Thursday, May 30, 2019

இந்தப் பொம்பளைங்களே இப்படித்தான்?!

நிச்சயமாக அவனுக்கு அவள் மேல் ஏதோ 'க்ரஷ்' இருக்கு போல..  என்ன இருந்தாலும் அவள் ஒரு அழகுதான். எத்தனை ஸ்லிம்மா இருக்கிறாள்... இருக்கட்டும் எத்தனை நாளைக்கு? இன்னும் 10 வருடமானால்? அவளயும் கழட்டிவிட்டு இன்னொரு இளம் பெண்ணை ரசிப்பான்.   சரி, இப்போ என்னைப் பார்த்தால் அவனுக்குப் பிடிக்குமா? அய்யோ ஏன் இப்படியெல்லாம் யோசிக்கிறேன்? நான் ஏன் இப்படி க்ரீன் மான்ஸ்டராக மாறுகிறேன்? அவன் யாரோட ஃப்ளர்ட் பண்ணினாள் எனக்கென்ன? அவன் யார் எனக்கு? அவனிடம் கோபிக்கவோ, அவனைக் கேள்வி கேட்கவோ, இல்லைனா கேலி பண்ணவோ எனக்கு என்ன அருகதையிருக்கிறது?  அவனைத்தான் தூக்கி குப்பைத் தொட்டியில் போட்டாச்சே? அவனுடன் பழகியதை கெட்ட கனவாக நினைத்து மறந்தாச்சே? ஓரு வேளை என்னை வேணும்னே இப்படி எல்லாம் பழி வாங்குறானா? இருக்கலாம். ஹி இஸ் சச் எ காம்ப்ளெக்ஸ் பர்சனாலிட்டி. சேச் சே இவனையா ஒரு காலத்தில் காதலிச்சோம்?

"என்னடி வித்யா, ஒரே யோசனை? முகத்தில் ரத்தம் பாயுது? காஃபியைக் குடி. ரொம்ப கோல்ட் ஆகுது" என்றாள் தோழி லாவண்யா.

"ஒண்ணூமில்லடி, சும்மா இந்த ஆம்பளைங்க பத்தி யோசித்தேன்" என்றாள்.

"நீ பேசாமல் என்னைக் கல்யாணம் பண்ணி இருக்கலாம்?  நீ வாடினா நான் இந்தாள கழட்டி விட்டுட்டு வந்து இருப்பேன்."

"சும்மா இருடி!"

"அப்புறம் என்ன? திரும்பத் திரும்ப பதில் தெரிந்த அதே கேள்வி? உன் ஆத்துக்காரர்தான் "ஜெம்", பக்கா ஜென்ட்ல்மேன். எனக்கும் ஒண்ணு வந்து வாச்சிருக்கே?"

"ஆரம்பிச்சுட்டியா?. ஏய் உனக்கு விசயம் தெரியுமா? ரேச்சலும், ஆஷ்லியும் செப்பரேட்டட்"


 Related image


"யாரு?  உன் கலீக்ஸ்?  அந்த லெஸ்பியன் கப்புளா?"

"ஆமடி"

"என்னாச்சு?"

"என்னனு எனக்குத் தெரியலை. ஒத்துக் போகலையாம். "ஐ டோண்ட் லவ் ஹெர் எனிமோர்"ணு சொல்றாள் ரேச்சல்"

"எனக்குப் புரியல? இந்த ஆம்பளைங்கதான் இப்படினு நெனச்சேன். இவளுகளுமா! "

"இங்கேயும் அதே கதைதான் போல"

"நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன்"

"என்னடி?"

"எனக்கு அந்த எண்ணங்கள் தலை தூக்கும்போது, மெடிட்டேஷன் பண்ணப் போறேன்." என்றாள் லாவண்யா.

"ஹா ஹா! நீயா?!'

"பின்ன நீயா?"

"இல்ல, அப்போ  24 மணி நேரமுமா மெடிட்டேஷன் பண்ணப்போற!?"

"கொழுப்புடி உனக்கு!"

