சண்டியர் கரன் @SandiyarKaran
குஷ்பு இட்லிக்கு தான் மதுரை பேமஸ் என்று நினைத்திருப்பான்@Siva_Kartikeyan குமுற குமுற அடிப்பதுக்கும் தான் என்று இன்னைக்கு புரிஞ்சிருப்பான்
சண்டியர் கரன் @SandiyarKaran Sep 20
குஷ்பு இட்லிக்கு தான் மதுரை பேமஸ் என்று நினைத்திருப்பான்@Siva_Kartikeyan குமுற குமுற அடிப்பதுக்கும் தான் என்று இன்னைக்கு புரிஞ்சிருப்பான்
குட்டித் தகவலிலே
ReplyDeleteகொட்டிக் கிடக்கிறது
உண்மை (கீச்சு-டுவிட்)
http://www.ypvnpubs.com/
sandiyarkaran oru lusupaya
ReplyDeleteavanukku yellaam mukkiyathuvam kodukkaatheenga
avan yeluthra blog a avane padikkamaataan
*** Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...
ReplyDeleteகுட்டித் தகவலிலே
கொட்டிக் கிடக்கிறது
உண்மை (கீச்சு-டுவிட்)
http://www.ypvnpubs.com/***
கமல் விசிறிகள் யாரும் இவனிடம் போயி இதுபோல் "தரம் தாழந்து எழுதாதே!" னு அறிவுரை சொல்லப் போவதில்லை. கமலஹாசனே இதுபோல் "ட்ரால்" களை கண்டும் காணாமல்ப் போகிறார்னுதான் நினைக்கிறேன்.
"சண்டியர் கண்ணா! நீ வரம்புமீறுகிறாய்"னு இப்படிச் சொன்னாலாவது புரியுதானு பார்ப்போம்!
*** abdul kader said...
ReplyDeletesandiyarkaran oru lusupaya
avanukku yellaam mukkiyathuvam kodukkaatheenga
avan yeluthra blog a avane padikkamaataan
September 25, 2015 at 2:48 AM***
நான் பொதுவாக இவனைக் கண்டுக்கிறது இல்லைதான். சிவகார்த்திகேயன் தாக்கப்பட இருந்ததை, தவறுனாவது சொல்லணும். அதை விடுத்து இதுபோல் ஏதோ சாதித்துவிட்டதாக இவன் உளறுவது பைத்தியக்காரத் தனத்தின் உச்சம். இவனோட நலம்விரும்பிகள் எதுவும் சொல்லப் போவதில்லை! நம்மளாவது கொஞ்சம் "வான்" பண்ணுவோமே? If he continues this kind of "trolls" he will certainly run into trouble pretty soon. Let us see whether he understands that he is crossing the line!
காதலிக்க நேரமில்லை-ல பாலாஜி, "அசோகர் நம்ம மகருங்களா"ன்னு கேப்பாரு பாருங்க,,
ReplyDeleteஅது மாதிரி இந்த பீசு கமல்ஹாசர்-ன்னு எழுதிட்டு திரியிது.
பொல்லாதவன்-ல கிஷோர் சொல்ற மாதிரி, "சப்பைடா இது, அப்படியே கண்டுக்காம வுட்ரனும்..."