி மனித தாக்குதல் மற்றும் குரோதம் விரவி நிற்கின்றது உங்கள் பதிவில், வெளிநாட்டு தமிழர் மட்டுமல்ல இந்தியர்கள் அனைவருமே வீண் பகட்டை விரும்புவோரே அதிகம் என்பது தான் உண்மை. நேரில் கண்டு வாழ்கின்ற என்னால் அடித்து சொல்ல முடியும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-50345589299780410932012-10-06T14:16:04.736-07:002012-10-06T14:16:04.736-07:00பலர் பேசியாச்சு. என்னுடய கருத்து.
பெயரில் ஒன்னும் ...பலர் பேசியாச்சு. என்னுடய கருத்து.<br />பெயரில் ஒன்னும் இல்லை; ஒரு பெயரை, ஊடங்கங்கள் அவர்கள் கையில் இருப்பதால், மணக்கவும் செய்யலாம்; நார வைக்கவும் செய்யலாம்.<br />(<br />உ.ம்) மயிர் - முடி <br />மாட்டின் பீ அல்லது கழிவு - சாணி <br />மாட்டு மூத்திரம் - கோமயம்.<br /><br />இதில் நம்ம பெரியாருக்கும் பங்கு உண்டு...<br /><br />பாரதியில் இருந்து எல்லா பார்ப்பனரும் உபயோகப்படுத்தின பார்ப்பனர் என்ற சாதா வார்த்தையை அவர்களையே வெறுக்க வைத்து பிராமணாள் என்று மாற்றவைத்தார்.நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-58160345111033257212012-10-06T11:50:51.651-07:002012-10-06T11:50:51.651-07:00***கோவி.கண்ணன் said...
//அதை கவுரவத்துக்காக ச...***கோவி.கண்ணன் said...<br /><br /> //அதை கவுரவத்துக்காக செய்றான்னு நாலு பேர் சொல்லுவதை தவிர்க்க முடியாது. ஊரு ஆயிரம் சொல்லும்.//<br /><br /> வருண், நீங்க புடிச்ச ஏற்கனவே ஒரு கால் உடைந்த முயலுக்கு மூன்று கால்கள் இருந்திருக்கக் கூடும்>***<br /><br />முயலை விடுங்க, இ செ பொன்றோர் தன் மகளை பரதநாட்டியம், (சாரி பரத்தை நாட்டியம்) கற்றுக்கொள்ள அனுப்பினால ஆச்சர்யப்பட ஒண்ணுமில்லை. நான் அதுபோல் hypocrites களைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கேன்.வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-36458666990417958402012-10-06T11:47:44.290-07:002012-10-06T11:47:44.290-07:00கோவி: நீங்க,என்னதான்
தேவதாசி = பரத்தை
பரத நாட்டிய...கோவி: நீங்க,என்னதான்<br /><br />தேவதாசி = பரத்தை<br />பரத நாட்டியம் = பரத்தை நாட்டியம் னு நிரூபிச்சாலுமே..<br /><br />இன்றைய தேதியில் எல்லாத் தமிழ்ப் பெண்களும் பரத நாட்டியம் கத்துக்கிறாங்க. இது வளர்ந்துகொண்டேதான் போகுது.<br /><br />தேவதாசி கெட்டவங்களா? இல்லை அவங்கள உருவாக்கி அவர்களை தன் இச்சைக்கு பயன்படுத்திக்கொண்ட ராஜாக்களும், மிராசுதார்களும் கெட்டவர்களா?<br /><br />கவனிச்சுப் பார்த்தால் தேவதாசிகள், அபலைகள், ஆண்களால் வஞ்சிக்கப் பட்டவர்கள் என்றுதான் தோணுது.வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-31061250102421019722012-10-06T10:17:04.438-07:002012-10-06T10:17:04.438-07:00//அதை கவுரவத்துக்காக செய்றான்னு நாலு பேர் சொல்லுவத...//அதை கவுரவத்துக்காக செய்றான்னு நாலு பேர் சொல்லுவதை தவிர்க்க முடியாது. ஊரு ஆயிரம் சொல்லும்.//<br /><br />வருண், நீங்க புடிச்ச ஏற்கனவே ஒரு கால் உடைந்த முயலுக்கு மூன்று கால்கள் இருந்திருக்கக் கூடும்<br /><br />:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-7661659371990880422012-10-06T10:12:51.171-07:002012-10-06T10:12:51.171-07:00//வருண் said...
