அவள் கணவன் அப்படி கேட்டதும் அபர்ணாவுக்கு அவமானமும் கோபமும் தாங்க முடியவில்லை. அவமானம் தாங்க முடியாமல் அழுதுவிட்டாள். பாவி! எத்தனை மட்டமான ஆள் இவன்! இவனைப்போயி கல்யாணம் பண்ணி இத்தனை நாள் வாழ்ந்து இருக்கோமே? என்று அழுகை அழுகையாக வந்தது
அபர்ணா அவளுடைய பாய்ஃப்ரெண்டுக்கு டெக்ஸ்ட் அனுப்பினாள்.
"வினோத்! நான் அந்தாளோடு வாழ முடியாது. அவன் மிகவும் கேவலமான ஜென்மம்" என்று.
ஆனால் அவள் பாய்ஃப்ரெண்ட் வினோத்திடம் இருந்து உடனே பதில் வரவில்லை!
"நம்ம விசயம் தெரிந்து விட்டதா?" என்று சில மணிநேரங்கள் கழித்து வந்தது.
"ஆமா,அதனாலென்ன இப்போ? இவனோட இனிமேல் வாழ முடியாது. என்ன சொன்னான் தெரியுமா அவன்? இந்தாளைப் பார்த்தாலே எனக்கு அருவருப்பாயிருக்கு. அவன் சொன்னதை நினைத்தால் .."
அவள் கணவன் அப்படி என்னதான் அபர்ணாவிடம் சொன்னான்? என்று அவன் கேக்கவில்லை! அவனுக்கு ஏனோ பயம். அவளும் அதைச் சொல்லவில்லை!
அபர்ணாவைப் பொறுத்தவரையில் தவறான ஆளை திருமணம் செய்து வைத்து விட்டார்கள். வர வர அவனைப் பார்த்தால் அவளூக்குக் காதலோ காமமோ வரவில்லை. பாய்ஃப்ரெண்ட் வினோத்தான் தெய்வீக காதலனாகத் தெரிந்தான். அவனுடன் வைத்திருக்கும் "அந்த உறவு" அவளுக்குத் தவறாகத் தோணவில்லை. அவனுக்கும் அபர்ணா இனித்தாள்.
வினோத் மனைவி, லலிதா, வினோத்தை மனிதனாக மதிப்பதே இல்லை. படுக்கையிலும் சரி, சாதாரண உரையாடல்கள் போதும் சரி ஏதோ ஒரு உதவாக்கரைபோல் அவனைப் பார்ப்பாள்.
அபர்ணா வினோத் இருவருக்குமே தன் கணவனை
/மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தன் தெய்வீக காதலன்/காதலியுடன் உலக நியதிப் படி மணந்து ஒன்று சேர இயலவில்லை. குடும்ப சூழல். பெற்றோர் மனம் நொந்துவிடுவார்கள் என்கிற பயம். மேலும் இருவரும் கோழைகள். இதுபோல் வைத்துள்ள தகாத உறவுதான் தெய்வீகமாகத் தோன்றியது.
அபர்ணாவிடம் அவள் கணவன் சொன்னது மறுபடியும் அவளுக்கு ஞாபகம் வந்தது. "அபர்ணா! உனக்கு என்னைப் பிடிக்கலைனா விவாகரத்து செய்து இருக்கலாம். இன்னொருத்தந்தான் இனிக்கிறான்னா அவனோட பர்மணன்ட்டா நீ போயி செட்டில் ஆக ஆயத்தம் செய்து இருக்கலாம். அதையெல்லாம் விட்டுவிட்டு.. சரி இருந்துட்டுப் போகட்டும். உனக்கு இப்படியே தொடருணும்னு நீ எதிர்பார்த்தால், ஒண்ணு வேணா செய்யலாம்..னு சொல்லி கூச்சமே இல்லாமல் "அதை" அவள் இடம் சாதாரணமாகச் சொன்னான். அவளால் அதை இப்போவும் அதை மட்டும் ஜீரணீக்கவே முடியவில்லை. ஏனோ அவளுக்கு அவமானமாக இருந்தது.
சில நாட்களில், அவள் கணவனே, அவங்க அப்பார்ட்மென்ட்ல இருந்து மூவ் அவ்ட் பண்ணினான். சீக்கிரமே விவாகரத்து நோட்டிஸ் அனுப்பினான். "அவனுக்கு அபர்ணாவைப் பிடிக்கவில்லை. அவள் மேல் எந்தவிதமான அட்ராக்சனும் இல்லை. வாழ்க்கையில் தெரியாமல் பெரிய தவறு செய்துவிட்டேன் " என்று அவள் நினைத்ததையே அவன் சொன்னான், அந்த விவாகரத்து பத்திரத்தில். ஆனால் ஏனோ அவன் இவளிடம் குறை இருப்பதுபோல் சொல்வது அபர்ணாவுக்கு அவமானமாக இருந்தது.
விவாகரத்து நோட்டிஸை பார்த்த அபர்ணாவின் பெற்றோர்கள், அவளை விட்டுவிட்டு அவள் கணவனை கரிச்சுக் கொட்டினார்கள். "இனிமேல் நீ இவனோட வாழ வேண்டியதில்லை" என்றார்கள். ஒரு வழியாக அவர்கள் விவாகரத்து முடிந்தது. ரெண்டு வருட மண உறவில் இருவருக்கும் குழந்தை இல்லாதது வசதியாகப் போய்விட்டது.
எல்லாம் முடிந்த பிறகு, வினோத்திடம், "அவன் மனைவி லலிதாவை விவாகரத்து செய்ய" ச் சொல்லி சொன்னாள் அபர்ணா. வினோத், இவளுக்கு விவாகரத்து ஆன உடனேயே அபர்ணாவிடம் அத்தனை ஈடுபாடு காட்டவில்லை. அவள், லலிதாவை விவாகரத்து செய்யச் சொல்லி நச்சரித்ததும், அவனால் உடனே சரி என்று சொல்ல முடியவில்லை. ஏதோ சொல்லி கொஞ்ச நாள் தட்டிக்கழித்துப் பார்த்தான். அபர்ணாவுக்கு அவள் கணவனிடம் இருந்து கிடைத்த விடுதலை வினோத்தை அப்படி எதுவும் சந்தோஷத்தில் ஆழ்த்தவில்லை. கடைசியில் வேற வழியே இல்லாமல், வினோத் லலிதாவை ஒரு வழியாக விவாகரத்து செய்தான்.
அபர்ணாவும் வினோத்தும் சேர்ந்து வாழ ஆரம்பித்தார்கள். ஆனால் ஒரு ஆறு மாதத்திலேயே இருவருக்கும் இடையில் புதுப் புதுப் பிரச்சினைகள் வர ஆரம்பித்து விட்டது. எவ்விதத் தடையும் இல்லாமல், யாருக்கும் பயப்படாமல் தன் அன்புக் காதலனுடன் சேர்ந்தவுடன், அவன் என்னவோ ரொம்பச் சாதாரணமான ஆம்பளையாகத் தெரிந்தான், அபர்ணாவுக்கு அவர்கள் உறவில் இருந்த அந்த த்ரில் எல்லாம் போயி எல்லாம் ஏனோ தானோ என்று அலையில்லாத கடலில் குளிப்பதுபோல் போனது.
ஒரு நாள் ஆவலுடன் படுக்கை அறையில் இருக்கும்போது, வினோத்தும் தயங்கி தயங்கி "அதையே" அவள் கணவன் சொன்ன அருவருப்பானதை ஜாடையாக அவளிடம் சொன்னான், ஒரு மாதிரியாக! ஆமாம், அவள் கணவன் கோபமாக இவளை அவமானப்படுத்த சொன்ன "அதை"யே!! அவளுக்கு இரண்டாம் முறையாக அவ(ள்)மானம். ஆனால் இம்முறை அபர்ணா அழவில்லை. அபர்ணாவுக்கு எல்லாமே தெளிவாகப் புரிய ஆரம்பித்தது.
முற்றும்
Showing posts with label விவாகரத்து. Show all posts
Showing posts with label விவாகரத்து. Show all posts
Thursday, September 6, 2018
ரெண்டாவது முறை அவ(ள்)மானம் !
Monday, July 6, 2015
மறுபடியும் வாணி கணபதி..
பாபநாசம் படம் வெளிவரும்போது நம்ம உலகநாயகன் "வீட்டம்மா வீட்டம்மா"னு கெளதமியைச் சொல்லும்போது பழைய வீட்டம்மாக் களுக்கு எப்படி இருக்கும்னு எனக்குத் தெரியலை.
ஏற்கனவே வாணி கணபதி ஒரு இண்டர்வியூவிலே இதே விசயங்கள்ச் சொன்னார். உலக நாயகன் தன்னால் பாங்க்ரப்ட் ஆனார்னு சொல்றது அநியாயம் அக்கிரமம் என்று..
பெண்ணியம் மண்ணாங்கட்டினு பேசிக்கொண்டு அலையும் கமல் விசிறி எல்லாம் வாணி கணபதி விசயத்தில் கொஞ்சம் பெண்ணியம் பேசுங்களேன்??
Bengaluru: Ending her 28-year-silence after bitter divorce from superstar Kamal Hassan, Bharatnatyam exponent Vani Ganapathy says her ex-husband could take a leaf out of the books of younger actors “Divorces today are handled so tactfully, with a lot of understanding, there is no slander of the other person.”
Vani’s decision to tell her side of the story came after Kamal Hassan claimed that alimony left him bankrupt when his daughter Shruti was born. “For 28 years we have been divorced and I have always refrained from mudslinging, because it’s a very private affair. In the heat of the moment, when everything is still fresh, things can be said, but we have both moved on now. Why does he behave like a man obsessed?” she said.
Since their divorce Vani has only seen him once, ten years ago, completely by chance. “He was in town promoting a film. I was driving out of the Taj West End and saw him, walking along a pavement. I wasn’t sure, even, that it really was him, so I asked the friend sitting beside me to take a look. Turned out it was him, but it had been a long time, so I stopped the car and said hello.”
At her home in Bengaluru, after a clearly hectic day, Vani settles down into an ornate sofa and gestures to the antiques and the works of art crowding the living room, all part of a collection that has grown over the last three decades. “Every single one has been bought with my money, I have worked for all of it,” she said. “That's why I decided it was time to go public with my statement, too. If Kamal claims that I drove him to bankruptcy, people might even think that all this came from him. My silence should not be mistaken for acceptance,” she added.
Alimony and divorce go hand in hand, she said indignantly. “But my making him bankrupt is completely false. In what court in the world has alimony been allowed to drive someone to bankruptcy? I was completely shocked when I read it. His ego must have been hurt when I walked out of the marriage, but so much has happened since. He could have said financial crisis and let the subject pass.
Our relationship lasted 12 years and I know him well - he doesn’t answer a question if he doesn’t want to. Kamal knows better than anyone how to fake a smile and charm his way out of a situation.”
Despite the gravity of his statement, going public with her own was still a difficult decision to make. “A lot of it had to do with the fact that I am very close to Kamal’s family,” Vani remarked. “The first thing I did was call Suhasini, his niece. She’s very fond of him, but they know how he can be. This time, though, she told me to do what I had to do,” Vani said.
The question must be asked of course - was alimony part of the divorce proceedings at all? “I'd rather not specify,” she said. “It's a private matter, nobody outside the two of us really needs to know the ugly details! There was alimony, yes, but it was too petty to discuss, really. He even refused to give me used appliances from the flat we shared. What could I expect from a man like that?”
Vani is angry, there’s no doubt about that. Still, as she pulls out an old, tattered photograph of the two of them together, cut out of an old Tamil magazine, she finds a word of praise for her ex-husband. “He can charm his way out of every situation,” she remarked.
“Kamal can talk about anything, he’s the sort of person who can read the first and last pages of a book and discuss it at length,” she said, adding, “That's why I know it’s impossible to prod something out of him. If he doesn’t want to talk about it, he knows what to do,” Vani said.
---------------------------
ஏற்கனவே வாணி கணபதி ஒரு இண்டர்வியூவிலே இதே விசயங்கள்ச் சொன்னார். உலக நாயகன் தன்னால் பாங்க்ரப்ட் ஆனார்னு சொல்றது அநியாயம் அக்கிரமம் என்று..
பெண்ணியம் மண்ணாங்கட்டினு பேசிக்கொண்டு அலையும் கமல் விசிறி எல்லாம் வாணி கணபதி விசயத்தில் கொஞ்சம் பெண்ணியம் பேசுங்களேன்??
I walked out, kept my silence, why this, why now?: Vani Ganapathy
| வாணி-இன்று |
Bengaluru: Ending her 28-year-silence after bitter divorce from superstar Kamal Hassan, Bharatnatyam exponent Vani Ganapathy says her ex-husband could take a leaf out of the books of younger actors “Divorces today are handled so tactfully, with a lot of understanding, there is no slander of the other person.”
Vani’s decision to tell her side of the story came after Kamal Hassan claimed that alimony left him bankrupt when his daughter Shruti was born. “For 28 years we have been divorced and I have always refrained from mudslinging, because it’s a very private affair. In the heat of the moment, when everything is still fresh, things can be said, but we have both moved on now. Why does he behave like a man obsessed?” she said.
Since their divorce Vani has only seen him once, ten years ago, completely by chance. “He was in town promoting a film. I was driving out of the Taj West End and saw him, walking along a pavement. I wasn’t sure, even, that it really was him, so I asked the friend sitting beside me to take a look. Turned out it was him, but it had been a long time, so I stopped the car and said hello.”
At her home in Bengaluru, after a clearly hectic day, Vani settles down into an ornate sofa and gestures to the antiques and the works of art crowding the living room, all part of a collection that has grown over the last three decades. “Every single one has been bought with my money, I have worked for all of it,” she said. “That's why I decided it was time to go public with my statement, too. If Kamal claims that I drove him to bankruptcy, people might even think that all this came from him. My silence should not be mistaken for acceptance,” she added.
Alimony and divorce go hand in hand, she said indignantly. “But my making him bankrupt is completely false. In what court in the world has alimony been allowed to drive someone to bankruptcy? I was completely shocked when I read it. His ego must have been hurt when I walked out of the marriage, but so much has happened since. He could have said financial crisis and let the subject pass.
Our relationship lasted 12 years and I know him well - he doesn’t answer a question if he doesn’t want to. Kamal knows better than anyone how to fake a smile and charm his way out of a situation.”
Despite the gravity of his statement, going public with her own was still a difficult decision to make. “A lot of it had to do with the fact that I am very close to Kamal’s family,” Vani remarked. “The first thing I did was call Suhasini, his niece. She’s very fond of him, but they know how he can be. This time, though, she told me to do what I had to do,” Vani said.
The question must be asked of course - was alimony part of the divorce proceedings at all? “I'd rather not specify,” she said. “It's a private matter, nobody outside the two of us really needs to know the ugly details! There was alimony, yes, but it was too petty to discuss, really. He even refused to give me used appliances from the flat we shared. What could I expect from a man like that?”
Vani is angry, there’s no doubt about that. Still, as she pulls out an old, tattered photograph of the two of them together, cut out of an old Tamil magazine, she finds a word of praise for her ex-husband. “He can charm his way out of every situation,” she remarked.
| வாணி-அன்று |
“Kamal can talk about anything, he’s the sort of person who can read the first and last pages of a book and discuss it at length,” she said, adding, “That's why I know it’s impossible to prod something out of him. If he doesn’t want to talk about it, he knows what to do,” Vani said.
---------------------------
Wednesday, April 1, 2015
காதல், கல்யாணம் வாழ்க்கைப் பாடங்கள்! வருண் உளறல்கள் 8
மனைவியாக்க தகுதி பெற்றவளை மணக்கும்போது, அவளிடம் முன்னால் இருந்த ரிலேஷன்ஷிப் களைப் பற்றி என்ன சொல்வார்கள்? "அதெல்லாம் சும்மா ஒரு இனக் கவர்ச்சி! வெறும் காமத்திற்காகத்தான் அவளோட நான் சுற்றினேன்! உன்னைத் தான் உண்மையிலேயே உயிருக்கு உயிராகக் காதலிக்கிறேன்." என்றுதானே சொல்வார்கள்? இது "இருவர் உள்ளம்" படத்திலிருந்து பல ஆங்கிலப் படங்களில் தன்னை மணந்தவளிடம் அல்லது மணக்கப் போறவளிடம் ஆண்கள் சொல்லும் வசனம்.
"எல்லாமே ஹார்மோன்களின் ஆட்சிதான், வெறும் காமம்தான்! காதலாவது மண்ணாங்கட்டியாவது " என்பது ஒரு சிலரோட திடமான எண்ணம். திரு. பசி பரமசிவம் அவர்கள்கூட இதேபோல் ஒரு கருத்தைத்தான் அவருடைய சமீபத்திய பதிவில் பகிர்ந்துள்ளார். எழுத்தாளர் சுஜாதாகூட காதலும், காமமும் ஒண்ணுதான், எல்லாமே ஹார்மோன்கள்தான் என்கிற கருத்தோடுதான் வாழ்ந்து மறைந்தவர்.
ஒருமுறை தன்னை "பைத்தியக்காரன்" என்று பதிவுலகில் பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் சிவராமன் ஒரு பதிவில் "காதல் எல்லாம் ஒண்ணும் பெரிய விசயம் கெடையாது! காதலர்கள் எல்லாருமே சந்தர்ப்பவாதிகள் தான்"னு ஒரு கருத்தை முன் வைத்தார். அதற்கு நான் எதிர்ப்பதிவு எழுதியதாக ஞாபகம்.
சமீபத்தில் "சுபத்ரா பேசுகிறேன்" சுபத்ராவின் தளத்தில் ஒரு காதல் கவிதை! பின்னூட்டத்தில் விமர்சனம் செய்யப் போன நான், "ரொம்ப உருகாதீங்க சுபத்ரா!, காதலுக்கு half-life குறைவுதான், நீங்க சொல்வதுபோல் நீண்ட ஆயுள் காதலுக்கு இல்லை! என்றதும்..காதலில் லயித்துக் கவிதை எழுதிய அக்கவிஞையிடம் வாங்கிக்கட்டிக் கொண்டு வந்தேன். இருந்தாலும் "இன்னும் 10 வருடம் சென்றபிறகு என்னுடைய பின்னூட்டத்தை வாசிச்சுப் பாருங்க, ஒரு வேளை நீங்க என்னுடைய இக்கருத்தை அப்போது ஏற்க வாய்ப்பிருக்கு" னு ஒரு கருத்தைச் சொல்லிச் சமாளிச்சுட்டு வந்தேன். இன்னும் 10 வருடமாகவில்லை!
ஒருவர் காதலை இழிவுபடுத்தினால், அதற்கும் எதிர்ப்பு! இன்னொருவர் காதலை ஆகா ஓஹோ என்றால் அதற்கும் எதிர்ப்பா??
சரி, காதல் பற்றிய சில எண்ணங்களை கேள்வி பதிலாக "அட்ரெஸ்" பண்ணிவிடுகிறேன்!
* காதலும் காமமும் ஒன்றா?
இல்லைனுதான் நான் நம்புறேன். ஆமா னு சொல்றவங்க கருத்தும் தவறாகத் தோனவில்லை! இதென்ன ரெண்டுங்கெட்டான் தனமா? :)
* காதல் புனிதமானதா?
காதலை விடுங்க! உலகத்தில் எதுதான் புனிதமானது? அதைச் சொல்லுங்க முதலில்! அப்படி எதுவுமே இல்லை! தாய்ப்பாசத்தில் சுயநலம் இருக்கு, பிறருக்கு உதவுவதில்கூட சுயநலம் உண்டு, நட்பில் சுயநலம் உண்டு..இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம் ..காதல்மட்டும் ஏன் புனிதமாக இருக்கணும்? விட்டுடுங்க பாவம்.
* அதென்ன காதலுக்கு ஹாஃப்-லைஃப் குறைவு? அப்படினா?
ஒருவர்மேல் உள்ள காதல் என்கிற உணர்வு இன்றுபோல் என்றுமே இருக்கும் என்பது உண்மையல்ல! என்னைக்கேட்டால் காதல் ரொம்ப நாள் வாழணும்னா காதலித்தவர்கள் விரைவில் சாகணும்! காதலித்தவர்கள் நீண்ட நாள் வாழ்ந்தால் அவர்களுக்குள் உள்ள காதல் பலஹீனமாகி நாளடைவில் தளர்ந்து, இறந்து விடும். இதுதான் நான் என் அனுபவத்தில் பார்த்தது, கேட்டது எல்லாம்.
நிற்க! "காதல் இல்லை! உண்மையான காதல் இல்லவே இல்லை!" என்றெல்லாம் நான் சொல்லவில்லை. காதலுக்கு ஆஃப் லைஃப் கம்மி! அவ்வளவுதான் சொல்லுறேன். :)
*****************************
இக்பால் செல்வன் பற்றி எழுதுங்கனு பலர் சொல்றாங்க! சரி, அவரைப் பற்றி சொல்லுமுன்னே, நான் எழுதிய ஒரு பதிவை இங்கே கொண்டு வந்து ஒட்டுகிறேன்.
//மரணம் என்றாலே பயப்படும் உலகம் இது! நாம் வாழ்வது ஒரு 30,000 நாட்கள்தான். நாம் இறந்த பிறகும் இந்த உலகம் இதே போல் இயங்கிக்கொண்டுதான் இருக்கும்.
எனக்கு மரணம் வந்தால் என்னை நினைத்து யார் யார் கவலைப்படுவார்கள்? யார் யார் என்னை மிஸ் பண்ணுவார்கள்? என்பதை நான் ஓரளவு யூகம் செய்யலாம். ஆனால் அதை நம் மரணத்துக்கு அப்புறம் நம் கண்களால் பார்க்க முடியுமா? யாருக்குத்தெரியும்? இறந்த பிறகு என்ன? சொர்க்கமா? நரகமா? வெற்றிடமா? இல்லை ஒண்ணுமே தெரியாதா? இல்லை ஆவியாக வந்து பதிவு செய்து, பின்னூட்டமிடு வோமா? எனக்குத்தெரியாது! சரி, இதை இறந்த பிறகு அறிந்துகொள்வோம்!
ஆனால், இணையதள, கருத்துக்கள, வலையுலக “வாழ்வில்” நாம் “இறந்த” பிறகு என்ன நடக்கிறது என்பதை நம் கண்களாலே காணலாம்!
இந்த வலையுலக கருத்துக்கள உலகத்தில், பலர் உயிருடன் இருக்கும்போதே கருத்துக்கள வாழ்வில் “சாவதும்” உண்டு. நாம் பார்க்கும் ஒவ்வொரு ஐ டி யும் ஒவ்வொரு உணர்ச்சியுள்ள உயிர் போல்தான். ஒரு சிலருக்கு பல உயிர்கள் உண்டு. எதற்கு ஒரே ஆளுக்கு பல ஐடெண்டிட்டி என்கிறீர்களா? அது அவர்கள் இஷ்டம்! அதெல்லாம் நமக்கு எதற்கு? எனக்குத்தெரிய ஒரு சில பழைய நண்பர்கள் தோழிகள் இணையதள கருத்துக்கள வாழ்வில் பெரிய “ஸ்டார்”களாகவும், “சூப்பர் ஸ்டார்”களாகவும் நம்மோடு இருந்துவிட்டு உயிரோடு இருக்கும்போதே “இறந்து” இருக்கிறார்கள். திடீரென இந்த இணையதள வலையுலக வாழ்வில் இருந்து ஒரேயடியாக மறைந்துவிடுவார்கள்! பல ஆண்டுகளுக்குப் பிறகும் நீங்கள் அவர்களைப் பார்க்கவே முடியாது! சொந்தப் பிரச்சினையோ, என்ன துயரமோ, இல்லை உண்மையிலேயே மறைந்துவிட்டார்களா என்பது தெரியாது. இல்லை வேறு உலகம் தேடி போய்விடுவார்களோ தெரியவில்லை, திடீரென மறைந்துவிடுவார்கள்! இதுபோல கருத்துக்களங்களில் பார்க்கிற சில உயிர்கள் “இறப்பது” ரொம்ப சாதாரணம்தான்.
நீங்கள் ஆசைப்பட்டால், கொஞ்ச நாள் ஒரு notorious கேரக்டராக இருந்து. பலரிடம் விதண்டாவாதம் செய்து, பலர் மனதில் ஒரு நல்ல/கெட்ட இடம்பிடித்து, பிறகு “இறந்து” பார்க்கலாம்! அதாவது உங்கள் ஐடெண்ட்டியை நீங்கள் கம்ப்ளீட்டாக அழித்துவிட்டு வேடிக்கை பார்க்கலாம். அப்படி நீங்கள் “இறந்த” பிறகு உங்களை மிஸ் பண்ணுகிறவர்களைப் நீங்கள் பார்க்கும்போது உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும்!
* உங்கள் நண்பர்கள், தோழிகள் உங்களை மிஸ் பண்ணுவது பெரிய அதிசயமில்லை.
* அதே சமயத்தில் உங்களோடு அடிக்கடி கருத்து வேறுபாடுகொண்டு உங்களை வெறுத்தவர்களும் உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவார்கள்.
* இவர்கள் உங்கள் வருகைக்காக ஏங்குவார்கள்.
* உங்களோடு கார சாரமாக வாதம் செய்த விவாதங்கள் மலரும் நினைவுகளாக அவர்களிடம் இருக்கும். நீங்கள் இல்லாமல் எதிர்வாதமில்லாமல் ரொம்பவே அவர்களுக்கு “போர்” அடிக்கும்.
மனிதர்கள் யாருமே கெட்டவர்கள் இல்லை. பலர் சந்தர்ப்ப சூழ்நிலையால் நம்மை, நம் கருத்தை வெறுப்பதுபோல தோணும். ஆனால் உண்மையில் அவர்கள் நம் எதிரியோ, நம்மை வெறுப்பவர்களோ அல்ல. உங்கள் “மனிதத்தன்மையை” நீங்கள் இல்லாதபோது மிகவும் உணர்வார்கள், அவர்கள் உள் மனதில் உங்களிடம் உள்ள நல்லவற்றை பாராட்டிக்கொண்டுதான் இருப்பார்கள். ஒரு வித்தியாசமான பார்வையில் பெரியமனதுடன் கவனமாகப்பார்த்தால் இந்த உலகம் உண்மையிலேயே நல்ல உலகம்தான். நம் மக்கள் எல்லோருமே நல்லவர்கள்தான்!//
இன்றைய இக்பால் செல்வனின் நிலை மேலே சொல்லப்பட்டுள்ள ஒரு நிலைதான். அவரைப்பற்றி இன்னொரு நாள் எழுதுறேன்.
*****************************
ஒரு சிலரைப் பார்த்துவிட்டு, "மனிதன் மாறுவதில்லை! அவன் பிறவிக்குணம் அவன் சாகும்வரை அவனிடம் இருக்கும்" என்றும் சொல்லுவோம்.
இன்னும் ஒரு சிலரைப் பார்த்து "ஒரு காலத்தில் எப்படி இருந்தான்! இப்போ எவ்ளோ மாறிட்டான்" வியப்பதும் உண்டு.
இது ரெண்டுமே நாம்தான்!
ஆக, மனிதன் மாறுவானா? இல்லை அதே குணத்துடந்தான் வாழ்ந்து சாவானா? என்பதில் குழப்பமே மிஞ்சுகிறது. ஒரு சிலர் மாறமாட்டேன் என்கிறார்கள் ஆனால் ஒரு சிலர் மாறுறாங்கனுதான் சொல்லணும். அது தனிப்பட்ட நபரைப் பொறுத்தது.
********************************
வாழ்க்கைப் பாடங்கள்!
எனக்குத் தெரிந்த அமெரிக்கத் தோழி, (இவளைப் பற்றி கதை வடிவாகச் சொல்லியிருக்கேன்னு நினைக்கிறேன்) முதல் கணவனை விவாகரத்து செய்துவிட்டாள். இவள் அவனைலக் கல்யாணம் செய்யும்போதும், அவனோட வாழ்ந்தபோதும், அவனை "ராமன்' "புத்தன்"என்பதுபோல்தான் என்னிடம் சொல்லுவாள். அவனிடம் விவாகரத்து கேட்டு வாங்கியதும் இவள்தான்.Lஅதுவும் இன்னொருவருடன் பழகி அவனை மணம் முடிக்க முடிவு செய்தபிறகு இவனுடன் ஏதோ பிரச்சினையைக் கிளப்பி டைவோர்ஸ் வாங்கியாச்சு. உறவு முறிந்த பிறகு அவன் சப்போர்ட் பண்ணும் ஸ்போட்ஸ் டீம்கூட இவளுக்குப் பிடிக்காது. அவன் குறைகளை எல்லாமே இப்போது ஊதி ஊதி வெறுக்கக் கற்றுக் கொண்டுவிட்டாள்.
பெண்கள் மென்மையானவர்கள் என்பதால் அவர்களுடன் நாம் கவனமாகப் பேச வேண்டும், பழக வேண்டும். அதாவது அவர்கள் மனது புண்படக்கூடாது என்று கூசாமல்ப் பொய்யை மெய்யாக்கி நடிக்கணும். அதே எதிர்பார்ப்புதான் இவளிடமும். 95 விழுக்காடுகளுக்கு மேலே எல்லாமே ஒரே வகைதான். ஆனால் அந்தளவுக்கெல்லாம் என்னால் என் தோழியிடம் நடிக்க முடியாது என்பதால்..அவளிடம், நான் சொல்லுவது.."இன்னும் ரெண்டு வருடம் சென்று இவனையும் அதே நிலைக்கு கொண்டு வந்து விடாதே! அதாவது இவனும் பழகப் பழக உனக்கு "போர்" அடித்துவிடுவான். இவனுடைய நிறைகள் எல்லாம் சாதாரணமாகவும், குறைகள் எல்லாம் பெரிதாகவும் இன்னும் ரெண்டு வருடத்தில் உனக்குத் தோனும்னு எனக்குத் தோனுது என்றேன். அவளுக்கு நான் சொன்னது பிடிக்கவில்லை! எப்படிப் பிடிக்கும்? மென்மையானவர்கள் பெண்கள் இல்லையா?
அமெரிக்காவில் உறவுகள் எளிதில் உடைவதற்கு மேலும் சில காரணங்கள். படுக்கையில் ஒருவரோடு ஒருவர் கலக்கும் இவர்கள், மனதால் ஒருவருடன் ஒருவர் கலக்கும் இவர்கள் பண சம்மந்தமான விடயங்களை கலப்பதில்லை. தனி அக்கவுண்ட், பில்ஸ் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளுதல்..உயிருக்கு உயிராகக் காதலித்து கல்யாணம் செய்தாலும், உன் சம்பாத்யம் உனக்கு, என் சம்பாத்யம் எனக்கு! என்று கோடு போட்டு விடுகிறார்கள். இன்றைய இந்தியாவிலும் "உயர் தரப் பெண்களிடம்" இந்த கல்ச்சர் ஆரம்பித்து இருக்கும்னு நம்புறேன். இதுவும் உறவுகள் உடைவதற்கு ஒரு முக்கியக் காரணம்னு நம்புகிறேன்.
இதனால் ஒருவரை ஒருவர் அதிகமாக சகிச்சுக்க வேண்டியதில்லை என்கிறார்கள்.. உண்மைதான். ஒருத்தரை ஒருவர் "யூஸ்" பண்ணிடக்கூடாது என்பதால் இதுபோல் ஒரு அரேஞ்மெண்ட் என்கிறார்கள். கேள்வி! அவ்வளவு நம்பிக்கை இல்லாத ஒருவரை எப்படி உயிருக்கு உயிராகக் காதலிக்க முடியும்? என்கிற கேள்வியை நான் இவர்களிடம் கேட்டதில்லை. It would be considered as "RUDE" or "IMPOLITE"! They often say (including my friend) I LOVE HIM TO DEATH! என்று..என்னால் சிரிப்பை அடக்க முடியாது! சிரிச்சா அவள் கொலைகாரியாக ஆகவும் வாய்ப்பிருக்கு னு பயத்தில் சிரிப்பை அடக்க முயலுவேன்.
எனிவே, இந்தக் கணவன் இவளுக்கு போரடிச்சு அவனை அவள் வெறுக்கும் நிலை வந்தால் அதையும் பின்னால் ஒரு நாள் பகிர்கிறேன்.
************************
உளறல்கள் தொடரும்வரை பொறுத்தருள்வீராக! :)
"எல்லாமே ஹார்மோன்களின் ஆட்சிதான், வெறும் காமம்தான்! காதலாவது மண்ணாங்கட்டியாவது " என்பது ஒரு சிலரோட திடமான எண்ணம். திரு. பசி பரமசிவம் அவர்கள்கூட இதேபோல் ஒரு கருத்தைத்தான் அவருடைய சமீபத்திய பதிவில் பகிர்ந்துள்ளார். எழுத்தாளர் சுஜாதாகூட காதலும், காமமும் ஒண்ணுதான், எல்லாமே ஹார்மோன்கள்தான் என்கிற கருத்தோடுதான் வாழ்ந்து மறைந்தவர்.
ஒருமுறை தன்னை "பைத்தியக்காரன்" என்று பதிவுலகில் பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் சிவராமன் ஒரு பதிவில் "காதல் எல்லாம் ஒண்ணும் பெரிய விசயம் கெடையாது! காதலர்கள் எல்லாருமே சந்தர்ப்பவாதிகள் தான்"னு ஒரு கருத்தை முன் வைத்தார். அதற்கு நான் எதிர்ப்பதிவு எழுதியதாக ஞாபகம்.
சமீபத்தில் "சுபத்ரா பேசுகிறேன்" சுபத்ராவின் தளத்தில் ஒரு காதல் கவிதை! பின்னூட்டத்தில் விமர்சனம் செய்யப் போன நான், "ரொம்ப உருகாதீங்க சுபத்ரா!, காதலுக்கு half-life குறைவுதான், நீங்க சொல்வதுபோல் நீண்ட ஆயுள் காதலுக்கு இல்லை! என்றதும்..காதலில் லயித்துக் கவிதை எழுதிய அக்கவிஞையிடம் வாங்கிக்கட்டிக் கொண்டு வந்தேன். இருந்தாலும் "இன்னும் 10 வருடம் சென்றபிறகு என்னுடைய பின்னூட்டத்தை வாசிச்சுப் பாருங்க, ஒரு வேளை நீங்க என்னுடைய இக்கருத்தை அப்போது ஏற்க வாய்ப்பிருக்கு" னு ஒரு கருத்தைச் சொல்லிச் சமாளிச்சுட்டு வந்தேன். இன்னும் 10 வருடமாகவில்லை!
ஒருவர் காதலை இழிவுபடுத்தினால், அதற்கும் எதிர்ப்பு! இன்னொருவர் காதலை ஆகா ஓஹோ என்றால் அதற்கும் எதிர்ப்பா??
சரி, காதல் பற்றிய சில எண்ணங்களை கேள்வி பதிலாக "அட்ரெஸ்" பண்ணிவிடுகிறேன்!
* காதலும் காமமும் ஒன்றா?
இல்லைனுதான் நான் நம்புறேன். ஆமா னு சொல்றவங்க கருத்தும் தவறாகத் தோனவில்லை! இதென்ன ரெண்டுங்கெட்டான் தனமா? :)
* காதல் புனிதமானதா?
காதலை விடுங்க! உலகத்தில் எதுதான் புனிதமானது? அதைச் சொல்லுங்க முதலில்! அப்படி எதுவுமே இல்லை! தாய்ப்பாசத்தில் சுயநலம் இருக்கு, பிறருக்கு உதவுவதில்கூட சுயநலம் உண்டு, நட்பில் சுயநலம் உண்டு..இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம் ..காதல்மட்டும் ஏன் புனிதமாக இருக்கணும்? விட்டுடுங்க பாவம்.
* அதென்ன காதலுக்கு ஹாஃப்-லைஃப் குறைவு? அப்படினா?
ஒருவர்மேல் உள்ள காதல் என்கிற உணர்வு இன்றுபோல் என்றுமே இருக்கும் என்பது உண்மையல்ல! என்னைக்கேட்டால் காதல் ரொம்ப நாள் வாழணும்னா காதலித்தவர்கள் விரைவில் சாகணும்! காதலித்தவர்கள் நீண்ட நாள் வாழ்ந்தால் அவர்களுக்குள் உள்ள காதல் பலஹீனமாகி நாளடைவில் தளர்ந்து, இறந்து விடும். இதுதான் நான் என் அனுபவத்தில் பார்த்தது, கேட்டது எல்லாம்.
நிற்க! "காதல் இல்லை! உண்மையான காதல் இல்லவே இல்லை!" என்றெல்லாம் நான் சொல்லவில்லை. காதலுக்கு ஆஃப் லைஃப் கம்மி! அவ்வளவுதான் சொல்லுறேன். :)
*****************************
இக்பால் செல்வன் பற்றி எழுதுங்கனு பலர் சொல்றாங்க! சரி, அவரைப் பற்றி சொல்லுமுன்னே, நான் எழுதிய ஒரு பதிவை இங்கே கொண்டு வந்து ஒட்டுகிறேன்.
//மரணம் என்றாலே பயப்படும் உலகம் இது! நாம் வாழ்வது ஒரு 30,000 நாட்கள்தான். நாம் இறந்த பிறகும் இந்த உலகம் இதே போல் இயங்கிக்கொண்டுதான் இருக்கும்.
எனக்கு மரணம் வந்தால் என்னை நினைத்து யார் யார் கவலைப்படுவார்கள்? யார் யார் என்னை மிஸ் பண்ணுவார்கள்? என்பதை நான் ஓரளவு யூகம் செய்யலாம். ஆனால் அதை நம் மரணத்துக்கு அப்புறம் நம் கண்களால் பார்க்க முடியுமா? யாருக்குத்தெரியும்? இறந்த பிறகு என்ன? சொர்க்கமா? நரகமா? வெற்றிடமா? இல்லை ஒண்ணுமே தெரியாதா? இல்லை ஆவியாக வந்து பதிவு செய்து, பின்னூட்டமிடு வோமா? எனக்குத்தெரியாது! சரி, இதை இறந்த பிறகு அறிந்துகொள்வோம்!
ஆனால், இணையதள, கருத்துக்கள, வலையுலக “வாழ்வில்” நாம் “இறந்த” பிறகு என்ன நடக்கிறது என்பதை நம் கண்களாலே காணலாம்!
இந்த வலையுலக கருத்துக்கள உலகத்தில், பலர் உயிருடன் இருக்கும்போதே கருத்துக்கள வாழ்வில் “சாவதும்” உண்டு. நாம் பார்க்கும் ஒவ்வொரு ஐ டி யும் ஒவ்வொரு உணர்ச்சியுள்ள உயிர் போல்தான். ஒரு சிலருக்கு பல உயிர்கள் உண்டு. எதற்கு ஒரே ஆளுக்கு பல ஐடெண்டிட்டி என்கிறீர்களா? அது அவர்கள் இஷ்டம்! அதெல்லாம் நமக்கு எதற்கு? எனக்குத்தெரிய ஒரு சில பழைய நண்பர்கள் தோழிகள் இணையதள கருத்துக்கள வாழ்வில் பெரிய “ஸ்டார்”களாகவும், “சூப்பர் ஸ்டார்”களாகவும் நம்மோடு இருந்துவிட்டு உயிரோடு இருக்கும்போதே “இறந்து” இருக்கிறார்கள். திடீரென இந்த இணையதள வலையுலக வாழ்வில் இருந்து ஒரேயடியாக மறைந்துவிடுவார்கள்! பல ஆண்டுகளுக்குப் பிறகும் நீங்கள் அவர்களைப் பார்க்கவே முடியாது! சொந்தப் பிரச்சினையோ, என்ன துயரமோ, இல்லை உண்மையிலேயே மறைந்துவிட்டார்களா என்பது தெரியாது. இல்லை வேறு உலகம் தேடி போய்விடுவார்களோ தெரியவில்லை, திடீரென மறைந்துவிடுவார்கள்! இதுபோல கருத்துக்களங்களில் பார்க்கிற சில உயிர்கள் “இறப்பது” ரொம்ப சாதாரணம்தான்.
நீங்கள் ஆசைப்பட்டால், கொஞ்ச நாள் ஒரு notorious கேரக்டராக இருந்து. பலரிடம் விதண்டாவாதம் செய்து, பலர் மனதில் ஒரு நல்ல/கெட்ட இடம்பிடித்து, பிறகு “இறந்து” பார்க்கலாம்! அதாவது உங்கள் ஐடெண்ட்டியை நீங்கள் கம்ப்ளீட்டாக அழித்துவிட்டு வேடிக்கை பார்க்கலாம். அப்படி நீங்கள் “இறந்த” பிறகு உங்களை மிஸ் பண்ணுகிறவர்களைப் நீங்கள் பார்க்கும்போது உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும்!
* உங்கள் நண்பர்கள், தோழிகள் உங்களை மிஸ் பண்ணுவது பெரிய அதிசயமில்லை.
* அதே சமயத்தில் உங்களோடு அடிக்கடி கருத்து வேறுபாடுகொண்டு உங்களை வெறுத்தவர்களும் உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவார்கள்.
* இவர்கள் உங்கள் வருகைக்காக ஏங்குவார்கள்.
* உங்களோடு கார சாரமாக வாதம் செய்த விவாதங்கள் மலரும் நினைவுகளாக அவர்களிடம் இருக்கும். நீங்கள் இல்லாமல் எதிர்வாதமில்லாமல் ரொம்பவே அவர்களுக்கு “போர்” அடிக்கும்.
மனிதர்கள் யாருமே கெட்டவர்கள் இல்லை. பலர் சந்தர்ப்ப சூழ்நிலையால் நம்மை, நம் கருத்தை வெறுப்பதுபோல தோணும். ஆனால் உண்மையில் அவர்கள் நம் எதிரியோ, நம்மை வெறுப்பவர்களோ அல்ல. உங்கள் “மனிதத்தன்மையை” நீங்கள் இல்லாதபோது மிகவும் உணர்வார்கள், அவர்கள் உள் மனதில் உங்களிடம் உள்ள நல்லவற்றை பாராட்டிக்கொண்டுதான் இருப்பார்கள். ஒரு வித்தியாசமான பார்வையில் பெரியமனதுடன் கவனமாகப்பார்த்தால் இந்த உலகம் உண்மையிலேயே நல்ல உலகம்தான். நம் மக்கள் எல்லோருமே நல்லவர்கள்தான்!//
இன்றைய இக்பால் செல்வனின் நிலை மேலே சொல்லப்பட்டுள்ள ஒரு நிலைதான். அவரைப்பற்றி இன்னொரு நாள் எழுதுறேன்.
*****************************
ஒரு சிலரைப் பார்த்துவிட்டு, "மனிதன் மாறுவதில்லை! அவன் பிறவிக்குணம் அவன் சாகும்வரை அவனிடம் இருக்கும்" என்றும் சொல்லுவோம்.
இன்னும் ஒரு சிலரைப் பார்த்து "ஒரு காலத்தில் எப்படி இருந்தான்! இப்போ எவ்ளோ மாறிட்டான்" வியப்பதும் உண்டு.
இது ரெண்டுமே நாம்தான்!
ஆக, மனிதன் மாறுவானா? இல்லை அதே குணத்துடந்தான் வாழ்ந்து சாவானா? என்பதில் குழப்பமே மிஞ்சுகிறது. ஒரு சிலர் மாறமாட்டேன் என்கிறார்கள் ஆனால் ஒரு சிலர் மாறுறாங்கனுதான் சொல்லணும். அது தனிப்பட்ட நபரைப் பொறுத்தது.
********************************
வாழ்க்கைப் பாடங்கள்!
எனக்குத் தெரிந்த அமெரிக்கத் தோழி, (இவளைப் பற்றி கதை வடிவாகச் சொல்லியிருக்கேன்னு நினைக்கிறேன்) முதல் கணவனை விவாகரத்து செய்துவிட்டாள். இவள் அவனைலக் கல்யாணம் செய்யும்போதும், அவனோட வாழ்ந்தபோதும், அவனை "ராமன்' "புத்தன்"என்பதுபோல்தான் என்னிடம் சொல்லுவாள். அவனிடம் விவாகரத்து கேட்டு வாங்கியதும் இவள்தான்.Lஅதுவும் இன்னொருவருடன் பழகி அவனை மணம் முடிக்க முடிவு செய்தபிறகு இவனுடன் ஏதோ பிரச்சினையைக் கிளப்பி டைவோர்ஸ் வாங்கியாச்சு. உறவு முறிந்த பிறகு அவன் சப்போர்ட் பண்ணும் ஸ்போட்ஸ் டீம்கூட இவளுக்குப் பிடிக்காது. அவன் குறைகளை எல்லாமே இப்போது ஊதி ஊதி வெறுக்கக் கற்றுக் கொண்டுவிட்டாள்.
பெண்கள் மென்மையானவர்கள் என்பதால் அவர்களுடன் நாம் கவனமாகப் பேச வேண்டும், பழக வேண்டும். அதாவது அவர்கள் மனது புண்படக்கூடாது என்று கூசாமல்ப் பொய்யை மெய்யாக்கி நடிக்கணும். அதே எதிர்பார்ப்புதான் இவளிடமும். 95 விழுக்காடுகளுக்கு மேலே எல்லாமே ஒரே வகைதான். ஆனால் அந்தளவுக்கெல்லாம் என்னால் என் தோழியிடம் நடிக்க முடியாது என்பதால்..அவளிடம், நான் சொல்லுவது.."இன்னும் ரெண்டு வருடம் சென்று இவனையும் அதே நிலைக்கு கொண்டு வந்து விடாதே! அதாவது இவனும் பழகப் பழக உனக்கு "போர்" அடித்துவிடுவான். இவனுடைய நிறைகள் எல்லாம் சாதாரணமாகவும், குறைகள் எல்லாம் பெரிதாகவும் இன்னும் ரெண்டு வருடத்தில் உனக்குத் தோனும்னு எனக்குத் தோனுது என்றேன். அவளுக்கு நான் சொன்னது பிடிக்கவில்லை! எப்படிப் பிடிக்கும்? மென்மையானவர்கள் பெண்கள் இல்லையா?
அமெரிக்காவில் உறவுகள் எளிதில் உடைவதற்கு மேலும் சில காரணங்கள். படுக்கையில் ஒருவரோடு ஒருவர் கலக்கும் இவர்கள், மனதால் ஒருவருடன் ஒருவர் கலக்கும் இவர்கள் பண சம்மந்தமான விடயங்களை கலப்பதில்லை. தனி அக்கவுண்ட், பில்ஸ் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளுதல்..உயிருக்கு உயிராகக் காதலித்து கல்யாணம் செய்தாலும், உன் சம்பாத்யம் உனக்கு, என் சம்பாத்யம் எனக்கு! என்று கோடு போட்டு விடுகிறார்கள். இன்றைய இந்தியாவிலும் "உயர் தரப் பெண்களிடம்" இந்த கல்ச்சர் ஆரம்பித்து இருக்கும்னு நம்புறேன். இதுவும் உறவுகள் உடைவதற்கு ஒரு முக்கியக் காரணம்னு நம்புகிறேன்.
இதனால் ஒருவரை ஒருவர் அதிகமாக சகிச்சுக்க வேண்டியதில்லை என்கிறார்கள்.. உண்மைதான். ஒருத்தரை ஒருவர் "யூஸ்" பண்ணிடக்கூடாது என்பதால் இதுபோல் ஒரு அரேஞ்மெண்ட் என்கிறார்கள். கேள்வி! அவ்வளவு நம்பிக்கை இல்லாத ஒருவரை எப்படி உயிருக்கு உயிராகக் காதலிக்க முடியும்? என்கிற கேள்வியை நான் இவர்களிடம் கேட்டதில்லை. It would be considered as "RUDE" or "IMPOLITE"! They often say (including my friend) I LOVE HIM TO DEATH! என்று..என்னால் சிரிப்பை அடக்க முடியாது! சிரிச்சா அவள் கொலைகாரியாக ஆகவும் வாய்ப்பிருக்கு னு பயத்தில் சிரிப்பை அடக்க முயலுவேன்.
எனிவே, இந்தக் கணவன் இவளுக்கு போரடிச்சு அவனை அவள் வெறுக்கும் நிலை வந்தால் அதையும் பின்னால் ஒரு நாள் பகிர்கிறேன்.
************************
உளறல்கள் தொடரும்வரை பொறுத்தருள்வீராக! :)
Wednesday, November 19, 2014
மங்கை உள்ளம் பொங்கும்போதும் வேலிகள் உண்டு!
இப்போது சனிக்கிழமை காலை 11 மணி. இந்த விடுமுறை நாளில்கூட அவளுக்கு வீட்டில் இருக்கப் பிடிக்கவில்லை. வீட்டில் இருந்தால் அந்த ஆளையும் அவர் செய்கிற நாலு மணிநேர பூஜையையும் பார்க்க வேண்டும். அவரைப்பார்த்தாலே பிடிக்கவில்லை! அவர் வாயை திறந்தால் கோபம் தலைக்கு ஏறியது! அவர் பூஜையும் அவர் வழிபாடும்! என்றுமே நிறுத்த முடியாத புகைபிடிக்கும் பழக்கம் வேற! இவரெல்லாம் என்ன விஞ்ஞானி? புகைப்பிடித்தால் புற்றுநோய் வரும்னு தெரியாத பெரிய விஞ்ஞானி? இந்தாளு பேசுறதெல்லாம் வியாக்யானம் ஆனால் பண்ணுறதெல்லாம் அயோக்கியத்தனம்! அவர் செய்யும் எல்லாவற்றிலும் வடிகட்டிய சுயநலம் நிறைந்து வழிகிறது! இதில் கடவுளையும் தன் அயோக்கியத்தனத்திற்கு உதவிக்கு அழைக்கிறார் போலும்! ஆமாம், இப்படி மணிக்கணக்காக பகவானை வழிபட்டு வழிபட்டு, யாரை ஏமாற்றுகிறார் இந்த ஆளு? கடவுளையா? தன்னையேவா? இல்லை ரெண்டு பேரையும் சேர்த்தா? யாரை வேணா ஏமாற்றட்டும் என்னை விட்டால் போதும்!
மனுஷாளை மனுஷா புரிஞ்சுக்கணும்! அதற்குத்தான் ஆறாவது அறிவு! இல்லைனா மிருகத்துக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்? அடுத்தவர்களின் மனநிலையை புரிந்துகொள்ளாத மிருக ஜென்மம் இது! கொஞ்சமாவது முயற்சியாவது செய்கிறாரா, புரிந்துகொள்ள? கடவுளின் தேவைகள் மட்டும் இவருக்கு புரிகிறது! இல்லை, புரிந்துகொண்டதாக நம்புகிறார். இவர் குடும்பத்துக்கு செய்யவேண்டிய கடமையை செய்யாமல், எந்த விதமான கெட்ட பழக்கங்களையும் குறைக்காமல், முழுநேரமும் கடவுள் புகழ்பாடினால், அவரை துதித்தால்.. உடனே கடவுள் இவரை சொர்க்கத்துக்கு அழைத்துக் கொள்வார் என்று இவராகவே நம்புகிறார். என்ன ஒரு பரிதாபம்! அறியாமையின் உச்சம்!
மனைவி வேண்டும்! எதற்காக? விதவிதமாக சமைத்துப்போட! இவருக்குத் தேவையான நேரத்தில் இவர் இஷ்டப்படி இவரை இன்பத்தில ஆழ்த்த! ஆனால் இவரால் உடம்பை வளைத்து வேலை பார்க்க முடியாது! குடும்பத்திற்காக எந்தவித தியாகமும் செய்ய முடியாது! சம்பளம் இல்லாமல் எப்படி பில் மற்றும் மார்ட்கேஜ் கட்டுவது நான்? சம்பாரிக்காமல் எப்படி சாப்பிடுவது? இவர் இவரோட பகவானா வந்து கட்டுவான் வருகிற பில்லை எல்லாம்? இவர் கொடுக்கிற பூ வழிபாடு, புகழ்ச்சியெல்லாம் கேட்டு என்ன செய்வான் பகவான்? புகழுக்கு மயங்குகிற சாதாரண ஒருவர்தானா என்ன கடவுள்?
இதென்ன இந்தியாவா? ஒரு அரசாங்க வேலையை வாங்கிக்கொண்டு எல்லோரையும் குறைசொல்லிக்கொண்டு காலம் முழுவதும் குப்பை கொட்ட? வேலை செய்ய முடியலைனா வண்டியைக்கட்ட வேண்டியதுதானே இந்தியாவிற்கு? கஷ்டப்பட்டு சம்பாதிக்க உடல் வளையமாட்டேன் என்கிறது. இதில் எனக்கு கை வலிக்குது, கால் வலிக்குது மூட்டு வலிக்குதுனு நாடகம் வேற! "எண்டெர்"னெட் பாக்க மட்டும் எப்படி முடியுது அப்போ?
இந்த ஆளோட எப்படி வாழ்வது? சரி உன்னைப்பிடிக்கவில்லைனு தெரிந்தால் விட்டுவிட்டு போய் தொலைய வேண்டியதுதானே? கொஞ்சமாவது சுயமரியாதை வேணாம்? இதில் கேள்வி வேற! அப்போ மட்டும் ஏன் என்னைப் பிடித்தது? இப்போ ஏன் பிடிக்கவில்லை?. இதை எல்லாம் பச்சையாக சொல்ல முடியுமா என்ன? அவங்கவங்களுக்கா புரியணும். ஒன்று மட்டும் புரிந்தது சுகன்யாவுக்கு! இந்த ஆளு இவளையும் நிம்மதியாக வாழ விட மாட்டான், அவனும் வாழ மாட்டான்! சுகன்யாவுக்கு கோபமும், அழுகையுமா வந்தது !
இதே கணவனைத்தான் 25 வருடங்கள் முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டாள். அதிசயமாக இருந்தது இப்போது அதை நினைத்தால் அவளுக்கு! இவரையா காதலித்தோம் ? இன்று ஒரு இணுக்களவு காதல் கூட எஞ்சி இல்லை அவளிடம்! சுமார் 26 வருடங்கள் முன்பு! ஐ ஐ டி யில் பி எச் டி பண்ணுவதற்காக பயோ கெமிஸ்ட்ரி டிப்பார்மெண்டில் சேர்ந்தாள் சுகன்யா. இவள் சேர்ந்த ஆய்வகத்தில், 5 வருட சீனியர் ரிசேர்ச் ஸ்காலராக இருந்தார் ராகவன். அழகாக இருந்ந்த அவளுக்கு மிகவும் உதவியாக இருந்தார். இவளுக்கு கோர்ஸ் வொர்க் பண்ணும்போது எல்லாவிதமான சந்தேகங்கள், அசைன்மெண்ட் எல்லாவற்றுக்கும் ராகவன் வழியவே வந்து உதவி புரிந்தார். ராகவன், இவளைவிட நல்ல நிறம்! மேலும் அவரிடம் அழகு, நிதானம் எல்லாமே நல்லாத்தான் இருந்தது அன்று. அவரிடம் கெட்ட பழக்கம் என்று சொன்னால், கொஞ்சம் ஸ்மோக் பண்ணுவார்போல தெரிந்தது. அன்று அது பெரிய தவறாகத்தெரியவில்லை. காதலில் விழுந்தாள் சுகன்யா. அது காதலா? இல்லை என்னவோ ஒண்ணு! அந்த நேரத்தில் நன்றாகத்தான் இருந்தது.
இவள் தான் படிக்கபோன பி எச் டி யை முடிக்காமல், பாதியில் விட்டுவிட்டு இரண்டாம் வருடம் படிக்கும்போதே ராகவனைக் கல்யாணம் செய்துகொண்டாள். சுகன்யாமேல் அவள் அப்பாவுக்கு பயங்கர கோபம். இவள் பாதியில் படிப்பை நிறுத்தியது அவள் தந்தைக்கு சுத்தமாகப்பிடிக்கவில்லை. கல்யாணம் நடந்து எண்ணி ஒரு வருடத்தில் அங்கேயே ஒரு பெண் குழந்தை பெற்றுக்கொண்டாள். அழகாக மூக்கும் முழியுமாக இருந்தாள் காயத்ரி. பிறகு அவர் மேல்ப்படிப்புக்காக அமெரிக்கா வரும்போது, கணவருடன் சேர்ந்து வந்தாள். இங்கே வந்தவுடன் ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. ரமேஷ் என்றழைத்தார்கள். அமெரிக்காவில் க்ரீன் கார்ட் வாங்கிய பிறகு இவளும் வேலைக்குப்போனாள். நல்லவேளை பி எச் டியை பாதியில் நிறுத்தினாள்! எம் எஸ் க்கு, பி எச் டியை விட வேலை வாய்ப்பு அதிகமாக இருந்தது! வாழ்க்கை ஓரளவு நன்றாகத்தான் போனது ஒரு 15 வருடம். இப்போழுது வளர்ந்து, மூத்தவள் கல்லூரியில் சீனியராக இருக்கிறாள். பையன் ஹைஸ்கூலில் ஜூனியர். அவர்கள் ஓரளவுக்கு இண்டிப்பெண்டெண்ட் ஆக ஆகிவிட்டார்கள்!
பசங்கள் இருவருக்குமே சுகன்யாவைத்தான் ரொம்ப பிடிக்கும், ஆனால் அப்பா பிடிக்காது என்றில்லை. என்னதான் இருந்தாலும் அப்பா-அம்மா சேர்ந்து வாழ்வதுதான் அவர்களுக்கு பிடிக்கிறது. அமெரிக்காவில் வளரும் வாழும் பசங்க எப்படி இருப்பார்கள்? சுயநலத்தின் முழு உருவம்! சுயநலமாக இருப்பது தவறு என்றெல்லாம் அமெரிக்காவில் மாரல்ஸ் சொல்லித் தருவதில்லை. ஒரு வேளை அப்படி அவர்களுக்கும் சொல்லித்தந்திருந்தால் அவர்களும் இன்னொரு தேர்ட்-வேர்ல்ட் நாடாக இருப்பார்களோ என்னவோ.
இங்கே வளரும் குழந்தைகளுக்கு என்ன மனநிலை? தனக்கு அப்பா அம்மா எல்லாமே தரணும், அவர்கள் உணர்ச்சிகளை புரிந்து கொள்ளணும். சரி, அவர்களை படிக்கவைத்து மேலே கொண்டு வந்தாச்சு! அவர்கள் இப்போ அம்மா இவள் உணர்ச்சியை புரிந்து கொள்கிறார்களா? "அப்பாவை ஏன் வெறுக்கிறாய்?" என்று அவர்கள் கேட்கும்போது இவளுக்கு எரிச்சலாக வந்தது. குழந்தைகளுக்கு என்ன தெரியும், இவளுடைய தேவைகள்? அவர்களுக்கு தெரியுமா, அவருடன் படுப்பதே அருவருப்பாக உள்ளது என்று? மனைவிக்குத்தான் தெரியும் கணவனின் அந்தரங்கப்பகுதி.
அவர்களிடம் சொல்ல எல்லாவற்றையும் எடுத்துச் சொல்ல முடியுமா? இவர்கள் அப்பா ஊர் உலகத்தைப்போல், சம்பாதித்து, குடும்பத்தைப் பொறுப்பாகக் கவனித்தால், நான் ஏன் அவரை வெறுக்கிறேன்? எனக்கு காதலிக்க தெரியாதா? இல்லை அன்பாக இருக்கத் தெரியாதா? தேவையே இல்லாமல் ஒருவரை அதுவும் கைப்பிடித்த கணவனை வெறுப்பேனா? பணம் இல்லைனா பிணம்னு தெரியாதா இந்த ஆளுக்கு?
சுகன்யாவுக்கு இன்னொரு சந்தேகம். இந்த ஆள் இவளை பழி வாங்குகிறாரா? ஒரு மாதிரியான "சாடிஸ்டா" இவர்? யோசித்துப்பார்த்தால் இவர்களுக்குள் பிரச்சினை ஆரம்பித்ததே சுகன்யா, கணவன் ராகவனைவிட அதிகமாக சம்பாதிக்க ஆரம்பித்தவுடன்தான். இவள் அதிகம் சம்பாதிக்கிறாள் என்கிறதால் தான் இப்படி இருக்கிறாரோ ? அதனால்தான் எந்த வேலையும் ஒழுங்காக பார்க்க மாட்டேன் என்கிறாரோ? சரி எது எப்படியோ போகட்டும், இருவருக்கும் ஒத்துவரலை என்றால் விவாகரத்துக்கு சரினு சொன்னால் என்ன? இரக்கமே இல்லாமல் நாந்தான் உனக்கு இந்த வாழ்க்கையே கொடுத்தது என்றல்லவா பேசுகிறானே பாவி! ஆமாம் இவர்தான் இந்த அமெரிக்க வாழ்க்கை கொடுத்தாரு! இவரால்தான் அமெரிக்கா வந்தேன். ஆனால் இவரை சந்திக்கலைனா நானா பி எச் டி முடித்து வந்து இருப்பேனே! மேலும் இவருக்கு நான் கொடுத்ததெல்லாம்? இப்படி எல்லாம் கணக்குப் பார்க்க முடியுமா என்ன?
சுகன்யாவின் தோழிகள் இவள் உணர்வுகளை புரிந்தாலும், அவர்களால் எதுவும் பெரிதாக உதவி செய்ய முடியவில்லை என்பதே உண்மை. "உன் வாழ்க்கை சுகன்யா, நீதான் முடிவு பண்ணணும்" என்று சொல்லாமல் சொன்னார்கள். இந்திய கலாச்சாரத்தை அமரிக்காவில் வந்து வாழ்ந்து காக்கும் இந்தியப் பெரியமனிதர்கள் சிலர், சுகன்யாவிடம் "இந்த வயதில் இதென்ன விளையாட்டு?" என்று இவள் ஏதோ தேவையே இல்லாமல் விவாகரத்து கேட்பதுபோல் பேசுகிறார்கள். அவளுக்கு கோபமாக வந்தது! யார் சொன்னா எனக்கு வயதாகிவிட்டது என்று? யாருடைய அட்வைஸைக் கேட்டாலும் எரிச்சலாக வந்தது அவளுக்கு.
ஒரு சில நலம்விரும்பிகள் நேரடியாகவே சுகன்யாவை பயமுறுத்தினார்கள், “இவள் விவாகாரத்துக்குப் போனால் தற்கொலை பண்ணிகொள்வார் ராகவன் என்று” ஆமாம், இரண்டு முறை அப்படி அவர் நாடகம் ஆடியதும் உண்டு. நான் சம்பாதிக்க மாட்டேன், தினமும் 4 மணி நேரம் பூஜை செய்வேன், என்னால் குடிப்பதையோ அல்லது ஸ்மோக் பண்ணுவதையோ, வேறு எதையுமே தியாகம் பண்ண முடியாது என்பதையும் சேர்த்துச் சொல்ல வேண்டியதுதானே?
ராகவனுக்கு இவள் மேல் அளவில்லாத ஒருதலைக் காதலாம்! தன்னைக் காதலிக்காத, மேலும் அடியோட வெறுக்கும் மனைவியை இவர் எப்படி இன்னும் காதலிக்க முடியும்? புரியவே இல்லை அவளுக்கு! ஆனால் இவர் தற்கொலை பண்ணிக்கொள்வாரோ என்று சுகன்யாவே பயந்தாள். காரணம்? இவள் காதல் கிடைக்கவில்லையே என்ற விரக்திலாம் இல்லவே இல்லை! இவளை பழிவாங்க வேண்டும் என்கிற கேவலமான எண்ணம் ராகவனுக்கு இருக்கலாம். அப்படி ஏதாவது விபரீதம் நடந்தால் ஊர் உலகம் ராகவனுக்கு சிலையும், சுகன்யாவுக்கு கொடுமைக்காரி பட்டமும் கொடுக்கும் என்கிற கேவலமான எண்ணத்தினால் தற்கொலைகூட செய்யலாம் என்று நம்பினாள், சுகன்யா.
எனக்கு என் வாழ்க்கையை என் இஷ்டம்போல் வாழ சுதந்திரம் இல்லையா? . இதுதான் உலகமா? இதுதான் வாழக்கையா? என்கிற பழைய பாடலுக்கு இன்று அர்த்தம் புரிந்தது அவளுக்கு. பிடிக்காத ஒருவருடன் வாழ்வது நரகம்தான் அவளைப் பொருத்தவரையில். எதற்காக இப்படி இவரோட அர்த்தமில்லாமல் ஒரே வீட்டில் சேர்ந்து வாழணும்? இந்த பாழாப்போன உலகத்திற்கு எனக்காக நான் வாழ ஆசைப்படுவது ஏன் பெரிய தப்பாத்தெரியுது? நான் நிம்மதியாக இருக்கணும் என்று நினைப்பது பேராசையா? சுகன்யாவுக்குப் புரியவில்லை!
சுகன்யாவுக்கு வாழ்க்கை கசந்தது. நிம்மதி எல்லாம் போய்விட்டது. "மங்கை உள்ளம் பொங்கும்போது விலங்குகள் ஏது?" என்பதெல்லாம் ஆண்களே பெண்களை ஏய்க்க எழுதிய வெறும் அர்த்தமில்லாத பாடல் வரிகள்! சுகன்யாவைப் பொருத்தமட்டில். மங்கை உள்ளம் பொங்கும்போதும் வேலிகள் உண்டு! நாமாகப் போட்டுக்கொண்ட வேலிகள் சில! நம்மைச் சுற்றியுள்ளோர் போட்டவைகள் பல!
சுகன்யா காஃபியை குடித்துவிட்டு புறப்பட்டாள் வீடு என்கிற நரகத்திற்கு! தன் உணர்வுகளை புரியாத மதிக்கத்தெரியாத, சுயமரியாதையே இல்லாத, அந்த சுயநலவாதியுடன் தொடர்ந்து வாழ!
diclaimer: கட்டுரைபோல் இருக்கும் இது ஒரு "கற்பனைக் கதை" தான்!
அந்தக்காலத்தில் எழுதிய ஒரு மீள்பதிவு!
Tuesday, May 13, 2014
அடங்காத காளை ஒண்ணு அடிமாடானது!
"என்ன மோகன்! என்னைக்கு வந்தீங்க இந்தியாவுக்கு? என்று விசாரித்தார் அவனுடைய பி எஸ் ஸி க்ளாஸ்மேட் ராஜாராம்.
"நேற்றுத்தான்" என்றான் புன்னகையுடன்.
"மனைவி, மகன் எல்லாம் வரலையா?"
"இல்லை" என்று அதோட முடித்துவிட்டான், மோகன்.
மோகனுக்கும் அவன் மனைவி வித்யாவுக்கும் விவாகரத்து ஆகிவிட்டது. அவன் மகன், விக்ரம், அம்மாவுடன் போய்விட்டான். அவனுக்கு 17 வயது ஆகிறது. ஹைஸ்கூல் முடித்துவிட்டான். கடந்த ஒரு ஆண்டு சில மாதங்களாக வாழ்க்கையை அவனுக்காக தனியாக வாழ்ந்து கொண்டிருந்தான் மோகன்.
மோகன் ஒரு நாள் உட்கார்ந்து தன் வாழ்க்கையைப்பற்றி யோசித்தான். கடந்த 50 வருட வாழ்க்கையில் எப்போ அவனுக்கு சுதந்திரம் இருந்தது? பள்ளியில் சந்தோஷமாக இருந்தான், பிறகு, கல்லூரியில். ஆனால் கல்யாணம் ஆனதிலிருந்து அவனுடைய ஒவ்வொரு சுதந்திரமும் பறிபோனது. புகை பிடிப்பதை நிறுத்தினான், குடிப்பதை நிறுத்தினான், நல்ல நண்பர்களையும் குறைத்தான். மனைவி, குழந்தை, குடும்பம், இதுதான் வாழ்க்கை என்று போனது. ஒரு சினிமா பார்ப்பதில்லை, ஒரு டிவி ஷோகூட பார்க்க முடியவில்லை. எதுவுமே அவனுக்கென்று செய்ய முடியவில்லை! தான் சம்பாரித்த பணமெல்லாம் அவன் மனைவியும் மகனும் இஷ்டத்துக்கு செலவு செய்தார்கள். வர வர வீட்டில் அவன் ஒரு ட்ரைவர் போல ஆனான். அவன் குரலுக்கு எந்த மதிப்பும் அந்த வீட்டில் இல்லை. வீட்டில் அதிகமாக சம்பாரிப்பது அவன். குறைய தனக்கென்று செலவழிப்பதும் அவன் தான். தன் மகன் படிப்புக்காக எல்லா பணத்தையும் செலவழித்தான், சேமிப்பில் போட்டு வைத்தான். தனக்கு என்று ஓய்வு காலத்தில் வாழக்கூட போதுமான பணம் போட்டு வைக்கவில்லை அவன். பிச்சை எடுக்க வேண்டியதுதான் வயதான காலத்தில்.
எதுக்காக சம்பாரிக்கிறோம்? யாருக்காக வாழ்கிறோம்? என்ன வாழ்க்கை? என்கிற விரக்தி வந்தது அவனுக்கு. மகன், மனைவி என்பதே சொந்தம்போல் தோனவில்லை அவனுக்கு. மேலும் இந்த தன் குடும்ப வாழ்க்கையால் அவனால் தன்னை பெற்ற தாய் தந்தையர்களுக்கும் தைரியமாக உதவ முடியவில்லை. போய் நிம்மதியாக அவர்களிடம் பேச முடியவில்லை, ஆறுதல் சொல்ல முடியவில்லை. இந்தியா வரும்போதுகூட மனைவி ராஜியம்தான்! மகன் மனைவி சொல்வதற்கெல்லாம் தலையை ஆட்டிக்கொண்டு இருந்தான் . அப்போதுதானே ஒரு நல்ல குடும்பத்தலைவன் என்று சொல்வார்கள்? என்னதான் அவன் குடும்பத்திற்காக தியாகம் செய்தாலும் அவனை அவன் மனைவி ஆயிரம் குறை சொல்லத் தயங்கவில்லை.
யோசிக்க யோசிக்க இப்படி வாழ்வதற்கு பேசாமல் போய் சேர்ந்தால் என்ன? என்று தோன்றியது மோகனுக்கு.
தன் அம்மா அப்பாவுக்கு எதுவும் செய்யனும் என்றால் பயந்துகொண்டு செய்யும் நிலைமை போல் ஆனது. அதை அடியோடு வெறுத்தான் மோகன். எல்லாமே ஏதோ போலி வாழ்க்கைபோல வாழ்க்கை தோன்றியது. வாழ்க்கையில் எந்த விதமான இனிப்பும் இல்லை அவனுக்கு.
அமெரிக்காவில் பிறந்த அவன் மகனோ, தான் வெறுத்த அமெரிக்க கலாச்சாரத்தின் மொத்த முழு உருவமாக இருந்தான். தன் மகனிடம் உள்ள இதே குணங்களை அமெரிகர்களிடம் பார்த்து வெறுத்து இருக்கிறான். இன்று அதேபோல் தான் இருக்கிறான் அவன் மகன். அப்போ அவன் மகனையும் அதே அளவு தான் வெறுக்கனுமா என்ற கேள்வி வந்தது மோகனுக்கு? ஆக மொத்ததில் நன்றிகெட்ட மனைவி! நன்றினா என்னனு கேட்கிற மகன். இவன் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் குடும்பத்தலைவன்!
ஒரு நாள் புதிதாக லைசெண்ஸ் வாங்கிய அவன் மகன் விக்ரம், எப்போதும்போல அது இல்லை, இது இல்லை, என்பதுடன் எனக்கு புது Sports car வேணும் என்றான். அதன் விலை $30,000.
"நீ சம்பாரிதித்து வாங்கு! என்னால் அவ்வளவு பணம் உனக்கு செலவழிக்க முடியாது!" என்றான் மோகன்.
"ஏன் நீங்க வாங்கி தந்தால் என்ன?" என்றாள் வீட்டில் ராஜியம் நடத்தும் மனைவி வழக்கம்போல. அவள் எதிலும் தோல்வியே அடைந்ததில்லை.
"அப்போ நீ சம்பாரித்து வாங்கிக்கொடு" என்றான்.
"என்ன சொல்றீங்க?!" என்றாள் எரிச்சலுடன்.
"நான் தமிழ்லதானே சொன்னேன்?" என்றான் மோகன்.
"அப்போ அவனுக்கு கார் வேண்டியதில்லையா?. நீங்க வாங்கி கொடுக்க போவதில்லையா?"
"ஒரு புது ஸ்போர்ட்ஸ் கார் வாங்கிக்கொடுக்க என்னிடம் பணம் இல்லை. அது தேவையும் இல்லை. ஒரு பழைய கார் $2000 வாங்கி இப்போதைக்கு ஓட்டட்டும். அவன் சம்பாரிக்கும்போது அவன் காசு போட்டு பின்னால் ஒரு லெக்ஸஸ், இல்லைனா ஒரு மெர்சிடெஸ் கன்வேர்ட்டிபிள் வாங்கிக்கொள்ளட்டும்" என்றான் மோகன்.
அவன் சொல்வதையெல்லாம் அந்த வீட்டில் யாரும் மதிப்பதில்லை! வழக்கம்போல அவன் மனைவி மோகன் சொல்வதை கேட்காமல் மகனுடன் கார் டீலரிடம் சென்றாள். அந்த நேரத்தில் மோகன் ஒரு லாயரைப்போய் பார்த்தான். ஆனால் இந்த முறை வெற்றி கிடையாது என்பது தெரியாது பாவம் அவளுக்கு.
புது காருடன் மனைவியும் அவன் மகனும் வரும்போது, டைவோர்ஸ் நோட்டிஸை அவன் மனைவியிடம் கொடுத்தான், மோகன்.
"எனக்கு இந்த கார் வேணாம் அப்பா" என்றான் மகன்.
"I am really tired of my family. I want to live alone for a while" என்றான் மோகன் நிதானமாக.
அவன் மனைவி அழுதாள், சாவேன் என்றாள். அது இதுனு பேசினாள். அதற்கெல்லாம் மோகன் இந்தமுறை மசியவில்லை. டைவோர்ஸ் பண்ணி முடித்துவிட்டான் குடும்ப வாழ்க்கையை.
நல்ல ஏரியாவில் அரை மில்லியன் மதிப்புள்ள வீட்டை மனைவி மற்றும் மகனுக்கு கொடுத்துவிட்டு, தனி அப்பார்ட்மெண்ட் ல ரொம்ப மோசமான ஏரியாவில் குறைந்த செலவில் வாழ்ந்தான் விவாகரத்துக்குப் பிறகு, ஆனால் நிம்மதியாக!
ஒரு சில நண்பர்கள், டி வி, வேலை என்று பொழுது போனது. அவனுக்காக மட்டும் வாழ்ந்தான் மோகன். குடுமபத்திற்கு போதுமான அளவு தியாகம் செய்தாகிவிட்டது! வேலையில் அதிக நேரம் செலவழித்து ப்ரமோஷன் கிடைத்தது. தான் சம்பாரிக்கும் பணத்தில் பாதி மனைவி குழந்தைக்குப்போனாலும், மீதி இருப்பதே பெரிய தொகையாக இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக அவனுக்கு மன நிம்மதி இருந்தது. எல்லா முடிவும் அவனே எடுக்க முடிந்தது. தன் தவறுக்கு தான் பொறுப்பேற்க அவன் என்றுமே தயங்கியது இல்லை!
இப்போ இந்தியா வர ஒரு மாதம் அவனுக்கு லீவ் கிடைத்தது. வசதி என்ன என்றால், மனைவிக்கு லீவ் இருக்கா, மகனுக்கு லீவ் இருக்கா என்பதை பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டியதில்லை. இந்தியா வந்தான், தன் ஊருக்கு வந்தான், வந்து அவன் வயதான அம்மா அப்பாவிடம் நிறைய விசயங்கள் பேசினான், நிறைய நேரம் செலவழித்தான். அவர்களுடன் செலவழிக்கும் இந்த நேரம் மிகவும் அர்த்தமானதாக இருந்தது. பழைய நண்பர்களை பார்த்தான். தான் படித்த பள்ளி, போய் வந்த இடங்களுக்கு சென்று வந்தான்.
கடந்த 30 வருடமாக அவனுக்கு இந்த சுதந்திரம் பறிபோய் இருந்தது. அவனுக்கு இந்த வாழ்க்கை ரொம்பவே பிடித்தது. மனைவி குழந்தை என்று தியாகியாக வாழ்ந்து, என்னதான் செய்தாலும் கடசியில் கெட்ட பெயரு வாங்கி கட்டிக்கொள்வதைவிட இது அர்த்தமுள்ள வாழ்க்கையாக இருந்தது அவனுக்கு.
*******
மன்னிக்கவும், இதுவும் மீள்பதிவே! :-)
"நேற்றுத்தான்" என்றான் புன்னகையுடன்.
"மனைவி, மகன் எல்லாம் வரலையா?"
"இல்லை" என்று அதோட முடித்துவிட்டான், மோகன்.
மோகனுக்கும் அவன் மனைவி வித்யாவுக்கும் விவாகரத்து ஆகிவிட்டது. அவன் மகன், விக்ரம், அம்மாவுடன் போய்விட்டான். அவனுக்கு 17 வயது ஆகிறது. ஹைஸ்கூல் முடித்துவிட்டான். கடந்த ஒரு ஆண்டு சில மாதங்களாக வாழ்க்கையை அவனுக்காக தனியாக வாழ்ந்து கொண்டிருந்தான் மோகன்.
மோகன் ஒரு நாள் உட்கார்ந்து தன் வாழ்க்கையைப்பற்றி யோசித்தான். கடந்த 50 வருட வாழ்க்கையில் எப்போ அவனுக்கு சுதந்திரம் இருந்தது? பள்ளியில் சந்தோஷமாக இருந்தான், பிறகு, கல்லூரியில். ஆனால் கல்யாணம் ஆனதிலிருந்து அவனுடைய ஒவ்வொரு சுதந்திரமும் பறிபோனது. புகை பிடிப்பதை நிறுத்தினான், குடிப்பதை நிறுத்தினான், நல்ல நண்பர்களையும் குறைத்தான். மனைவி, குழந்தை, குடும்பம், இதுதான் வாழ்க்கை என்று போனது. ஒரு சினிமா பார்ப்பதில்லை, ஒரு டிவி ஷோகூட பார்க்க முடியவில்லை. எதுவுமே அவனுக்கென்று செய்ய முடியவில்லை! தான் சம்பாரித்த பணமெல்லாம் அவன் மனைவியும் மகனும் இஷ்டத்துக்கு செலவு செய்தார்கள். வர வர வீட்டில் அவன் ஒரு ட்ரைவர் போல ஆனான். அவன் குரலுக்கு எந்த மதிப்பும் அந்த வீட்டில் இல்லை. வீட்டில் அதிகமாக சம்பாரிப்பது அவன். குறைய தனக்கென்று செலவழிப்பதும் அவன் தான். தன் மகன் படிப்புக்காக எல்லா பணத்தையும் செலவழித்தான், சேமிப்பில் போட்டு வைத்தான். தனக்கு என்று ஓய்வு காலத்தில் வாழக்கூட போதுமான பணம் போட்டு வைக்கவில்லை அவன். பிச்சை எடுக்க வேண்டியதுதான் வயதான காலத்தில்.
எதுக்காக சம்பாரிக்கிறோம்? யாருக்காக வாழ்கிறோம்? என்ன வாழ்க்கை? என்கிற விரக்தி வந்தது அவனுக்கு. மகன், மனைவி என்பதே சொந்தம்போல் தோனவில்லை அவனுக்கு. மேலும் இந்த தன் குடும்ப வாழ்க்கையால் அவனால் தன்னை பெற்ற தாய் தந்தையர்களுக்கும் தைரியமாக உதவ முடியவில்லை. போய் நிம்மதியாக அவர்களிடம் பேச முடியவில்லை, ஆறுதல் சொல்ல முடியவில்லை. இந்தியா வரும்போதுகூட மனைவி ராஜியம்தான்! மகன் மனைவி சொல்வதற்கெல்லாம் தலையை ஆட்டிக்கொண்டு இருந்தான் . அப்போதுதானே ஒரு நல்ல குடும்பத்தலைவன் என்று சொல்வார்கள்? என்னதான் அவன் குடும்பத்திற்காக தியாகம் செய்தாலும் அவனை அவன் மனைவி ஆயிரம் குறை சொல்லத் தயங்கவில்லை.
யோசிக்க யோசிக்க இப்படி வாழ்வதற்கு பேசாமல் போய் சேர்ந்தால் என்ன? என்று தோன்றியது மோகனுக்கு.
தன் அம்மா அப்பாவுக்கு எதுவும் செய்யனும் என்றால் பயந்துகொண்டு செய்யும் நிலைமை போல் ஆனது. அதை அடியோடு வெறுத்தான் மோகன். எல்லாமே ஏதோ போலி வாழ்க்கைபோல வாழ்க்கை தோன்றியது. வாழ்க்கையில் எந்த விதமான இனிப்பும் இல்லை அவனுக்கு.
அமெரிக்காவில் பிறந்த அவன் மகனோ, தான் வெறுத்த அமெரிக்க கலாச்சாரத்தின் மொத்த முழு உருவமாக இருந்தான். தன் மகனிடம் உள்ள இதே குணங்களை அமெரிகர்களிடம் பார்த்து வெறுத்து இருக்கிறான். இன்று அதேபோல் தான் இருக்கிறான் அவன் மகன். அப்போ அவன் மகனையும் அதே அளவு தான் வெறுக்கனுமா என்ற கேள்வி வந்தது மோகனுக்கு? ஆக மொத்ததில் நன்றிகெட்ட மனைவி! நன்றினா என்னனு கேட்கிற மகன். இவன் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் குடும்பத்தலைவன்!
ஒரு நாள் புதிதாக லைசெண்ஸ் வாங்கிய அவன் மகன் விக்ரம், எப்போதும்போல அது இல்லை, இது இல்லை, என்பதுடன் எனக்கு புது Sports car வேணும் என்றான். அதன் விலை $30,000.
"நீ சம்பாரிதித்து வாங்கு! என்னால் அவ்வளவு பணம் உனக்கு செலவழிக்க முடியாது!" என்றான் மோகன்.
"ஏன் நீங்க வாங்கி தந்தால் என்ன?" என்றாள் வீட்டில் ராஜியம் நடத்தும் மனைவி வழக்கம்போல. அவள் எதிலும் தோல்வியே அடைந்ததில்லை.
"அப்போ நீ சம்பாரித்து வாங்கிக்கொடு" என்றான்.
"என்ன சொல்றீங்க?!" என்றாள் எரிச்சலுடன்.
"நான் தமிழ்லதானே சொன்னேன்?" என்றான் மோகன்.
"அப்போ அவனுக்கு கார் வேண்டியதில்லையா?. நீங்க வாங்கி கொடுக்க போவதில்லையா?"
"ஒரு புது ஸ்போர்ட்ஸ் கார் வாங்கிக்கொடுக்க என்னிடம் பணம் இல்லை. அது தேவையும் இல்லை. ஒரு பழைய கார் $2000 வாங்கி இப்போதைக்கு ஓட்டட்டும். அவன் சம்பாரிக்கும்போது அவன் காசு போட்டு பின்னால் ஒரு லெக்ஸஸ், இல்லைனா ஒரு மெர்சிடெஸ் கன்வேர்ட்டிபிள் வாங்கிக்கொள்ளட்டும்" என்றான் மோகன்.
அவன் சொல்வதையெல்லாம் அந்த வீட்டில் யாரும் மதிப்பதில்லை! வழக்கம்போல அவன் மனைவி மோகன் சொல்வதை கேட்காமல் மகனுடன் கார் டீலரிடம் சென்றாள். அந்த நேரத்தில் மோகன் ஒரு லாயரைப்போய் பார்த்தான். ஆனால் இந்த முறை வெற்றி கிடையாது என்பது தெரியாது பாவம் அவளுக்கு.
புது காருடன் மனைவியும் அவன் மகனும் வரும்போது, டைவோர்ஸ் நோட்டிஸை அவன் மனைவியிடம் கொடுத்தான், மோகன்.
"எனக்கு இந்த கார் வேணாம் அப்பா" என்றான் மகன்.
"I am really tired of my family. I want to live alone for a while" என்றான் மோகன் நிதானமாக.
அவன் மனைவி அழுதாள், சாவேன் என்றாள். அது இதுனு பேசினாள். அதற்கெல்லாம் மோகன் இந்தமுறை மசியவில்லை. டைவோர்ஸ் பண்ணி முடித்துவிட்டான் குடும்ப வாழ்க்கையை.
நல்ல ஏரியாவில் அரை மில்லியன் மதிப்புள்ள வீட்டை மனைவி மற்றும் மகனுக்கு கொடுத்துவிட்டு, தனி அப்பார்ட்மெண்ட் ல ரொம்ப மோசமான ஏரியாவில் குறைந்த செலவில் வாழ்ந்தான் விவாகரத்துக்குப் பிறகு, ஆனால் நிம்மதியாக!
ஒரு சில நண்பர்கள், டி வி, வேலை என்று பொழுது போனது. அவனுக்காக மட்டும் வாழ்ந்தான் மோகன். குடுமபத்திற்கு போதுமான அளவு தியாகம் செய்தாகிவிட்டது! வேலையில் அதிக நேரம் செலவழித்து ப்ரமோஷன் கிடைத்தது. தான் சம்பாரிக்கும் பணத்தில் பாதி மனைவி குழந்தைக்குப்போனாலும், மீதி இருப்பதே பெரிய தொகையாக இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக அவனுக்கு மன நிம்மதி இருந்தது. எல்லா முடிவும் அவனே எடுக்க முடிந்தது. தன் தவறுக்கு தான் பொறுப்பேற்க அவன் என்றுமே தயங்கியது இல்லை!
இப்போ இந்தியா வர ஒரு மாதம் அவனுக்கு லீவ் கிடைத்தது. வசதி என்ன என்றால், மனைவிக்கு லீவ் இருக்கா, மகனுக்கு லீவ் இருக்கா என்பதை பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டியதில்லை. இந்தியா வந்தான், தன் ஊருக்கு வந்தான், வந்து அவன் வயதான அம்மா அப்பாவிடம் நிறைய விசயங்கள் பேசினான், நிறைய நேரம் செலவழித்தான். அவர்களுடன் செலவழிக்கும் இந்த நேரம் மிகவும் அர்த்தமானதாக இருந்தது. பழைய நண்பர்களை பார்த்தான். தான் படித்த பள்ளி, போய் வந்த இடங்களுக்கு சென்று வந்தான்.
கடந்த 30 வருடமாக அவனுக்கு இந்த சுதந்திரம் பறிபோய் இருந்தது. அவனுக்கு இந்த வாழ்க்கை ரொம்பவே பிடித்தது. மனைவி குழந்தை என்று தியாகியாக வாழ்ந்து, என்னதான் செய்தாலும் கடசியில் கெட்ட பெயரு வாங்கி கட்டிக்கொள்வதைவிட இது அர்த்தமுள்ள வாழ்க்கையாக இருந்தது அவனுக்கு.
*******
மன்னிக்கவும், இதுவும் மீள்பதிவே! :-)
Sunday, December 15, 2013
வித்யா,சோமு,காமினி! (மெச்சூர் வாசகர்களுக்கு மட்டும்)
"மனைவியென்றால் ரொம்ப இண்ட்டிமேட், ஒருவன் தன் எல்லா ஆசைகளையும், வீக்னஸையும் மறைக்காமல்ச் சொல்லி தன் காமதாபத்தை தீர்த்துக்க ஒரு வடிகால் அவள்"
னு சோமுவிடம் எந்த மடையன்
சொன்னான்னு தெரியவில்லை! கண்டவன் சொன்னதையெல்லாம் நம்பி தன்னுடைய "பாண்டஷி உலகை" மனைவி வித்யாவிடம்
இருட்டில் உளறி இன்னைக்கு நாசமாப் போயி நடுத்தெருவில் நின்னான்
சோமு!
வக்கீல், கோர்ட், அது இதுனு போயி கடைசியில் எல்லாம் ஒரு வழியா நல்லபடியா முடிஞ்சது.
அமெரிக்காவில் வாழ்ந்துகொண்டு இருப்பதால தேவையில்லாத சொந்தக்காரர்கள் ஒப்பாரி, செண்டிமெண்ட்ஸ், நண்பர்கள் அறிவுரைகள் எதுவும் இல்லாம ஒருவழியா "நல்லவிதமாக" விவாகரத்தானது.
இவர்களுக்கு இல்லரவாழ்வினால் ஒரே ஒரு ஆண் குழந்தை. பையன் ப்ரவீனும், "அம்மா, அம்மா" னு சோமுவுக்கு "பை" சொல்லிவிட்டு வித்யா பின்னாலேயே
ஓடிட்டான். எல்லாம் முடிஞ்சு இப்போ ஒரு வருடத்திற்கு மேலாகுது. விவாகரத்து "அஃபிஸியல்" ஆகிவிட்டது.
****
அன்று வேலை முடிஞ்சு வந்து ஈவனிங் "ஜாகிங்" போயிக்கொண்டிருந்த சோமு,
வாழ்க்கையில் சந்தோஷமாக இருந்தான். "ஜாகிங்" போகக்கூட எட்டு வருடமாக
இழந்திருந்த அவனுடைய தனிமனிதச் சுதந்திரம் கடந்த ஒரு வருடமாக திரும்ப கிடைத்து இருந்தது. சினிமா,
பார், டென்னிஸ் க்ளப், வொர்க் அவ்ட், அரை மாரத்தான் ஓடுறது னு தன் நேரத்தை
இப்போதெல்லாம் "அர்த்தமாக" செலவழித்துக்
கொண்டு இருந்தான், சோமு.
போன வாரம் ஈவனிங் இண்டோர் ஸ்விமிங் பூல் ல காமினியைப் பார்த்தான். எக்ஸ்
வைஃப் வித்யாவுடைய க்ளோஸ் ஃப்ரெண்ட் அவள். எதிரும் புதிருமாக அவளைப் பார்த்ததும், "இவ எங்கே இங்க வந்தாள்?"னு யோசனையுடன் ஒரு
"ஹாய்" சொல்லிட்டு ஒதுங்கி லாக்கர் ரூமுக்குள் நுழைந்து விட்டான்.
அதுக்கப்புறம் காமினியை அடிக்கடி அங்கே பார்த்தான். அவளும் அதே சிட்டி
செண்டருக்குத்தான் வொர்க் அவ்ட் பண்ண வருகிறாள்னு புரிந்தது அவனுக்கு.
*****
சோமு-வித்யா தம்பதிகளுக்குள் கவர்ச்சி, காதல், காம லீலைகள் எல்லாம் ஆடி அடங்கியவுடன், ஏற்கனவே இருந்த கருத்து வேறுபாடு தலைதூக்கியது. அடுத்து ஒருவரை ஒருவர் வெறுத்து, ஒருவர் குறையை
இன்னொருவர் சொல்லிக்காட்டி அசிங்கச் சண்டை போட ஆரம்பித்தபோது, சோமுவுடைய
வரம்புமீறல் மற்றும் அவனோட எல்லா வீக்னெஸுகளும் தெரிந்த வித்யா அவனை எளிதில்,
குற்றவாளியாக ஆக்கி வாய்ச்சண்டையில் வென்றாள். மனைவி என்று நம்பி அவளிடம்
படுக்கை அறையில் சொன்ன ஒவ்வொரு விசயத்தையும் அவனுக்கு எதிராக அவள்
திருப்பும்போது சோமுவால் எதுவும் செய்ய முடியவில்லை.
"இதெல்லாம் துரோகம்டி வித்யா! ஆம்படையான் படுக்கையறையில், படுக்கும்போது
சொன்னதையெல்லாம் எனக்கு எதிரா ஆக்குறியே! உன்னை பகவான் மன்னிப்பானா?"
என்றெல்லாம் வசனம் பேசிப்பார்த்தான் சோமு.
அவளோ "நானும் எத்தனை காலமா பொறுமையா பார்த்துண்டே இருந்தேன். ஒரு நாளாவது, ஒரு
நேரமாவது, ஏதாவது நல்லவிதமா சொல்லுவேளானு ஏங்கினேன்! ஒவ்வொரு நாளும் அந்த
இருட்டில் என் ஆசை கனவை எல்லாத்தையும் நொறுக்கிப் பாழாக்கிட்டேள்! இன்னும் இருண்டுகொண்டேதான் போகுது" என்றாள்
அழுகையுடன்.
"உனக்காகத்தானடி எல்லாம் செஞ்சேன்! உன்னை சந்தோஷப்படுத்தனும்னு" என்றான் கோபத்துடன்.
"இந்தா பாருங்கோ! அந்தக் கண்றாவியை எல்லாம் எனக்காக செஞ்சேன்னு சொன்னேள்னா, அப்புறம் எனக்கு கெட்ட கோவம் வரும்!"
"ஆமடி, ஆம்படையான், அவனோட ஆசையை எல்லாம் ஆத்துக்காரிட்ட சொல்லி தீர்த்துக்காமல், யாருட்டடி சொல்றது?"
"ஆசையில்லை அதெல்லாம்! உங்களுக்கு காமப் பித்து பிடிச்சு இருக்கு!
நேக்கென்ன மனமருத்துவமா தெரியும்? உங்க கண்றாவி காமப் பித்தையெல்லாம் கேட்டு,
அதற்கு தீர்வு சொல்ல?"
"ஊரு ஒலகத்துல எல்லா ஆம்படையானும் இப்படித்தாண்டி இருப்பா!"
" உங்களை மாதிரியா? நானும் ருக்மிணி. பத்மா, காமினி எல்லார்ட்டையும் இந்தக்
கொடுமையை எல்லாம் சொல்லி அவா ஆத்துக்காரர பத்திக் கேட்டுப் பார்த்தேன். அவா எல்லாம் "என்னடி சொல்ற வித்யா?" "இதெல்லாம் கேள்விப் பட்டதே இல்லைடி!"
னு அதிசயமா கேக்குறா! அவா ஆத்துக்காரர் எல்லாம் உங்களை மாரி காமப்பித்துப்
பிடிச்சு அலையலை. அவா எல்லாம் பக்கா ஜெண்டில் மேனாக்கும்"
"அப்போ யாராவது வப்பாட்டியிடம் இல்லைனா தேவடியாளிடம் போயித்தான் என் ஆசையை
எல்லாம் தீர்த்து இருக்கனும்ங்கிறயாடி? அப்போ எதுக்குடி நீ? சும்மா
சமச்சுப் போடவா?"
"இனிமேல் எவட்ட வேணா போங்கோ! நேக்கென்ன? உங்களைத்தான் நான் ஒரேயடியா தலை
முழுகியாச்சே?"னு சண்டை போட்டுட்டு அவ எல் எ க்கு போனவதான். அதோட அவ திரும்பி வரவே இல்லை!
ப்ரவீன்கூட அவனை கால் பண்ணுவது இல்லை!
தனிமரமானான் சோமு!
****
அதுக்கப்புறம் காமினியை அடிக்கடி ஜிம்ல பார்த்தான். வேற நண்பர்களிடம்
கால்ப் பண்ணி அவளைப்பத்தி விசாரித்தபோது காமினிக்கும் அவள் கணவன்
ராஜ்க்கும் டைவோர்ஸ் ஆகிவிட்டதாக சொன்னார்கள். அவனுக்குத் தெரிய ரெண்டு
பேருக்கும் குழந்தையும் கெடையாது!
ஈவனிங் பக்கத்தில் இருந்த "கால்டிஸ் காஃபி" ஷாப்ல மறுபடியும் காமினியைப்
பார்த்தான் . அவள் தனியாக வந்திருந்தாள். காஃபி வாங்கிக்கொண்டு சோமுவைப்
பார்த்து ஸ்மைல் பண்ணிக்கொண்டு அவன் அருகில் வந்தாள். அவனுக்கு அவள் இவனை
"ஸ்டாக்" பண்ணுவது போலக்கூட ஒரு பிரமை.
"ஹாய் சோமு! ஹவ் ஆர் யு?" என்றாள் காசுவலாக.
"ஐ அம் ஃபைன், காமினி. ஹவ் ஆர் யு?"
"டு யு மைண்ட்?"னு அவன் உக்காந்து இருந்த டேபிலில் எதிரில் அமர்ந்தாள்.
அவள் ஒரு மாதிரியா ஸ்கேர்ட் போட்டு செக்ஸியாக இருந்தாள். அவளுக்கு ரொம்ப
கவர்ச்சியான மார்பகங்கள். மேலும் அவள் உடலில் இருந்து வந்த அவள்
போட்டிருந்த பர்ஃப்யூம் தனிமையில் வாடும் இவனை ஏதோ செய்தது. கொஞ்ச நேரம் என்ன பேசுவதென்று
தெரியாமல் அமைதியாக இருந்தார்கள்.
"ஆமா, உங்க எக்ஸ் வித்யா எங்கே இருக்கா இப்போ?" என்று அமைதியை உடைத்தாள் அவள்.
"டைவோர்ஸ்க்கு அப்புறம் "எல் எ" க்கு மூவ் பண்ணிட்டாள். அவளோட ப்ரதர் அங்கே டாக்டரா இருக்கார். ஹி இஸ் சப்போர்டிங் ஹெர்"
"ரியல்லி?"
"ஏங்க, வித்யா உங்க ஃப்ரெண்ட்தானே? அதிசயமா என்னிடம் இதையெல்லாம் கேக்குறீங்க?" என்றான் சோமு ஒரு மாதிரியான வாய்ஸில்.
"இல்லை எனக்கும் ராஜ்க்கும் நெறையா பிரச்சினை வந்ததும், நான் யாரையும் கால் பண்ணலை. ஐ லாஸ்ட் டச் வித் ஹெர்" என்றாள்.
"குழந்தை எதுவும் உண்டா உங்களுக்கும் ராஜ்க்கும்?!"
"இல்லை, சோமு! அதான் எல்லாம் ஈஸியா முடிந்தது. நான் இங்கே ரெண்டு ப்ளாக்
தள்ளி ஒரு அப்பார்ட்மெண்ட்லதான் இருக்கேன். ஐ அம் லிவிங் அலோன்" என்றாள்
அழுத்தமாக.
"ராஜ், ஜெண்டில்மேன் ஆச்சே? என்ன ஆச்சு?"
"ஜெண்டில்மேன் எல்லாம் ஃப்ரெண்டா இருந்தாத்தான் நல்லாயிருக்கும். புருசனா
இருந்து டெய்லி அரச்ச மாவையே அரச்சா ரொம்ப போர் அடிக்கும்!"னு ஒரு
மாதிரியாகச் சிரிச்சாள் காமினி.
ஏற்கனவே அவள் உதடுகள் அவனை என்னவோ செய்தது. அவள் இதுபோல் பேசுவது அவனை மேலும் உன்மத்தம் கொள்ளச் செய்தது.
"சரி, நான் போயிட்டு வர்ரேன்ங்க. ஒரு அப்பாயிண்ட்மெண்ட் இருக்கு"னு புறப்பட எத்தனித்தான்.
"உங்க ஃபோன் # கொடுங்களேன், சோமு?" என்றாள் காமினி.
"இது என் ஹோம் #"னு அதை மட்டும் கொடுத்துவிட்டு நகர்ந்தான்.
*************
அன்று இரவு டின்னர் சாப்பிட்டுவிட்டு தூங்கப் போகும்போது, அவன் ஹோம் ஃபோன் அலறியது.
"ஹல்லோ! நாந்தான் காமினி"
"சொல்லுங்க "
"உங்ககிட்டு ஒண்ணு கேக்கனும்?"
"என்னங்க?"
"இல்லை, உங்க எக்ஸ் வித்யா உங்களைப் பத்தி நெறையா கம்ப்ளைய்ன் பண்ணுவா..'
"என்னனு?"
"நீங்க ரொம்ப மோசம் அது இதுனு."
"ஆமா நான் மோசம்தான்"
" இல்லை இல்ல, படுக்கையறையில் ரொம்ப "டேர்ட்டி"யா பேசுவீங்களாமே?"
" "
"உண்மையா, சோமு?"
" "
"இல்ல, அதுமாதிரிப் பேசினால் எனக்கு ரொம்பப் பிடிக்கும்"
சோமுவைப் பொறுத்தவரையில் ஏற்கனவே இந்த விசயத்தில் ஒருத்திட்டப்பட்ட அவமானம் வாழ்நாளுக்கும் போதும். திடீர்னு இப்போ வந்த இந்தக் காமினியை நம்பி எதையாவது ஒளறிட்டு எதுக்கு வம்பு? னு அவனுக்கு அந்த வினாடி புத்தி வந்துவிட்டது. ஆனால் ஒரு கணம்தான் அப்படி தோன்றியது அவனுக்கு. ஃபோனை கட் பண்ணிய மறுகணமே, ஏதோ தவறு செய்துவிட்டது போல உணர்வு வந்து அவனைக் கொன்றது.
ஒரு வேளை வித்யா போலில்லாமல் காமினி வேற டைப்பாக இருந்து தன்னுடைய உளறல்களையெல்லாம் ரசித்தால்? படுக்கை அறையில் நான் இழுக்கும் இழுவைக்கெல்லாம் சரியாக வருவாளோ? என்னுடைய தேவைக்கெல்லாம் காமினிதான் சரியான மருந்தோ? அவளுக்கும் என்னைப்போலவே இதேபோல் காமப்பித்து பிடிச்சு இருக்குமோ? அதனால்த்தான் ராஜுடன் அவளால் திருப்தியாக நிம்மதியாக வாழ முடியவில்லையோ? இவளோடு இணைந்தால், ஒருவர் இன்னொருவருவருக்கு மருந்தாக ஆகி இருவரும் வெற்றியடைய வாய்ப்பிருக்கிறதோ? என்று குழம்பி குழம்பி தூங்காமல் புரண்டு புரண்டு படுத்து கடைசியில் எப்படியோ அன்று இரவு தூங்கினான் சோமு.
அடுத்த நாள், ஈவ்னிங், அதே நேரத்தில் வழக்கம்போல் காமினியை "ஜிம்" ல பார்த்தான். ஆனால் அவளோ, இன்று அவனுக்கு ஒரு "ஹாய்"கூட சொல்லாமல் வேண்டும் என்றே சோமுவைத் தவிர்த்துவிட்டு கண்டுக்காமல் திருப்பிக்கொண்டு போய்விட்டாள். அடுத்து ஒரு முறை அவன் லாக்கர்க்கு சொல்லும் வழியில் அவளை மறுபடியும் பார்த்தான். அப்போவும், அவனை தவிர்த்து வேகமாக அவன் முன்னால் நடந்துபோனாள். அப்படி நடந்துபோகும்போது காமினியின் பின்னழகு அவனை கேலி செய்து கொண்டே நகர்ந்தது. சோமுவால் அவள் ஆடைகளை கலைந்து அவளை நிர்வாணமாக நடக்கவிட்டு அவள் பின்னழகை மனக்கண்ணால் வேடிக்கை பார்க்காமல் இருக்கமுடியவில்லை .
பாவம் சோமு, "சரி இதோட போய் தொலையிறா சனியன், நமக்குக் கிடைத்த சுதந்திரம் பறிபோகாமல் இருக்கிறதே"னு காமினியை உதறித்தள்ளிவிட்டு சந்தோஷப்படமுடியாமல் அடி முட்டாளாகிக்கொண்டு போனான். அதென்ன வென்று புரியவில்லை, அவனை அவள் தவிர்ப்பதால் அவள் இன்னும் அழகாகவும் கவர்ச்சியாகவும் தெரிந்தாள். தனிமையில் துணையில்லாமல் வாடும் அவனுக்கு தானாகவே அவனை நோக்கி வந்த அவள் ரொம்பவே தேவைப்பட்டாள். அன்று இரவு படுக்கையில் படுத்த அவன் அவளை தன் மனதில் கொண்டு வந்து ஒவ்வொரு ஆடையாகக் கலைந்து நிர்வாணமாக்கி காமினி அழகை மறுபடியும் ரசிக்க ஆரம்பித்தான்.
அமுதம்போல் அவன் ஃபோன் இனிமையாக இசைத்தது
"ஹல்லோ?"
காமினிதான்!
"what did you think? I am a whore or something, you bastard!" என்று கத்தினாள்.
"இல்லங்க.."
" Dont you ever hang up on me! Do you UNDERSTAND?"
"சாரிங்க, காமினி! நான் ரொம்பக் குழப்பத்தில் இருந்தேன்"
"என்ன குழப்பம்?"
"இல்லை திடீர்னு என்னைப் பத்தி எல்லாம் தெரிந்தது போல.. பேசினீங்க..அதான்"
"நான் சைக்காலஜி டீச் பண்ணுறேன். அதான் என்னுடைய வேலை! மேலும் உங்க ஆத்துக்காரி உங்களப் பத்தி எல்லாத்தையும் என்னிடம் புட்டுப் புட்டு வச்சுட்டா"
" "
"Are you there?"
"Yes"
"நான் சொல்றதைக் கேளுங்க, சோமு!"
"சரிங்க"
"I know we are made for each other!"
"எப்படிச் சொல்றீங்க?"
"நான் ஈவனிங் "ஜிம்" ல உங்களைக் கடந்து முன்னால போனேன் இல்லை? நீங்க லாக்கர் ரூம் போகும்போது?"
"ஆமா?"
"பின்னால இருந்து என்ன பண்ணினீங்க அப்போ?"
" "
"Be honest and tell me. Did you look at my butt?"
" "
"Did you undress me and watched my naked butt in your fucking mind or not?"
" "
"உண்மையை சொல்லுடா, பொறுக்கி!"
"காமினி"
"வாட்?"
"உன்னை நான் மனசுக்குள்ளேயே வேறென்னவெல்லாம் செஞ்சேன்னு தெரியனுமா, உனக்கு?"
"யெஸ்"
"நாளை நைட் நீ உன் வீட்டிலேதான் இருப்பியா?"
"ஆமா"
"உன் வீட்டிற்கு வந்து நானே செஞ்சு காட்டுறேன். சரியாடி? தேவடியா!'
"இப்போத்தான் வித்யா சொன்ன சோமு மாதிரி பேசுறீங்க..என்னால அவ்ளோ நேரம் பொறுமையா இருக்க முடியாது"
"நீ சைக்காலஜி டீச்சர்னு சொன்ன? எப்படியோ ஒரு நாள் சமாளி."
----------------------------
அடுத்த நாள் காலையில் வேலைக்குப் போகுமுன் சோமு சீரியல் சாப்பிட்டுக்கொண்டு இருந்தான்.. யாரோ வீட்டு பெல்லை அடிச்சாங்க. யாருடா இப்போ?னு யோசனையுடன் கதவைத் திறந்தான்.
"டாடீ!" னு ப்ரவீன் கத்தினான். அருகில் வித்யா நின்னுகொண்டிருந்தாள்.
ப்ரவீனை தூக்கி வைத்துக்கொண்டு, "என்ன திடீர்னு?" என்றான் வித்யாவிடம்.
"அண்ணாவுக்கும், மன்னிக்கும் ரொம்ப பிரச்சினை அதிகமாகி டெய்லி சண்டை போடுறா. டைவோர்ஸ் பண்ணிக்கப்போறாளாம்! அங்கே இருந்தால் ப்ரவீன் படிப்பும், மனசும் ரொம்ப பாதிக்கப்படுது.."
"ஈவ்னிங் பேசலாமா? நான் இப்போ வேலைக்குப் போகனும்!" என்றான் சோமு.
"ஈவ்னிங் சீக்கிரம் வாங்கோ! நான் நெறையா பேசனும்"னு மிகவும் அன்பாகச் சொன்னாள், வித்யா!
வேலைக்குப் போக தன் சூட்கேஸை எடுத்துக்கொண்டு யோசனையுடன் காரில் அமர்ந்து புறப்பட்டான், சோமு!
-முற்றும்
இது இந்தத்தளத்தில் ஏற்கனவே வந்தஒரு மீள் பதிவுதான். Older version has been edited and modified a bit.
Tuesday, November 15, 2011
செக்ஸ்லாம் ஒண்ணும் பெரிய விசயம் இல்லை! (18+ மட்டும்)
"யு பாஸ்டர்ட்!"னு கத்தினாள் காமினி.
"இப்போ என்ன சொல்லிட்டேன் னு சும்மா கத்துற? நானே உன்னைப்பத்தி எல்லாம் தெரிஞ்சும் சும்மா "கூலா" இருக்கேன். "
"அதுக்காக?"
"ஏன் டென்ஷன் ஆகுற? இல்லை, நீ மட்டும் எஞ்சாய் பண்ணுற இல்லை?.. நான் சொல்றபடிச் செய்தால் எனக்கும் கொஞ்சம் "ஃபன்" னாயிருக்குமேனுதான் கேட்டேன்."
"பாஸ்டர்ட்!"
" ஏன் சும்மா துள்ளுற? உனக்கெல்லாம் இது சாதாரண விசயமாயிருக்கும்னு நெனச்சேன். சரி, பிடிக்கலைனா பிடிக்கலைனு நாகரிகமா சொல்ல வேண்டியதுதானே?" என்றான் கோபமே படாமல்.
"நாகரிகமாவா? இவ்வளவு கேவலமா கேட்டுட்டு?"
"யா, யு ஆர் ஃபக்கிங் அரவுண்ட் வித் திஸ் கை. நான் ஏதோ கேக்கக்கூடாத கேட்டுட்டதா பொங்கி எழுற? நீ செய்றது தெரிஞ்சப்புறமும், நான் உன்னை என்ன "ஸ்லட்"னா அநாகரிகமா சொன்னேன்? உன் தேவைகளை நான் புரிஞ்சுக்கல? நான் ஈஸியா எடுத்துக்கல?"
"அதுக்காக? இவ்வளவு கேவலமா இருக்கியே நீ?"
"நானா? கேவலமாவா? நீ பெரிய பத்தினி தெய்வம் பாரு! உனக்கு ஒரு கோயில் கட்டி கும்பிடுவோமா? . நல்லவேளை உனக்கு எதுவும் குழந்தை பொறக்கலை."
காமினி அழுதுகொண்டே கோபமாக வீட்டைவிட்டு வெளியே போய் அவள் காரை ஸ்டார்ட் பண்ணிப் புறப்பட்டுப் போனாள். அடுத்த சில நாட்களாக வீட்டுக்குத் திரும்பி வரலை. ஏதாவது வக்கீலைப் பார்த்து பேசிட்டு இருப்பாள் என நம்பினான் விவேக்.
-------------------
சில நாட்களில்..
"என்னடா காமினியை காணோம்?" என்றான் ஈவனிங் வீட்டுக்கு வந்த நண்பன் பாலு.
"உனக்கு என்ன காஃபிதானே வேணும்? நான் போட்டுத் தர்றேன்!"
"என்னடா ஆச்சு? அவங்க காரையும் காணோம்?"
"அவளை ஒருவழியா ஒரு நல்ல "ப்ளாட்" போட்டுத் தலை முழுகியாச்சுடா! அனேகமா 100% திரும்பி வரமாட்டாள்"
"அதைப்பத்தி கேட்டியா என்ன?"
"ஆமா, நான் கூலா சொன்னேன் "அதனால ஒண்ணும் இல்லை" "செக்ஸ்லாம் ஒண்ணும் பெரிய விசயம் இல்லை காமினி" "நம்ம மாரி "கணவன் - மனைவி" உறவுதான் ரொம்ப முக்கியம், அதுதான் ரொம்ப ஸ்ட்ராங்கானது" னு சொல்லிட்டு, அவகிட்ட நான் ஒரு "ப்ராபஸிஷன்" சொன்னேன்."
"ப்ராப்பஸிஷன்? என்ன ப்ராப்பஸிஷன்? "
"நீ செய்றத செஞ்சுக்கோ, எனக்கு ஒரு உதவி செய்றயானு ஒரு "டீல்" போட்டேன்.."
" யு மேட் எ டீல் வித் ஹெர்? ஆர் யு ஜோக்கிங்?"
"ஆமடா! ஆனால் அந்த பத்தினி தெய்வம் பொங்கி எழுந்துடுச்சு! நான் அவங்கள ரொம்ப அவமானப்படுத்திப்புட்டோமாம். அழுதுக்கிட்டே கோவிச்சுக்கிட்டு ஓடியே போயிட்டா! இனிமேல் என்னை இப்படி ஏமாத்த வேண்டியது இல்லைல? அவனோடைய 24 மணி நேரமும் படுத்து எந்திரிச்சு காமலாகத்தில் சஞ்சரிக்கலாம். ரெண்டு பேரும் நிம்மதியா இருக்கலாம். என்ன சொல்ற?"
"என்னடா நடந்துச்சு? என்ன கேட்ட அவள்ட்ட? என்ன பரப்பஸிஷன்?"
"மொதல்ல அவனோட படுத்து எந்திரிக்கிறது ரொம்ப சுகம்மா இருக்கானு கேட்டேன்.."
"வாட்!!"
"அவளுக்கு முகம் போன போக்கைப் பார்க்கனுமே நீ!"
"நெஜம்மாவே அப்படியே கேட்டியாடா?"
"என்ன நீ? அவ அதைத்தான பண்ணிக்கிட்டு இருக்காள்? என்னவோ நான் இல்லாததையும் பொல்லாததையும் சொன்னது மாரி கேக்கிற?!"
"உனக்குத்தான் தெரிஞ்சிருச்சு இல்லை. அதுக்காக இப்படியா நேரிடையா கேப்பாங்க?"
"இதைக்கேளுடா! அடுத்து நான் சொன்னேன், "செக்ஸ்லாம் ஒண்ணும் பெரிய மேட்டர் இல்லை, காமினி" "நானும் உங்களோட சேர்ந்துக்கிறேன்..லெட் அஸ் ஹாவ் ஃபன் டுகெதெர். ஐ ஹோப் யு டோண்ட் மைண்ட்" னு சிரிச்சுக்கிட்டே சொன்னேன்.."
"ஓ மை காட்!"
"ஷி ஹாஸ் பீன் ஸ்லீப்பிங் வித் திஸ் கை அண்ட் ச்சீட்டிங் மி!"
"அதுக்காக? இதெல்லாம் ரொம்ப அதிகம்டா! இதெல்லாம் "செடிஸ்டிக்"டா. நம்ம அவர்கள் ராமநாதன் பரவாயில்லை போல!"
"சும்மா இருடா! இவ உண்மையான ரூபம் தெரியும்போது எனக்கு எப்படி இருந்து இருக்கும்? சரி என்னைப் பிடிக்கைலா, இவளுக்கு அவனோட படுக்கத்தான் பிடிக்குதுனா , என்னை டைவோர்ஸ் பண்ணிட்டுப் போயி அவனோட படுக்க வேண்டியதுதானே? என்ன மயிறுக்கு இந்த ஏமாத்து வேலை? பணத்துக்கு ஒருத்தன் படுக்க இன்னொருத்தன் இவளுக்கு! அவ அழும்போது எனக்கு சிரிப்புத்தான் வந்தது."
"அதுக்காக? என்ன கேக்கிறதுனு இல்லையாடா, விவேக்?"
"நம்புனா நம்பு, I felt great asking that and insulting that SLUT! என்ன பண்ணுவா? அவ லாயர்ட்டப் போயி இப்படி கேக்கிறான் இந்தப் பொறுக்கி னு சொல்லுவா? சொல்லிட்டுப் போகட்டும்! லாயர் என்ன சொல்லிடப் போறான்? நீ மட்டும் ரொம்ப யோக்கியமானு மனசுல நெனச்சுக்குவான்.."
"ஒருவேளை லாயர் அவளைக் கண்வின்ஸ் பண்ணி அனுப்பி உன் டீலுக்கு ஒத்துக்க வச்சுட்டா? ஜஸ்ட் கிடிங்"
"ஹா ஹா ஹா. நான் என் லாயரைப் பார்த்து பேச வேண்டியதுதான் இவளை எப்படி ஒரேயடியா தலை முழுகுறதுனு! வீட்டு "லாக்" கை முதல்ல மாத்தனும்!"
"இப்போ என்ன சொல்லிட்டேன் னு சும்மா கத்துற? நானே உன்னைப்பத்தி எல்லாம் தெரிஞ்சும் சும்மா "கூலா" இருக்கேன். "
"அதுக்காக?"
"ஏன் டென்ஷன் ஆகுற? இல்லை, நீ மட்டும் எஞ்சாய் பண்ணுற இல்லை?.. நான் சொல்றபடிச் செய்தால் எனக்கும் கொஞ்சம் "ஃபன்" னாயிருக்குமேனுதான் கேட்டேன்."
"பாஸ்டர்ட்!"
" ஏன் சும்மா துள்ளுற? உனக்கெல்லாம் இது சாதாரண விசயமாயிருக்கும்னு நெனச்சேன். சரி, பிடிக்கலைனா பிடிக்கலைனு நாகரிகமா சொல்ல வேண்டியதுதானே?" என்றான் கோபமே படாமல்.
"நாகரிகமாவா? இவ்வளவு கேவலமா கேட்டுட்டு?"
"யா, யு ஆர் ஃபக்கிங் அரவுண்ட் வித் திஸ் கை. நான் ஏதோ கேக்கக்கூடாத கேட்டுட்டதா பொங்கி எழுற? நீ செய்றது தெரிஞ்சப்புறமும், நான் உன்னை என்ன "ஸ்லட்"னா அநாகரிகமா சொன்னேன்? உன் தேவைகளை நான் புரிஞ்சுக்கல? நான் ஈஸியா எடுத்துக்கல?"
"அதுக்காக? இவ்வளவு கேவலமா இருக்கியே நீ?"
"நானா? கேவலமாவா? நீ பெரிய பத்தினி தெய்வம் பாரு! உனக்கு ஒரு கோயில் கட்டி கும்பிடுவோமா? . நல்லவேளை உனக்கு எதுவும் குழந்தை பொறக்கலை."
காமினி அழுதுகொண்டே கோபமாக வீட்டைவிட்டு வெளியே போய் அவள் காரை ஸ்டார்ட் பண்ணிப் புறப்பட்டுப் போனாள். அடுத்த சில நாட்களாக வீட்டுக்குத் திரும்பி வரலை. ஏதாவது வக்கீலைப் பார்த்து பேசிட்டு இருப்பாள் என நம்பினான் விவேக்.
-------------------
சில நாட்களில்..
"என்னடா காமினியை காணோம்?" என்றான் ஈவனிங் வீட்டுக்கு வந்த நண்பன் பாலு.
"உனக்கு என்ன காஃபிதானே வேணும்? நான் போட்டுத் தர்றேன்!"
