Friday, May 11, 2018

கெளம்பு கெளம்பு டா ! காலா..

காலா பாடல்கள் சில! கேட்டுப் பாருங்க! சந்தோஷ் நாராயணன் இசை ஒரு பக்கம். பாடல் வரிகள் எல்லாம் புது புதுசா யார் யாரோ எழுதியிருக்காங்க.


















4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

முதல் பாடலை தவிர மற்றது மனம் ஏனோ லயிக்கவில்லை...

வருண் said...

உண்மைதாங்க தனபாலன். நிக்கல் நிக்கல்தான் ரொம்அ நல்லாயிருக்கு. ஆனால் பாடல் வரிகள் எல்லாப் பாடல்களீலும் நல்லா புரட்சி கலந்து இருக்கு. :)

G.M Balasubramaniam said...

இசையெல்லாம் ஒரே டண்டணக்குதான் ரசிக்க வில்லை பாடல்களொரே கரடுமுரடு இனிமைஇல்லை

வருண் said...

உண்மைதான் ஜி எம் பி சார். இனிமையாக எந்தப் பாடலும் இல்லைதான். :)