Wednesday, November 18, 2009

எந்திரன் குழுவில் இரண்டு ஆஸ்கர் நாயகர்கள்!


ரஜினிகாந்த்- ஐஸ்வர்யா ராய் நடிக்க சங்கர் இயக்கும் பிரம்மாண்டமான படம் எந்திரன். அகில உலக பொருளாதார சீர்குழைவினால், இதை தயாரித்த ஐங்கரன் பாதியிலேயே எடுத்த பாதிப்படத்தை சன் டி வியிடம் பேரம் பேசி விற்றுவிட்டு ஒதுங்கிவிட்டார்கள். இப்போது சன் க்ரூப் இதை தயாரித்து வருகிறது. 2010 ஏப்ரல் அல்லது ஜூன் மாதம் இது வெளிவரும் என்று எதிரபார்க்கப்படுகிறது.

ஆஸ்கர் வின்னர் ஏ ஆர் ரகுமான் தான் இதில் இசையமைக்கிறார் என்பது பழைய செய்தி.

ஆஸ்கர் வின்னர் ரஷூல் பூக்குட்டி (ஸ்லம்டாக்மில்லியனர்) என்பவரும் இந்தக்குழுவில் சேர்ந்து உள்ளார் என்பது புதுச்செயதி!

இந்தப்படத்திற்கு "ஆடியோக்ராஃபி" செய்பவர் ரஷூல் பூக்குட்டிதான் என்று சொல்லப்பட்டது. அதை உறுதிப்படுத்தியிருக்கிறது இவருடைய சமீபத்து நேர்காணல்!

No comments: