tag:blogger.com,1999:blog-7222634159758089089.post8504699662158871728..comments2024-03-23T06:14:02.849-07:00Comments on ரிலாக்ஸ் ப்ளீஸ்: அனுராதா ரமணன் - ஜெயேந்திர சரஸ்வதி மீள்பார்வை!வருண்http://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-7222634159758089089.post-85434152299856229622010-04-19T19:28:29.754-07:002010-04-19T19:28:29.754-07:00****ராஜ நடராஜன் said...
மீள் பார்வை!கோர்ட்டிலேயே ...****ராஜ நடராஜன் said... <br />மீள் பார்வை!கோர்ட்டிலேயே சாட்சிகளை திருப்பி போட்டாச்சு.உங்க எழுத்து சாட்சியை திருப்பி போடுவது அப்படி ஒண்ணும் மலை முழுங்கும் மகாதேவன் வேலையில்லை.***<br /><br />பகவானுக்கும் இந்த ப்ளாக் போஸ்டை அனுப்பி இருக்கேன். அவர் ஏதாவது செஞ்சா தேவலாம் :)<br /><br />***ஆமா!ஆட்டோவெல்லாம் நியுயார்க் குறுக்கு சந்துல வருமில்ல?<br /><br />19 April 2010 12:45 PM***<br /><br />ஏன் வராது? ஆனால் அமெரிக்காவில் ஆட்டோ எல்லாம் கெடையாது. நம்ம ஊர்ல இருந்து எதாவது ஒரு ப்ளேன்ல ஆட்டோவை வச்சு அமெரிக்கா அனுப்பனும்.ஆனால் இப்போ ஐரோப்பாவில் எல்லா ஏர்போர்ட்டும் மூடியிருக்கே. பஸிஃபிக் வழியா ஏதாவது கார்கோ ப்ளேன்ல அனுப்பி வைக்கனும் :)))வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-79194095940163967762010-04-19T19:18:45.964-07:002010-04-19T19:18:45.964-07:00***அத்திவெட்டி ஜோதிபாரதி said...
சுப்பிரமணி இவ்வள...***அத்திவெட்டி ஜோதிபாரதி said... <br />சுப்பிரமணி இவ்வளவு பெரிய தில்லுமுக்கு திருவுதாளக்காரனா!?<br /><br />இன்னும் பயபுள்ள ஒரு கம்ப எடுத்துக்கிட்டுல்ல அலையிறான்!<br /><br />19 April 2010 9:44 AM***<br /><br />அனுராதா ரமணன் பொய் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை! சுப்பிரமணி கடவுளுக்கு பணிவிடை செய்து செஞ்ச பாவத்தை எல்லாம் கழுவிக்கலாம்னு நெனச்சிருக்குமோ?வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-91738394289701259972010-04-19T19:13:50.955-07:002010-04-19T19:13:50.955-07:00***vimalavidya said...
A truth has come out from ...***vimalavidya said... <br />A truth has come out from a respectable writer Anuradha Ramanan.Though it is too late, we have to support her right causes.The govt and the prosecution must fully use her witness beyond doubts..Jayanthi and Suresh must stand with her storngly with their pen---vimalavidya@gmail.com<br /><br />19 April 2010 9:41 AM***<br /><br />Let us hope so!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-66387157132343878772010-04-19T19:05:51.836-07:002010-04-19T19:05:51.836-07:00***D.R.Ashok said...
