Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

Thursday, February 20, 2020

மீ டூ காலம்! என்னடி எப்படி இருக்க? (8)

கதைக்கு சம்மந்தம் இல்லாத முன்னுரை:

இந்தியா பல நாடுகளைவிட பல மடங்கு முன்னேறிவிட்டதாகத் தோனுது. சோஷியல் மீடியாவின் வளர்ச்சி, மீ டூ வின் வளர்ச்சி, காதல், கள்ளக்காதல் வளர்ச்சி, எல்லாரும் குடிக்கிறாங்க இப்போ- இது ஒரு பெரிய வளர்ச்சி.

நான் எல்லாம் இணையதளம் அதிகமாக பயன்படுத்துவது ஏதாவது அறிவியல் சம்மந்தமான கேள்விகளுக்கு பதில் தேட. ஆனால் நம்ம ஊரில் முழு நேரமும் முகநூல்தான் வெட்டி முறிக்கிதுக. அவன் லைக் கொடுத்தானா? இவன் பொறந்த நாள் வாச்த்துச் சொன்னானா? என்னவோ அவன் வாழ்த்தினால் இவன் வாழ்ந்திடப்போறானாக்கும்? மூளை என்னவோ நாளுக்கு நாள் மழுங்கிக் கொண்டேதான் போகுது!

இதைவிட இந்தியாவில் தண்ணீர் பஞ்சம் இல்லை! குப்பை கிடையாது! புறம்போக்கு நிலத்தில் ஆளாளுக்கு வீடுகட்டி வாழ்வதில்லை" னு முன்னேறி இருந்தால் எவ்ளோ நல்லா இருக்கும்?

ஒருவர் அமெரிக்காவில் ஒரு வீடு வாங்குவது எளிது. அதே நபர் இந்தியாவில் தி நகரிலோ அல்லது பெங்களூர் மும்பை டெல்லி போன்ற ஊர்களில் ஒரு நல்ல இடத்திலோ வாங்குவது கடினம். ரியல் எஸ்டேட் விலைகள் எல்லாம் நினைத்தே பார்க்க முடியாத அளவுக்கு ஓவர் ப்ரைஸ்ட். எப்படி இதை குறைக்கிறது? ரொம்ப ஈஸி. வாங்க ஆள் இருக்கனாலதான் இவ்வளவு விலைக்கு விற்க முற்படுகிறார்கள். ஒண்ணு மட்டும் தெரிந்து கொள்ளுங்கள் வாங்க ஆள் இருப்பதால்தான் இவ்வளவு விலைக்கு விற்க முற்படுகிறார்கள்.

ஆனால் கந்து வட்டிக்கு வாங்கித்தான் சினிமா எடுக்கிறானுக. பிள்ளைய காலேஜ்க்கு அனுப்புகிறார்கள். கல்யாணம் விமர்சையா நடத்துறாங்க. யாருக்குத் தெரியும்? கந்து வட்டிக்கு வாங்கி வீடுகூட வாங்கலாம்!

*******************

கதைக்கு வருவோம்..


"என்னடி கரோ எப்படி இருக்க?"

"WHAT? Are you talking to me in your language? she smiled.

"Why dont you learn Tamil? I have learnt your language. You should learn mine too!"

"OK, I will learn when I have to"

"What do you mean?"

"Suppose I visit India.. Then I will learn. Now it is easy for you to speak in English rather than me trying to learn and speak in taamil"

"Can I ask you something?"

"Of course, anything!"

"Give me million bucks!"

"Ha ha ha"

"You said anything, Right?"

"Yeah but I never said I will give whatever you ask! Even God would not give"

"God never gives anything!  Do you believe in existence of God?"

"May be"

"You do?!"

"I said may be"

"Well, I used to be agnostic. Now I am 100% sure, there is no fucking God or whatsoever. Human beings created some nonsense and called that as "God" One idiot started and all the idiots follow that"

"Ha ha ha"

"I am serious"

"You are always serious!"

"You are correct. I am always serious these days."

"So you dont believe in existence of supreme power or something?"

"What Supreme power?"

"Some power"

"That's just your imagination. There is no such thing as supreme power. Even if there is one, let it be, why should I care about it?"

"God and religion are everything for some people I know"

"They scare me these days"

"They scare you?!"

"They are so sensitive about something which does not even exist? You see what I mean?"

"For them God exists and Religion is so important."

"Even if God exists? Like one of the billion stars exists somewhere in the galaxy.. why would we need to worry about it?"

"I don't know"

"Look at ourselves. We do anything and everything for our survival.  We are not even being fair to other lives living in the earth. We just fool ourselves coming up with fucking God theory"

"I can see, God means nothing to you. You might have a different opinion later!'

"I dont think so"

"Whatever"

"Hey, Tell me about DNA methylation!"

"What?"

"I just want to learn some biology from you! Where does DNA getting methylated?"

"Cytosine or Cytidine . Some enzyme called methyltransferase"

"Where does the methyl group come from?"

"Ha Ha Ha, I dont know. Why?"

"I just want to know where does it come from?"

"Honestly I dont know"

"It is weird. Even when I am studying Biology or Genetics, I still think like a chemist and worrying about details"

"What do we do?"

"You guys are fucking vague. Results are vague and your interpretation is full of garbage"

"Biological processes are different"

"I never get any proper answers when I ask some questions in a biology seminar"

"Ha ha ha"

"You know how I get the answer eventually?'

"How?"

"I look up online and dig deeper and deeper and finally get the answer by MY OWN effort!"

"Good for you!"

"How do you guys enjoy doing Science when it is so vague. It is like.."

"Like what?"

"Drugging a girl and make her unconscious and  fucking her- just like Bill Cosby did. What kind of pleasure one can get, I wonder"

"OMG, you are unbelievable!"

"Enough BS for you today?"

"I am just wondering about your thoughts. It is different"

"I am a different kind of Indian I guess"

"I see that!"

"What's new at your end?"

"Hey, Laura lost 10 pounds!"

"Yeah, I noticed. she seems to be losing weight"

"Credit goes to you and your harassment, I guess!"

"It is good, people are really listening though they dont like it at first"

"I guess!"

"BTW, You dont even think of losing weight, Caro!"

"Why is that?"

"Your ass looks sexy now. Dont ruin it!'

"OMG! You are such a straight shooter!"

"Only with you!"

"I guess you used to be like that with Suneeta too"

"Why are you bringing her up, now?"

"I am sorry"

"Its okay Caro! Have got to go now"

"OK, Take care!


தொடரும்

relax please


















Tuesday, February 11, 2020

மீ டூ காலம்! என்னடி எப்படி இருக்க? (6)

கதைக்கு சம்மந்தம் இல்லாத முன்னுரை:

ஒரு காலத்தில் பதிவுலகில் வரிந்து வரிந்து கொண்டு எழுதியவன் எல்லாம் இன்னைக்கு ட்வீட் பண்ணுறேன்னு நாலு வரியிலேயே முடிச்சுடுறான். எனக்கு 30,000 ஃபாளோவர்ஸ்னு ஏதோ ஒருவகையில் சந்தோஷமாக ட்வீட்ரான். பதிவுலகில் பெரிய பெரிய பிஸ்தா நான்னு சொல்லிக்கொண்டு இருந்தவன் எல்லாம் இந்த ட்வீட், முகநூல் உலகில் விழுந்து காணாமல் போயிட்டான். தமிழ்மணமே காணோமாப் போய்விட்டது. இந்த சூழலில் நீ மட்டும் என்னத்தை எழுதிக் கிழிக்கிற? என்பது எனக்கு நானே கேட்டுக்கொள்ளும் கேள்வி.

நாலு வரி தமிழில் எழுதும்போது அதில் ஏழு பிழை வரும் எனக்கு. இது மிகைப்படுத்திய நம்பர் இல்லை. ஆனால் இன்று, நாலு வரி எழுதும்போது அதில் இரண்டு பிழையாக வந்து நிற்பதற்குக் காரணம், தமிழில் இங்கே வந்து தொடர்ந்து எழுதுவதால். நாலு வார்த்தை தமிழில் பிழை இல்லாமல் எழுத முடிவதற்கு காரணம் தமிழ்ல தொடர்ந்து ப்ளாகர்ல எழுதுவதால். இதைவிட என்ன இலாபம் ஒருவருக்குத் தேவை?

