Wednesday, May 22, 2019

கிருசுணமூர்த்தியும் கமல் காசரும் பிஜெபியும்

"என்னப்பா கிட்டு, எந்நேரமும் கமல் காசர்னு ஒப்பாரி வச்சுண்டே இருக்க? எனக்குப் புரியல?அவந்தான் நாத்திகனாச்சே? உம்மைப் பார்த்தா  பி ஜெ பி க்கு சொம்படிக்கிற பக்கா ஹிந்துத்துத்தவா ஆள் மாதிரித் தெரியுது?  நீர் எதுக்கு கமல் காசர்னு அந்த நாத்திகனை திட்டுற மாதிரி கொஞ்சுண்டே  இருக்க?"

" ஆமா நீர் யாரு? பார்பனரை நக்கும் திராவிட கைக்கூலியோ? பார்ப்பான் காலை நக்கும் லோ கிளாஸ் இந்துதானே, நீர்?"

"அச்சச்சோ! நான் அந்த வகை இல்லைப்பா! இல்ல, நீ ஒரு நாளைக்கு 108 பதிவு எழுதுற? உன்னையும் உன் கொள்கையும் எனக்குப் புரியலை. நீ எப்படி பி ஜெ பிக்கும் நாத்திகன்னு சொல்லிக்கொண்டு திரியும் பார்ப்பானுக்கும் ஒரே நேரத்தில் காவடி தூக்குற?"

" எத்தனை திராவிடன் கமல் காசர் காலை நக்குறான் தெரியுமா? கமல் காசர் படிச்சது எட்டாங்கிளாஸ்தான். ஆனா பார்ப்பனர் எட்டாங்கிளாஸ் படிச்சா நியூக்கிளியர் கெமிஸ்ட்ரி மட்டுமல்ல ஜெனட்டிக்ஸ்ககூட பேசலாம்னு திராவிட கைக்கூலிகளுக்கு மட்டும்தான் புரியும்னு உனக்குத் தெரியாதது என் தப்பா? என் தப்பானு கேக்கிறேன்?"

"இல்லப்பா, நான் சொன்னா நம்ப மாட்ட. எனக்கு பார்ப்பனர்களைவிட பார்ப்பனருக்கும் உருவிவிடும் திராவிட கைக்கூலிகளைத்தான் சுத்தமாப் பிடிக்காது. ஏன் திரும்பத் திரும்ப பார்ப்பான் காலையே நக்குறானுக இந்த நாய்கள்னு தோனும்."

"கமல் காசர் நாத்திகம் பேசினாலும் பார்ப்பனர்தானே? அதனால்தான் கமல் காசர் மேலே ஒரு பாசம் நேக்கு. ஆனால் இந்த திராவிட கைக்கூலிகள் ஏன்கமல் காசர் காலை நக்குறானுகனு  நேக்கும் புரியல. எல்லாம் பகவான் செயல்"

"திராவிடக் கைக்கூலிளுக்கு நீர் ஏன் கமல் காசருக்கும், பி ஜெ பிக்கும் சொம்படிக்கிறனு கூட புரியாது! நீ நடத்து ராசா! மாத்தி மாத்தி நாத்திகன்னு சொல்லும் பார்ப்பானுக்கும், பார்ப்பனர்கள் மெச்சும் ஹிந்துமத்தை தாங்கிப் பிடிக்கும் பி ஜெ பி க்கும் ஆதரவா எழுதிக் கிழி கிழினு கிழி"


No comments: