tag:blogger.com,1999:blog-7222634159758089089.post8313487390281301333..comments2024-03-23T06:14:02.849-07:00Comments on ரிலாக்ஸ் ப்ளீஸ்: இன்றைய பதிவுலகில் வினவு, மாற்று, அடுத்து?வருண்http://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-7222634159758089089.post-18660798759585563382010-12-25T18:13:57.597-08:002010-12-25T18:13:57.597-08:00***குடுகுடுப்பை said...
எது எப்படி மாறினாலும்...***குடுகுடுப்பை said...<br /><br /> எது எப்படி மாறினாலும் சூடான இடுகையில் இனி வாரம் இருமுறையாவது இருப்பதை மாற்றவே முடியாது.#திறமைசாலி<br /> 25 December 2010 2:53 PM ***<br /><br />உங்க தவறான "கணிப்பை" உங்களுக்கு காலம் விரைவில் உணர்த்தும் :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-42380792549197046792010-12-25T14:53:24.600-08:002010-12-25T14:53:24.600-08:00எது எப்படி மாறினாலும் சூடான இடுகையில் இனி வாரம் இர...எது எப்படி மாறினாலும் சூடான இடுகையில் இனி வாரம் இருமுறையாவது இருப்பதை மாற்றவே முடியாது.#திறமைசாலிகுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-41486712607304537722010-12-25T06:22:43.109-08:002010-12-25T06:22:43.109-08:00***பழமைபேசி said...
நீராருங்கடலுடுத்த ஓகோய்.....***பழமைபேசி said...<br /><br /> நீராருங்கடலுடுத்த ஓகோய்....<br /> நிலமடந்தைக் கெழிலொழுகும் ஓகோய்...<br /><br /> சீராரும் வதனமென ஓகோய்.......<br /> சீரிளமைத் திறம் வியந்து ஓகோய்....<br /><br /> ஓகோய்..... ஓகோய்....<br /><br /> 25 December 2010 6:11 AM**<br /><br />Merry Christmas! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-75416988064338893162010-12-25T06:21:59.884-08:002010-12-25T06:21:59.884-08:00***கோவி.கண்ணன் said...
குழும பதிவுகள் தவறு இல...***கோவி.கண்ணன் said...<br /><br /> குழும பதிவுகள் தவறு இல்லை, ஆனால் வலையுலகம் தனிமனித கருத்துக்களை சொல்லும் பொது இடம் என்பதை குறைந்துவிட்டது அப்படி சொன்னாலும் அவங்க குழுவிற்குச் சென்று பின்னூட்டமாகச் சொன்னால் தான் கருத்து பரவும் போல.<br /><br /> நாளைக்கு நடிகர்கள், நடிகைகள் வலைப்பதிவுக்குள் வந்தால் கூட்டமெல்லாம் அங்கு சென்றுவிடும்... வலையுலகின் தனித்தன்மை மாறுகிறது.......காலமாற்றம்னு ஏற்றுக் கொள்ளனும்...இல்லை என்றாலும் வேற வழி இல்லை<br /><br /> 24 December 2010 9:44 PM***<br /><br />எந்த மாற்றமும் நம்மை ஒருபடி மேலே கொண்டுபோனால் சரிதான். :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-30297707114066283572010-12-25T06:20:41.981-08:002010-12-25T06:20:41.981-08:00***Blogger இரவு வானம் said...
அடுத்து வரவங்கள...***Blogger இரவு வானம் said...<br /><br /> அடுத்து வரவங்களும் பஞ்சாயத்து பண்ணாம இருந்தா சரிதான்<br /><br /> 24 December 2010 8:57 PM**<br /><br />இனிமேல் குழும மோதல்கள் அதிகமாகுமா னு பொறுத்திருந்துதான் பார்க்கனும் . :)))வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-47108142260172246812010-12-25T06:19:23.012-08:002010-12-25T06:19:23.012-08:00***Sindhan R said...
இதுபோல் ஒரு குழுமமாக தமி...***Sindhan R said...<br /><br /> இதுபோல் ஒரு குழுமமாக தமிழர்கள் இணைந்து இயங்குவது ஒரு ஹெல்த்தியான விசயம்தான். ஆனால் கதை, கவிதைனு எழுதினால் எப்படினு தெரியலை?///<br /><br /> குழுமமாக இயங்குவது தொடர வேண்டும். அது ஒரு ஆரோக்யமான கலாச்சாரத்தை வளர்த்தெடுக்கும். ஒருகாலத்தில் சிற்றிதழ்கள் செய்த வேலையை இன்று பதிவிதழ்கள் செய்கின்றன. செய்யட்டும்.<br /><br /> 24 December 2010 8:01 PM***<br /><br />குழுமமாக சில பல சிக்கல்கள் உண்டுனு நெனைக்கிறேன். "வினவு" மற்றும் "மாற்று" என்கிற ஆசிரியருக்கு ஒரு ஒரிஜினாலிட்டி இல்லாமல் போய்விடும் என்று தோனுது. <br /><br />குழுமத்தில் இருவர் இருந்தாலே கருத்து வேறுபாடு வரும். பலர் சேர்ந்து எப்படி கருத்து வேறுபாடுகள் இல்லாமல் இருக்க முடியும் எனபது பெரிய கேள்வி!<br /><br />மற்றபடி குழுமமாக இயங்குவதில் தவறெல்லாம் ஒண்ணும் இல்லை!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-12566915744982399172010-12-25T06:11:24.584-08:002010-12-25T06:11:24.584-08:00நீராருங்கடலுடுத்த ஓகோய்....
