Friday, January 31, 2020

இளையராஜாவால் மனப்பிறழ்வு!

வெஸ்டன் உலகில் மிகப்பெரிய பாப் ஸ்டார் எல்லாருமே ட்ரக் அடிக்ட்.  அல்லது அல்கஹாலிக். நம்ம கவிஞர் கண்ணதாசன்கூட அல்கஹாலிக்காகத்தான் ஆகிவிட்டார். திறமை இருக்கும் இடத்தில் இதுபோல் பெரிய குறைபாடுகள் இருப்பது இயல்பு.

இளையராஜாவும் ஒரு மாதிரி பிறரைப் பத்தி யோசிக்க முடியாத, தன்னைத்தானே உயர்வாக நினைத்துக்கொள்ளும் ஒரு "தற்குறி" கலைஞன் என்பதில் சந்தேகமே இல்லை. கலைஞர்களிடம் இதுபோலே ஒரு சில பெரிய குறைபாடுகள் இருக்கத்தான் செய்யும். இளையராஜா விசிறிகள் அவரை மேலே தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவது எல்லாம் சாதாரணமாக விசிறிகள் செய்வதுதான். இதை எல்லாம் மனநிலை சரியாக உள்ள பெரிய மனிதர்கள் சகித்துக் கொள்வார்கள்!

காரிகன்னு பின்னுட்டமிடும் ஒரு வார்த்தை விருப்பம் னு தளம் நடத்தும் பதிவர் ஒருவர் இருக்காரு. பாவம் அவருக்கு இளையராஜா மற்றும் இளையராஜா விசிறிகளால் பலவிதமான இன்னல்கள் ஏற்பட்டு  மனப்பிறழ்வு ஏற்பட்டு  இருக்கிறது. எவனாவது இளையராஜாவை புகழ்ந்து பேசிட்டான்னா இந்தாளுக்கு மனப்பிறழ்வு முத்திடும். இந்தளவுக்கு இளையராஜா மற்றும் அவர் விசிறிகளால் மனநிலை பாதிக்கப் பட்ட ஒரு அப்பாவியை நான் எங்குமே பார்த்ததில்லை.

இதற்கு தீர்வு என்ன?

தன் முதுகு தனக்குத் தெரியாதுனு சொல்வார்கள். காரிகன் என்னும் இந்த மேதைக்கு அது மிகவும் பொருந்தும். தனக்குள்ள மனப்பிறழ்வு புரியாமல் ஊர்ல உள்ளவனையெல்லாம் சம்மந்தா சம்மந்தம் இல்லாமல் விமர்சித்துக்கிட்டு இருக்கு இந்த வீணாப்போனது!

He claims that he is one of the most decent guys in the Earth and so he would never ever use any "swearing words" even if he has to. Yeah,  he started bragging about himself in his latest BS. Let me educate him how to use "f" word when you have to!

If you want to use "f" word just use the fucking word. Don't use "others" for your barking! Only some cowardly sons of bitches will act like the way you do!

SHUT THE FUCK UP காரிகன்!

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மறப்பது நல்லது...

வருண் said...

dhanabalan

check this out!!


***வெளிநாட்டில் ஒளிந்துகொண்டு மனப்பிறழ்வு நோயில் உழன்று கொண்டிருக்கும் சில பயித்தியங்கள் போல ஆங்கில ஆவேசம் கொண்டு f ... என்று எல்லோரையும் திட்டுவது போன்று எழுத முடிந்தால் இந்தப் பதிவும் அதே தரத்தில் இருக்கும். எனக்கோ அதில் நாட்டமில்லை. ***

http://kaarigan-vaarththaiviruppam.blogspot.com/2020/01/blog-post_29.html

Is this necessary for this DECENT GUY?!

அசடன் said...

தற்குறி" கலைஞன் ௭ன்றால் என்ன

வருண் said...

தற்குறீ னா எழுதப் படிக்கத் தெரியாதவர்கள். தன்னைவிட இவ்வுலகம் மிகப் பெரியது என்றூ உணரமுடியாதவர்கள். தான் இவ்வுலகில் ஒரு சாதாரண "ப்ளேயர்"தான் னு தெரியாமல் வாழ்பவர்கள். தற்குறீ கலைஞன் என்றால் உலகம் அறீயாத திறமை மிக்க கலைஞர்கள்.

Unknown said...

Super..Super