இன்னும் இது இங்க சாதாரணமா நட...***D.R.Ashok said... <br />இன்னும் இது இங்க சாதாரணமா நடந்துட்டுதான் இருக்கு... இவனுங்கயெல்லாம் எவ்வளவு சொகுசா இருக்கானுங்க.. கடவுள் பேர சொல்லிட்டு....****<br /><br />ஒரு நாள் இதுக்கெல்லாம் பகவான் ட்ட பதில் சொல்லித்தான் ஆகனும். I hope God does not give him any special license to abuse women for his "service" to God!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-14478331780151740472010-04-19T12:45:18.546-07:002010-04-19T12:45:18.546-07:00மீள் பார்வை!கோர்ட்டிலேயே சாட்சிகளை திருப்பி போட்டா...மீள் பார்வை!கோர்ட்டிலேயே சாட்சிகளை திருப்பி போட்டாச்சு.உங்க எழுத்து சாட்சியை திருப்பி போடுவது அப்படி ஒண்ணும் மலை முழுங்கும் மகாதேவன் வேலையில்லை.<br /><br />ஆமா!ஆட்டோவெல்லாம் நியுயார்க் குறுக்கு சந்துல வருமில்ல?ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-59680741540149345192010-04-19T09:44:51.898-07:002010-04-19T09:44:51.898-07:00சுப்பிரமணி இவ்வளவு பெரிய தில்லுமுக்கு திருவுதாளக்க...சுப்பிரமணி இவ்வளவு பெரிய தில்லுமுக்கு திருவுதாளக்காரனா!?<br /><br />இன்னும் பயபுள்ள ஒரு கம்ப எடுத்துக்கிட்டுல்ல அலையிறான்!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-54487681920084683312010-04-19T09:41:19.917-07:002010-04-19T09:41:19.917-07:00A truth has come out from a respectable writer Anu...A truth has come out from a respectable writer Anuradha Ramanan.Though it is too late, we have to support her right causes.The govt and the prosecution must fully use her witness beyond doubts..Jayanthi and Suresh must stand with her storngly with their pen---vimalavidya@gmail.comvimalavidyahttps://www.blogger.com/profile/06565022295215494952noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-65748251509040952442010-04-19T09:30:40.695-07:002010-04-19T09:30:40.695-07:00இன்னும் இது இங்க சாதாரணமா நடந்துட்டுதான் இருக்கு....இன்னும் இது இங்க சாதாரணமா நடந்துட்டுதான் இருக்கு... இவனுங்கயெல்லாம் எவ்வளவு சொகுசா இருக்கானுங்க.. கடவுள் பேர சொல்லிட்டு....<br /><br />ஒரு ஆயிரம் ரூபா சம்பாரிக்கறதுக்கு வீட்டுவேலை செய்யறவங்க எவ்வளவு.. கஷ்ட படறாங்க...<br /><br />என்ன கொடுமை... உலகம் வினோதமாதான் இருக்கு.... :(Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-91782455350316765102010-04-19T08:36:40.047-07:002010-04-19T08:36:40.047-07:00***கோவி.கண்ணன் said...
//போல் பிதற்றும் ஜெயேந...***கோவி.கண்ணன் said...<br /><br /> //போல் பிதற்றும் ஜெயேந்திர சரஸ்வதி பற்றி என்ன சொல்லியிருக்கிறார்னு பார்ப்போம்!//<br /><br /> <b>ஆண்டவனாக இருந்தாலும் மனுசா ரூபத்துல பிறந்திருக்கிறதால அவாளும் மனுசாள் தானே. அவாளுக்கும் ஆசை எல்லாம் இருக்காதா பின்னே. </b><br /><br /> 19 April 2010 7:56 AM***<br /><br />உண்மைதான் கோவி. இதுதான் இந்த அனுராதா ரமணனுடைய "அனுபவத்திலிருந்து" நாம் கற்றுக்கொண்ட பாடம்! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-82856017296950368732010-04-19T08:31:52.539-07:002010-04-19T08:31:52.539-07:00***கோவி.கண்ணன் said...//ஒருவருடைய தரத்தை விமர்சிக்...***கோவி.கண்ணன் said...//ஒருவருடைய தரத்தை விமர்சிக்கும்போது, இன்னொருவரை விமர்சித்து அதை சரிக்கட்டப் பார்ப்பது மடமை! //<br /><br /> :)<br /><br /> பார்பது மடமை என்பதை அவசரமாக பார்ப்ப...து மடமைன்னு படிச்சுட்டேன்.***<br /><br />:))))வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-77339826508764957882010-04-19T07:56:23.502-07:002010-04-19T07:56:23.502-07:00//போல் பிதற்றும் ஜெயேந்திர சரஸ்வதி பற்றி என்ன சொல்...//போல் பிதற்றும் ஜெயேந்திர சரஸ்வதி பற்றி என்ன சொல்லியிருக்கிறார்னு பார்ப்போம்!//<br /><br />ஆண்டவனாக இருந்தாலும் மனுசா ரூபத்துல பிறந்திருக்கிறதால அவாளும் மனுசாள் தானே. அவாளுக்கும் ஆசை எல்லாம் இருக்காதா பின்னே.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-16915718011402941422010-04-19T07:53:59.745-07:002010-04-19T07:53:59.745-07:00//ஒருவருடைய தரத்தை விமர்சிக்கும்போது, இன்னொருவரை வ...//ஒருவருடைய தரத்தை விமர்சிக்கும்போது, இன்னொருவரை விமர்சித்து அதை சரிக்கட்டப் பார்ப்பது மடமை! //<br /><br />:)<br /><br />பார்பது மடமை என்பதை அவசரமாக பார்ப்ப...து மடமைன்னு படிச்சுட்டேன்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com