"என்னடா ஆச்சு? அவங்க காரையும் காணோம்?"
"அவளை ஒருவழியா ஒரு நல்ல "ப்ளாட்" போட்டுத் தலை முழுகியாச்சுடா! அனேகமா 100% திரும்பி வரமாட்டாள்"
"அதைப்பத்தி கேட்டியா என்ன?"
"ஆமா, நான் கூலா சொன்னேன் "அதனால ஒண்ணும் இல்லை" "செக்ஸ்லாம் ஒண்ணும் பெரிய விசயம் இல்லை காமினி" "நம்ம மாரி "கணவன் - மனைவி" உறவுதான் ரொம்ப முக்கியம், அதுதான் ரொம்ப ஸ்ட்ராங்கானது" னு சொல்லிட்டு, அவகிட்ட நான் ஒரு "ப்ராபஸிஷன்" சொன்னேன்."
"ப்ராப்பஸிஷன்? என்ன ப்ராப்பஸிஷன்? "
"நீ செய்றத செஞ்சுக்கோ, எனக்கு ஒரு உதவி செய்றயானு ஒரு "டீல்" போட்டேன்.."
" யு மேட் எ டீல் வித் ஹெர்? ஆர் யு ஜோக்கிங்?"
"ஆமடா! ஆனால் அந்த பத்தினி தெய்வம் பொங்கி எழுந்துடுச்சு! நான் அவங்கள ரொம்ப அவமானப்படுத்திப்புட்டோமாம். அழுதுக்கிட்டே கோவிச்சுக்கிட்டு ஓடியே போயிட்டா! இனிமேல் என்னை இப்படி ஏமாத்த வேண்டியது இல்லைல? அவனோடைய 24 மணி நேரமும் படுத்து எந்திரிச்சு காமலாகத்தில் சஞ்சரிக்கலாம். ரெண்டு பேரும் நிம்மதியா இருக்கலாம். என்ன சொல்ற?"
"என்னடா நடந்துச்சு? என்ன கேட்ட அவள்ட்ட? என்ன பரப்பஸிஷன்?"
"மொதல்ல அவனோட படுத்து எந்திரிக்கிறது ரொம்ப சுகம்மா இருக்கானு கேட்டேன்.."
"வாட்!!"
"அவளுக்கு முகம் போன போக்கைப் பார்க்கனுமே நீ!"
"நெஜம்மாவே அப்படியே கேட்டியாடா?"
"என்ன நீ? அவ அதைத்தான பண்ணிக்கிட்டு இருக்காள்? என்னவோ நான் இல்லாததையும் பொல்லாததையும் சொன்னது மாரி கேக்கிற?!"
"உனக்குத்தான் தெரிஞ்சிருச்சு இல்லை. அதுக்காக இப்படியா நேரிடையா கேப்பாங்க?"
"இதைக்கேளுடா! அடுத்து நான் சொன்னேன், "செக்ஸ்லாம் ஒண்ணும் பெரிய மேட்டர் இல்லை, காமினி" "நானும் உங்களோட சேர்ந்துக்கிறேன்..லெட் அஸ் ஹாவ் ஃபன் டுகெதெர். ஐ ஹோப் யு டோண்ட் மைண்ட்" னு சிரிச்சுக்கிட்டே சொன்னேன்.."
"ஓ மை காட்!"
"ஷி ஹாஸ் பீன் ஸ்லீப்பிங் வித் திஸ் கை அண்ட் ச்சீட்டிங் மி!"
"அதுக்காக? இதெல்லாம் ரொம்ப அதிகம்டா! இதெல்லாம் "செடிஸ்டிக்"டா. நம்ம அவர்கள் ராமநாதன் பரவாயில்லை போல!"
"சும்மா இருடா! இவ உண்மையான ரூபம் தெரியும்போது எனக்கு எப்படி இருந்து இருக்கும்? சரி என்னைப் பிடிக்கைலா, இவளுக்கு அவனோட படுக்கத்தான் பிடிக்குதுனா , என்னை டைவோர்ஸ் பண்ணிட்டுப் போயி அவனோட படுக்க வேண்டியதுதானே? என்ன மயிறுக்கு இந்த ஏமாத்து வேலை? பணத்துக்கு ஒருத்தன் படுக்க இன்னொருத்தன் இவளுக்கு! அவ அழும்போது எனக்கு சிரிப்புத்தான் வந்தது."
"அதுக்காக? என்ன கேக்கிறதுனு இல்லையாடா, விவேக்?"
"நம்புனா நம்பு, I felt great asking that and insulting that SLUT! என்ன பண்ணுவா? அவ லாயர்ட்டப் போயி இப்படி கேக்கிறான் இந்தப் பொறுக்கி னு சொல்லுவா? சொல்லிட்டுப் போகட்டும்! லாயர் என்ன சொல்லிடப் போறான்? நீ மட்டும் ரொம்ப யோக்கியமானு மனசுல நெனச்சுக்குவான்.."
"ஒருவேளை லாயர் அவளைக் கண்வின்ஸ் பண்ணி அனுப்பி உன் டீலுக்கு ஒத்துக்க வச்சுட்டா? ஜஸ்ட் கிடிங்"
"ஹா ஹா ஹா. நான் என் லாயரைப் பார்த்து பேச வேண்டியதுதான் இவளை எப்படி ஒரேயடியா தலை முழுகுறதுனு! வீட்டு "லாக்" கை முதல்ல மாத்தனும்!"
Sunday, January 11, 2009
காதலுடன்-7
கொஞ்ச நேரத்தில் காவியா கிளம்பினாள். ரமேஷ், அவளிடம்,
“பேசிப்பாருங்க, காவியா. அவர் புரிஞ்சுக்கவே இல்லைனா கார்த்திக்கை “டைவோர்ஸ்” பண்ணிடுங்க!” என்றான் குரூரமாக.
“அது அவ்வளவு ஈசியில்லையே, ரமேஷ்! சரி பார்க்கலாம் சந்தியா, ரமேஷ்!” என்று சிரித்துவைத்தாள்.
காவியா கிளம்பி வெளியே போனவுடன்,
"Are you serious, Ramesh?! கார்த்திக் எவ்வளவு ஒரு நல்ல அப்பா தெரியுமா உங்களுக்கு? என்னுடைய கேஸ் ரொம்ப வேற ரமேஷ். நான் அவள் சூழ்நிலையில் இருந்தால் என் தேவைகளை குறைத்துக்கொள்வேன். கவனமாக அவரை ஒழுங்கா திசை திருப்புவேன் அல்லது முயற்சிப்பேன்"
“டென்ஷன் ஆகாதே சந்தியா! அவளிடம் அப்படி சொல்லிப்பார்த்தேன் அவ்வளவுதான். அப்படி சொன்னால்தான் அவள் அவரிடம் உள்ள நல்லவைகளையும் யோசிப்பாள்”
“சரி, இதுக்கு என்னதான் தீர்வு ரமேஷ்?”
“எனக்கு உண்மையிலேயே தெரியலை சந்தியா. சரி நான் புறப்படவா?”
“இப்போ என்ன அவசரம்? அமெரிக்கன் ஃபட்பால் பார்க்கலாம் இல்லையா?”
“நீ ஃபுட்பால் லாம் பார்ப்பியா என்ன?”
“நான் உங்களைத்தானே பார்க்கச்சொன்னேன்? எனக்கு நம்ம ஊர் ஃபுட்பால்தான் புரியும். இது என்ன ஒண்ணுமே புரியமாட்டேன்கிறது, ரமேஷ். சண்டை மாதிரி இருக்கு”
“இது நல்ல விளையாட்டுத்தான் சந்தியா. எனக்கும் முதலில் புரியலை. அப்புறம் ஒரு அமெரிக்கன் ஃப்ரெண்டு சொல்லிக்கொடுத்தார். அதிலிருந்துதான் விளையாட்டு புரிந்தது”
“நம்ம இந்தியர்கள் எல்லாம் இங்கே வந்தும் க்ரிக்கட் தானே பார்க்கிறாங்க? ஒரு ஆள் "சப்ஸ்க்ரைப்" பண்ணி எல்லோரும் சேர்ந்து பார்க்கிறாங்க”
“நான் இல்லை, சந்தியா! எனக்கு அமெரிக்கன் ஃபுட்பால் தான் பிடிக்கும். நான் எனக்கு தெரிந்ததை சொல்லித்தரலாம்தான். ஆனால் உனக்கு இந்த "கேம்" போர் அடிக்குமோனு பயம்மா இருக்கு. அதுக்கப்புறம் லக்ஷ்மியோட ஒரு "அப்பாயிண்ட்மெண்ட்" இருக்கு சந்தியா'
“லக்ஷ்மியோட? அப்பாயிண்ட்மெண்ட்டா அல்லது டேட் டா?” என்றாள் குதர்க்கமாக.
“இல்லை, இது ஒரு டிஸ்கஷன் தான். வேலை சம்மந்தப்பட்டது” என்றான் புன்னகையுடன்.
“சரி போய் உங்க லக்ஷ்மியோட டிஸ்கஸ் பண்ணுங்க, ரமேஷ்” என்றாள் ஒரு மாதிரியாக.
“என்னை "டீஸ்" பண்றதிலே அப்படி என்ன ஒரு "ப்ளஷர்" சந்தியா?”
“சாரி ரமேஷ். சரி போயிட்டு வாங்க ரமேஷ்! வந்ததற்கு தேங்க்ஸ்! எனக்கு பொழுது போனதே தெரியலை” என்றாள் புன்ன்கையுடன்.
“ரொம்ப நல்லா சமைக்கிற சந்தியா! நோ அஃபெண்ஸ், பொதுவா வேலை செய்ற பொண்ணுங்களுக்கு சமைக்கத்தெரியாதுனு சொல்லுவாங்க. நீ விதிவிலக்கு போல இருக்கு! தேங்க்ஸ்”
ரமேஷ் கிளம்பி போனான். சந்தியா எல்லாவற்றையும் எடுத்துவைத்துவிட்டு டைனிங் டேபிள் மற்றும் வீட்டை அவசரமாக சுத்தம் செய்துவிட்டு, ஒரு சில முக்கியமான ஷாப்பிங் பண்ண வேண்டுமென்று கிளம்பி அருகில் உள்ள “டார்கெட்” க்கு சென்றாள்.
"டார்கெட்" டில், பெண்கள் பகுதியில் இவளுக்கு தேவையான ஒரு “ஆல்வேஸ்” எடுக்கும்போது அருகில் இவளைவிட வயதில் கொஞ்சம் குறைந்த ஒரு இந்தியப்பெண் இருந்தாள். அவளைப்பார்த்து “ஹலோ” சொல்லிவைத்தாள். அப்பொழுதான் கவனித்தாள், அருகிலிருந்து ராஜு வந்து அந்தப்பெண் வைத்திருந்த “கார்ட்” ல ஒரு "ஸ்பீட் ஸ்டிக்" மற்றும் "டிஸ்போசபிள் ரேஸ்ரும்" எடுத்துப்போட்டார்.
அவளுக்குப்புரிந்தது அவள் ஹலோ சொன்ன இந்தியப்பெண் ராஜு வின் மனைவி என்று! மிகவும் அருகில் ராஜுவைப் பார்த்துவிட்டதால், “ஹல்லோ ராஜு, ஹவ் ஆர் யு?” என்று புன்னகைத்தாள்.
-தொடரும்
“பேசிப்பாருங்க, காவியா. அவர் புரிஞ்சுக்கவே இல்லைனா கார்த்திக்கை “டைவோர்ஸ்” பண்ணிடுங்க!” என்றான் குரூரமாக.
“அது அவ்வளவு ஈசியில்லையே, ரமேஷ்! சரி பார்க்கலாம் சந்தியா, ரமேஷ்!” என்று சிரித்துவைத்தாள்.
காவியா கிளம்பி வெளியே போனவுடன்,
"Are you serious, Ramesh?! கார்த்திக் எவ்வளவு ஒரு நல்ல அப்பா தெரியுமா உங்களுக்கு? என்னுடைய கேஸ் ரொம்ப வேற ரமேஷ். நான் அவள் சூழ்நிலையில் இருந்தால் என் தேவைகளை குறைத்துக்கொள்வேன். கவனமாக அவரை ஒழுங்கா திசை திருப்புவேன் அல்லது முயற்சிப்பேன்"
“டென்ஷன் ஆகாதே சந்தியா! அவளிடம் அப்படி சொல்லிப்பார்த்தேன் அவ்வளவுதான். அப்படி சொன்னால்தான் அவள் அவரிடம் உள்ள நல்லவைகளையும் யோசிப்பாள்”
“சரி, இதுக்கு என்னதான் தீர்வு ரமேஷ்?”
“எனக்கு உண்மையிலேயே தெரியலை சந்தியா. சரி நான் புறப்படவா?”
“இப்போ என்ன அவசரம்? அமெரிக்கன் ஃபட்பால் பார்க்கலாம் இல்லையா?”
“நீ ஃபுட்பால் லாம் பார்ப்பியா என்ன?”
“நான் உங்களைத்தானே பார்க்கச்சொன்னேன்? எனக்கு நம்ம ஊர் ஃபுட்பால்தான் புரியும். இது என்ன ஒண்ணுமே புரியமாட்டேன்கிறது, ரமேஷ். சண்டை மாதிரி இருக்கு”
“இது நல்ல விளையாட்டுத்தான் சந்தியா. எனக்கும் முதலில் புரியலை. அப்புறம் ஒரு அமெரிக்கன் ஃப்ரெண்டு சொல்லிக்கொடுத்தார். அதிலிருந்துதான் விளையாட்டு புரிந்தது”
“நம்ம இந்தியர்கள் எல்லாம் இங்கே வந்தும் க்ரிக்கட் தானே பார்க்கிறாங்க? ஒரு ஆள் "சப்ஸ்க்ரைப்" பண்ணி எல்லோரும் சேர்ந்து பார்க்கிறாங்க”
“நான் இல்லை, சந்தியா! எனக்கு அமெரிக்கன் ஃபுட்பால் தான் பிடிக்கும். நான் எனக்கு தெரிந்ததை சொல்லித்தரலாம்தான். ஆனால் உனக்கு இந்த "கேம்" போர் அடிக்குமோனு பயம்மா இருக்கு. அதுக்கப்புறம் லக்ஷ்மியோட ஒரு "அப்பாயிண்ட்மெண்ட்" இருக்கு சந்தியா'
“லக்ஷ்மியோட? அப்பாயிண்ட்மெண்ட்டா அல்லது டேட் டா?” என்றாள் குதர்க்கமாக.
“இல்லை, இது ஒரு டிஸ்கஷன் தான். வேலை சம்மந்தப்பட்டது” என்றான் புன்னகையுடன்.
“சரி போய் உங்க லக்ஷ்மியோட டிஸ்கஸ் பண்ணுங்க, ரமேஷ்” என்றாள் ஒரு மாதிரியாக.
“என்னை "டீஸ்" பண்றதிலே அப்படி என்ன ஒரு "ப்ளஷர்" சந்தியா?”
“சாரி ரமேஷ். சரி போயிட்டு வாங்க ரமேஷ்! வந்ததற்கு தேங்க்ஸ்! எனக்கு பொழுது போனதே தெரியலை” என்றாள் புன்ன்கையுடன்.
“ரொம்ப நல்லா சமைக்கிற சந்தியா! நோ அஃபெண்ஸ், பொதுவா வேலை செய்ற பொண்ணுங்களுக்கு சமைக்கத்தெரியாதுனு சொல்லுவாங்க. நீ விதிவிலக்கு போல இருக்கு! தேங்க்ஸ்”
ரமேஷ் கிளம்பி போனான். சந்தியா எல்லாவற்றையும் எடுத்துவைத்துவிட்டு டைனிங் டேபிள் மற்றும் வீட்டை அவசரமாக சுத்தம் செய்துவிட்டு, ஒரு சில முக்கியமான ஷாப்பிங் பண்ண வேண்டுமென்று கிளம்பி அருகில் உள்ள “டார்கெட்” க்கு சென்றாள்.
"டார்கெட்" டில், பெண்கள் பகுதியில் இவளுக்கு தேவையான ஒரு “ஆல்வேஸ்” எடுக்கும்போது அருகில் இவளைவிட வயதில் கொஞ்சம் குறைந்த ஒரு இந்தியப்பெண் இருந்தாள். அவளைப்பார்த்து “ஹலோ” சொல்லிவைத்தாள். அப்பொழுதான் கவனித்தாள், அருகிலிருந்து ராஜு வந்து அந்தப்பெண் வைத்திருந்த “கார்ட்” ல ஒரு "ஸ்பீட் ஸ்டிக்" மற்றும் "டிஸ்போசபிள் ரேஸ்ரும்" எடுத்துப்போட்டார்.
அவளுக்குப்புரிந்தது அவள் ஹலோ சொன்ன இந்தியப்பெண் ராஜு வின் மனைவி என்று! மிகவும் அருகில் ராஜுவைப் பார்த்துவிட்டதால், “ஹல்லோ ராஜு, ஹவ் ஆர் யு?” என்று புன்னகைத்தாள்.
-தொடரும்
Friday, January 9, 2009
என் "கிட்னி" யை திருப்பிக் கொடு!!! (பார்ட் 2)
இப்போத்தான் இந்தக் கதையை கொஞ்சம் உள்ளே இறங்கி பார்த்தேன். முழு விபரமும் தெரிந்துகொண்டு பேசுவது நல்லதில்லையா?
ரிச்சர்ட் பேட்டிஸ்டா (கணவர்) வின் கோபத்திற்கு காரணம் என்ன வென்றால், அந்த அம்மா (இவர் மனைவி, டனெல் பேட்டிஸ்டா) இவர் கிட்னியை வாங்கி புதுவாழ்வு பெற்று இவருடைய இதயத்தை உடைத்துவிட்டதாம்!!!
எப்படி??
மனைவிக்கு இவர் தன்னுடைய கிட்னியை கொடுத்து இருக்கிறார். இவன் கிட்னி நல்லா மேட்ச் (1 இன் 700,000) ஆகி, அந்த அம்மாவுக்கு மினெசோட்டாவில் ஒரு ஆஸ்பத்திரியில் சர்ஜரி நடந்ததாம். வெற்றிகரமாக எல்லாம் முடிந்து நல்லா ஹெல்த்தியா ஆனவுடன், இந்த அம்மா கராத்தே கற்றுக்கொள்ள போச்சாம். அப்போ ஏதோ லேசா இந்த அம்மாவுக்கு அடிபட்டுவிட்டதாம். அடி பட்டதும் அதை ட்ரீட் பண்ண ஒரு "ஃபிசிகல் தெரப்பிஸ்ட்" இடம் போனதாம். அந்த "ஃபிஸிகல் தெரப்பிஸ்ட்" க்கும் இவர் மனைவிக்கும் ஏதோ "காதல்" உண்டாகிவிட்டதாம்.
இதில் ஆரம்பித்த பிரச்சினை வளர்கிறது. இந்த அம்மாதான் ரிச்ச்சர்ட் பேட்டிஸ்டாவை விவாகரத்து பண்ணி, இவர் பணத்தை யெல்லாம் வாங்கிக்கொண்டது போல இருக்கு. அந்த "ஃபிஸிகல் தெரப்பிஸ்ட்" வுடன் இப்போ சேர்ந்து "வாழ்கிறதோ" என்னவோ தெரியலை. அந்த அம்மா ஒரு நர்ஸ் என்பது போல தோனுது. ரிச்சர்ட் பேட்டிஸ்டா அளவுக்கு படிப்போ பணமோ அவரிடம் (மனைவியிடம்) இல்லை போல் தோனுது.