நிலமடந்தைக் கெழிலொழுகு...நீராருங்கடலுடுத்த ஓகோய்....<br />நிலமடந்தைக் கெழிலொழுகும் ஓகோய்...<br /><br />சீராரும் வதனமென ஓகோய்.......<br />சீரிளமைத் திறம் வியந்து ஓகோய்....<br /><br />ஓகோய்..... ஓகோய்....பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-81130914258303810612010-12-24T21:44:45.595-08:002010-12-24T21:44:45.595-08:00குழும பதிவுகள் தவறு இல்லை, ஆனால் வலையுலகம் தனிமனித...குழும பதிவுகள் தவறு இல்லை, ஆனால் வலையுலகம் தனிமனித கருத்துக்களை சொல்லும் பொது இடம் என்பதை குறைந்துவிட்டது அப்படி சொன்னாலும் அவங்க குழுவிற்குச் சென்று பின்னூட்டமாகச் சொன்னால் தான் கருத்து பரவும் போல. <br /><br />நாளைக்கு நடிகர்கள், நடிகைகள் வலைப்பதிவுக்குள் வந்தால் கூட்டமெல்லாம் அங்கு சென்றுவிடும்... வலையுலகின் தனித்தன்மை மாறுகிறது.......காலமாற்றம்னு ஏற்றுக் கொள்ளனும்...இல்லை என்றாலும் வேற வழி இல்லைகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-8148117378253148822010-12-24T20:57:58.419-08:002010-12-24T20:57:58.419-08:00அடுத்து வரவங்களும் பஞ்சாயத்து பண்ணாம இருந்தா சரிதா...அடுத்து வரவங்களும் பஞ்சாயத்து பண்ணாம இருந்தா சரிதான்Anonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-77343055399861497132010-12-24T20:01:05.375-08:002010-12-24T20:01:05.375-08:00இதுபோல் ஒரு குழுமமாக தமிழர்கள் இணைந்து இயங்குவது ஒ...இதுபோல் ஒரு குழுமமாக தமிழர்கள் இணைந்து இயங்குவது ஒரு ஹெல்த்தியான விசயம்தான். ஆனால் கதை, கவிதைனு எழுதினால் எப்படினு தெரியலை?///<br /><br />குழுமமாக இயங்குவது தொடர வேண்டும். அது ஒரு ஆரோக்யமான கலாச்சாரத்தை வளர்த்தெடுக்கும். ஒருகாலத்தில் சிற்றிதழ்கள் செய்த வேலையை இன்று பதிவிதழ்கள் செய்கின்றன. செய்யட்டும்.Sindhan Rhttps://www.blogger.com/profile/18010964199194092875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-68903082520366904082010-12-24T18:31:46.617-08:002010-12-24T18:31:46.617-08:00***சி.பி.செந்தில்குமார் said...
நல்லா ஆராய்ந்...***சி.பி.செந்தில்குமார் said...<br /><br /> நல்லா ஆராய்ந்து எழுதி இருக்கீங்க வாழ்த்துக்கள்<br /> 24 December 2010 5:21 PM ***<br /><br />ரொம்ப நன்றிங்க, செந்தில்குமார் :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-79582794256376735422010-12-24T17:21:58.224-08:002010-12-24T17:21:58.224-08:00நல்லா ஆராய்ந்து எழுதி இருக்கீங்க வாழ்த்துக்கள்நல்லா ஆராய்ந்து எழுதி இருக்கீங்க வாழ்த்துக்கள்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-87055579275666214972010-12-24T15:42:13.598-08:002010-12-24T15:42:13.598-08:00தல: பதிவுலகைப் பொறுத்தவரையில் நான் கற்றுக்குட்டிதா...தல: பதிவுலகைப் பொறுத்தவரையில் நான் கற்றுக்குட்டிதான். பெரியவங்க பலர் சும்மா பேசாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காங்க! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-49773592027196617452010-12-24T14:59:05.951-08:002010-12-24T14:59:05.951-08:00உங்களுடைய பதிவுலக அனுபவம் எழுத்துக்களில் தெரிகிறது...உங்களுடைய பதிவுலக அனுபவம் எழுத்துக்களில் தெரிகிறது... உங்களைப்போல consistant ஆக எழுதுவது மிகப்பெரிய விஷயம்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.com