இந்த கம்யூனிட்டுகள் ஆதியிலேயே ஜெயலலிதாவுடன் கூட்டு என்பதே இல்லைனு இவர்கள் நெஞ்சைதூக்கிக் கொண்டு பாராளுமன்றதேர்தலில் நின்று இருந்தால் இவர்களை பாராட்டி இருக்கலாம். அந்தம்மாட்டப்போயி நின்னு அது தூக்கி எறிந்த பிறகு வந்து பெருசா வீரம் பேசிக்கிட்டு திரிகிறார்கள்
ஜெயலலிதாவுக்கு நன்றி னு கீழே விழுந்து மூஞ்செல்லாம் மண்ணுடன் ஒரு தீராத பக்கங்கள் பதிவு! பயங்கரமான நகைச்சுவை பதிவு இது!!
அப்புறம் வெல்லூர் ராமன் ஒரு சிவப்புக்கொடி வீரர் இருக்காரு. ஆத்தா தூக்கி எறிந்தவுடன் ரொம்பத்தான் துள்ளித் துள்ளி பதிவழுதி கிழி கிழினு கிழிக்கிறாரு.
அட அட அடா! எந்தவிதமான மான ஈனமில்லாமல் இஷ்டத்துக்கு அரசியல் பேசுவதற்கு பதிவுலகிலே மஹா மட்டமான அரசியல் வாதிகள் இருக்காங்கப்பா!
Showing posts with label அனுபவம. Show all posts
Showing posts with label அனுபவம. Show all posts
Tuesday, March 25, 2014
Thursday, June 3, 2010
பெண் பதிவர்களுக்காக உருகும் பிரபல ஆணாதிக்கவாதிகள்!
பதிவுலகில் ஆண் - பெண் சமம் என்று ஆக்க வேண்டுமென்றால், பிரபலப் பெண்ணியவாதிகள், மற்றும் பெண்பதிவர்களுக்காக உருகுபவர்கள் பெண் பதிவர்களுக்கு வீரத்தையும், கருத்துச்சுதந்திரத்தை எப்படி வெளிப்படுத்துவது என்றும், சில இக்கட்டான சூழ்நிலையில் எப்படி தூசுவைப் போல தட்டிவிட்டுப் போகவேண்டும் என்றும் கற்றுக்கொடுக்க வேண்டுமே ஒழிய பெண்களை கோழையாக்கக்கூடாது!
ஆண்-பெண் இருவரும் சரி சமம் சமானம் என்றாலும் ஆண் வேறு பெண் வேறுதான். ஆனால் தமிழ் பதிவுலகில்/கருத்துலகில் அவர்கள் சமமானவர்கள்தான் என்பதை அவர்களுக்கு உணர்த்தாமல், பெண்பதிவர்களை ஏதோ ஸ்பெஷல் கோட்ட்டாவில் உள்ளவர்கள் போல் சில அறியாமையில் வாழும் ஆணாதிக்கவாதிகள் நடத்துவது/ஆக்குவது மிகவும் வருத்ததிற்குரியது.
* என்னுடைய அனுபவத்தில் தங்கள் கருத்துக்கு எதிர்த்து வரும் நாகரீகமான பின்னூட்டங்களை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில்கூட பிரபலங்கள் உருகும் இன்றைய பெண் பதிவர்களில் பலர் இல்லை!
* ஒரு சில மெச்சூர் பெண் பதிவர்கள் மட்டும்தான் இதில் விதிவிலக்கு!
* பொதுவாக பல பெண் பதிவர்கள் பலருக்கு எதிர் கருத்தையோ, தங்கள்கருத்தில் உள்ள்பிழையை சுட்டிக்காட்டும் மாற்றுகருத்தை அனுகவே சுத்தமாகத் தெரியவில்லை!
* எதிர் கருத்துள்ள பின்னூட்டம் வந்தால், அதை வெளியிடுவதே இல்லை. நான் சொல்லுவது நாகரீகமான எதிர் கருத்துள்ள பின்னூட்டங்கள். அசிங்கமான பின்னூட்டங்கள் அல்ல!
இவர்கள் விரும்பும், வெளியிடும் பின்னூட்டங்கள்
* நல்லா எழுதியிருக்கீங்க!
* வாழ்த்துக்கள்!
* ரொம்ப நல்ல பதிவு!
* :)
* :(
என்று வரும் ஃபார்மாலிட்டி பின்னூட்டங்களும், ஜால்ரா பின்னூட்டங்களும், அட்ட்ண்டன்ஸ் பின்னூட்டங்களும்தான்.
இப்படி வருகிற பின்னூட்டங்கள் எப்படி பதிவுலகில் உள்ள பெண்களின் சிந்தனையை வளர்க்கும்? இவர்களெழுத்தைப்பதப்படுத்தும்?
சிந்தித்துப் பதில்சொல்ல வேண்டிய, இவர்கள் கருத்திலுள்ள தவறை சுட்டிக்காட்டக்கூடிய, மற்றும் பதில் சொல்ல கடினமான பின்னூட்டங்கள், மற்றும் சிந்தனையைத் தூண்டும் பின்னூட்டங்கள் எல்லாம் இவர்கள் வலைதளத்தில் பதித்தால் அவைகளை குப்பைத்தொட்டியில் போடுகிறார்கள்.
பெண்பதிவர்களுக்காக தேவையில்லாம் உருகும் செக்ஸிஸ்ட் (தவறாக அர்த்தம் கொள்ள வேண்டாம்! டிக்ஷசனரி பார்க்கவும்) பிரபலங்கள்தான் தமிழ்ப் பதிவுலகில் பெண்களை அடிமையாகவே, கருத்துச்சுதந்திரம் இல்லாமல், சிந்திக்கவிடாமல், கோழையாகவே வாழ வழி செய்யும் ஆணாதிக்கவாதிகள் என்பது நான் கண்ட உண்மை! உண்மை கசக்கத்தான் செய்யும்!
ஆண்-பெண் இருவரும் சரி சமம் சமானம் என்றாலும் ஆண் வேறு பெண் வேறுதான். ஆனால் தமிழ் பதிவுலகில்/கருத்துலகில் அவர்கள் சமமானவர்கள்தான் என்பதை அவர்களுக்கு உணர்த்தாமல், பெண்பதிவர்களை ஏதோ ஸ்பெஷல் கோட்ட்டாவில் உள்ளவர்கள் போல் சில அறியாமையில் வாழும் ஆணாதிக்கவாதிகள் நடத்துவது/ஆக்குவது மிகவும் வருத்ததிற்குரியது.
* என்னுடைய அனுபவத்தில் தங்கள் கருத்துக்கு எதிர்த்து வரும் நாகரீகமான பின்னூட்டங்களை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில்கூட பிரபலங்கள் உருகும் இன்றைய பெண் பதிவர்களில் பலர் இல்லை!
* ஒரு சில மெச்சூர் பெண் பதிவர்கள் மட்டும்தான் இதில் விதிவிலக்கு!
* பொதுவாக பல பெண் பதிவர்கள் பலருக்கு எதிர் கருத்தையோ, தங்கள்கருத்தில் உள்ள்பிழையை சுட்டிக்காட்டும் மாற்றுகருத்தை அனுகவே சுத்தமாகத் தெரியவில்லை!
* எதிர் கருத்துள்ள பின்னூட்டம் வந்தால், அதை வெளியிடுவதே இல்லை. நான் சொல்லுவது நாகரீகமான எதிர் கருத்துள்ள பின்னூட்டங்கள். அசிங்கமான பின்னூட்டங்கள் அல்ல!
இவர்கள் விரும்பும், வெளியிடும் பின்னூட்டங்கள்
* நல்லா எழுதியிருக்கீங்க!
* வாழ்த்துக்கள்!
* ரொம்ப நல்ல பதிவு!
* :)
* :(
என்று வரும் ஃபார்மாலிட்டி பின்னூட்டங்களும், ஜால்ரா பின்னூட்டங்களும், அட்ட்ண்டன்ஸ் பின்னூட்டங்களும்தான்.
இப்படி வருகிற பின்னூட்டங்கள் எப்படி பதிவுலகில் உள்ள பெண்களின் சிந்தனையை வளர்க்கும்? இவர்களெழுத்தைப்பதப்படுத்தும்?
சிந்தித்துப் பதில்சொல்ல வேண்டிய, இவர்கள் கருத்திலுள்ள தவறை சுட்டிக்காட்டக்கூடிய, மற்றும் பதில் சொல்ல கடினமான பின்னூட்டங்கள், மற்றும் சிந்தனையைத் தூண்டும் பின்னூட்டங்கள் எல்லாம் இவர்கள் வலைதளத்தில் பதித்தால் அவைகளை குப்பைத்தொட்டியில் போடுகிறார்கள்.
பெண்பதிவர்களுக்காக தேவையில்லாம் உருகும் செக்ஸிஸ்ட் (தவறாக அர்த்தம் கொள்ள வேண்டாம்! டிக்ஷசனரி பார்க்கவும்) பிரபலங்கள்தான் தமிழ்ப் பதிவுலகில் பெண்களை அடிமையாகவே, கருத்துச்சுதந்திரம் இல்லாமல், சிந்திக்கவிடாமல், கோழையாகவே வாழ வழி செய்யும் ஆணாதிக்கவாதிகள் என்பது நான் கண்ட உண்மை! உண்மை கசக்கத்தான் செய்யும்!
Friday, January 1, 2010
சாரு நிவேதிதா மில்லியனராக முடியும்!

சமீபத்தில் சாரு எழுதிய ஒரு ஆர்ட்டிக்கிள்ல தன் புத்தகம் ரூ 1000 தான். நம்ம தமிழ் மக்கள் சினிமாவுக்கு செலவழிக்கும் இந்தச் சிறிய தொகையை வைத்து அருமையான என் புத்தகத்தை ஏன் வாங்கக்கூடாது? என்கிற ஆதங்கத்துடனும், தன் புத்தகம் 25,000 பிரதிகளாவது விற்கனும் அப்போதுதான் கெளரவமாக இருக்கும் என்று எழுதியிருக்கிறார்.
தமிழ்நாட்டு மக்கள் தொகை பல கோடிகள் என்பதை நினைவில் கொள்வோம். தமிழ் எழுத்தாளர் கோடீஸ்வர்னாவது என்பது பெரிய கஷ்டமெல்லாம் இல்லை. உதாரனமாக நம்ம டேன் ப்ரவ்ன் (Dan Brown) எழுதிய புத்தகங்கள் முதலில் ஒரு 10,000 பிரதிகள்தான் விற்றன. அவர் பெரிய ஆளாவாரானு அவருக்கே தெரியாது! அவருக்கு ப்ரேக் த்ரு வந்தது அவருடைய ட வின்சி கோட் (Da vinci code) நாவல்தான். உலகம் முழுவதும் இந்த நாவல் 80 மில்லியன் பிரதிகள் (பல மொழிகளில் மொழிபெயர்ப்பு பெற்றவைகளும்) விற்று, உலகிலேயே அதிக பிரதிகள் விற்ற நாவல் என்கிற ஒரு ரெக்கார்ட் செய்தது!
ஒரு எழுத்தாளன், கோடீஸ்வரனாவது என்பது நம்ம ஊரில் நடக்க வாய்ப்பில்லை என்றெல்லாம் சொல்லமுடியாது. டா வின்சி கோட் வெற்றிபெறுமுன்னே டேன் ப்ரவ்ன் கனவுகூட கண்டிருக்க மாட்டார், அதுவும் 80 மில்லியன் பிரதிகள் அவர் புத்தகம் விற்குமென்று. இந்த வெற்றியால் இன்று அவருக்கு வருடவருமானம் 76 மில்லியன் டாலர்கள் ஆனது. முன்னால் 10,000 பிரதிகள் விற்ற புத்தகங்களும் மில்லியன் கணக்கில் விற்க ஆரம்பித்தது.
எழுத்து என்கிற ஆயுதம் ஒருவரை புகழ் உச்சிக்கும், பண மூட்டைகளை அள்ளித்தர முடியும். நம்ம மாரியோ பூஸோ (mario puzo) வுடைய காட்ஃபாதர் (The Godfather) நாவலும் 21 மில்லியன் பிரதிகளுக்குமேல் விற்றது.
Just one good book is enough to take you to the TOP!
எழுத்து என்பது என் உயிர், ஆவி என்று சொல்வதைவிட “பணம்” என்பதும் உண்மை. ஒரு தமிழ் எழுத்தாளன் தன் நாவலை 10 லட்சம் பிரதிகள் விற்கமுடியாதா? ஏன் முடியாது? உலகம் முழுவதும் தமிழர் ஜனத்தொகை என்ன? ஒரு தமிழ் நாவல் 10 லட்சம் பிரதிகள் ஏன் விற்கக்கூடாது?
தமிழ் நடிகர்கள், ரஜினிகாந்த், 4 மில்லியன் டாலர் வரை ஒரு படத்திற்கு சம்பளம் வாங்கும்போது, தமிழ் எழுத்தாளன் தன் நாவலை 10 லட்சம் பிரதிகள் விற்று கோடீஸ்வரனாக நிச்சயம் முடியும். நம்ம எழுத்தாளன் அதுக்கு என்ன செய்யனும்? உழைக்கனும். எழுத்தில் தமிழ் மக்கள் எல்லோரையும் கவரனும்! எல்லோரையும் கவரும்படி ஒரு நாவல் எழுதினால் போதும்!
ஒரு விசயம்! நம் எழுத்தாளர்கள் கவனிக்க வேண்டியது!
* டேன் ப்ரவ்னும் (Dan Brown) மைக்கேல் க்ரைக்டனும்( Michael Crichton) ஒருவருடன் ஒருவர் சண்டை போட்டு யாருக்கு நெறைய கெட்ட வார்த்தை பேசத்தெரியுதுனு போட்டி போடுவதில்லை! தன் எழுத்தின்மூலம் உலகை கவர்ந்தார்கள்! அதனால்தான் அவர்கள் புத்தகம் 10 மில்லியன் பிரதிகளுக்குமேல் விற்கின்றன.
* டேன் ப்ரவ்ன், ஷிட்னி ஷெல்டன் புக் 10 பிரதிதான் விற்கும் நாந்தான் பெரிய புடுங்கினு வாய் சவடாலும் விடுவதில்லை!
நம்ம எழுத்தாளர்கள்தான் சும்மா கெட்ட வார்த்தை பேசுவதில் தங்கள் திறமையை வீணடித்து பிச்சைக்காரனாக வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்.
நம்ம எழுத்தாளர்கள் என்ன செய்யனும்?
* They just have to use their brain in their imagination.
* They should shut their filthy mouth and work hard and wait for others to comment and praise them!
This is what professional tamizh writers need to do instead of fingering at each other and showing their filthy language skills to each other like a sore loser!
தமிழ்நாட்டு மக்கள் தொகை பல கோடிகள் என்பதை நினைவில் கொள்வோம். தமிழ் எழுத்தாளர் கோடீஸ்வர்னாவது என்பது பெரிய கஷ்டமெல்லாம் இல்லை. உதாரனமாக நம்ம டேன் ப்ரவ்ன் (Dan Brown) எழுதிய புத்தகங்கள் முதலில் ஒரு 10,000 பிரதிகள்தான் விற்றன. அவர் பெரிய ஆளாவாரானு அவருக்கே தெரியாது! அவருக்கு ப்ரேக் த்ரு வந்தது அவருடைய ட வின்சி கோட் (Da vinci code) நாவல்தான். உலகம் முழுவதும் இந்த நாவல் 80 மில்லியன் பிரதிகள் (பல மொழிகளில் மொழிபெயர்ப்பு பெற்றவைகளும்) விற்று, உலகிலேயே அதிக பிரதிகள் விற்ற நாவல் என்கிற ஒரு ரெக்கார்ட் செய்தது!
ஒரு எழுத்தாளன், கோடீஸ்வரனாவது என்பது நம்ம ஊரில் நடக்க வாய்ப்பில்லை என்றெல்லாம் சொல்லமுடியாது. டா வின்சி கோட் வெற்றிபெறுமுன்னே டேன் ப்ரவ்ன் கனவுகூட கண்டிருக்க மாட்டார், அதுவும் 80 மில்லியன் பிரதிகள் அவர் புத்தகம் விற்குமென்று. இந்த வெற்றியால் இன்று அவருக்கு வருடவருமானம் 76 மில்லியன் டாலர்கள் ஆனது. முன்னால் 10,000 பிரதிகள் விற்ற புத்தகங்களும் மில்லியன் கணக்கில் விற்க ஆரம்பித்தது.
எழுத்து என்கிற ஆயுதம் ஒருவரை புகழ் உச்சிக்கும், பண மூட்டைகளை அள்ளித்தர முடியும். நம்ம மாரியோ பூஸோ (mario puzo) வுடைய காட்ஃபாதர் (The Godfather) நாவலும் 21 மில்லியன் பிரதிகளுக்குமேல் விற்றது.
Just one good book is enough to take you to the TOP!
எழுத்து என்பது என் உயிர், ஆவி என்று சொல்வதைவிட “பணம்” என்பதும் உண்மை. ஒரு தமிழ் எழுத்தாளன் தன் நாவலை 10 லட்சம் பிரதிகள் விற்கமுடியாதா? ஏன் முடியாது? உலகம் முழுவதும் தமிழர் ஜனத்தொகை என்ன? ஒரு தமிழ் நாவல் 10 லட்சம் பிரதிகள் ஏன் விற்கக்கூடாது?
தமிழ் நடிகர்கள், ரஜினிகாந்த், 4 மில்லியன் டாலர் வரை ஒரு படத்திற்கு சம்பளம் வாங்கும்போது, தமிழ் எழுத்தாளன் தன் நாவலை 10 லட்சம் பிரதிகள் விற்று கோடீஸ்வரனாக நிச்சயம் முடியும். நம்ம எழுத்தாளன் அதுக்கு என்ன செய்யனும்? உழைக்கனும். எழுத்தில் தமிழ் மக்கள் எல்லோரையும் கவரனும்! எல்லோரையும் கவரும்படி ஒரு நாவல் எழுதினால் போதும்!
ஒரு விசயம்! நம் எழுத்தாளர்கள் கவனிக்க வேண்டியது!
* டேன் ப்ரவ்னும் (Dan Brown) மைக்கேல் க்ரைக்டனும்( Michael Crichton) ஒருவருடன் ஒருவர் சண்டை போட்டு யாருக்கு நெறைய கெட்ட வார்த்தை பேசத்தெரியுதுனு போட்டி போடுவதில்லை! தன் எழுத்தின்மூலம் உலகை கவர்ந்தார்கள்! அதனால்தான் அவர்கள் புத்தகம் 10 மில்லியன் பிரதிகளுக்குமேல் விற்கின்றன.