இந்த டாக்டர், ரிச்சர்ட் பேட்டிஸ்டா, இந்த அளவுக்கு இந்த பிரச்சினையை பெரிதாக்குவதற்கு காரணம், இவரை ஏமாற்றிவிட்டு அந்த அம்மா இன்னொருவரை தேர்ந்தெடுத்ததால்தான் என்கிறார், பாவம்! :(
அந்த அம்மா (இவர் மனைவி) நன்றி இல்லாதவள்! என்று அழுகிறார் ரிச்சர்ட் பேட்டிஸ்டா! :(
ரிச்சர்ட் பேட்டிஸ்டா (கணவர்) வின் கோபத்திற்கு காரணம் என்ன வென்றால், அந்த அம்மா (இவர் மனைவி, டனெல் பேட்டிஸ்டா) இவர் கிட்னியை வாங்கி புதுவாழ்வு பெற்று இவருடைய இதயத்தை உடைத்துவிட்டதாம்!!!
எப்படி??
மனைவிக்கு இவர் தன்னுடைய கிட்னியை கொடுத்து இருக்கிறார். இவன் கிட்னி நல்லா மேட்ச் (1 இன் 700,000) ஆகி, அந்த அம்மாவுக்கு மினெசோட்டாவில் ஒரு ஆஸ்பத்திரியில் சர்ஜரி நடந்ததாம். வெற்றிகரமாக எல்லாம் முடிந்து நல்லா ஹெல்த்தியா ஆனவுடன், இந்த அம்மா கராத்தே கற்றுக்கொள்ள போச்சாம். அப்போ ஏதோ லேசா இந்த அம்மாவுக்கு அடிபட்டுவிட்டதாம். அடி பட்டதும் அதை ட்ரீட் பண்ண ஒரு "ஃபிசிகல் தெரப்பிஸ்ட்" இடம் போனதாம். அந்த "ஃபிஸிகல் தெரப்பிஸ்ட்" க்கும் இவர் மனைவிக்கும் ஏதோ "காதல்" உண்டாகிவிட்டதாம்.
இதில் ஆரம்பித்த பிரச்சினை வளர்கிறது. இந்த அம்மாதான் ரிச்ச்சர்ட் பேட்டிஸ்டாவை விவாகரத்து பண்ணி, இவர் பணத்தை யெல்லாம் வாங்கிக்கொண்டது போல இருக்கு. அந்த "ஃபிஸிகல் தெரப்பிஸ்ட்" வுடன் இப்போ சேர்ந்து "வாழ்கிறதோ" என்னவோ தெரியலை. அந்த அம்மா ஒரு நர்ஸ் என்பது போல தோனுது. ரிச்சர்ட் பேட்டிஸ்டா அளவுக்கு படிப்போ பணமோ அவரிடம் (மனைவியிடம்) இல்லை போல் தோனுது.
இந்த டாக்டர், ரிச்சர்ட் பேட்டிஸ்டா, இந்த அளவுக்கு இந்த பிரச்சினையை பெரிதாக்குவதற்கு காரணம், இவரை ஏமாற்றிவிட்டு அந்த அம்மா இன்னொருவரை தேர்ந்தெடுத்ததால்தான் என்கிறார், பாவம்! :(
அந்த அம்மா (இவர் மனைவி) நன்றி இல்லாதவள்! என்று அழுகிறார் ரிச்சர்ட் பேட்டிஸ்டா! :(
Thursday, January 8, 2009
என் "கிட்னி"யை திருப்பிக்கொடு!!!
ரிச்சர்ட் பேட்டிஸ்டா (Richard Batista), நியுயார்க்கை சேர்ந்த ஒரு டாக்டர், தன் மனைவி, டானெல் பேட்டிஸ்டா (Dawnell Batista) வுக்கு தன்னுடைய ஒரு கிட்னியைக் கொடுத்து காப்பாற்றி உள்ளார்.
ஆனால் இப்போது அவருக்கும் அவர் மனைவிக்கும் விவாகரத்து ஆகிவிட்டது.
அதனால், மனைவியை தன் கிட்னியை திருப்பிக் கொடு என்கிறார்!
இல்லையென்றால் 1.5 மில்லியன் டாலர் திருப்பிக்கொடுக்கச் சொல்லி அவரை சட்டப்பூர்வமாக அனுகுகிறார்.
இது எப்படி இருக்கு?!
ஆனால் இப்போது அவருக்கும் அவர் மனைவிக்கும் விவாகரத்து ஆகிவிட்டது.
அதனால், மனைவியை தன் கிட்னியை திருப்பிக் கொடு என்கிறார்!
இல்லையென்றால் 1.5 மில்லியன் டாலர் திருப்பிக்கொடுக்கச் சொல்லி அவரை சட்டப்பூர்வமாக அனுகுகிறார்.
இது எப்படி இருக்கு?!
Saturday, January 3, 2009
காதலுடன்-6
“சாரிடி, சந்தியா, சொல்லாமல் வந்ததற்கு! சும்மா ஷாப்பிங் வந்தேன். அப்படியே உன் காஃபி குடித்துவிட்டு போகலாம்னு வந்தேன்” என்றாள் ரமேஷ் இருப்பதை உணர்ந்து.
“ஹாய் காவ்யா. ஹவ் ஆர் யு?” என்றான் ரமேஷ்.
“ஓ கே ரமேஷ். நீங்க வந்து இருப்பீங்கனு நினைக்கலை”
“நல்லவேளை வந்தீங்க, காவியா. நான் சந்தியாவிடம் தனியா மாட்டிக்கிட்டு முழிச்சிண்டு இருந்தேன்” என்று சிரித்தான்.
“ஏன் உங்க மேலேயே நம்பிக்கை இல்லையா, ரமேஷ்?” என்றாள் சந்தியா.
“சரி அப்படித்தான் நு வச்சுக்குவோம். இப்போ திருப்தியா?”
“சரிடி, நான் காஃபி போடுறேன். நீ உள்ள கிட்ச்சனுக்கு வர்றியா இல்லை ரமேஷிடம் பேசிக்கொண்டு இருக்கியா?”
“நான், ரமேஷை கொஞ்சம் அறுக்கிறேன். நீ காஃபி போடுடி”
“உங்களுக்கு நியூஜெர்ஸி பிடிக்கலையா, ரமேஷ்?”
“அந்தமாதிரி ஒண்ணும் இல்லை காவியா. I did not like that job. My boss was an idiot there. It is just impossible to get along with him. அதான் காரணம்”
“So you are back to Chicago?”
“Yep, at least I have better professional environment here. How is your life Kavya?”
“என்னுடைய வாழ்க்கையா? Professional life is fine. Personal life sucks!” சிரித்தாள் அவள்.
“என்ன அதுக்குள்ளே இவ்வளவு அலுப்பு, காவ்யா? ஏதோ மிட்-லஃப் க்கு வந்தது போல இப்போவே பேசுறீங்க?”
“ஆமா, அது ஏன் மிட்-லைஃப் ல மட்டும் “க்ரைஸிஸ்” வருதுனு சொல்றாங்க, ரமேஷ்? மற்ற நேரங்களிலெல்லாம் வராத மாதிரி?”
“பொதுவா மிட்-லைஃப் ல ரொம்ப பிரச்சினை, காவியா. இந்த வயதில் ஒருவர் அப்பா-அம்மாவுக்கு வயசாயிரும் அவங்க ஒரு பக்கம் உங்க பிரச்சினைகளை புரிந்துகொள்ளாமல் கொல்லுவாங்க, இன்னொரு பக்கம் உங்க டீனேஜ் பசங்க நீங்க சொல்றதுக்கு எதிரா செய்வாங்க! உங்களுக்கு அறிவே இல்லைனு அடித்துச் சொல்லுவாங்க! இது ரெண்டும் போக, இன்னொரு பக்கம் உங்க மனைவிக்கு உங்க மேலே உள்ள பயம் மரியாதை எல்லாம் போயி நீங்க ஒண்ணுமில்லை னு ஆயிடும். மனைவிக்கும் உங்க மேலே பக்தி மரியாதை எல்லாம் போனவுடன், ஆண்களுக்கு ஒரு “மாதிரியா காம்ப்லெக்ஸ்” வந்திடுமாம். இந்த மனக்குழப்பத்தால் உருவாவதுதான் “மிட்-லைஃப் க்ரைஸிஸ்” என்கிறார்கள். இந்த மும்முனை தாக்குதலால், ஒரு ஆணின் நிலைமை “அடங்காத காளை ஒண்ணு அடிமாடா போனதடி” நு ஆயிடும் நு நினைக்கிறேன். இந்த நேரத்தில் மன நிம்மதிக்காக ஏதாவது க்ரேசியா செய்துவிடுவார்கள் நு நினைக்கிறேன்”
“பரவாயில்லை, ஏதோ அனுபவசாலி மாதிரி சொல்றீங்க, ரமேஷ்!”
“சரி, உங்க பிரச்சினைபற்றி ரொம்ப டீட்டெயிலா பேசமுடியாதுனு நினைக்கிறேன். மேலும் உங்களுக்கு அறிவுரை கொடுக்கும் அளவுக்கு எனக்கு அனுபவம் இல்லை” என்றான் ரமேஷ்.
“சந்தியாதான் நிறைய அறிவுரை கொடுக்கிறாள். சிங்கிளா உங்களையெல்லாம் பார்த்தால் பொறாமையா இருக்கு!”
“இக்கரைக்கு அக்கரை பச்சை. நான் வேணா கார்த்திக்ட்ட பேசவா, காவியா?”
சந்தியா, காஃபியுடன் வந்தாள். மூவருக்கும் காஃபி போட்டு கொண்டு வந்து இருவருக்கும் கொடுத்துவிட்டு தானும் அமர்ந்தாள்.
“நான்கூட யோசித்தேன். ஆனால் உங்களுக்கு கார்த்திக்கை அவ்வளவு பழக்கம் இல்லை இல்லையா, ரமேஷ்?” என்றாள் சந்தியா.
“உண்மைதான் சந்தியா. மேலும் இது கொஞ்சம் கஷ்டமான விசயம்தான், சந்தியா. நான் என்ன நினைக்கிறேன் என்றால், காவியாவும் கார்த்திக்கும் மனம் திறந்துபேசனும். வேற யாருமே இதில் தேவை இல்லை. If Sandhya or I suggest something to Karthik, it might lead to unnecessary complications. இதைவிட நிலைமை மோசமாக ஆக சாண்ஸிருக்கு”
“I don't know, Ramesh. Even if it gets worse, that is a solution if you ask me” she smiled.
“Well, marital problems are the most complicated ones in the earth. நிறைய கணவன் மனைவிக்குள்ளே இது இருக்கு, வெளியே வருவதில்லை. ஆனல் உங்களுக்கு ஒரு குழந்தை இருக்கு, காவியா! நீங்க ரொம்ப கவனமாகத்தான் இதை அனுகனும்.
“I think I am going to talk to a Shrink and see whether I could make Karthik to understand”
“Sexual problems are mostly psychological, Kavya. Sorry to ask you this, you think he is in love with someone else?”
“அப்படியெல்லாம் இருக்கிற மாதிரி எனக்கு தோணலை, ரமேஷ்”
“Do you hurt his feelings, make him look stupid or inferior, anything of that sort?”
“இரண்டு பேரும் வேலை பார்க்கிறோம்.அவரை விட நான் கொஞ்சம் அதிகமாகவே சம்பாரிக்கிறேன். ஒருவரை ஒருவர் அப்பப்போ புண்படுத்துவதென்பது சுத்தமாக இல்லைனு என்னால் சொல்லமுடியாது. வி ஹர்ட் ஈச் அதெர் நவ் அண்ட் தென். Why do you ask all these, Ramesh?”
“இல்லை நான் என்ன நினைக்கிறேனென்றால்.. If you hurt him psychologically he cant perform well with you. If you treat him badly in general but want him to perform well in bed it is not going to work. He would try find someone more comfortable, easy. Sexual problems are most often psychological, not physical, Kavya. But these days it is easy to resolve. நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து நல்லா பேசினால்தான் ஒரு நல்ல தீர்வு காணமுடியும். தெரிந்தோ தெரியாமலோ ரெண்டு பேரும்தான் இங்கே பிரச்சினை.ஒருவர் மட்டுமல்ல.ஒருவரை மட்டும் இதில் குறை சொல்வது கடினம்”
“You are making this more complicated now, Ramesh” என்றாள் சந்தியா.
-தொடரும்
பின்குறிப்பு: நிறைய ஆங்கிலத்திற்கு மன்னிக்கவும். கொஞ்சம் "சென்ஸிடிவ்" டாப்பிக் என்பதால் இதை தமிழில் எழுத கொஞ்சம் கஷ்டமா இருந்தது. அதான்..
“ஹாய் காவ்யா. ஹவ் ஆர் யு?” என்றான் ரமேஷ்.
“ஓ கே ரமேஷ். நீங்க வந்து இருப்பீங்கனு நினைக்கலை”
“நல்லவேளை வந்தீங்க, காவியா. நான் சந்தியாவிடம் தனியா மாட்டிக்கிட்டு முழிச்சிண்டு இருந்தேன்” என்று சிரித்தான்.
“ஏன் உங்க மேலேயே நம்பிக்கை இல்லையா, ரமேஷ்?” என்றாள் சந்தியா.
“சரி அப்படித்தான் நு வச்சுக்குவோம். இப்போ திருப்தியா?”
“சரிடி, நான் காஃபி போடுறேன். நீ உள்ள கிட்ச்சனுக்கு வர்றியா இல்லை ரமேஷிடம் பேசிக்கொண்டு இருக்கியா?”
“நான், ரமேஷை கொஞ்சம் அறுக்கிறேன். நீ காஃபி போடுடி”
“உங்களுக்கு நியூஜெர்ஸி பிடிக்கலையா, ரமேஷ்?”
“அந்தமாதிரி ஒண்ணும் இல்லை காவியா. I did not like that job. My boss was an idiot there. It is just impossible to get along with him. அதான் காரணம்”
“So you are back to Chicago?”
“Yep, at least I have better professional environment here. How is your life Kavya?”
“என்னுடைய வாழ்க்கையா? Professional life is fine. Personal life sucks!” சிரித்தாள் அவள்.
“என்ன அதுக்குள்ளே இவ்வளவு அலுப்பு, காவ்யா? ஏதோ மிட்-லஃப் க்கு வந்தது போல இப்போவே பேசுறீங்க?”
“ஆமா, அது ஏன் மிட்-லைஃப் ல மட்டும் “க்ரைஸிஸ்” வருதுனு சொல்றாங்க, ரமேஷ்? மற்ற நேரங்களிலெல்லாம் வராத மாதிரி?”
“பொதுவா மிட்-லைஃப் ல ரொம்ப பிரச்சினை, காவியா. இந்த வயதில் ஒருவர் அப்பா-அம்மாவுக்கு வயசாயிரும் அவங்க ஒரு பக்கம் உங்க பிரச்சினைகளை புரிந்துகொள்ளாமல் கொல்லுவாங்க, இன்னொரு பக்கம் உங்க டீனேஜ் பசங்க நீங்க சொல்றதுக்கு எதிரா செய்வாங்க! உங்களுக்கு அறிவே இல்லைனு அடித்துச் சொல்லுவாங்க! இது ரெண்டும் போக, இன்னொரு பக்கம் உங்க மனைவிக்கு உங்க மேலே உள்ள பயம் மரியாதை எல்லாம் போயி நீங்க ஒண்ணுமில்லை னு ஆயிடும். மனைவிக்கும் உங்க மேலே பக்தி மரியாதை எல்லாம் போனவுடன், ஆண்களுக்கு ஒரு “மாதிரியா காம்ப்லெக்ஸ்” வந்திடுமாம். இந்த மனக்குழப்பத்தால் உருவாவதுதான் “மிட்-லைஃப் க்ரைஸிஸ்” என்கிறார்கள். இந்த மும்முனை தாக்குதலால், ஒரு ஆணின் நிலைமை “அடங்காத காளை ஒண்ணு அடிமாடா போனதடி” நு ஆயிடும் நு நினைக்கிறேன். இந்த நேரத்தில் மன நிம்மதிக்காக ஏதாவது க்ரேசியா செய்துவிடுவார்கள் நு நினைக்கிறேன்”
“பரவாயில்லை, ஏதோ அனுபவசாலி மாதிரி சொல்றீங்க, ரமேஷ்!”
“சரி, உங்க பிரச்சினைபற்றி ரொம்ப டீட்டெயிலா பேசமுடியாதுனு நினைக்கிறேன். மேலும் உங்களுக்கு அறிவுரை கொடுக்கும் அளவுக்கு எனக்கு அனுபவம் இல்லை” என்றான் ரமேஷ்.
“சந்தியாதான் நிறைய அறிவுரை கொடுக்கிறாள். சிங்கிளா உங்களையெல்லாம் பார்த்தால் பொறாமையா இருக்கு!”
“இக்கரைக்கு அக்கரை பச்சை. நான் வேணா கார்த்திக்ட்ட பேசவா, காவியா?”
சந்தியா, காஃபியுடன் வந்தாள். மூவருக்கும் காஃபி போட்டு கொண்டு வந்து இருவருக்கும் கொடுத்துவிட்டு தானும் அமர்ந்தாள்.
“நான்கூட யோசித்தேன். ஆனால் உங்களுக்கு கார்த்திக்கை அவ்வளவு பழக்கம் இல்லை இல்லையா, ரமேஷ்?” என்றாள் சந்தியா.
“உண்மைதான் சந்தியா. மேலும் இது கொஞ்சம் கஷ்டமான விசயம்தான், சந்தியா. நான் என்ன நினைக்கிறேன் என்றால், காவியாவும் கார்த்திக்கும் மனம் திறந்துபேசனும். வேற யாருமே இதில் தேவை இல்லை. If Sandhya or I suggest something to Karthik, it might lead to unnecessary complications. இதைவிட நிலைமை மோசமாக ஆக சாண்ஸிருக்கு”
“I don't know, Ramesh. Even if it gets worse, that is a solution if you ask me” she smiled.
“Well, marital problems are the most complicated ones in the earth. நிறைய கணவன் மனைவிக்குள்ளே இது இருக்கு, வெளியே வருவதில்லை. ஆனல் உங்களுக்கு ஒரு குழந்தை இருக்கு, காவியா! நீங்க ரொம்ப கவனமாகத்தான் இதை அனுகனும்.
“I think I am going to talk to a Shrink and see whether I could make Karthik to understand”
“Sexual problems are mostly psychological, Kavya. Sorry to ask you this, you think he is in love with someone else?”
“அப்படியெல்லாம் இருக்கிற மாதிரி எனக்கு தோணலை, ரமேஷ்”
“Do you hurt his feelings, make him look stupid or inferior, anything of that sort?”
“இரண்டு பேரும் வேலை பார்க்கிறோம்.அவரை விட நான் கொஞ்சம் அதிகமாகவே சம்பாரிக்கிறேன். ஒருவரை ஒருவர் அப்பப்போ புண்படுத்துவதென்பது சுத்தமாக இல்லைனு என்னால் சொல்லமுடியாது. வி ஹர்ட் ஈச் அதெர் நவ் அண்ட் தென். Why do you ask all these, Ramesh?”
“இல்லை நான் என்ன நினைக்கிறேனென்றால்.. If you hurt him psychologically he cant perform well with you. If you treat him badly in general but want him to perform well in bed it is not going to work. He would try find someone more comfortable, easy. Sexual problems are most often psychological, not physical, Kavya. But these days it is easy to resolve. நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து நல்லா பேசினால்தான் ஒரு நல்ல தீர்வு காணமுடியும். தெரிந்தோ தெரியாமலோ ரெண்டு பேரும்தான் இங்கே பிரச்சினை.ஒருவர் மட்டுமல்ல.ஒருவரை மட்டும் இதில் குறை சொல்வது கடினம்”
“You are making this more complicated now, Ramesh” என்றாள் சந்தியா.
-தொடரும்
பின்குறிப்பு: நிறைய ஆங்கிலத்திற்கு மன்னிக்கவும். கொஞ்சம் "சென்ஸிடிவ்" டாப்பிக் என்பதால் இதை தமிழில் எழுத கொஞ்சம் கஷ்டமா இருந்தது. அதான்..
Subscribe to:
Posts (Atom)