அதுக்கு நம்ம இந்து மதக்காவலர் ஜெயமோஹன் பெரிய விளக்கம் எழுதியிருக்கார்.அன்புள்ள ஜெ,
சற்றுமுன் சன் டிவி தொலைக்காட்சியில் நித்யானந்தர் என்ற புகழ்பெற்ற சாமியார் ஒரு நடிகையுடன் இருக்கும் அந்தரங்கமான காட்சியை வெளியிட்டார்கள். எனக்கு அந்த சாமியார் மீது எந்தவகையான ஈடுபாடும் இல்லை. ஆனாலும் அந்தக்காட்சி அதிர்ச்சியளித்தது. இந்து ஞான மார்க்கம் என்றுமில்லாத அளவுக்கு ஒருங்கிணைந்த ஊடகத் தாக்குதலுக்கு ஆளாகிக்கொண்டிருக்கும் காலம் இது. அதன் சாராம்சமான விஷயங்கள் கூட இன்று திரிக்கப்பட்டு சீரழிக்கப்படுகின்றன. அதன் புனிதங்கள் எல்லாம் கேவலப்படுத்தப்படுகின்றன. இது ஒரு சர்வதேச மதமாற்றச் சதியின் பகுதி என்றும்கூட நான் எண்ணுகிறேன். இந்தநிலையில் இந்தமாதிரியான ஆபாச நிகழ்ச்சிகள் அந்தப்போக்குக்கு மேலும் வலுச்சேர்க்கின்றன. இந்த ஒரு நிகழ்ச்சியைவைத்தே இந்துமதத்தில் உள்ள துறவு என்ற விஷயமே கேவலப்படுத்தப்படும் என்பதை உடனே பல இடங்களில் இருந்து வந்த ‘கமெண்டுகளை’ வைத்தே அறிந்துகொண்டேன். மிகுந்த மனவருத்தம் அடைந்தேன். இது பற்றி உங்கள் கருத்து என்ன என்பதை அறிய விரும்புகிறேன்
சிவராமன்,சென்னை
from jeyamohan's site!
அவர் விளக்கம் நல்லாத்தான் இருக்கு. ஆனால் இது ஒரு கேள்வினு இதை பிரசுரிச்சு, இவர் அதுக்கு கொடுக்கும் பெரிய விளக்கத்தை வாசிக்கும்போது ஏதோ இதுபோல போலிச்சாமியார்கள்தான் இந்துமத்தின் ஆணிவேர்கள் போலவும், இதுபோல சாமியார்கள்தான் இந்து மதத்தை வளர்த்து வருவது போலவும், இந்து மதத்தைப் பற்றி தேவையே இல்லாமல் ஒரு லெக்ச்சர் அடிக்கிறார் .
இவர் இந்தக் கேள்வியைப் மேற்கோள் காட்டி, இவர் டி வி எல்லாம் பார்ப்பதில்லைனு ஒரு சுயவிளம்பரத்துடன் இந்து மதத்தை "டிஃபெண்ட்" பண்ணுவதை வாசிக்கும்போது உண்மையிலேயே எரிச்சலாயிருக்கு.
இதற்கு என்ன அவசியம் இப்போ??
காவியக்கட்டிக்கொண்டு மனமருத்துவர் வேலையைச் செய்பவன் எல்லாம் இந்து மதத்தை வளர்ப்பவனா? அப்படித்தான் இந்துக்கள் நம்புகிறார்களா? இவனுகளை பார்த்தாலே ஏமாற்றுக்காரர்கள்னு தெரியலையா? இவனுகள் சாதனைகளை கேட்டாலே மூளை உள்ள எவனுக்கும் புரியும்!
These guys are nothing but UNEDUCATED shrinks! They found a way to use the "kaavi" to attract weak-minded individuals by pretending to be a "God" or something for running their cheap lifes. There are millions of morons are there to believe these "kaavi guys" including reputed writers!
Some poor bastards get caught (just like our nithi) and some get away with it. It is going to continue like this for ever unless we get rid of them completely. There is absolutely no need for this kind of uneducated shrinks! We need to wipe them out completely!
I dont understand what is going on in Jeyamohan's site as a consequence of this incident .. It is not necessary to go on define and defend hinduism. We all need to be happy that one cheat's true face is revealed! That is it.
For some reason Jeyamohan sounds like a scary hindutava!!! He seems to have got disturbed as nithi's true face is revealed!
Dont worry hinduttavaas. Hinduism will live long without all these kaavi saamiyaars! After all you have got innumerable Gods to help!