"அதை விடு.. இல்ல, நம்ம இந்த ஆம்பளைங்களே இப்படித்தான்னு சொல்லுவோம்.. ரெண்டு பெண்களுக்கு இடையில் கூட கொஞ்ச நாளில் "மண உறவு" பிரச்சினை வந்து விடுகிறது"

"இந்தப் பொம்பளைங்களே இப்படித்தான்னு  சொல்லுவாளா ரேச்சல்?  சரி, சரி ரொம்ப யோசிக்காதே! ஜஸ்ட் லிவ்!"

"உனக்கு நீயே சொல்லிக்கோ!"

"எனக்கும்தான்"

***************

Monday, May 27, 2019

அரசியல் எனக்குத் தொழில் அல்ல?!

ஆக, மோடி ஆட்சிக்கு வந்தாச்சு. இனிமேல் தமிழ்நாட்டு எம் பி க்கள் மோடி ஆட்சிக்கு அவசியம் இல்லை. இது ஒருவகைக்கு நல்லதுதான். மோடியைப் பொருத்தவரையில் தமிழ் நாட்டு அரசியலில் உள் நுழைந்து யாரையும் மிரட்டாமல், ஒரு நல்ல ஆட்சி நடத்த விடலாம். அல்லது இவனுக என்னனு போறானுகனு கண்டுக்காமல் விட்டு விடலாம். மோடியின் மிகப்பெரிய வெற்றீக்கு என்ன காரணம்னு யோசித்துப் பார்த்தால்..உலகம் முழுவதும் இப்போது ரைட் விங் பாலிட்டிக்ஸ்தான் வொர்க் அவ்ட் ஆகுது. இது நல்லதுக்கா அல்லது கெட்டதுக்கானு தெரியவில்லை, ஆனால் அதுதான் இன்றய நிலைப் பாடு. மேலும் தனிப்பட்ட முறயில் மோடி எந்த ஊழல்லயும் மாட்டியதாகத் தெரியவில்லை.

2000 ரூபாய் ஒழிப்பு, அதார் அட்டை, ஜி எஸ் டி என்பதெல்லாம் என்னைப் பொருத்தவரையில் நம் நாட்டுக்குத் தேவையான ஒன்னு.
நம்ம நாட்டில் கரப்ஷனை ஒழிக்க இதெல்லாம் ஒரு சின்ன முயற்சினு பாசிடிவாக்கூட எடுத்துக்கலாம். வரிப் பணம் இருந்தால்தான் நாட்டுக்கு ஏதாவது செய்ய முடியும். ஆக மோடியின் இதுபோல் செயல்பாடுகள் வடநாட்டவரை கவர்ந்துள்ளது. எது எப்படியோ மோடி 5 ஆண்டு ஆளட்டும்னு மெஜாரிட்டி இந்திய மக்கள் விருபுறாங்க. சரி ஆளட்டுமே?னு பெரியமனதோடு ஒத்துக்கொண்டு போவதுதான் புத்திசாலித்தனம்.

************************

தலைப்புக்கு வருவோம். அரசியல் எனக்குத் தொழில் இல்லை? அப்போ அரசியல் என்ன உனக்கு? எனக்குப் புரியவில்லை. நடிப்புதான் எனக்குத் தொழில். இந்தியன் 2, பிக் பாஸ் 3னு நான் தொழில் நடத்தினால், எனக்கு வருமானம் மட்டுமே வரும். நஷ்டம் வராது. அதே நேரத்தை நான் அரசியலில் செலவழித்தால் (நேரம் செவழிப்பதே பணம் செலவு செய்வது போல்தானே?), தோல்வியைத் தழுவும்போது எனக்கு நஷ்டம் மட்டுமே வருகிறது? 

சரி உன்னை விடு. உன்னை நம்பி கட்சில சேர்ந்து  எலக்சன்ல நின்னு டெபாசிட் போனவன் எல்லாம்? அவனுக்கும் இது தொழில் இல்லையா? சப்போஸ் அவன் வெற்றீ பெற்றூ எம் எல் எ அல்லது எம் பி ஆகியிருந்தால்? அவனுக்கு அது தொழில் தானே? ஆக இப்போ மண்ணக் கவ்வியதால் இது உங்க யாருக்கும் தொழில் இல்லை? தொண்டா? சரி என்ன எழவோ. வாங்கின அடியில் உளற ஆரம்பிச்சுட்ட!

*************************

ஆமைக்கறீ சாப்பிட்டேன்னு சொன்னவன் என்ன சொல்றான்.  
ம நீ ம தலைவர் வெள்ளயா இருக்கனால அவருக்கு ஓட்டுப் போட்டுட்டாங்களாம்ப்பா?  

"நாம் தமிழர்"ணு நீயும் கழுதை மாதிரி கத்தினாலும்.  


கொஞ்சம் இரு! நான் தமிழ்ந்தான் அதனால என்ன இப்போ? தமிழுணர்வ தூண்டிவிட்டு அரசியல் பண்ற உன்னைப்போல் ஈனத்தமிழனுக்கெல்லாம் ஓட்டுப் போட மாட்டோம். மேலும் ஆமைக் கறீ தமிழர்கள் உணவு கெடையாது. உன் டி என் எ வை அனலைஸ் பண்ணீ நீ தமிழனானு மொதல்ல பார்க்கணூம். எங்கேயோ தவறூ நடந்து இருக்குனு தமிழ் மக்கள் நம்புறாங்க.

ஆமா சப்போஸ் ரஜினி அரசியலுக்கு வந்து ஒரு 5% ஓட்டு வாங்கினால் என்ன சொல்லுவ? வெள்ளனு சொல்ல முடியாதே? உன்னைவிட் வெள்ளனு சொன்னாலும் சொல்லுவ? ஆமக்கறீ சாப்பிட்டு ஆம மாதிரியே ஆயிட்ட!



Saturday, May 25, 2019

மனிதன் மிகவும் சாதாரணமானவன்தான். உளறல்கள்


Related image



காதல்னா என்னனு கேள்வி கேட்டு கேலி செய்து சிரித்தவள், பின்னாளீல் காதலில் விழுந்து, பிறகு காமத்தில் விழுந்து எப்படியெல்லாமோ நினைவில் பறந்து, இன்பத்தில் திளைத்து, கடைசியில்... கடமைக்காக எந்தவித உறூதியும் தராத அவனையும் துறந்து, அந்த உறவை ஒரு இன்ஃபாச்சு வேஷனாக மறந்து, வாழ்க்கையை தொடர்ந்து... நல்ல மனைவியாக, நல்ல துனணவியாக, நல்ல தாயாக வாழ்வது நீ மட்டுமல்ல!  இவ்வுலகில் கோடிப் பெண்கள் அப்படித்தான் உன்னைப் போல் வாழ்ந்தார்கள், வாழ்கிறார்கள். நீ மட்டும் 'யுனீக்" அல்ல என்பதை நீ ஏற்றூக்கொள்ளத் தயங்கினாலும் அதுதான் கசப்பான உண்மை.




எங்கும் மனிதர்கள். உலகில் ஜனத்தொகை பெருகிக்கொண்டே போகிறது. இந்தியாவில் 1000 கோடி மக்களூக்கு மேலாகிவிட்டது. எங்கே பார்த்தாலும் மனிதர்கள். எங்கே பார்த்தாலும் மனிதக் கூட்டம். இவர்கள் பெருகப் பெருக தண்ணீர் பஞ்சம். மனிதனால் அசுத்தமாக்கப் பட்ட நதிகள், தீமைதரும் வேதிப் பொருள்கள் கலந்த காற்றூ. "பிற உயிர்களல்லாம் ஒன்னுமே இல்லை மனிதந்தான் உயிர்களீல் சிறந்தவன்" னு இவனே நினைத்துக் கொள்றான். இவ்வுலகே அவனுக்குத்தான் சொந்தமாம்.  அவன் நெனச்சா நாயையும் பூனையையும் கொஞ்சுவான், பறவைகள சுட்டுக் கொல்லுவான். ஆடு மாடுகள கொன்னு சாப்பிடுவான். பாலை மாட்டிடம் இருந்து திருடுவான், தேனை தேனீக்களீடம் இருந்து பறீத்து சாப்பிடுவான். அவன் வாழ்வதற்காக, அவன் வசதிக்காக,  இவ்வுலகில் என்ன வேணா செய்வான். இவன் பண்ற அநியாயத்தை எல்லாம் நியாயப் படுத்த இவன் வசதிக்கு, இவன் மன வியாதியை சரி செய்ய கடவுள்ணு ஒரு கேரக்டரை உருவாக்கி, இவன் மனபிராந்தியைத் தீர்க்க இவனே உருவாக்கிய கடவுள் என்கிற கற்பனையை வணங்கி, வாழ்த்தி, அவனை அவனே ஏமாத்தி கடைசியில் செத்து ஒழிகிறான். இத்தனை சாதாரணமானவந்தான் மனிதன் என்பதை உணராமலே வாழ்ந்து சாவது அதைவிட பரிதாபம்.

 Related image


வாழ்க்கைனா என்ன?ணு புத்தனுக்குப் புரிந்ததுபோல் எனக்கும் புரிந்ததுபோல் தோனுது. இது அகந்தை அல்ல! உண்மையை உளறூவது அகந்தையும் அல்ல. அறீயாமையும் அல்ல!

மனிதர்கள் மிகவும் சாதாரணமானவர்கள். இதில் நான், நீங்கள், அவள், அவன், அவர்கள் எல்லோரும் அடங்குவார்கள். இதில் பலவகை  மனிதர்கள். சந்தர்ப்பவாதிகள், கோழைகள், ஏமாற்றூக்காரர்கள்,  காமுகர்கள், முட்டாள்கள் இப்படி பலவகை மனிதர்கள். இவர்களால் இவ்வுலகிற்கு எந்த பிரயோஜனமும் கிடையாது. நாளூக்கு நாள் இவ்வுலகை அசுத்தப் படுத்துகிறார்கள். ஏதேதோ உளறூகிறார்கள், நியாயப் படுத்துகிறார்கள். ஆமாம் சாகும் வரை. இவர்கள் செத்த பிறகு இதே வகை மனிதர்கள் பல தோன்றூகிறார்கள் இதே போல் வாழ்கிறார்கள் சாகிறார்கள்.

Friday, May 24, 2019

மரணப்படுக்கையில் ம நீ ம. எல்லா இடத்திலும் டெபாசிட் காலி!

ம நீ ம வேட்பாளர்கள் போட்டியிட்ட எல்லா இடத்திலும் டெப்பாசிட் காலி என்பதே உண்மை நிலவரம். அதைச் சொல்லாமல், ம நீ ம பெரிய மூனாவது சக்தியா உருவாகி, மூனாவது இடத்தில் வந்துட்டாரு, நாலாவது இடத்தில் வந்து மண்ணக் கவ்விட்டாருனு சொல்லி சப்பை கட்டு கட்டி காமெடி பண்றானுக தமிழ் மீடியாக்கள்.

பதிவான மொத்த வாக்கில் 16% வாங்கினால்தான் டெபாசிட் கிடைக்கும் என்கிறார்கள். எனக்குத் தெரிய எந்த ஒரு தொகுதியிலும் ம நீ ம வேட்பாளரும் 16% பெறவில்லை.

நகரங்களாவது பரவாயில்ல, கிராமங்கள் (கிராமம்தான் எங்களுக்கு ரொம்ப முக்கியம்ணு சொல்லிக்கிட்டு அலைந்த??) பக்கம் 1-2% ஓட்டுத்தான் விழுந்து இருக்கு!

இவரு அப்துல் கலாம் வீட்டிலிருந்து கட்சி ஊர்வலம் ஆரம்பிச்சாரு. பொறந்த ஊரு பரமக்குடி. சரி இராமநாதபுரம் தொகுதியிலே என்ன ஓட்டு வாங்கி இருக்காரு நம்ம பலிகடா விசயபாசுகர்னு பார்த்தால்
2 %  ஓட்டு வாங்கி இருக்காரு. டெபாசிட்க்கு சான்ஸே இல்லை

ட்விட்டர்ல நாலு பேரு ஃபாலோ பண்ணதும், தப்புக் கணக்குப் போட்டு, மரண அடி வாங்கியாச்சு. இப்போவாது திருந்துவியா?
அனேகமாக கெளதமி, வாணி எல்லாம் மோடியின் வெற்றியையும் மநீம வின் பரிதாப நிலையைப் பார்த்து கொண்டாடி டான்ஸ் ஆடி செலெப்ரேட் பண்ணி இருப்பாங்க- இந்தாளு மண்ணைக் கவ்விய நிலையைப் பார்த்து.

சும்மா அப்துல் கலாம் என் தந்தையார், பாரதி என் தாத்தா, காந்தி என் பாட்டன்னு பீலா விட்டுக்கிட்டு திரிய வேண்டியதுதான். நீ பண்ற காந்தி-கோட்சே அரசியல் எல்லாம் இன்றய தமிழ்நாட்டில் எடுபடாது. அப்படியே எடுபட்டாலும் திமுக வுக்குத்தான் அந்த ஓட்டும் போகும்போல!

அந்தாளு மோடி தமிழ்நாட்டைத் தவிர எல்லா மாநிலங்களிலும் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளார். நீ இன்னும் வாய் கிழியப் பேசுற?!!

இவரு, நம்ம மோடிக்கு  அட்வைஸ், ஓட்டே போடாத தமிழ் நாட்டையும் மோடி ஓர வஞ்சனை இல்லாமல் கவனிக்கனுமாம்.
அடேங்கப்பா! 4% ஓட்டு வாங்க வக்கில்லை! அறிவுரை வேற!

தமிழ்நாட்டு மக்கள் மோடியை பிரதமராக்கலையாம்ப்பா. மோடிக்கு ஓட்டுப் போடலையாம். இந்த மேதை கண்டுபிடிச்சு கிழிச்சுட்டாரு!!

சரி,  பி ஜெ பி போட்டியிட்ட இடங்களீல் தமிழ்நாட்டில் ம நீ ம என்னத்தைத்தான் புடுங்குச்சுனு பார்ப்போம்,

கன்னியாகுமரி, இராமநாதபுரம், தூத்துக்குடி, இந்த மூனு  தொகுதியிலும். பி ஜெ பி எத்தனை லட்சம் ஓட்டு வாங்கி இருக்கு, ம நீ ம வேட்பாளர் எத்தனை ஆயிரம் வாக்கு பெற்றிருக்கார்கள்னு பார்த்தால் உன் வண்டவாளம் எல்லாம் தண்டவாளத்தில் ஏறிடும். நீயும் கோட்சே அவன் தாலினு சொல்லிக்கிட்டு அலைஞ்ச, ஆனா என்ன பண்றது  ஒரு பய மதிக்கலை!

ம நீ ம பதினாலு மாத குழந்தையாம்ப்பா . ம நீ ம இன்னும் வயசுக்கு வரவே 12-15 வருடமாகுமாம். அப்புறம்தான் எல்லாரையும் கவர்ந்து ஓட்டு வாங்கி கிழிப்பாளாம்!  

ஆமா, குழந்தையை ஏன் எலக்‌ஷன்ல நிக்க வைக்கிற? வளந்து ஆளான பிறகு நிக்க வைக்க வேண்டியதுதானே? குழந்தை அது இதுனு சொல்லு ஒளறித் தள்ளுறான்ப்பா.

 பிரதமாரனதும் மோடி தமிழ்நாட்டைத்தான் ரொம்ப கவனிக்கனுமாம்? இவரு சொல்லிப்புட்டாரு. ஓட்டுப்போடாத மாநிலத்தை என்ன மயிறுக்கு கவனிக்கனும்?! அதான் நீ இருக்கியே கவனிக்க? நல்லா ஜல்லிக்கட்டுனு தூண்டிவிட்டு வேடிக்கை பாரு. 

 எதிரியா இருந்தாலும் வென்றவனை "பாராட்டுவது" நாகரீகம். அதுகூடத் தெரியலை இந்த வெளக்கெண்ணைக்கு!

அனேகமாக ம நீ ம அம்புட்டுத்தான்! கொண்டு போயி குழியத்தோண்டி பொதைக்க வேண்டியதுதான்.


Thursday, May 23, 2019

தினகரன் பெரிய வாயில வச்சுட்டானுக ஆப்பு!