ஆமா, நீ கதை எழுதும்போது என்ன தொரை மாதிரி ஆங்கிலத்தில்தானே எழுதுற? நான் ஆரம்பப்பள்ளி மற்றும் நடு நிலைப் பள்ளி, மற்றும் உயர் நிலைப் பள்ளியில் படிக்கும்போது தமிழ் மீடியம்தான். ஆங்கிலத்தில் எழுதத் தெரிந்த ஒண்ணே ஒண்ணு லீவ் லட்டர் மட்டும்தான். அதுவும் ஒரே வரி,  I am suffering from fever blaw blaw. அந்த ஒரு சூழலில் இருந்து இன்று நாலு வரி ஆங்கிலத்தில் எழுதி கம்யுனிக்கேட் பண்ண முடிவதற்கு காரணம், தொடர்ந்து பயப்படாமல் ஆங்கிலத்தில் கம்யுனிகேட் பண்ண முயல்வதால் மட்டுமே. பிழை வரலாம். அதனால் என்ன? யாரு பிழை இல்லாமல் எழுதவில்லை என்கிற உண்மை உணர்ந்த நிலையில் அது போல் "ஹெசிடேஷன்" எல்லாம் போய்விட்டது.

இவன் அப்படி நினைத்துக் கொள்வானே, அவள் கோவிச்சுக்குவாளே னு இப்படி ஒவ்வொருவருக்கும் பயந்து வாழக்கையில், எழுதாமலே, பேசாமலே போனால் யாருக்கு நஷ்டம்? இதையெல்லாம் உணர்ந்த ஒரு நிலையை  இப்போது அடைந்து விட்டதால், யாருக்கும் பயப்படும் ஒரு சூழலில் இல்லை தற்போது. நேரம் கிடைக்கும்போது  எழுதுவதை நிறுத்துவதாக உத்தேசம் இல்லை.
-------------------------

"So How is Suneeta doing?" Caroline smiled.

"Idk, I am not in touch with her. She would not care about me anymore. She found the Mr Right and she will have kids with him and dedicate her life bringing up their kids"

"Well, I just asked."

"I dont want to talk about her. After all, this is a big fucking world. Let me move on with my life."

"So you just erased her off completely?"

"Not really but I try control, not thinking about her just like women do"

"You are not a woman"

"So, tell me why you molecular biologists and geneticists do all kinds of experiments on poor animals?"

"They are animals, thats why, lol"

"So are you!"

"No I am a human!"

"According to evolution, your ancestors are monkeys, rats and bacteria too"

"So, what are you saying?'

"You guys are saying "inbreeding" is wrong. You force the animals do all kinds of incestuous fucking and what not?'

"Idk, why do you care about animals? They are animals and they cant think?"

"But you can think, right? You can be wise!"

"Well, what are you saying? I should not use animal models to study and find cure for human diseases?'

"Why humans are so fucking important? All they have don to this earth is "pollution", radioactivity" global warming, water scarcity. Let them all die. They are too many anyway. Let them die of some disease like other lives so that we can control the population."

"I never thought like you do. You are crazy!"

"I am not. You can't even think and rationalize that every life has equal rights to live in this fucking world. You just think, the whole fucking world is owned by humans. You guys are pathetic!"

"You are crazy!"

"OK, How are humans evolved?"

"They may have evolved from prime mates. What is your point?"

"What if super human beings evolved from us and treat humans as experimental animals?"

"That is not going to happen in our life time!"

"So? What happens when it happens? Will you be okay with that? Some higher beings are treating you like how you are treating mice and rabbits and monkeys?"

"Idk, but it is not going to happen in my lifetime."

"So?"

"I dont care!"

"Don't live in your small fucking world. THINK!"

"OMG, you are really crazy. Dont think too much, just live"

"You know what? You, westerners are not able to think beyond certain point. That's why you lack good philosophers like Budda from your world and you dont understand what life is all about. You are just living like a worthless selfish bitch"

"Ha Ha Ha"

"I am serious"

"I know"

"Then why are you laughing?"

"May be I should marry you and have kids with you who would think like you do?" She laughed.

"Ha ha ha"

"That's not a bad idea. Right?"

"I don't want to marry a white chick"

"That's a lie. Why not? Am I not sexually attractive to you? You said that I have a nice ass. Am I not hot?"

"I did not say that"

"Yes you did"

"I have got to go now, Caro! Take it easy. It was not personal, you know"

"OK, see you later. Text me"

"I will"

-தொடரும்

Relax please

Tuesday, February 4, 2020

மீ டூ காலம்! என்னடி எப்படி இருக்க? (4)

யாரைப்பத்தியாவது ஏதாவது பொத்தாம் பொதுவாகச் சொன்னால், உடனே என்னைப் பத்திதான் சொல்லுறான் னு நினைக்கும் ஆட்கள் இவ்வுலகில் ஏராளம் இருக்காங்க. இதற்கு முக்கியக்  காரணம் என்ன? நாம்  எல்லோருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.  நம்முடைய டி என் எ வில் 99 சதவிதம் எல்லோருக்கும் ஒரே மாதிரித்தான் இருக்கிறது.
1 சதவிதம்தான் வேறூபடுகிறது. அதேபோல் நமக்குள்ள அதே பிரச்சினைகள்தான் ஊர் உலகில் எல்லோருக்கும். 99% உங்களுக்குள்ள பிரச்சினைதான் ஊர் உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு இருக்கிறது. இருந்தாலும் தன்னை மட்டும் தனிப்படுத்தி எல்லோரும் தனக்கென்று ஒரு தனித் தராசு வைத்துக்கொண்டுதான் வாழ்கிறார்கள். ஏன் அப்படி வாழ வேண்டும்? அப்படித்தான் நம்மை நாமே ஏமாத்திக்கொண்டு வாழ முடியும்.. தன்னையும் உலகைப்போல் நினைப்பது பலரால் முடியாது. மிகப் பெரிய நியாயஸ்தர்கள் கூட அப்படித்தான். சும்மா கொஞ்ச நாள் நடிப்பாங்க. அப்புறம் உண்மை ஒரு நாள் வெளிவரும். நானும் ஒரு சாதரண மனிதந்தான் என்கிற சிந்தனை வந்தாலும் அதை செயல் படுத்த முடியாது. ஆனால் அப்படி  சிந்திக்க முடிந்தாலே புத்தர் மாதிரி போதி மரத்துக்குப் போக வேண்டியதுதான். "ஏமாற்றி விட்டான்" , "துரோகி" , "நன்றி மறந்துவிட்டான்", "என்னப் பத்திதான் சொல்றான்" என்கிற குற்றசாட்டுகள் அனைவருக்கும் சொந்தம். இதுபோல் காலங்காலமாக மனிதன் தன்னைச் சுற்றி உள்ளவர்களை குற்றம் சாட்டிக்கொண்டுதான் இருக்கிறான். இது ஒரு தொடர்கதை..இப்படி பலவாறு வினோத் யோசித்துக்கொண்டு உக்காந்து இருக்கும் போது கரோலைன் வந்தாள்.

 "Enjoying loneliness I guess?"

"Yeah, now you fucked up everything, Caro!"

"ha ha ha! I helped you to get back to the real world from the "dream world"!

"How do you guys take credit for every fucking thing?"

"Ha ha ha"

"You have a beautiful smile, Caro!"

"Oh my God, You are such a flirt!"

"I am just honest"

"OK, thanks. BTW, What happened to you and Suneeta? Did you dump her?"

"Actually she dumped me but.."

"But?"

"May be I made her to dump me!"

"Why? She is such a sweet girl!"

"You are correct. I am not such a sweet guy. I think she deserves better. I helped her to get rid of me"

"Ha ha ha. You take credit for this too. You are the REAL credit hog!"

"So, according to you, I am the BAD guy? Is that what you are saying? I said the same thing in my own way about me"

"I did not say that. I was just wondering"

"Well, you want to know?"

"Only if you want to tell."

"No, I dont want to tell. You may join her side"

"Try me!'

"Well, I was bringing up..couple who have separate AC after marriage and made fun of that. She said she would do the same if I marry her"

"It is up to her. Right?"

"I dont think so.I completely disagree with her and so, I thought she should find the "right guy".

"Well, seems like it turned out to be such a serious issue, huh?"

"What will you expect, suppose you marry me, Caro? Separate Account?"

"Well, it depends on how much money you make and how much I make"

"Suppose I make 3 times that of what you make?"

"Then I will combine the AC"

"If I make same salary as you are or much LESS?"

"Then I will suggest to have separate AC?"

"My God, you white chicks are amazing!"

"Ha ha ha"

"Was that real answer or you were faking?"

"First of all, I am not going to marry you! How does it matter anyway?"

"You are correct. It is someone else problem!"

"Ha ha ha"

"You know what? Women are no different than men. They both are selfish fucking human beings!"

"May be"

"Then why do you girls always blame men for every fucking thing?"

"Dont you guys do the same?"

"I think women blame more than men do"

"May be your data is "created" by crooked men"

"Now you sound like me"

"Ha ha ha"

" I have got to go. Talk to you later"

"OK, bye!"