பரத நாட்டியம் தென்னிந்தியாவுக்குரி...//வருண் said...<br />பரத நாட்டியம் தென்னிந்தியாவுக்குரிய, சிறப்பாகத் தமிழ்நாட்டுக்குரிய நடனமாகும். இது மிகத் தொன்மைவாய்ந்ததும், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பிரபலமானதுமாகும். புராணவியல் ரீதியாக பரதமுனிவரால் உண்டாக்கப்பட்டதாகவும் அதனாலேயெ பரதம் என்ற பெயர் வந்ததாகவும் கூறுவர். அதேவேளை பரதம் என்ற சொல், ப - பாவம், ர - ராகம், த - தாளம் என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும் சொல்லப்படுகிறது. பரதநாட்டியம் என்ற சொல்லில் இருக்கும் "ப" "பாவம்" (வெளிப்படுத்தும் தன்மை) என்ற சொல்லிலிருந்தும், "ர", "ராகம்" (இசை) என்ற சொல்லிலிருந்தும், "த", "தாளம்" (தாளம்) என்ற சொல்லிலிருந்தும் வந்தவையாக கருதப்படுகிறது. இதில் பாவம் உணர்ச்சியையும், ராகம் இசையையும் குறிக்கும். இவற்றுடன் தாளம் சேர்ந்த நடனம்தான் பரத நாட்டியம். வரலாற்று நோக்கில், பரதநாட்டியம் தமிழ்நாட்டுக் கோவில்களில் தேவதாசிப் பெண்கள் ஆடிய சதிராட்டத்தின் நெறிமுறைப்படுத்தப்பட்ட வடிவமே ஆகும். நன்கு தேர்ச்சி பெற்றதொரு நாட்டியக்கலைஞரின் முக பாவனையில் நவரசங்களின் பாவனைகளையும் வெளிக்கொணருதலைக் காணலாம்.<br />5 October 2012 8:37 PM//<br /><br />இதெல்லாம் அவாள் சொல்லும் கதைகள், ராகம் தாளம் பல்லவி இவை எல்லாம் இசையில் வருபவை, நாட்டியத்தை பரத நாட்டியம் என்று சொல்ல இவ்வளவு வெளக்கம் தேவைப்பட்டால் பாட்டை மட்டும் ஏன் வாய்பாட்டு அல்லது கருநாடக சங்கீதம் என்று சொல்ல வேண்டும் ? அதை ஏன் பரத இசை என்றோ பரதப்பாட்டு என்று சொல்லக் கூடாது ?<br /><br />பாதத்தால் ஆடுவதால் பாத நாட்டியம் பின்பு ஓலைச் சுவடிகளில் கால் 'ர' வாகப் படிக்கப்பட்டு திரிந்து பரத நாட்டியம் என்று ஆகியது என்று ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு பொய்யாக ஒன்றைச் சொல்லித் திரித்தாலும் உங்களைப் போன்றோர் 'ஆமாம்ல' என்பர்<br />;)<br /><br /><br />ஆரியர்கள் ஆடியது கூத்து வகை, அதனால் தான் ஆரியக் கூத்து என்ற சொல் வழக்கு வந்தது,<br /><br />பரத்தை நாட்டியத்தை பரத நாட்டியம், பரத முனிவர் கற்றுக் கொடுத்தது என்று கதை எழுதிவிட்டு அவாள் கலையாக்கிவிட்டனர்.<br /><br />ஒருகாலத்தில் நாடக நடிகர்களை கூத்தாடிகள் என்பார்கள், திரைத் துறை என்று ஒன்று வளர்ந்த பிறகு நடிகர்களுக்கு நாடாளவும் உரிமை கொடுக்கின்றனர் மக்கள். எனவே நடிப்புத் தொழில் இழிவு என்பதில் இருந்து உயர்ந்த இடத்தை அடைந்தது, பரத்தையர்கள் ஆடும் போது பரத்தையர் நடனம் ஆக இருந்தது பார்பனர்கள் ஆடும் பொழுது பரத நாட்டியம் ஆகியுள்ளது. <br /><br />பரத நாட்டியம் பார்பனர்களின் தொடர்புள்ளக் கலை என்றிருந்தால் ரம்பா, ஊர்வசி மேனகா கதைப் பாத்திரம் தவிர்த்து வாழ்ந்த பெண்களின் வரலாறு என்று சொல்லும்படி எந்த ஒரு பார்பனப் பெண் கலைஞரின் பெயரும் பத்மா சுப்ரமணியத்திற்கு முன்பு இருநததே இல்லை. <br /><br />50 ஆண்டுகளுக்கும் முன்பு வரை தேவரடியார்களின் கலையாகத் தான் இருந்தது.<br /><br />"பழந்தமிழிலக்கியம் ஆட்டக்காரியைப் பரத்தை என்று கூறும். [’விறலி’ சற்று வேறுபட்டது.] இந்தச் சொல்லிற்கு இரண்டு பொருட்பாடுகள் உண்டு. முதற் பொருள், பரத்தில் (மேடை) ஆடும் பெண் பரத்தை (= மேடைக்காரி) என்பதாகும். நாட்டம், நாட்டியம், நாடகம், நட்டம், நட்டணம், நடனம், நடம், நடை, கூத்து, தூக்கு, தாண்டவம், படிதம் எனப் பல்வேறு சொற்களும் தமிழில் வேர் கொண்டவை. மற்றை நாட்டியங்களைப் பார்க்கப் பரத்தையின் நாட்டியம் விதப்பான கூறுகளையும், ஒழுங்குகளையும் கொண்டதால் (இவற்றை சிலம்பின் அரங்கேற்றக் காதை விவரிக்கும்.), பரத்தை நாட்டியம்> பரத்த நாட்டியம் (=மேடை நாட்டியம்)>பரத நாட்டியம் ஆயிற்று என்பார் சொல்லாய்வர் பேரா. ப.அருளி. நாட்டியக் கலை, தெற்கிருந்து, வேத நெறிக்கு மாறானவர்களால், வளர்த்தெடுக்கப் பட்டது என்றே பல வல்லுநரும் கருதுகிறார்கள். [சங்க காலத்தை ஒட்டி எழுந்த ஸ்ம்ருதிகளும், சங்கத வியாகரண நூல்களும் நாட்டியத்தையும், அதைக் கற்றவர்களையும், இழிவு படுத்தியே கூறின. குடிலனின் அர்த்த சாற்றமும் அப்படித்தான் கொள்ளுகிறது. (பரதக் கலைக்களஞ்சியம் - கலைமாமணி எஸ்.என். ஸ்ரீராமதேசிகன், திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 2001).] " - நன்றி திரு இராமகி<br /><br />http://valavu.blogspot.sg/2009/03/5_29.htmlகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-51370052893161024262012-10-06T08:09:45.904-07:002012-10-06T08:09:45.904-07:00***பொண்ணு பாட்டுகத்துகிறா, பரதநாட்டியம் க்ளாஸ் போற...***பொண்ணு பாட்டுகத்துகிறா, பரதநாட்டியம் க்ளாஸ் போறா என்று சொல்லும் பார்பனர்களைப் பார்த்து பல்வேறு தரப்பினரும் இதில் ஆர்வம் காட்டுகிறார்கள்***<br /><br />அதில் என்ன தப்பு. பொண்ணை வீட்டுக்குள்ளேயே அடைத்து வச்சு டி வி பார்க்க விடுவது இவைகள் கற்றுக்கொண்டால் நல்லதே!<br /><br />** ஆனால் நடனம், பாட்டு கற்றுக் கொண்ட குழந்தைகளை எந்த ஒரு கட்டுபாடுகளும் விதிக்காமல் அவர்களின் திருமணத்திற்கும் பிறகும் மேடை ஏற அனுமதிப்பார்களா என்பது ஐயமே. ***<br /><br />கல்லூரி சேர்ந்த பிறகு ஹார்வேர்ட் யுனிவேர்சிட்டியிலும் நடனம் ஆடும் இந்தியப் பெண்கள் இருக்காங்க. அது ஒருவருடைய ஆர்வத்தி பொறுத்து<br /><br /><br />***இந்த வகையில் பார்க்கும் பொழுது வெறும் கவுரவத்திற்காக குழந்தைகளை கற்றுக் கொள்ள பணிக்கிறார்கள் என்பது தவிர்த்து வேறொன்றும் சொல்லத் தோன்றவில்லை.***<br /><br />கவுரவத்திற்காக என்பது குதற்கப் பேச்சு. <br /><br />கெள்ரவத்துக்காக க்ரிக்கட் ஆடுறான், கால்பந்து ஆடுறான், நீச்சல் பழகுறான்னுகூட சொல்லலாம். எதையும் கற்றுக்கொள்வதில் தவறில்லை.<br /><br />அதை கவுரவத்துக்காக செய்றான்னு நாலு பேர் சொல்லுவதை தவிர்க்க முடியாது. ஊரு ஆயிரம் சொல்லும்.<br /><br /><b> நாளைக்கு இக்பால் செல்வனே த மகளுக்கு பரத்தை நாட்டியம் சொல்லிக் கொடுக்கலாம்! ஊருக்கு உபதேசம்!</b> He does not have any right to control his daughter wish! Neither do you!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-15560778700454889102012-10-06T08:03:01.001-07:002012-10-06T08:03:01.001-07:00
***பரத நாட்டியம் மீட்டெடுக்கப்பட்டதிலும் பல்வேறு ...<br />***பரத நாட்டியம் மீட்டெடுக்கப்பட்டதிலும் பல்வேறு தரப்பினர் கற்றுவருவதிலும் மகிழ்ச்சி என்றாலும் அது என்னவோ பார்பனர்கள் கொடுக்கும் கொடை போன்றும் அவர்களே கலை உலகை காக்கவந்தவர்கள் என்றும் சித்தரிப்பது மறுக்கத் தக்கது.***<br /><br />அமெரிக்கப் பள்ளிகளை எடுத்துக்கொண்டால், அந்தப் பள்ளியில் உங்க சாதி கேட்கமாட்டாங்க. உங்க மதமும் வங்களுக்குத் தேவையில்லை. ஒழுங்கா கட்டணத்தொகை கட்டி உங்க பொண்ணு ஆர்வத்தைக்காட்டினால் போதும். திறமையுள்ள பெண்கள் நன்றாக ஆடலாம்!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-58731792785549424312012-10-06T07:59:39.138-07:002012-10-06T07:59:39.138-07:00***பரத்தையர் நாட்டியம் திரிந்து பரத்த நாட்டியம் &g...***பரத்தையர் நாட்டியம் திரிந்து பரத்த நாட்டியம் > பரதநாட்டியம் ஆகியுள்ளது. ****<br /><br />எனக்கு என்னவோ இது எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை.<br /><br />கண்ணகி, கோவலன், மாதவி எல்லாம் வாழ்ந்தவர்களா? இல்லைனா ஒரு கதையில் வரும் கேரக்டர்களா?<br /><br />***மாதவி (பரத்தை) நாட்டிய கலைஞர் தான். பொதுவாகவே கலைகள் அனைத்துமே குலம் சார்ந்த தொழில் என்ற அளவில் இருந்து குலத்தொழில்களில் வருமானம் உள்ளவை இன்று நிலைக்கிறது.***<br /><br />பரத்தை என்கிற வார்த்தையில் இருந்து "பரதம்" வந்தது என்று எங்கும் சொல்லவில்லை. அப்படி சொல்லியிருந்தாலும், எவனாவது சொல்லிட்டான்னு அது சரி என்றாகிவிடாது.<br /><br />பரதநாட்டியத்தை பரத்தை நாட்டியம் என்பது குதற்கமான பேச்சுத்தான்.<br /><br />வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-30279825973684650312012-10-06T06:35:30.637-07:002012-10-06T06:35:30.637-07:00*** kari kalan said...
//இக்குபால் செல்வன் என...*** kari kalan said...<br /><br /> //இக்குபால் செல்வன் என்னும் ஒரு அரைவேக்காட்டுப் பதிவருக்கு எந்த ஒரு விடயத்தை எடுத்தாலும் அதை படுகேவலமாக விமர்சிப்பது என்பதே வேலையாப் போச்சு.//<br /><br /> வருண் ஏன் இப்படி தனி மனித தாக்குதல்***<br /><br />எதிர்வினைனா அப்படித்தான் இருக்கும். மேதாவி இக்பால் "பொய்யன்"னு ப்லரை விமர்சிச்சாரு. அப்போ ஏன் பொத்திக்கிட்டு இருந்தீர்னு தெரியலை.<br /><br />**உங்க கருத்து இக்பால் செல்வன் கருத்துக்கு எதிராக இருந்தால் தாராள மாக எதிர் கருத்து போடலாம் ஆனால் இது போல தனி மனித தாக்குதல் இன்றி***<br /><br />உங்ககிட்ட யாரு இப்போ அறிவுரை கேட்டது??<br /><br />*** அநாகரீகமான இப்பதிவுக்கு எனது கண்டனங்கள்***<br /><br />உங்க உணர்வுகளை நிச்சயம் மதிக்கிறேன். கண்டனங்கள் வாங்கிக்கொள்ளப் பட்டன! நன்றி. :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.com