* டேன் ப்ரவ்ன், ஷிட்னி ஷெல்டன் புக் 10 பிரதிதான் விற்கும் நாந்தான் பெரிய புடுங்கினு வாய் சவடாலும் விடுவதில்லை!
நம்ம எழுத்தாளர்கள்தான் சும்மா கெட்ட வார்த்தை பேசுவதில் தங்கள் திறமையை வீணடித்து பிச்சைக்காரனாக வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்.
நம்ம எழுத்தாளர்கள் என்ன செய்யனும்?
* They just have to use their brain in their imagination.
* They should shut their filthy mouth and work hard and wait for others to comment and praise them!
This is what professional tamizh writers need to do instead of fingering at each other and showing their filthy language skills to each other like a sore loser!
Wednesday, December 30, 2009
எந்திரனின் எதிரி சிவாஜி த பாஸ் தான்!
_poster.jpg)
"எந்திரன் எப்போண்ணே ரிலீஸ்?"
"ஷங்கர் போஸ்ட் ப்ரடக்ஷன் வேலை ஒரு 6 மாதம் செய்து ஜூன், 2010 போல வெளியிடுவாருன்னு தோனுது"
"ஏப்ரல் 14 போல விட்டால் நல்லதுண்ணே. ரஜினிக்கு அந்த நேரத்தில் வெளியாகி வெற்றியடைந்த படங்கள் நெறையவே இருக்கு. ஆனா ஷங்கர் என்னத்தை.."
"ஆமா, ஏப்ரல்14 னா ஃபேமிலி ஆடியண்ஸ், சிறுவர் சிறுமியெல்லாம் அம்மா அப்பாவோட ரஜினி படம் பார்க்க போவாங்க! படம் ரொம்ப நல்லாப்போக வாய்ப்பிருக்கு."
"ஆனால் சிவாஜி ஜூன்ல வெளியாகி நல்லாத்தானண்ணே போச்சு? இல்லையாண்ணே? அதனால் ஜுன்னாலும் பராவாயில்லத்தாண்ணே!"
"இருந்தாலும் ஏப்ரல் 14, ரஜினிக்கு ரொம்ப நல்ல நேரம்தான். நான் இல்லைனு சொல்லலப்பா! அதுக்குக்கூட சாண்ஸ் இருக்குனுதான் நெனைக்கிறேன்"
"அண்ணே! ஷங்கர் பத்தி நமக்குத் தெரியாததா? இந்தப்படம் ஏப்ரல் 14, 2010ல வெளி வர வாய்ப்பே இல்லண்ணே! ஏப்ரல்14 தான் வேணும்னா, ஏப்ரல் 14, 2011 வேணா வரலாம்!"
"நிச்சயம் 2010 ல ஏதாவது ஒரு மாதத்தில் வெளிவந்துவிடும்! ஆமா, எந்திரனுக்கு யாரு எதிரினு தெரியுமா உனக்கு?"
"என்ன சொல்ல வர்றீங்க? ஷாருக்கான் ரொம்ப கோபமா இருக்காராம். அதை சொல்றீங்களா? அவர் பண்ண இருந்த ப்ராஜெக்ட் இல்லையாண்ணே?"
"அவர்தான் மாட்டேன் னு சொன்னது. ஷங்கர் அவரை கழட்டவில்லையே!"
"ஆமா, நம்ம கமல் ஏண்ணே வேண்டாம்னு சொன்னாரு?"
"தெரியலையே. கமல் இந்தப்படத்தை பண்ணி இருக்கலாம்தான். இந்தியன் நல்லா க்ளிக் ஆச்சு. இதுவும் நிச்சயம் க்ளிக் ஆயிருக்கும். என்ன பிரச்சினைனு தெரியலையே!"
"எல்லோரும் தூக்கி எறிஞ்சதை ரஜினியை வச்சு பண்றாருண்ணே, ஷங்கர்!"
"இடையில் விக்ரம், அஜீத்தை எல்லாம் கன்சிடர் பண்ணிதாகவும் சொல்றாங்க! இது ஷங்கரோடைய ட்ரீம் ப்ராஜெக்ட்னு வேற ஏதோ சொல்றாங்க."
"என்னண்ணே கதையாம்?"
"அந்தக்காலத்தில் சுஜாதா ஒரு கதை எழுதினாராம். அதுதானாம் கரு. நான் அதைப் படிக்கலிப்பா! டபுள் ஆக்ட்டாம். ஒரு ரஜினி வில்லன், ரோபாட்டாம். இன்னொருவர் ஹீரோ போல!"
"ஹீரோவுக்கு ஜோடிதான் நம்ம ஐஸா?"
"அப்படித்தான் போல! ஐஸ்வர்யாராய் இருப்பதால ஓரளவுக்கு ஓவர் சீஸ் மற்றும் வட மாநில கலக்ஷனை அதிகப்படுத்தும்!"
"ஏன் அண்ணே வட இந்தியா மட்டுமா?? நம்ம ஆளுகளும் ஐஸ்னா இன்னும் ஜொல்ளுவிடத்தான் செய்வார்கள்!"
"எந்திரனுக்கு மிகப்பெரிய எதிரி சிவாஜி த பாஸ்தான்!"
"ஏன்ண்ணே?"
"சிவாஜி ஏற்படுத்திய ரெக்கார்டை எந்திரன் ப்ரேக் பண்ணியே ஆகனும்கிற கட்டாயம் இப்போ! அதுதான் எந்திரனுடைய முதல் டார்கெட்!"
"ஐங்கரன்தான், ஓவர்சீஸ்ல மார்க்கட் பண்ணுறாங்களாண்ணே?"
"பண்ணினால்தான் நல்லது. சன் டிவியுடன் என்ன டீல்னு தெரியலையே! ஆதவனை மார்க்கட் பண்னியது ஐங்கரந்தான். ஆனால் இப்போ வெளியான வேட்டைக்காரனை ஐங்கரன் ரிலீஸ் பண்ணல"
"எந்திரனை ஐங்கரந்தான் மார்க்கட் பண்ணுவாங்கண்ணே!"
"பார்க்கலாம். பாஸை எந்திரன் கலக்ஷனில் முறியடிக்கிறானா என்று!"
Tuesday, December 29, 2009
நான்தான் உங்க ஸ்வீட்ஹார்ட்! -கடலை கார்னர்-36
“Hello”
“Hi Stacy!”
