"நில்லு! நில்லு! நில்லு! மெண்டலு! சயண்டிஸ்டு! சொல்றேன் இல்ல? நில்லுடா! சயண்டிஸ்டு வெண்ணை! ஆமா யாரு அப்படி செய்தா?"
"யாருனு காட்டிட்டா?"
"காட்டுடா வெண்ணை!"
"சும்மா கத்தப்படாது! கீழே பாரு! இரண்டு உதாரணங்களுடன்."
------------------
உதாரணம் 1)
"நிலா" னு ஒரு பதிவர் , "வருண், ஏதாவது அறிவியல் சமம்ந்தமா எழுதுங்களேன்?" என்பார்.
சரி, எதையாவது நமக்கு தெரிந்ததை எழுதுவோமேனு ஒரு கட்டுரை (எனக்கு தெரிந்ததை வச்சு).
தங்கம் பதுக்க ஒரு விபரீத வழி!
அதில் வந்த முதல் பின்னூட்டம், இளா உடையது..அதுக்கு பதில் பின்னூட்டமும் இருக்கு.
- நீங்கதான் வவ்வாலோ?
- @இளா,
//நீங்கதான் வவ்வாலோ?//
இப்படி கேட்க எப்படி மனசு வந்துச்சு ராசா? இது போல பிழையான பதிவெல்லாம் நான் போட மாட்டேன்னு தெரிய வேண்டாமா! இன்னிக்கு நைட் ரெண்டு பெக் எட்ச்ராவா போடனும் போல இருக்கு :-((
ஏதோ, தங்கம், தாமிரம்னு தலைப்பு பார்த்து வந்தேன்(எல்லாம் கம்மோடிடி டிரேட் பண்ணதால வந்த வினை)
இவரு ரொம்ப பெரிய ஆளு போல. இருக்கட்டும். ஆனா என்னை எதுக்கு இவரு பெரிய ஆளுனு சொல்ற மாதிரி அவமானப்படுத்துறாரு? சரினு
இங்கே ஒண்ணும் சொல்லாமல் விட்டுட்டேன்.
ஆனா, எனக்கு இவரை, இவரோட "ஆட்டிட்டூட்" சுத்தமா பிடிக்கலை!
----------
உதாரணம் 2)
பொங்கல் சம்மந்தமாக கோவி கண்ணன் பதிவுக்கு எதிர் பதிவு எழுதினேன்.
கோவியாரு ரம்ஷான், பக்ரித் எல்லாம் கொண்டாடுவாரா?
அங்கேயும் இவரு தொடர்ந்தார். "தான் எல்லாம் தெரிந்தவன், நீ ஒரு முட்டாள்!" என்பது போல!
- // திராவிடர்களான தமிழ் இந்துக்கள் திருநாள்தான். தமிழர் திருநாள்னு சொல்லி
பிற மதத்தவரை குற்றம் சொல்லுவது எந்த விதத்தில் நியாயம்?//
வருண்,
எதாவது வரலாறு தெரியுமா? இல்லைனா சும்மா இருக்கலாம். அமெரிக்கா போல நாட்டுக்கு போயிட்டா இப்படி தான் பேச தோனும்னு அடுத்தவங்க சொல்லிடுவாங்க அதுக்காக சொன்னேன் :-))
ஒன்னு நீங்க ஆரியனா இருக்கனும் இல்லை ஆரிய அபிமானியா இருக்கனும் அப்போ தான் திராவிட தமிழ் இந்துக்கள் னு எல்லாம் சொல்ல முடியும். அவங்க தான் எல்லாத்தையும் இந்துத்துவ டப்பாக்குள்ள போட வருவாங்க, சந்தர்ப்பவாதமா பேசி , பிரச்சினையை திருப்புவாங்க.
பொங்கலை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் எனில் முதலில் அது உழவர் திருநாள், பின்னர் தமிழ்ப்புத்தாண்டு, தமிழர் திருநாள். அப்புறம் உங்க விருப்பம் போல எது வேண்டுமானாலும். இது தமிழ் மண்ணுக்கான விழா.
//சங்க்ராந்தினு தெலுங்குக்காரன் கொண்டாடுறான். “தமிழர் திருநாள்”னா அவன் கொண்டாடுறான்? //
சுத்த பேத்தலா இருக்கே அதான் தெலுங்கு காரன் சொல்லியாச்சு அப்புறம் அவன் என்ன தமிழர் திருநாளா கொண்டாடுறான் னு ஒரு கேள்வி... ஒரு காமன் சென்ஸ் கூட இல்லையே :-))
இப்போ பேசுறது தமிழ் பேசும் மக்களுக்காக, தமிழன் என்று சொல்லிக்கொள்பவர்களூக்காக .
நாங்க எல்லாம் அரபி, இரான் சொல்லிக்கிட்டா யார் கேட்க போறா :-))இல்லை இட்டாலி, ரோம் சொல்லிக்கோங்க. :-)) - ***வருண்,
எதாவது வரலாறு தெரியுமா? ***
நீங்க எழுதின வரலாறா. சொல்லுங்க கேட்டுக்கிறேன்.
