tag:blogger.com,1999:blog-7222634159758089089.post8579074753129421871..comments2024-03-23T06:14:02.849-07:00Comments on ரிலாக்ஸ் ப்ளீஸ்: சுழியம் என்கிற மதவெறியனின் பிதற்றல்கள்!வருண்http://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-7222634159758089089.post-74420783616609738802010-04-18T07:38:56.137-07:002010-04-18T07:38:56.137-07:00//தங்களைப்போல் ஒரு க்ரூப்க்கு மட்டும் சொம்படிப்பதி...//தங்களைப்போல் ஒரு க்ரூப்க்கு மட்டும் சொம்படிப்பதில்லை//<br />Wait and see every one will be huntedsmarthttps://www.blogger.com/profile/10060148631777190985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-62547227340798257262010-04-18T07:38:56.138-07:002010-04-18T07:38:56.138-07:00This comment has been removed by the author.smarthttps://www.blogger.com/profile/10060148631777190985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-11873726538363890422010-04-17T13:21:48.714-07:002010-04-17T13:21:48.714-07:00***Dr.Rudhran said...
interesting!
if you publish...***Dr.Rudhran said... <br />interesting!<br />if you publish this comment there will be an avalanche of abuses!! so, you need not!<br /><br />17 April 2010 9:40 AM***<br /><br />Well, Dr. Rudhran, I did not want to mess up someone else blog. At the same time we cant let these "fanatic animals" to spoil the community. It is our responsibility to take care of these fanatics and suggest to ignore their lies!<br /><br />Thanks for stopping by Dr. Rudhran :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-143457172974591642010-04-17T13:17:06.217-07:002010-04-17T13:17:06.217-07:00****♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
எப்...****♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said... <br />எப்பொழுதுதான் விழித்துக்கொள்ளப் போகிறதோ இந்த ஜாதி , மதம் என்ற சாக்கடைகளில் இருந்து இந்த பாவப்பட்ட சமுதாயம் . மனிதனாக வாழ்வதற்கு மதங்கள் தேவை இல்லை . சந்தோசமா வாழ்தற்கு ஜாதிகள் தேவை இல்லை .<br /><br />17 April 2010 2:04 AM***<br /><br />ஒழுங்கா சிந்தனை செய்யும் ஒரு சிலரையும் சிந்திக்க விடுமாட்டார்கள் இந்த சுழியன் போன்ற மதவெறியர்கள்.<br /><br />மதம், சுழியன் மூளையைச் சாப்பிட்டுவிட்டது. எதையும் பகுத்தறிய இனிமேல் இவனுகளால் முடியாது!<br /><br />இவன் என்னனு போறான் விடுங்க!, யோசிக்கிறவர்களையும், யோசிக்கவிடாமல் இதுபோல் குப்பையைக் கொட்டி குழப்பப் பார்ப்பதுதான் எரிச்சலை கிளப்புது!<br /><br />எல்லரையும் மதவெறி பிடிச்சு அலைய வைப்பதுதான் இவனுக சாதிக்க விரும்புவது!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-76068719982311424442010-04-17T09:40:00.062-07:002010-04-17T09:40:00.062-07:00interesting!
if you publish this comment there wil...interesting!<br />if you publish this comment there will be an avalanche of abuses!! so, you need not!Dr.Rudhranhttps://www.blogger.com/profile/02829460079870952908noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-65153982685839768762010-04-17T02:04:47.913-07:002010-04-17T02:04:47.913-07:00எப்பொழுதுதான் விழித்துக்கொள்ளப் போகிறதோ இந்த ஜாதி ...எப்பொழுதுதான் விழித்துக்கொள்ளப் போகிறதோ இந்த ஜாதி , மதம் என்ற சாக்கடைகளில் இருந்து இந்த பாவப்பட்ட சமுதாயம் . மனிதனாக வாழ்வதற்கு மதங்கள் தேவை இல்லை . சந்தோசமா வாழ்தற்கு ஜாதிகள் தேவை இல்லை .பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-15354235091959034712010-04-16T19:35:56.413-07:002010-04-16T19:35:56.413-07:00****தமிழினி said...
உங்கள் வலைதளத்தை மேலும் பிரபல...****தமிழினி said... <br />உங்கள் வலைதளத்தை மேலும் பிரபலப்படுத்த , மற்றும் அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 .காம் தளத்துடன் இணைத்துக் கொள்ளுங்கள் .<br /><br />பதிவுகளை இணைக்க இங்கு செல்லவும் <br /><br />ஓட்டளிப்புப் பட்டை பெற இங்கு செல்லவும் <br /><br />நன்றி<br />தமிழ்10.காம் குழுவினர்<br /><br />16 April 2010 12:01 PM ***<br /><br />நன்றி, தமிழினி. என்னனு பார்க்கிறேன்ங்க :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-67488337424186370762010-04-16T19:26:30.906-07:002010-04-16T19:26:30.906-07:00***குடுகுடுப்பை said...
இந்த சங்கராச்சியார்களை இல...***குடுகுடுப்பை said... <br />இந்த சங்கராச்சியார்களை இல்லாமல் இருந்தால் இந்து மதம் ஜனநாயகம் உள்ள நல்ல பாகனிசமாக வளர வழியுள்ளது,***<br /><br />இந்து மதத்தின் தரத்தை குறைப்பதே இதுபோல் மதவெறி பிடிச்ச சுழியன் போன்றவர்கள்தான்.<br /><br />*** ஊரறிய தப்பு செய்தவர்களை எப்படித்தான் இப்படி தாங்கிப்பிடிக்கிறார்களோ தெரியவில்லை.<br /><br />16 April 2010 6:25 PM***<br /><br />இவர்களுக்கு மூளை வேறமாதிரி வேலை செய்யும்ங்க! நம்மளால புரிஞ்சுக்க முடியாது.வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-43384728382269452022010-04-16T19:16:12.157-07:002010-04-16T19:16:12.157-07:00**பழைய பதிவில்
// This blog is not just for critic...**பழைய பதிவில்<br />// This blog is not just for criticizing one group of people like you do! //<br />இப்படி யோக்கியரைப்போல சொன்னேங்களே நீங்களும் அதைத்தே செய்கிறேர்கள். ஊருக்குத்தான் உபதேசமா? ஒவ்வொரு கேள்விக்கும் விளக்கம் தேவை.<br /><br />16 April 2010 4:53 PM***<br /><br />எனக்கு கருத்து வேற்றுமை, சாரு, ஜெயமோ, ராகவன்,ஸ்மார்ட்,பைத்தியக்காரன், செந்தழல் ரவி, ஸ்மார்ட், சுழியன் எல்லாரோடையும் வரும். <br /><br />தங்களைப்போல் ஒரு க்ரூப்க்கு மட்டும் சொம்படிப்பதில்லை!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-44654003547921348032010-04-16T19:12:21.465-07:002010-04-16T19:12:21.465-07:00***//ஹிந்து மதவெறி பிடித்த நேத்துராம் கோட்சே தான் ...***//ஹிந்து மதவெறி பிடித்த நேத்துராம் கோட்சே தான் ஹிந்துவான காந்தியை கொன்னவன்.//<br />உங்கள் விளக்கமே முரணாக இருக்கு, ஹிந்து வெறி என்றப்பின் ஏன் ஹிந்துவைக் கொன்றார்?. <b>அப்போ மதத்தைவிட வேற ஏதோவொன்றில் தானே அந்த வெறியிருக்கிறது.</b>***<br /><br />அதென்னவோ?வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-52796686800170873642010-04-16T19:08:50.124-07:002010-04-16T19:08:50.124-07:00***smart said...
//கடவுள் இருந்தால் அவன்/ள் ஒருவன...***smart said... <br />//கடவுள் இருந்தால் அவன்/ள் ஒருவனா(த்தி)கத்தான் இருக்கமுடியும் என்பது ஆறறிவு படைத்த மதவெறி பிடிக்காத சிந்திக்கத்தெரிந்த மனிதனுக்குப் புரியும்! //<br />ஏன் சிலர் சேர்ந்துயிருக்க கூடாது? நிர்வாகக் குழு போல?***<br /><br />தலைவர், செயலாளர், பொருளாளர், கொள்கைப் பரப்புச் செயலாளர்னா ? நல்ல கற்பனை!:))))வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-58139962988143133042010-04-16T18:25:04.403-07:002010-04-16T18:25:04.403-07:00இந்த சங்கராச்சியார்களை இல்லாமல் இருந்தால் இந்து மத...இந்த சங்கராச்சியார்களை இல்லாமல் இருந்தால் இந்து மதம் ஜனநாயகம் உள்ள நல்ல பாகனிசமாக வளர வழியுள்ளது, ஊரறிய தப்பு செய்தவர்களை எப்படித்தான் இப்படி தாங்கிப்பிடிக்கிறார்களோ தெரியவில்லை.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-12324920127019932502010-04-16T16:53:55.874-07:002010-04-16T16:53:55.874-07:00//கடவுள் இருந்தால் அவன்/ள் ஒருவனா(த்தி)கத்தான் இரு...//கடவுள் இருந்தால் அவன்/ள் ஒருவனா(த்தி)கத்தான் இருக்கமுடியும் என்பது ஆறறிவு படைத்த மதவெறி பிடிக்காத சிந்திக்கத்தெரிந்த மனிதனுக்குப் புரியும்! //<br />ஏன் சிலர் சேர்ந்துயிருக்க கூடாது? நிர்வாகக் குழு போல?<br /><br />//ஹிந்து மதவெறி பிடித்த நேத்துராம் கோட்சே தான் ஹிந்துவான காந்தியை கொன்னவன்.//<br />உங்கள் விளக்கமே முரணாக இருக்கு, ஹிந்து வெறி என்றப்பின் ஏன் ஹிந்துவைக் கொன்றார்?. அப்போ மதத்தைவிட வேற ஏதோவொன்றில் தானே அந்த வெறியிருக்கிறது.<br /><br />...<br />பழைய பதிவில்<br />// This blog is not just for criticizing one group of people like you do! //<br /> இப்படி யோக்கியரைப்போல சொன்னேங்களே நீங்களும் அதைத்தே செய்கிறேர்கள். ஊருக்குத்தான் உபதேசமா? ஒவ்வொரு கேள்விக்கும் விளக்கம் தேவை.smarthttps://www.blogger.com/profile/10060148631777190985noreply@blogger.com