“Kannan! Is it too late? Can you talk now?”
“Jeez! It is 11 O'clock. I can talk!”
“Are you sure?”
“Yes. What's wrong Stacy? You left early today!”
“I am in real trouble, Kannan. Today my experiment really went bad. I Iost all my material.”
“What happened?”
“It is embarrassing to explain that. I feel like a fool, Kannan. You wanted that material by tomorrow. Now I am all f'cked.”
“Take it easy, Stacy, What happened sweetheart?”
“My flask broke and the material went into the bath, which can't be recovered. It is two weeks work!”
“You carried over only half of the material you had, right?”
“Yes. That is what you suggested.”
“Good. Let us not worry about whatever happened. Just take the rest of the material and proceed and get that done.”
“But, it will take another week.”
“It is OK. I will be around and let us get that done carefully!”
“You are nice, Kannan!”
“Accidents happen, Stacy. We all f'ck up sometimes. I am glad you saved half of the material.”
“So, you will be around and watching my butt until I get that done. Right?” she smiled.
“Of course. I may be annoying you too. Do you mind?”
“Not at all. What is the price for being so nice to me, Kannan?”
“Buy me a cup of coffee tomorrow!”
“I can give you more if you want.”
“Just get some good sleep, Stacy! I have done such mistakes and my by boss had been nicer than this.”
“In India?”
“No way. My American boss, Bob, in my last job! Shall I ask you something?”
“Anything!”
“Did you watch “As good as it gets” Stacy?”
“Of course.”
“Why do you American women think guys will expect sexual favors in return for any favor they do?”
“I don't know but..”
“What?”
“If you want, you got it!”
“You Americans are all same!”
“LOL”
“What happened to your new boyfriend, Jerry?”
“Why do you ask? You think I am horny now?”
“Why don't you answer, please?”
“He is a moron. I told him to f'ck off!”
“Why?”
“I don't know. I think he is a perfect mismatch for me.”
“Why do you think so?”
“Because he does not know how to f*ck! All he cares is about him. What he wants and how he wants. He hardly considers what and how I want. A real man should care about his partner's satisfaction than his own.”
“Nice lecture!”
“I meant everything!”
“That is a long answer for my question. Good night, Stacy!”
“Good night Kannan! Thanks.”
******************
“I owe you, a Coffee. Let me go get it for you! Usual, right?”
“OK, Stacy! Hi Brindh! What's up?”
“ஆமா, மொதல்ல இதுக்கு பதில் சொல்லுங்க! ஸ்டெய்ஸி எதுக்கு காபி வாங்கி தர்றா உங்களுக்கு?”
“நேத்து நைட் 11 மணிக்கு கால் பண்ணி ஒரே அழுகை! ஏதோ எக்ஸ்பெரிமெண்ட் ஃபெயிலாடுச்சுனு..”
“என்ன ஆச்சு?”
“இவளோட ஃபைனல் ஸ்டெப்ல ஃப்ளாஸ்க் உடைஞ்சி எல்லாம் போச்சாம்!”
“அப்புறம்?”
“5 ஸ்டெப் முன்னால பாதி மெட்டீரியல் இன்னும் இருக்காம். அதை வச்சு பண்ணி முடினு சொன்னேன். இட் வில் டேக் அனதர் வீக். நான், பரவாயில்லை கவலைப்படாதே ஸ்வீட் ஹார்ட்னு சொன்னேன்..அதான் காஃபி வாங்கி தர்றா.”
“நான்தான் உங்க ஸ்வீட்ஹார்ட்!”
“அது சும்மாடா. அவ ரொம்ப அப்செட்டா இருந்தாள். அதுக்காக சொன்னது.”
“காஃபி வாங்கிக் கொடுத்து, “ப்ரைப்” பண்ணுறாளா உங்களை?”
“அவ வேற ஏதாவது வேணுமானு கேட்டாள். நாந்தான் காஃபி போதும்னு சொன்னேன்.”
“வேற ஏதாவதுனா?”
“எனக்கென்ன தெரியும்? அவகிட்ட கேளு!”
“வேற என்ன பேசினீங்க?”
“அவ புது பாய்ஃப்ரெண்டோட மறுபடியும் ப்ரேக் அப்பாம்!”
“அதனால?”
“அதனால ஒண்ணுமில்ல. வேற என்ன பேசினீங்கனு கேட்ட இல்லை?”
“ஏனாம்?”
“அதே பழைய கதைதான். அவன் ரொம்ப சுயநலமா இருக்கானாம்!”
********************
“Here is your Coffee, Kannan!”
“Thanks, Stacy.”
“What do you guys talk in Taamil?”
“About your..?”
“About my what?”
“He was telling you called y'day night and..you were very upset and so”
“Kannan was so nice to me yesterday.”
“You are bribing him, Stacy? What did you offer him?”
“I offered anything he wants from me.”
“Meaning what?”
“ANYTHING!”
“Will you give him a "**" if he asks for one?”
“Of course, that is my pleasure. You want one Kannan?”
“Why are you talking dirty like this, Brindh?”
“I just wanted to know how far she can go?”
“Now you know! LOL!”
“Hey I want to go with you for the pongaal function”
“Tamil sangam function?”
“Yeah. Shall I wear saree for that function?”
“Of course.”
“I am excited.”
-தொடரும்
“Hi Stacy!”
“Kannan! Is it too late? Can you talk now?”
“Jeez! It is 11 O'clock. I can talk!”
“Are you sure?”
“Yes. What's wrong Stacy? You left early today!”
“I am in real trouble, Kannan. Today my experiment really went bad. I Iost all my material.”
“What happened?”
“It is embarrassing to explain that. I feel like a fool, Kannan. You wanted that material by tomorrow. Now I am all f'cked.”
“Take it easy, Stacy, What happened sweetheart?”
“My flask broke and the material went into the bath, which can't be recovered. It is two weeks work!”
“You carried over only half of the material you had, right?”
“Yes. That is what you suggested.”
“Good. Let us not worry about whatever happened. Just take the rest of the material and proceed and get that done.”
“But, it will take another week.”
“It is OK. I will be around and let us get that done carefully!”
“You are nice, Kannan!”
“Accidents happen, Stacy. We all f'ck up sometimes. I am glad you saved half of the material.”
“So, you will be around and watching my butt until I get that done. Right?” she smiled.
