Saturday, August 2, 2014

இந்த ஆம்பளைங்களே மஹா மட்டமானவங்கதான் - ஒன்பது

 "எதுக்குடி இப்போ அடிச்ச?" னு சிரித்துக்கொண்டே கேட்டான் மோகன்.

"அவளோட போயி கொஞ்சியதை எல்லாம் என்னிடம் சொன்னால் உனக்கு அறை விழத்தான் செய்யும்!"

"அதான் நான் கூப்பிட்டப்போ நீ வரலைனு சொல்லிட்ட இல்ல? அப்புறம் என்ன?"

"ஆமா. அதுக்காக நீ என்ன வேணாப் பண்ணுவியா? யாரைனாலும் இழுத்துட்டுப் போவியா? "

  "ஆமா!  நான் எவளோட போனா உனக்கென்ன? விட்டுத் தொலைய வேண்டியதுதானே?"

"அப்படியெல்லாம் உன்னை கோயில்மாடு மாதிரி மேயவிட முடியாது!"

"அப்படி என்ன என் மேல் அக்கறை?"

"ரொம்ப நாள் உன்னோட பழகிட்டேன் இல்ல?"

"இவ்ளோ நாள் பழகியும் இன்னும் என்னைப் பத்தி தெரியாமல் மக்காத்தான் இருக்க?"

"நான் மக்கா? இல்லை நீ பொறுக்கியா?"

"நான் பிக்னிக்கு போகவே இல்லைடி மக்கு. சும்மா உன்னை சீண்டிப் பார்த்தேன்"னு அவளை கட்டி அணைத்து அவள் கன்னத்தில் அழுந்த முத்தம் கொடுத்தான். பிறகு அவன் உதடுகள் இடம்பெயர்ந்து அவள் கழுத்தில் பதிந்தன..
 


"நெஜம்மாவே பொய்யா?" என்றாள் அவன் அனைப்பில் இருந்து கொண்டே

"நெஜம்மாவே நெஜம் இல்லை!  பொய்தான்! அதென்ன ஒரு முத்தம் கொடுத்ததும் உன் குரலே மாறிடுத்து?"னு அவளை "பின்னால்" மெதுவாக கிள்ளினான்.

"சரி, ஐஸ் வச்சது போதும்! ஏன் போகலைனு சொல்லு?"னு கொஞ்சுவதுபோல் கேட்டாள், விஜி.

"போகலாம்னுதான் புறப்பட்டேன்.  திடீர்னு கார்ல ஃப்ளாட் டயராயிடுச்சு. அதுக்கப்புறம்  "ஃப்ரீ ரைட்" எதுவும்  கெடைக்கல. அதான் வீட்டிலேயே இருந்துட்டேன்."

"ஏய் இங்கே நான் வீட்டிலேதானே இருந்தேன். என்னைக் கூப்பிட்டு இருக்கலாம் இல்ல?"

"இப்போல்லாம் பி எம் எஸ் ல இருக்கமாதிரி எப்போவுமே ரொம்ப"moody" யா இருக்க. உன்னைக்கூப்பிட பயம்மா இருந்துச்சு."

"உனக்கு என்னிடம் பயமா? ச்சும்மா நடிக்காதே"

"ஆமா எதுக்கு உன்னைக் கூப்பிட?  "ரைட்" க்குத்தானே?"

"ஒரு "ரைட்"க்குத்தான் ஆனால் பிக்னிக்கு இல்லை!"னு இழுத்தாள்

"புரியலை?"

"என்ன புரியலை? It is more than few weeks now! ரைட் என் வீட்டுக்குத்தான்"

"எதுக்கு?"

"அதுக்குத்தான்"

"ஆக, இங்கே கூட்டி வந்து பகல்லயே என்னை பலவந்தமா புணரலாம்னு பார்த்தியா?"

"ஹா ஹா ஹா. புணரவா? அதென்ன சுத்தமான தமிழா?"

"நாந்தான் துரோகியாயிட்டேனே? இதுக்கு மட்டும் வேணுமாக்கும்? யாரும் புதுசா பாய்ஃப்ரெண்ட் பிடிக்கலையா? இல்லை யாரும் மாட்டலையா?"

"No, I still like you for that."

"For WHAT?!"

" நீயும் சும்மாதானே தனியா இருக்க?"

"For fucking? நீங்க "ஹார்னி"யா இருந்தா நாங்க வேணும்?"

"என்னவோ பிடிக்காத மாரித்தான்..சும்மா  நடிக்காதே!"

"உனக்கு இந்த அச்சம் மடம் நாணம் எல்லாம் கெடையாதா?"

"ஹாஹாஹா. எல்லாம் நல்லாத்தானே போயிட்டு இருந்துச்சு. இந்த ரேச்சல் சனியன் எப்போ வந்தாளோ அதிலிருந்துதான் எல்லாமே போச்சு."

"விஜி, நான் சொல்றதைக் கொஞ்சம் கேக்றியா?"

"என்ன?"

"கொஞ்சம் ஒரு மாதிரியா சொல்லவா?"

"சொல்லு!"

"இல்ல..ரேச்சல் இருக்கா இல்ல?"

"ஆமா..செத்தா போயிட்டா? இருக்கா?"

"அவளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும்போது.. அதான் கெமிஸ்ட்ரி..ஒரு சிலவற்றை எக்ஸ்ப்ளைய்ன் பண்ணி, அவ புரிந்து அதை அப்ரிசியேட் பண்ணும்போது. ஒரு பொண்ணுக்கு "ஆர்கஸம்" வர வச்சு சந்தோஷப்படுத்தியதைவிட 10 மடங்கு எனக்கு திருப்தியா இருக்கு!"

"இருக்கும் இருக்கும். வெள்ளைக்காரி! ஆளும் அழகா இருக்கா, அதானே?"

"அவ அழகுக்கும் இதுக்கும் சம்மந்தமே இல்லை!"

"அவ மேலே எனக்குப் பொறாமையா இருக்கு"

அவள் உதட்டில் தன் இதழ்களைப் பொருத்தி அவளை பேசவிடவில்லை, அவன்.

 

-தொடரும்


அத்தியாயம் எட்டு, படிக்கணும்னா கீழே க்ளிக் செய்யவும்!


 ஆல் மென் ஆர் பாஸ்டர்ட்ஸ்- எட்டு


இன்னொரு விசயம்...தயவுசெய்து இந்தக் கதையை நீங்க படிச்சீங்கனு யாரிடமும் சொல்லாதீங்க. உங்களை ஒரு மாதிரியாக "அவர்கள்" நினைக்க வாய்ப்பிருக்கு. :)



Friday, August 1, 2014

கவிதை எழுதப்போயி காமெடியனானேன்!

 



கவிதைப் போட்டி நடைபெறப் போகிறதாம்
கவிதை எழுத முயலலாமென்றால்
தமிழ்  இலக்கணம் தெரியாது
தமிழ் இலக்கியமும் படிக்கவில்லை
 எப்படியும் வென்றே ஆகவேண்டுமென்று 
கவிதை என்று மடக்கி மடக்கி
கவி நான் எழுதியது நாலு வரிகள்
அதில் நான் காணாத எழுத்துப் பிழைகளோ நாற்பது
கவிதைப்போட்டியில் வெல்ல வாய்ப்பில்லை
என் காமெடியை மெச்சி ஆறுதல் பரிசெதுவும் தந்தாலேயொழிய!

ஆக்கம்:   கவிதை எழுத முயன்ற காமெடியன் வருண்! 

Thursday, July 31, 2014

காவிரிமகனும் எம்ஜியாரும்! ஏமாற்றுக்காரனுக்கு ஏமாற்றுக்காரன்!

தமிழ்ப் பதிவுலகில் பெரிய மனிதர்கள் எல்லாம் நெறையவே இருக்காங்க. அதோட சின்னச் சின்னப்பசங்களும் இருக்காங்க. இங்கே வயதுக்கும் பெரிய சின்ன மனிதனுக்கும் சம்மந்தம் இல்லை!

சரியோ தவறோ, தான் சொல்ல வந்ததை தெளிவாக சொல்லிவிட்டு, தன் கருத்தை பகிர்ந்துவிட்டுப் போறவங்க பெரிய மனிதர்கள். இன்னொரு வகை இருக்கு, எதையாவது சொல்ல வருவதுபோல் வந்து எதையாவது வரிந்து வரிந்து எழுதிவிட்டுத்  தலைப்புக்கும் தான் சொன்ன கருத்துக்கும் சம்மந்தமே இல்லாமல் முடித்துவிட்டுப் போற ஏமாற்றுக்காரர்கள்! இவர்கள் சின்னத்தனமானவர்கள்.

காவிரி மகன்னு ஒரு பதிவர் இருக்காரு. இவர் வயதில் மிகவும் மூத்தவர் என்பது என் புரிதல். மற்றபடி எனக்கு இவரைப் பத்தி தெரியாது. இவர் நல்லவரா, வல்லவரா, கெட்டவரா, கோமாளியா என்னனு தெரியாது. ஆனால் இவரு தமிழ்ப்திவுலகில் "பெரிய மனுஷன்"!

இவர் சமீபத்தில் எம்ஜியாரும் ராகுகாலமும்னு ஒரு பதிவு (மூனு பிரிவா) எழுதினாரு. இது மூன்றும் தொடர் பதிவுகளாக வந்தன.

 தலைப்பைப்பார்த்துட்டு நம்ம என்ன நினைப்போம்?

எம்ஜிஆர் பகுத்தறிவுவாதியா? இல்லைனா மூடப்பழக்கவழக்கங்கள் கொண்டவரா? சரி இவர் அனுபவத்தில் என்னடா சொல்றாரு "இந்த பெரிய மனுஷன்" னுதான் வாசிக்கப் போவோம்.

அங்கே போனால், வரிந்து வரிந்து எழுதுகிறார்..ஒரு ஃபங்க்சனுக்கு எம்ஜிஆர் வரப் போராரு. அந்த ஃபங்கஷன் ராகுகாலத்தில் அமைந்துவிட வாய்ப்பிருக்கிறது. அதைத் தவிர்த்தாங்களா? - எம்ஜியாரின் ஆலோசனைப்படி. அல்லது அதைப்பற்றி பகுத்தறிவுவாதி எம்ஜியார் கவலைப்படவில்லையா? என்கிற கேள்விக்கு பதில் தேடிப் போயி இந்தப் பதிவை வாசிச்சவனை எல்லாம் பைத்தியக்காரனாக்கிவிட்டார் அந்தப் பிரபலப் பதிவர் காவிரிமகன்.

எனக்குப்புரிந்தவரைக்கும் Believe it or not, MGR never had an opinion on this at all. அந்த விழா ராகுகாலத்தில் நடந்ததா இல்லையா என்றே அவருக்கு தெரியாது என்பதுபோல் முடிகிறது கட்டுரை!

ஆக, எம்ஜியாரையும், ராகுகாலத்தையும் வச்சு, அதுக்கு இடையில் இவரு நுழஞ்சி என்னதான் எழுதினாரு இந்த ஆளுனு பார்த்தால்,

இவருடைய சொந்தக்கதை, இவரு உக்காந்தது, நடந்தது, இவர் இவருடைய எஜமானுக்கு அறிவுரை சொல்லியது, இவரு எஜமானுக்கும் ராகுகாலத்துக்கும் ஏற்பட்ட பிரச்சினை, அப்புறம் இவரு உச்சாப்போனது இப்படியே போனது கட்டுரை.

கடைசியில் ராகுகாலத்தில் அந்த ஃபங்க்சன் நடந்துமுடிந்ததாம்- எம்ஜியாருக்கு அது ராகுகாலமென்று தெரியாமலே! இப்படித்தான் முடிகிறது இந்தக் கட்டுரை..

காவிரி மகனின் பதிவின் தலைப்புகள்..

