Thursday, July 25, 2019

நாத்திகன் பகவானை வணங்குறான்?

ஆத்திகர்களுக்கு என்ன பிரச்சினைனு தெரியலை. 90 விழுக்காடுகளுக்கு மேல் பக்தர்களாக்த்தான் இருக்காணுக தமிழ்நாடு மற்றும் உலகம் முழுதும் எங்கே பார்த்தாலும் இவனுகதான்.  அதனால்தானோ என்னவோ நாடும் உலகமும் நாளுக்குநாள் கழிவாகிக் கொண்டே போகிறது. தண்ணீர் பஞ்சம், ஜனத் தொகை பிரச்சினை, கொலை கொள்ளை, ஊர் மேய்றது எல்லாமே அதிகமாகிக்கொண்டே போகிறது. 90% இருந்தாலும் இன்னும் இவனுகளுக்கு திருப்தி  இல்லை. இந்துக் கடவுள், அல்லா, ஜீசஸ்னு ஒரு பக்கம் என் கடவுள்தான் உயர்வுனு உளறுவதுபோக இப்போ புதுசா " நாத்திகன் ஆத்திகனாயிட்டான்". அம்மா அத்தையாயிடானு என்னத்தையாவது ஒளறிக்கிட்டு திரிகிறானுக ப ண் டா ர ங் க ள்.

Image result for ridiculous hindu worship society
ஆண்டவன் கட்டளை



Image result for ridiculous hindu worship society
பகவான் அருளுடன் பண்டாரங்கள்


Related image
Are they fucking in temple ?





பேசாமல் முழு நேரமும் பகவானுக்கு உ ரு வி விடாமல் இவனுக ஏன் நாத்திகன்  ஆத்தீகனாயிட்டான்! பகவானுக்கு எங்களோட சேர்ந்து உ ரு வி விடுறானுகனு சொல்லிக்கிட்டு திரிகிறானுகள்னு தெரியலை.

சமீபத்தில் கும்மாச்சினு ஒரு பதிவர் எழுதிய வரிகள் இவை.

***இந்த முறை அத்தி விழா ஒன்றும் புதிதல்ல. ஆனால் இந்த முறை ஆத்திகர்களைவிட நாத்திகர்களே அதிகம் தரிசனம் செய்ததாக ஊடகங்களில்  செய்தி வந்து கொண்டிருக்கிறது.***



அதற்கு நான் எழுதிய பின்னூட்டம்

சும்மா என்னத்தையாவது இஷ்டத்துக்கு விட வேன்டியது.. Can you provide me the data you collected? How would you know someone is "rationalist" or "paNdaaram".

ஊடகம் ஒரு மொள்ளமாரினா உம்மைப் போல் பக்தர்கள் எதையாவது உளறவேண்டியது.

அத்தியைக் கொஞ்சு இல்லை அத்தயை கொஞ்சு, இல்லை பகவானுக்கு உருவி விடு. எதுக்கு நாத்திகனை பத்தி அரகுறை விமர்சனம் இங்கே?
இவனுகளுக்கு நாத்திகன்னா என்னனே தெரியலை. மூளை மழுங்கிய நிலையில் உள்ள இவனுக ஏதாவது ஒரு அரைவேக்காடைப் பார்த்துட்டு நாத்திகன் பக்தனாயிட்டான் பண்டாரமாயிட்டான்னு ஒளறிக்கொண்டு திரிகிறானுக.

உடனே நான் உன்னை சொல்லல? எனக்குத் தெரிய  இந்த நாத்திகன் பண்டாரமாயிட்டான்னு சொல்லுவானுக.

Listen idiots!

Once one become a rationalist, there is NO fucking WAY to come back and worship your fucking God! If someone goes back, that only means he/she was fake from the beginning!

Leave the people who don't care about pleasing your fucking God!

Monday, July 22, 2019

பிக் பாஸ்! தமிழர்கள்னு ஒரு உறவு?