“Of course. I may be annoying you too. Do you mind?”
“Not at all. What is the price for being so nice to me, Kannan?”
“Buy me a cup of coffee tomorrow!”
“I can give you more if you want.”
“Just get some good sleep, Stacy! I have done such mistakes and my by boss had been nicer than this.”
“In India?”
“No way. My American boss, Bob, in my last job! Shall I ask you something?”
“Anything!”
“Did you watch “As good as it gets” Stacy?”
“Of course.”
“Why do you American women think guys will expect sexual favors in return for any favor they do?”
“I don't know but..”
“What?”
“If you want, you got it!”
“You Americans are all same!”
“LOL”
“What happened to your new boyfriend, Jerry?”
“Why do you ask? You think I am horny now?”
“Why don't you answer, please?”
“He is a moron. I told him to f'ck off!”
“Why?”
“I don't know. I think he is a perfect mismatch for me.”
“Why do you think so?”
“Because he does not know how to f*ck! All he cares is about him. What he wants and how he wants. He hardly considers what and how I want. A real man should care about his partner's satisfaction than his own.”
“Nice lecture!”
“I meant everything!”
“That is a long answer for my question. Good night, Stacy!”
“Good night Kannan! Thanks.”
******************
“I owe you, a Coffee. Let me go get it for you! Usual, right?”
“OK, Stacy! Hi Brindh! What's up?”
“ஆமா, மொதல்ல இதுக்கு பதில் சொல்லுங்க! ஸ்டெய்ஸி எதுக்கு காபி வாங்கி தர்றா உங்களுக்கு?”
“நேத்து நைட் 11 மணிக்கு கால் பண்ணி ஒரே அழுகை! ஏதோ எக்ஸ்பெரிமெண்ட் ஃபெயிலாடுச்சுனு..”
“என்ன ஆச்சு?”
“இவளோட ஃபைனல் ஸ்டெப்ல ஃப்ளாஸ்க் உடைஞ்சி எல்லாம் போச்சாம்!”
“அப்புறம்?”
“5 ஸ்டெப் முன்னால பாதி மெட்டீரியல் இன்னும் இருக்காம். அதை வச்சு பண்ணி முடினு சொன்னேன். இட் வில் டேக் அனதர் வீக். நான், பரவாயில்லை கவலைப்படாதே ஸ்வீட் ஹார்ட்னு சொன்னேன்..அதான் காஃபி வாங்கி தர்றா.”
“நான்தான் உங்க ஸ்வீட்ஹார்ட்!”
“அது சும்மாடா. அவ ரொம்ப அப்செட்டா இருந்தாள். அதுக்காக சொன்னது.”
“காஃபி வாங்கிக் கொடுத்து, “ப்ரைப்” பண்ணுறாளா உங்களை?”
“அவ வேற ஏதாவது வேணுமானு கேட்டாள். நாந்தான் காஃபி போதும்னு சொன்னேன்.”
“வேற ஏதாவதுனா?”
“எனக்கென்ன தெரியும்? அவகிட்ட கேளு!”
“வேற என்ன பேசினீங்க?”
“அவ புது பாய்ஃப்ரெண்டோட மறுபடியும் ப்ரேக் அப்பாம்!”
“அதனால?”
“அதனால ஒண்ணுமில்ல. வேற என்ன பேசினீங்கனு கேட்ட இல்லை?”
“ஏனாம்?”
“அதே பழைய கதைதான். அவன் ரொம்ப சுயநலமா இருக்கானாம்!”
********************
“Here is your Coffee, Kannan!”
“Thanks, Stacy.”
“What do you guys talk in Taamil?”
“About your..?”
“About my what?”
“He was telling you called y'day night and..you were very upset and so”
“Kannan was so nice to me yesterday.”
“You are bribing him, Stacy? What did you offer him?”
“I offered anything he wants from me.”
“Meaning what?”
“ANYTHING!”
“Will you give him a "**" if he asks for one?”
“Of course, that is my pleasure. You want one Kannan?”
“Why are you talking dirty like this, Brindh?”
“I just wanted to know how far she can go?”
“Now you know! LOL!”
“Hey I want to go with you for the pongaal function”
“Tamil sangam function?”
“Yeah. Shall I wear saree for that function?”
“Of course.”
“I am excited.”
-தொடரும்
Tuesday, December 15, 2009
இதெல்லாம் சும்மா மயக்கம்!- கடலை கார்னர் (34)
ஞாயிறு காலையில்...
"சரி நான் போயிட்டு வரவா, பிருந்த்?"
"அதெல்லாம் வேணாம்! மணி எட்டுதான் ஆகுது! சும்மா படுங்க கண்ணன்." அவனை கட்டி அணைத்துக்கொண்டாள் பிருந்தா.
"ஏய், எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு!"
"என்ன வேலை? இங்கேயே இருந்து பண்ணுங்க!"
"லாண்ட்ரி போடனும்! என்னோட க்ளோத்ஸ் எல்லாம் இங்கேயா இருக்கு? ஒரு ரிப்போர்ட் எழுதனும்"
"லான்ட்ரி ல்லாம் மண்டே போடலாம். இப்போ ஒரு முத்தம் கொடுங்க!"
"இன்னும் ப்ரஸ் பண்ணலை. "
"நானும்தான். இட் இஸ் ஓகே! கிவ் மி எ கிஸ் டார்லிங்!"
"இப்படிக்கேட்டால் எப்படி மாட்டேன்னு சொல்றது?" அவள் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தான்."
"உங்க அணைப்பிலேயே இருக்கிறது நல்லா இருக்கு, கண்ணன்."
"குளிர்காலத்தில் அப்படித்தான் இருக்கும்!"
"ஜோக்கா? வெயில் காலத்திலும் அப்படித்தான்."
"ஒண்ணுமட்டும் ஞாபகம் வச்சுக்கோ நைட் பெருசா ஒண்ணும் நடக்கலை."
"அதெப்படி மறக்கும்? பரவாயில்லை.. ஐ லைக்ட் ஜஸ்ட் ஸ்லீபிங் வித் யு இன் த பெட். உங்களை கொஞ்சம் கொஞ்சமாத்தான் ஒரு வழி பண்ணனும்"
"நான் ப்ரஸ் பண்ணிட்டு வர்றேன்"
"சரி. ப்ரஸ் கொண்டு வந்தீங்களா?"
"ஆமா. ஒரு சின்ன ட்ராவெல் பாக். ஏன் உன் ப்ரஸை யூஸ் பண்ணிடுவேன்னு பயம்மா?"
"நானும் என் உடமைகளும் உங்களுடையது டார்லிங்!"
"யு ஸ்கேர் மி, பிருந்த்!"
"அப்படியா?"
"த வே யு லவ் மி, ஸ்கேர்ஸ் மி."
"ஏன்?"
"ஐ டோண்ட் நோ, யு நீட் டு கண்ட்ரோல் யுவர்செல்ஃப்."
"பயப்படாதீங்க, கண்ணன்!"
"வாட் இஃப் ஐ டை இன் அன் ஆக்ஸிடண்ட்?"
"கொஞ்சம் சும்மா இருக்கீங்களா?"
"சரி நான் ப்ரஸ் பண்ணீட்டு வர்றேன்."
********************
"இந்தா காஃபி! ப்ரு, மில்க், சுகர் எல்லாம் ஈஸிய கண்டுபிடிக்கிறாப்பில இருந்தது. பாவம்னு போட்டு வந்தேன்."
"ப்ரஸ் பண்ணாமலே காஃபி குடிக்கவா?"
"பெட் காஃபிதானே? பரவாயில்லை குடி. நான் யார்ட்டயும் சொல்ல மாட்டேன்."
"நாளைக்கு ரெண்டு பேருக்கும் சண்டை வந்துட்டா இதையெல்லாம் சொல்லிக்காட்டுவீங்களா?"
"சே சே!"
"இருங்க, நானும் ப்ரஸ் பண்ணிட்டு வந்துடுறேன். "
*****************
"உங்க காஃபி நல்லாயிருக்கு கண்ணன்."
"சரி நான் புறப்படவா?"
"என்ன அவசரம்? நீங்க போனதும் எனக்கு ரொம்ப போர் அடிக்கும், கண்ணன்!"
"துணைக்கு ஒரு ஆளு எப்போவுமே வேணும்னா கல்யாணம் பண்ணிக்கோ."
"இப்போவே பண்ணிக்குவோமா?"
"இப்ப என்ன அவசரம்? கல்யாணம் பண்ணிக்கிட்டா நானும் போர் அடிச்சுருவேன்"
"நீங்க வேற யார் பின்னாலயும் ஓடிட்டீங்கனா?"
"இதை எல்லாம் விட்டுட்டா?"
"என்னிடம் இருக்கிற இதுக்காகத்தான் என்னை கட்டிக்கப் போறீங்களா?"
"நீயும் என் மேலே ரொம்ப அன்பாயிருக்கிற இல்லையா? அதான் பிடிக்குது"
"எனக்கும் உங்களை ரொம்ப பிடிக்குதே!"
"இதெல்லாம் சும்மா மயக்கம், பிருந்த். கொஞ்ச நாளைக்குத்தான், பிருந்த்."
"அப்புறம் என்ன ஆகும்?'
"தெரியலை. மொதல்ல எல்லாமே நல்லாத்தான் இருக்குமாம். அப்புறம்தான் ஒருவர் குறையை இன்னொருவர் பார்க்க ஆரம்பிப்போமாம்."
"அதெல்லாம் பின்னால பார்ப்போம். அப்படி சண்டை வரும்போதெல்லாம் ஒரு மாதம் பிரிந்து இருப்போம்."
"நல்ல ஐடியா! ஆமா நம்ம மாதத்துக்கு எத்தனை நாளாம்?"
"தெரியலையே.. "
"ஏய் பிருந்த்! ஒரு விசயம்!"
"என்ன சொல்லுங்க?"
"பகக்த்தில் வா!"
"வந்தாச்சு!"
அவளை கட்டி அணச்சு அவள் உதட்டில் முத்தம் கொடுத்தான். பிறகு கன்னத்தில்...
"கொஞ்ச நாள் லிவ் இன் டுகெதெர் ஓ கே வா?"
"எனக்கு ஓ கே!"
"பட் நோ செக்ஸ்! ஒன்லி கிஸ் மட்டும்தான்!"
"சரி!" அவள் சிரித்தாள்.
"என்ன சிரிப்பு? ஆண்ட்டிட்ட கேட்டுச்சொல்லு!"
"எதுக்கு? நோ செக்ஸ் ஓகேவானா?"
"இல்லை, பின்னால என் பொண்ணுக்கு ஒண்ணுமே தெரியாது. அவளை ஏமாத்தி கெடுத்துட்டான் பாவினு ஆண்ட்டி திட்டக்கூடாது பாரு!" அவளை பின்னால கிள்ளினான்.
"சரி கேட்டு சொல்றேன். நீங்க கிள்ளினால் வலிக்க மாட்டேன்கிது.. சுகம்மா இருக்கு, கண்ணன்"
"நெஜம்மாவா? சரி ஆண்ட்டிட்ட என்ன கேப்ப?"
"நீங்க சொன்னதைத்தான்!"
"நெஜம்மா நேரடியா கேப்பியா?"
"வை நாட்?"
"சரி நான் போயிட்டு வர்றேன். சரியா?"
"ஓ கே! ஐ வில் மிஸ் யு டார்லிங்" என்று பிருந்தா கண்ணனை இறுகக் கட்டி அணைத்தாள்.
"பை டா. ஐ வில் கால் யு. ஓ கே?"
-தொடரும்
"சரி நான் போயிட்டு வரவா, பிருந்த்?"
"அதெல்லாம் வேணாம்! மணி எட்டுதான் ஆகுது! சும்மா படுங்க கண்ணன்." அவனை கட்டி அணைத்துக்கொண்டாள் பிருந்தா.
"ஏய், எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு!"
"என்ன வேலை? இங்கேயே இருந்து பண்ணுங்க!"
"லாண்ட்ரி போடனும்! என்னோட க்ளோத்ஸ் எல்லாம் இங்கேயா இருக்கு? ஒரு ரிப்போர்ட் எழுதனும்"
"லான்ட்ரி ல்லாம் மண்டே போடலாம். இப்போ ஒரு முத்தம் கொடுங்க!"
"இன்னும் ப்ரஸ் பண்ணலை. "
"நானும்தான். இட் இஸ் ஓகே! கிவ் மி எ கிஸ் டார்லிங்!"
"இப்படிக்கேட்டால் எப்படி மாட்டேன்னு சொல்றது?" அவள் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தான்."
"உங்க அணைப்பிலேயே இருக்கிறது நல்லா இருக்கு, கண்ணன்."
"குளிர்காலத்தில் அப்படித்தான் இருக்கும்!"
"ஜோக்கா? வெயில் காலத்திலும் அப்படித்தான்."
"ஒண்ணுமட்டும் ஞாபகம் வச்சுக்கோ நைட் பெருசா ஒண்ணும் நடக்கலை."
"அதெப்படி மறக்கும்? பரவாயில்லை.. ஐ லைக்ட் ஜஸ்ட் ஸ்லீபிங் வித் யு இன் த பெட். உங்களை கொஞ்சம் கொஞ்சமாத்தான் ஒரு வழி பண்ணனும்"
"நான் ப்ரஸ் பண்ணிட்டு வர்றேன்"
"சரி. ப்ரஸ் கொண்டு வந்தீங்களா?"
"ஆமா. ஒரு சின்ன ட்ராவெல் பாக். ஏன் உன் ப்ரஸை யூஸ் பண்ணிடுவேன்னு பயம்மா?"
"நானும் என் உடமைகளும் உங்களுடையது டார்லிங்!"
"யு ஸ்கேர் மி, பிருந்த்!"
"அப்படியா?"
"த வே யு லவ் மி, ஸ்கேர்ஸ் மி."
"ஏன்?"
"ஐ டோண்ட் நோ, யு நீட் டு கண்ட்ரோல் யுவர்செல்ஃப்."
"பயப்படாதீங்க, கண்ணன்!"
"வாட் இஃப் ஐ டை இன் அன் ஆக்ஸிடண்ட்?"
"கொஞ்சம் சும்மா இருக்கீங்களா?"
"சரி நான் ப்ரஸ் பண்ணீட்டு வர்றேன்."
********************
"இந்தா காஃபி! ப்ரு, மில்க், சுகர் எல்லாம் ஈஸிய கண்டுபிடிக்கிறாப்பில இருந்தது. பாவம்னு போட்டு வந்தேன்."
"ப்ரஸ் பண்ணாமலே காஃபி குடிக்கவா?"
"பெட் காஃபிதானே? பரவாயில்லை குடி. நான் யார்ட்டயும் சொல்ல மாட்டேன்."
"நாளைக்கு ரெண்டு பேருக்கும் சண்டை வந்துட்டா இதையெல்லாம் சொல்லிக்காட்டுவீங்களா?"
"சே சே!"
"இருங்க, நானும் ப்ரஸ் பண்ணிட்டு வந்துடுறேன். "
*****************
"உங்க காஃபி நல்லாயிருக்கு கண்ணன்."
"சரி நான் புறப்படவா?"
"என்ன அவசரம்? நீங்க போனதும் எனக்கு ரொம்ப போர் அடிக்கும், கண்ணன்!"
"துணைக்கு ஒரு ஆளு எப்போவுமே வேணும்னா கல்யாணம் பண்ணிக்கோ."
"இப்போவே பண்ணிக்குவோமா?"
"இப்ப என்ன அவசரம்? கல்யாணம் பண்ணிக்கிட்டா நானும் போர் அடிச்சுருவேன்"
"நீங்க வேற யார் பின்னாலயும் ஓடிட்டீங்கனா?"
"இதை எல்லாம் விட்டுட்டா?"
"என்னிடம் இருக்கிற இதுக்காகத்தான் என்னை கட்டிக்கப் போறீங்களா?"
"நீயும் என் மேலே ரொம்ப அன்பாயிருக்கிற இல்லையா? அதான் பிடிக்குது"
"எனக்கும் உங்களை ரொம்ப பிடிக்குதே!"
"இதெல்லாம் சும்மா மயக்கம், பிருந்த். கொஞ்ச நாளைக்குத்தான், பிருந்த்."
"அப்புறம் என்ன ஆகும்?'
"தெரியலை. மொதல்ல எல்லாமே நல்லாத்தான் இருக்குமாம். அப்புறம்தான் ஒருவர் குறையை இன்னொருவர் பார்க்க ஆரம்பிப்போமாம்."
"அதெல்லாம் பின்னால பார்ப்போம். அப்படி சண்டை வரும்போதெல்லாம் ஒரு மாதம் பிரிந்து இருப்போம்."
"நல்ல ஐடியா! ஆமா நம்ம மாதத்துக்கு எத்தனை நாளாம்?"
"தெரியலையே.. "
"ஏய் பிருந்த்! ஒரு விசயம்!"
"என்ன சொல்லுங்க?"
"பகக்த்தில் வா!"
"வந்தாச்சு!"
அவளை கட்டி அணச்சு அவள் உதட்டில் முத்தம் கொடுத்தான். பிறகு கன்னத்தில்...
"கொஞ்ச நாள் லிவ் இன் டுகெதெர் ஓ கே வா?"
"எனக்கு ஓ கே!"
"பட் நோ செக்ஸ்! ஒன்லி கிஸ் மட்டும்தான்!"
"சரி!" அவள் சிரித்தாள்.
"என்ன சிரிப்பு? ஆண்ட்டிட்ட கேட்டுச்சொல்லு!"
"எதுக்கு? நோ செக்ஸ் ஓகேவானா?"
"இல்லை, பின்னால என் பொண்ணுக்கு ஒண்ணுமே தெரியாது. அவளை ஏமாத்தி கெடுத்துட்டான் பாவினு ஆண்ட்டி திட்டக்கூடாது பாரு!" அவளை பின்னால கிள்ளினான்.
"சரி கேட்டு சொல்றேன். நீங்க கிள்ளினால் வலிக்க மாட்டேன்கிது.. சுகம்மா இருக்கு, கண்ணன்"
"நெஜம்மாவா? சரி ஆண்ட்டிட்ட என்ன கேப்ப?"
"நீங்க சொன்னதைத்தான்!"
"நெஜம்மா நேரடியா கேப்பியா?"
"வை நாட்?"
"சரி நான் போயிட்டு வர்றேன். சரியா?"
"ஓ கே! ஐ வில் மிஸ் யு டார்லிங்" என்று பிருந்தா கண்ணனை இறுகக் கட்டி அணைத்தாள்.
"பை டா. ஐ வில் கால் யு. ஓ கே?"
-தொடரும்
Subscribe to:
Posts (Atom)