எம்ஜியாரும் ராகுகாலமும் இடையில் சிக்கிய நானும் (1)

 எம்ஜியாரும் ராகுகாலமும் இடையில் சிக்கிய நானும் (2)

 எம்ஜியாரும் ராகுகாலமும் இடையில் சிக்கிய நானும் (இறுதிப் பகுதி)


இறுதிப்பதிவில் வந்த பின்னூட்டம்..
  1. நான் எம்ஜியார்-தான் ராகு காலத்தில் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டாரோ என்று எண்ணிக்கொண்டிருந்தேன். கடைசியில் ஆர்கேசி சாருக்குத்தான் அந்த பிரச்சனையோ?

இந்தத் தொடரைப்படிச்சு முடிச்சதும் எனக்கு தோனியது. பதிவுலகில் இந்தமாதிரி பித்தலாட்டுக்காரனுகதான் பெரியமனுஷன் போர்வையில் திரிகிறானுக. ஆமா, மனதில் தோனியதை அப்படியே சொல்லிவிட்டேன். நான் ரொம்ப "ஆனஸ்ட்" டாக்கும்.

என் சிந்தனைகள் தொடருகிறது..ஆமா, இந்த பதிவை எழுதியவன் கேணையனா? இல்லை தலைப்பைப் பார்த்துப்போயி இதை வாசிச்சவனுக எல்லாரும் கேணையனுகளா?  இல்லைனா தமிழ்ப் பதிவுலகில் திரிகிற எல்லாருமே கேணையனுகதானா???

இது இப்படி..

************************

இந்தாளுடைய  இன்னொரு பதிவில் இன்னொரு யோக்கியன் பின்னூட்டமிடுறான். எப்படி? இந்தாளை வானளாவ புகழ்ந்து நீங்க அப்படி எழுதுறீங்க, இப்படி எழுதுறீங்கனு சொல்லி- இதயத்திலிருந்து வார்த்தைகளை அள்ளிக்கொட்டி..


Urządzenia fitness – siłownie plenerowe i ścieżki zdrowia commented on ஓதுவது சாத்தான் என்றாலும் சொல்லும் வேதம் சரியாகத் தானே இருக்கிறது ….!!!
Hi! This is my 1st comment here so I just wanted to give
a quick shout out and say I truly enjoy reading your articles.
Can you suggest any other blogs/websites/forums that go over the same
subjects? Thanks a ton!


உடனே இந்தாளும், அதான் நம்ம விமர்சனம்காவிரிமகன் தான், இந்தப் பின்னூட்டக்கரனுடைய பின்னூட்டத்தில் மயங்கி குழப்பத்துடன் அதை அரைமனதாக  அவன் புகழ்ந்ததை வெட்கத்துடன் ஏற்றுக்கொள்ள..

பிறரிடம் இருந்து வந்த தொடர் பின்னூட்டங்கள் தெளிவுபடுத்துவது என்னவென்றால்.. அவன் பின்னூட்டத்தில் எழுதியதெல்லாம் சுத்தமான பொய், பித்தலாட்டம் என்று.

இவர் பதிவைப் புகழ்ந்து பின்னூட்டமிட்ட அவனுக்குத் தமிழ் தெரியுமா என்பதே கேள்விக்குறி!! என்பது தெளிவாகிறது தொடர் பின்னூட்டங்களில்!!!

ஆக,  பின்னூட்டமிடுவது அவனுக்குத் தொழில். இப்படி ஒரு பித்தலாட்டப் பின்னூட்டக்காரன்!!

ஆக, எம்ஜியாரையும் ராகுகாலத்தையும் வச்சு இவர்கள் சொந்தக்கதையை எழுதி இப்படி வாசகர்களை ஏமாற்றும் ஒரு பிரபலப் பதிவர்கள் ஒருபுறம்!   அவரையும் ஏமாற்றும் ஒரு பித்தலாட்டப் பின்னூட்டக்காரன்கள் இன்னொரு பக்கம்!

இதுதான் தமிழ்ப் பதிவுலகம்! Enjoy blogging, folks! :)