ஒரு வருடம் முன்னால எனக்கு திடீர்னு ஞானோதயம் வந்தது. எந்நேரமும் என்னப்பா சீரியல்னு இந்த இழவையெல்லாம் போட்டு கொல்றானுகனு விஜய் சன் போன்றவற்றை திட்டிக் கொண்டே இருந்தேன். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், நம்மதானே காசு கொடுத்து இந்த இழவையெல்லாம் சப்ஸ்க்ரைப் பண்ணுறோம்?னு இந்த மரமண்டைக்கு புரிய ஆரம்பிச்சது, அதோட சன், விஜயோட சேர்த்து பிக் பாஸையும் புதை குழிக்கு அனுப்பியாச்சு.

இப்போ இந்த தமிழ் சேனல்கள் இல்லாமல், பொழுது போகாமல் கஷ்டப் படுறேனா?  உள்ள வேலைகளைப் பார்க்கவே நேரத்தைக்காணோம்? நல்ல வேளை தப்பிச்சோம்னு இருக்கு.

இதுபோல் பல பிரச்சினைகளுக்கு தீர்வு நம்மிடம் இருக்கிறது என்பதை நாம் (நான்) பல நேரங்களில் யோசிப்பதில்லை. சும்மா தேவையில்லாமல் நமக்குப் பிடிக்காததை  பல நேரங்களில் கட்டி அழுகிறோம்.

பிக் பாஸை ரசித்துப் பார்ப்பவர்களை எல்லாம் விமர்சிக்கிறது தவறு. அவர்கள் ரசனைக்கு அது தீணியாக இருந்தால்.. Why not?

-------------

மொழிக்கு அப்பாற்பட்டு  நட்புறவுக்கு ஒத்த சிந்தனைகள் மிக  மிக அவசியம்

புதிதாக ஒரு தமிழர் அறிமுகமானார். புதியவர் என்பதால் முதலில் கொஞ்சம் உதவி செய்தேன். ஓரளவுக்கு செட்டில் ஆகிவிட்டார். அவரோட பேசும்போது கொஞ்சம் கொஞ்சம் அவர் ரசனை, வீக்னெஸ், ஆசை எல்லாம் புரிய ஆரம்பித்தது. ஒருவரோட பழகனும்னா கொஞ்சமாவது நம் ரசனை, நாம் எதை முக்கியம்னு நினைக்கிறோம், நம் பொழுதுபோக்கு இதில் ஏதாவது ஒத்துப் போகனும். எல்லாமே எதிரும் புதிருமாக இருந்தால், தமிழராக இருந்தாலும் கட்டி அழறது கஷ்டம்- எனக்கு. அது தமிழராக இருந்தாலும் சரி, உங்க நெருங்கிய உறவினராக இருந்தாலும் சரி. யாருக்கு வேணா நம்மால ஆன உதவி ஓரளவுக்கு செய்யலாம், ஆலோசனை சொல்லலாம். ஆனால் உக்காந்து ஒரு 10 நிமிடம் ஒருவருடன் பேசனும்னா, கொஞ்சமாவது ரசனை, சிந்தனைகள் ஒத்துப் போகனும். நான் புரிந்து கொண்டது, மேற்படியாரின் ரசனை என் ரசனைக்கு கம்ப்ளீட் ஆப்போசிட் என்பது. என்னடா இது வம்பாப் போச்சுனு கொஞ்ச நாளில் நான் ஹலோ வோட அவரிடம் இருந்து ஒதுங்கிக்கிட்டேன். பார்த்தாலும் அவரிடம் பேசுவதைத் தவிர்த்து விடுவேன். பாவம், அவருக்கு என்னனு புரியமாட்டேன் என்கிறது. என்னடா இவன் நல்லா உதவிலாம் செஞ்சான். இப்போ என்னடானா ஒதுங்கி ஓடுறான்னு குழம்புகிறார். நேரிடையாக சொல்லிடலாம்தான். இல்லங்க உங்க ரசனையும், உங்க சிந்தனைகளும் வேற மாதிரி இருக்குனு சொல்லிடலாம்தான். இதை எல்லாம் சொல்லித்தான் அவர் தெரிஞ்சுக்கனுமாக்கும்? இதெல்லாம அவரா புரிஞ்சுக்கனும். For me, it is very important. கொஞ்சமாவது சிந்தனைகள் ஒத்துப் போகனும் அப்போத்தான் யாருடனும் கொஞ்சமாவது பழக முடியும். மற்றபடி எனக்கு அவர் மேலே எந்தக் கோபமோ, அல்லது வருத்தமோ கிடையாது. என்னால அவரோட பழக முடியாது.  நான் என்ன சொல்றேன்னா, அவர் அவர் சிந்தனையை ஒத்து சிந்திக்கும் நண்பர்களுடன் பழகனும். This is a big world. He can find many people who have the same "wavelength" as "his". என்னை விட்றனும்.