***இப்போ பேசுறது தமிழ் பேசும் மக்களுக்காக, தமிழன் என்று சொல்லிக்கொள்பவர்களூக்காக .***
நீங்களா பிதற்றுறீங்க! எவன் உங்ககிட்ட வந்து சொன்னான்? - ***சுத்த பேத்தலா இருக்கே அதான் தெலுங்கு காரன் சொல்லியாச்சு அப்புறம் அவன்
என்ன தமிழர் திருநாளா கொண்டாடுறான் னு ஒரு கேள்வி... ஒரு காமன் சென்ஸ் கூட
இல்லையே :-))***
இஸ்லாமியரை எதுக்கெடுத்தாலும் தாக்குறவனிடம்தான் காமன் சென்ஸெல்லாம் இருக்கும். இங்கே வந்து அதையெல்லாம் தேடாதீங்க! - ***பொங்கலை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் எனில் முதலில் அது உழவர்
திருநாள், பின்னர் தமிழ்ப்புத்தாண்டு, தமிழர் திருநாள். அப்புறம் உங்க
விருப்பம் போல எது வேண்டுமானாலும். இது தமிழ் மண்ணுக்கான விழா.***
நீங்க எடுத்துக்கோங்க! உழவர் அல்லாதவர் எல்லாரும் இப்படித்தான் எடுத்துக்கனும்னு சொல்ல நீங்க யாரு சார்? - ***சுத்த பேத்தலா இருக்கே அதான் தெலுங்கு காரன் சொல்லியாச்சு அப்புறம் அவன்
என்ன தமிழர் திருநாளா கொண்டாடுறான் னு ஒரு கேள்வி... ஒரு காமன் சென்ஸ் கூட
இல்லையே :-))***
தமிழர் திருநாள்னு சொல்றதே அபத்தம். மெஜாரிட்டி (தெலுங்குக்காரன் நம்மலவிட அதிகம்) ஒத்துக்க மாட்டான்! நல்லளா சொல்லிக்கிட்டு திரிய வேண்டியஹ்துதான்
- ***இப்போ உங்களுக்கு ஒரு நாளில் பிறந்த தினம் வருது. நீங்க அதை
கொண்டாடுறிங்க. அதே நாளில் உங்க பக்கத்து வீட்டுக்காரர் வீட்டுல தாத்தா
இறந்த நாளுக்கு நினைவு தினம் வருது. இப்போ அவங்களைப்பார்த்து நீங்க என்
பிறந்த தினம் கொண்டாடுறிங்க சொல்வீங்களா? இல்லை அவங்க உங்களைப்பார்த்து
எங்க தாத்தாவுக்கு நினைவு தினம் கொண்டாடுறிங்க சொல்வாங்களா? ***
வவ்வாலு!
ரொம்ப காமெடியா பேசுறீங்க போங்க! இந்தியாவே ஜனவரி 14 லை "உழவர் தினம்" னு கொண்டாடுறாக. நீங்க ஏதோ இது ஒரு "coincidence" என்பதுபோல பேசிக்கிட்டு இருக்கீங்க!
***உங்க பிரபல ஆசைக்கு இதை எல்லாம் கையில் எடுக்க வேண்டாம்***
இதெல்லாம் எரிச்சலைத்தான் கெளப்புது. Why do you have this filthy attitude? என் ஆசை என்னோடு. சும்மா தேவைல்லாமல் நீங்க பெரிய இவரு மாதிரி பேசிக்கிட்டுத் திரியக்கூடாது
நானும் பார்க்கிட்டே இருக்கேன். பதிவுலகில் வவ்வாலாக பறக்க ஆரம்பிச்சதுல இருந்து என்னவோ நீங்கதான் பெரிய புடுங்கி, எல்லாத்துக்கும் அத்தாரிட்டி மாதிரி இஷ்டத்துக்கு தற்பெருமை விமர்ச்னம் செய்தால் அப்புறம் நல்லாயில்லை சொல்லிட்டேன்!
If you want to show you are superior in every response you are posting, Get the hell out of here, vavvaal!
நான் கற்றபாடம் 2):
இவரோட நமக்கு நிச்சயம் இந்த ஜென்மத்துல ஒத்துப் போகாதுனு தெளிவாத் தெரிஞ்சு போச்சு!
------------------
முடிவுரை:
* முதல்க் கோணல் முற்றிலும் கோணல்னு ஏதோ சொல்லுவாங்க. ஆரம்பமே (இவர் மறுபடியும் "ஆக்டிவ்" ஆன பிறகு) இவரோட ஒத்துப்போகவில்லை!
* நான் கத்துக்கிட்டது.. இவருக்கும் நமக்கும் சந்தேகமே இல்லாமல் ஒத்துப் போகாது போல. ஆனா இவரு எவ்ளோ பெரிய ஆளாயிருக்கட்டும், எனக்கு நாந்தான் பெரியவன்! அதுவும் என் தளத்தில் வந்து, "இவரு பெரிய ஆளு! வருண் ஒரு அறிவு கெட்டவன்" னு சொல்றதை எல்லாம் அனுமதிக்க முடியாது.
பச்சையா சொல்றேன், இவரு கடவுளாவே இருக்கட்டும், எனக்கு இவரைப் பிடிக்கலை. என் தளத்தில் என்னை அவமானப் படுத்துவதுபோல் பின்னூட்டம் வந்தால் இந்தாளை விடமாட்டேன்!
ஆமா, பிடிக்காதவர்களை, பிடிப்பது போல நடிப்பது தப்புத்தானே?
எனக்கு நடிக்கப் பிடிக்காதுங்க! :) ஆமா, பதிவர் வவ்வாலுக்கும் எனக்கும் இந்த ஜென்மத்தில் ஒத்துப் போகாது!
இங்கே யாரும் பஞ்சாயத்துக்கு வர வேணாம்! புரிஞ்சுக்கோங்க!
என்னது?
வருண் தான் அயோக்கியனா?
ஆமா, நான் அதை இல்லைனு எப்போ சொன்னேன்? :)))
நன்றி, வணக்கம்! :))
பின்குறிப்பு: இந்தப் பதிவுக்கு, மாடெரேஷன் ரொம்ப கடுமையாகவும் கொடுமையாகவும் இருக்கும்! :)