ஆர் கே நகரில் ஊலாப்பாலா வேலையெல்லாம் பண்ணி ஜெயிச்சதும் என்னவோ தமிழ்நாட்டையே இவந்தான் ஆளப்போறான்.. இவனுக்கு வாயி  வேற நல்லா நீளமா பெருசா இருக்குனு ஆளாளுக்கு கதை விட்டானுக.

இப்போ நல்லா வாயில தூக்கி வச்சானுக இவனுக்கு, தமிழ்நாட்டு வாக்காளர்கள்!

எல்லா இடத்திலேயும் டெப்பாசிட் காலி!
Image result for ttv dinakaran

இப்போ பேசு!

பேசுவியா! பேசுவியா?னு சப்பு சப்புனு மொகறையிலேயே அறைஞ்ச மாதிரி வந்து இருக்கு ரிசல்ட்!

இதோட இவனுக்கும் இவன் ஆத்தா முன்னேத்த கழகத்துக்கும் கருமாதி பண்ணி முடிச்சிடுங்கப்பா!


Wednesday, May 22, 2019

கிருசுணமூர்த்தியும் கமல் காசரும் பிஜெபியும்

"என்னப்பா கிட்டு, எந்நேரமும் கமல் காசர்னு ஒப்பாரி வச்சுண்டே இருக்க? எனக்குப் புரியல?அவந்தான் நாத்திகனாச்சே? உம்மைப் பார்த்தா  பி ஜெ பி க்கு சொம்படிக்கிற பக்கா ஹிந்துத்துத்தவா ஆள் மாதிரித் தெரியுது?  நீர் எதுக்கு கமல் காசர்னு அந்த நாத்திகனை திட்டுற மாதிரி கொஞ்சுண்டே  இருக்க?"

" ஆமா நீர் யாரு? பார்பனரை நக்கும் திராவிட கைக்கூலியோ? பார்ப்பான் காலை நக்கும் லோ கிளாஸ் இந்துதானே, நீர்?"

"அச்சச்சோ! நான் அந்த வகை இல்லைப்பா! இல்ல, நீ ஒரு நாளைக்கு 108 பதிவு எழுதுற? உன்னையும் உன் கொள்கையும் எனக்குப் புரியலை. நீ எப்படி பி ஜெ பிக்கும் நாத்திகன்னு சொல்லிக்கொண்டு திரியும் பார்ப்பானுக்கும் ஒரே நேரத்தில் காவடி தூக்குற?"

" எத்தனை திராவிடன் கமல் காசர் காலை நக்குறான் தெரியுமா? கமல் காசர் படிச்சது எட்டாங்கிளாஸ்தான். ஆனா பார்ப்பனர் எட்டாங்கிளாஸ் படிச்சா நியூக்கிளியர் கெமிஸ்ட்ரி மட்டுமல்ல ஜெனட்டிக்ஸ்ககூட பேசலாம்னு திராவிட கைக்கூலிகளுக்கு மட்டும்தான் புரியும்னு உனக்குத் தெரியாதது என் தப்பா? என் தப்பானு கேக்கிறேன்?"

"இல்லப்பா, நான் சொன்னா நம்ப மாட்ட. எனக்கு பார்ப்பனர்களைவிட பார்ப்பனருக்கும் உருவிவிடும் திராவிட கைக்கூலிகளைத்தான் சுத்தமாப் பிடிக்காது. ஏன் திரும்பத் திரும்ப பார்ப்பான் காலையே நக்குறானுக இந்த நாய்கள்னு தோனும்."

"கமல் காசர் நாத்திகம் பேசினாலும் பார்ப்பனர்தானே? அதனால்தான் கமல் காசர் மேலே ஒரு பாசம் நேக்கு. ஆனால் இந்த திராவிட கைக்கூலிகள் ஏன்கமல் காசர் காலை நக்குறானுகனு  நேக்கும் புரியல. எல்லாம் பகவான் செயல்"

"திராவிடக் கைக்கூலிளுக்கு நீர் ஏன் கமல் காசருக்கும், பி ஜெ பிக்கும் சொம்படிக்கிறனு கூட புரியாது! நீ நடத்து ராசா! மாத்தி மாத்தி நாத்திகன்னு சொல்லும் பார்ப்பானுக்கும், பார்ப்பனர்கள் மெச்சும் ஹிந்துமத்தை தாங்கிப் பிடிக்கும் பி ஜெ பி க்கும் ஆதரவா எழுதிக் கிழி கிழினு கிழி"


Friday, May 17, 2019

அரசியல் சதுரங்கத்தில் காந்தி கோட்சே!

காந்தி நாத்திகரல்ல! கடவுள் நம்பிக்கை உள்ளவர். ஒரு இந்துமதத் தலைவர். காந்தி, அகிம்ஷா வழி காட்டினாலும் ஒரு இந்து மதத் தலைவராகத்தான் பிறநாடுகளிலிருந்து பிற மதத்தவரால் இன்றும் பார்க்கப்படுகிறார். காந்தி, பிறமதங்களை, மதத்தவரை விமர்சித்துள்ளார்.

 "I like your Christ, but not your Christianity."-Mahatma Gandhi!

கோட்சே இன்னொரு இந்துமத வெறியன். காந்தியின் சகிப்புத்தன்மை பிடிக்காமல் அவரை சுட்டுக் கொல்லும் அளவுக்கு ஒரு மத வெறி. இன்னைக்கும் நம் பார்ப்பனர்களிடம் இந்து மத வெறியை அழகாகப் பார்க்கலாம். நம்ம அரசியல்வாதி கமலுவினுறவினர்கள் அனைவரும் இதில் அடங்கும். இந்துமத விமர்சனத்தை சகித்துக் கொள்ள முடியாத பார்ப்பனர்கள் ஏராலம் இருக்கிறார்கள். ஏன் அனுபவத்தில் என் நண்பர்கள் (பார்ப்பன தோழர் தோழியரிடம்) பலரிடம் இதைப் பார்த்து இருக்கிறேன்.

நான் ஒரு நாத்திகன் என்றால் நான் மத நம்பிக்கை இல்லாதவன். மனிதன் காட்டுமிராண்டியாக இருந்தபோது அவனுக்கு மதம் தேவைப்பட்டது. கடவுள் தேவைப்பட்டான். இன்றைய உலகில் மதம் தேவையில்லாத ஒன்று, கடவுள் என்ன்றெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை என நம்புபவன். நான் ஒரு தனி மனிதன் என்பதால் இதை அடித்துச் சொல்ல முடியும்.

நான் அரசியல் கட்சி நடத்தவில்லை. எனக்கு ஓட்டு தேவையில்லை. யாரையும் அனுசரித்து ஓட்டுக்காக காந்தியின் காலையோ, கோட்சேயின் பொணத்தையோ நக்க வேண்டிய அவசியம் இல்லை. என் மனதில் பட்டதை பச்சையாக சொல்ல முடியும்.

தன்னை அரசியல்வாதியாக மாற்றிக்கொண்டு நாட்டை ஆள ஆசைப்படும் பார்ப்பனர், கமலஹாசனுக்கு, தன்னை நாத்திகன் என்று சத்தமாக சொல்லக் கூட முடியாத அளவு நிலைமை மாறிவிட்டது.

இசுலாமியர் ஓட்டு தேவை என்பதால், கோட்சேயும் காந்தியும் தேவைப் படுகிறார்கள். 40 ஓட்டுக்காக யாரு காலையும் நக்கத் தயாராகிவிட்டார் இந்த "நாத்திகன்". நாத்திக கொள்கைகளை மட்டுமல்ல யாரை வேணா விப்பான் இந்த ஆளு நாலு ஓட்டுக் கிடைக்கும் என்றால்.

இதெல்லாம் எதுக்கு? கேவலம் ஓட்டுக்காக! இன்று செருப்பும், முட்டையும் கமல்ஹாசனை நோக்கி ஏன் எறியப்படுகிறது? இவர் நாத்திக கொள்கையை துறந்துவிட்டு மதத்தகராறு தூண்டிவிடுவதால்த்தான், இவரை நோக்கி செருப்பு வருகிறது. இவரு உண்மை பேசுகிறார், வரலாறு பேசுகிறார் என்பதெல்லாம் சுத்த பிதற்றல்! யாரை வேணா விப்பான் இந்தப் பார்ப்பான்!னு புரிந்து கொள்வது நலம்!