 Related image

அவரிடம் இதை சொல்லப் போவதில்லை. உங்களிடம் ஏன் சொல்றேன்னா.. நீங்களும் "அவரைப்போல்" யாரு உயிரையாவது வாங்காதீங்க னு சொல்லத்தான்.

 Image result for friends with opposite taste


----------



Wednesday, July 17, 2019

கற்பனைக்குப் பஞ்சம்!

வர வர முழுப் பைத்தியமாக ஆகிவிட்டான் நம்ம நாயகன். கவிதை, கதை எல்லாம் வர வர அர்த்தமற்றதாக தோணியது அவனுக்கு. சுத்தி வளைக்காமல் என்னனு சொல்லித் தொலைங்கப்பா னு நேரிடையாகவே கேட்டுவிடுவான் "கவித்தவரிடம்", எந்த ஒரு கூச்சமும் இல்லாமல்.

ஏன்  புரியலையா?னு அந்த கவித்தவர் கேட்டால்..

உன் கவிதையைப் படிச்சு, நான் தவறாகப் புரிந்து கொண்டு..நீ சொல்ல வந்ததை விட்டுவிட்டு நான் வேற எதையோ நினைத்து.. உன்னைப் பாராட்டி..அந்த தகுதியில்லாத பாராட்டை நீ பெற்று.. எதுக்கு வம்பு?  என்ன சொல்ல வர்ரன்னு சொல்லிடேன்? சரியாப் புரிந்து கொள்கிறேன் என்று கற்பனைப் பிரியர்களையும் அவமானப்படுத்தும் நிலைக்கு வந்து விட்டான்.
இங்கிதமா? மற்றவர் மனம் புண்படுமா? இதெல்லாம் தேவை இல்லாதத அலட்டல்கள்.  Tell me the bottom line!னு கூசாமல் கேட்க ஆரம்பித்துவிட்டான்.

காதல்னா? சிரிப்பா வந்தது அவனுக்கு. காதல் கைகூடாமல்ப் போனால்த்தான் காதல் வாழும், இல்லைனா காதல் கூடிய சீக்கிரம் செத்துவிடும்னு அடித்துச் சொன்னான்.

ஏன்டா இப்படி ஆகிட்ட?னு நண்பர்கள் கேட்டால். நான் என்னவோ ஏதோ ஒரு ஸ்ட்ரேட்டஜி போட்டு இப்படி மாறியதாக காமெடி பண்ணாதே. காலத்தின் போக்கில் நான் இப்படி ஆகிவிட்டேன்னு பதில் வேற.

ஆமா, உனக்கு எவொலூஷன் தெரியுமா? ம்யூட்டேஷன் படிச்சு இருக்கியா? நாச்சுரல் செலெக்‌ஷன்னா என்னனு தெரியுமா?னு  அவனுக்குத் தெரிந்ததை எல்லாம் சம்மந்தமே இல்லாமல் கேட்பான்.  வேணும்னே கடுப்பை கிளப்ப கவிஞர்களிடம் போயி பரிணாமவியல் பேச ஆரம்பிச்சுட்டான்.

ஆக அவன் பைத்தியமாகிவிட்டான் னு எல்லோரும் நேரிடையாகவும், முதுகுக்குப் பின்னாலும் சொல்லிக்கொண்டார்கள். ஆனால் அவனுக்கு என்னவோ இப்போத்தான் எல்லாமே தெளிவாகி புரிந்து விட்டதாக  தோன்றியது. வாழ்க்கைனா என்ன?  மனிதன்னா என்ன? மனிதன் தன்னைப் பத்தி மட்டும்தான் சிந்திக்கிறான் என்பதெல்லாம் தெளிவுபட்டது. பெரிய அளவில் மனிதனால் சிந்திக்க இயலவில்லை, சரியான தற்குறிகள்தான் இம்மனுஷ ஜென்மம்னு தோனியது அவனுக்கு.

காலங்காலமாக இதே பிரச்சினைகள்தான். எத்தனை காலத்துக்கு, துரோகம், எமாத்துனு புலம்பிக்கொண்டு திரியப் போறாங்களோ தெரியலை. கடவுள்னு இவனுக வசதிக்கு ஒரு கேரக்டரை உருவாக்கி  எத்தனை காலத்துக்குக் கட்டி அழப் போறானுகளோ?  இவனுகளப் பார்த்தாலே "போர்" அடித்து விட்டது அவனுக்கு.

சரி கவிஞர்கள்தான் இப்படினா, அறிவியல் ஞானிகளும் அரை வேக்காடாகத்தான் தெரிந்தார்கள். என்ன பெருசா கிழிச்சிட்டானுக? சாதாரண ஒரு அடிப்படை கேள்விகளுக்கு எவனிடமும் பதிலில்லை. எதையோ அரைவேக்காட்டு புரிதலை வைத்துக் கொண்டு பெருசா சாதிச்சதா சொல்லிக்கிறானுக.

பயாலஜி எக்ஸ்பர்ட்க்கு கெமிஸ்ட்ரி தெரிய மாட்டேன் என்கிறது. வேதியியல் மேதைக்கு ஃபிசிக்ஸ் தெரியலை. இயற்பியல் மேதைக்கு கணிதம் புரிய மாட்டேன் என்கிறது. கணித மேதைக்கு ஒரு செல் ஃபங்க்சனைக் கூட புரிந்து கொள்ள இயலவில்லை. ஆக, இவனுக எல்லாருமே ஒரு வகையில் முட்டாள்கள்தான். ஆனால் வாயைக் கேளு! அதை புடுங்கிட்டேன், இதை கிழிச்சிட்டேன்னு ஆளாளுக்கு பீத்திக்கிறானுக அரைவேக்காடுகள்னு தோனியது.

யாருக்குத்தான்டா எல்லாம் புரிஞ்சது? னு பார்த்தால் "கடவுளுக்கு"னு இவனுகளா உருவாகிய கற்பனையை கொண்டு வந்து "கணெக்ட்" பண்ணி ஏதோ பெருசா பதில் சொல்லீட்டதா நென்ச்சுக்கிறானுக. சுத்தமான மரமண்டைகள்னு எண்ணினான்.

இவனுகளுக்கு என்ன வேணும்?

பணம், புகழ்,  some nice piece of asses! That's all

 Image result for attractive girls


சாகிற வரைக்கும் இதுக்காகத்தான் அலைகிறானுக. செத்து தொலைந்ததுக்கு அப்புறம் இவனுகளை மாதிரி இன்னொருத்தன், மறுபடியும் இதே எழவுதான், இதே உளறல்தான். அவன் சாகிறவரைக்கும். அப்புறம் இன்னொரு மூதேவி இதேதான்.

----------------------

கற்பனைக்கு பஞ்சம் வந்தால் இப்படித்தான் எதையாவது எழுத வேண்டி வருகிறது..