-தொடரும்

relax please




Thursday, January 30, 2020

மீ டூ காலம்! என்னடி எப்படி இருக்க? (3)

காலம் கடந்தது. வினோத்-சுனிதா காதல் உடைந்தது. அவரவர் பாதையில் போய் விட்டார்கள். "என்னடா சுனிதா என்ன ஆனாள்?"னு இருவரையும் தெரிந்த நண்பர்கள் அவனிடம் விசாரித்தார்கள். பிரிந்துவிட்டோம்னு சொல்லி அதோட முடித்துவிடுவான். வினோத்  எப்படி யோசித்துப் பார்த்தாலும் அவனுக்கு இந்த "மீ டூ பெண்களின் செப்பரேட் அக்கவுண்ட்" எல்லாம் பிடிக்கவில்லை. திருமணம் என்றாலே ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தல். ஒருவரை ஒருவர் சகித்துக் கொள்ளுதல் என்பதுதானே? இதில் இப்படியெல்லாம் கணக்குப் பார்த்தால் பேசாமால் தனியாகவே வாழ்ந்துவிடலாமேனு தோன்றியது. அவர்கள் உறவு முறிந்ததும், வாழ்க்கையே அவனுக்கு எளிதாக இருந்தது.

அவனுக்கு எப்போவுமே காதலி அல்லது மனைவிதான் தாய் தந்தையரைவிட உயர்ந்த உறவு என்பதில் நம்பிக்கை கிடையாது. சுத்தி நடப்பது  இதுதான். வயதாக ஆக பெற்றவர்களை ஒரு சுமையாகத்தான் கருதுகிறார்கள், மனைவி தன் குழந்தைகள் என்று சம்பாரிக்கும் எல்லாவற்றையும் அவர்கள் ஆடம்பரத்திற்கே செலவழிக்கிறார்கள். பெற்றவர்களுக்குத் தேவையான மருத்துவச் செலவுகூட செய்ய மாட்டேன் என்கிறார்கள். பெற்றவர்களும் இவர்களிடம் தன் அத்தியாவிசயத் தேவைகளைக் கேட்க தயங்கி செத்து செத்து வாழ்கிறார்கள். பெற்றவர்களின் பிள்ளைப் பாசம்கூட சுயநலம்தான் தான்.  இருந்தாலும் பெற்றவர்கள்தான் நம்முடைய 100% நலம்விரும்பிகள். மீ டூ காதலியோ, மனைவியோ அல்லது தான் பெற்ற குழந்தைகளோ அல்ல என்பதில் அவனுக்கு எந்த சந்தேகமும் இல்லை. தான் இறந்தால் மனைவிதான் சோல் பெனிஃபிசியரி என்பதெல்லாம் கேலிக்கூத்து. வெள்ளைக் காரன் "செட்" பண்ணிய ரூல். வெள்ளைக்காரர்களிடம் இருந்து நாம் கற்றுக் கொண்ட தேவையே இல்லாத விசயகளில் இதுவும் ஒன்று. சாம்பார், ரசம், தயிர் ஊற்றி சாதம் சாப்பிடும்போது ஸ்பூன் வைத்து சாப்பிடுவது போல. கையில் சாப்பிட்டால்தானே அதற்கு ருசி? எதுக்காக யாரோ செய்வதை நாமும் செய்ய வேண்டும்? என்பதெல்லாம் யாரும் யோசிப்பதில்லை. என் சாப்பாடு அதை நான் என் இஷ்டப்படி சாப்பிடுவேன் என்றெல்லாம் தைரியாம சாப்பிட வக்கில்லாமல், டேபிள் மேனர்ஸ் மண்ணாங்கட்டினு எவனுக்காகவோ நிம்மதியாக சாப்பிடக் கூட முடியாமல்ப் போய்விட்டது பரிதாபம். வெள்ளைக்காரன் நாகரிகம் என்பது பொய் வாழ்க்கை வாழ்வது. யாரோ தவறாக நினைத்துக் கொள்வார்கள்னு பயந்து பயந்து வாழ்வது. பேசும்போது நடிக்கனும். சிரிக்கும்போது நடிக்கனும். சாப்பிடும்போது நடிக்கனும்.

ஒருமுறை அவன் கலீக் ஒருத்தியிடம், "ஹேய் யு ஆர் கெய்னிங் வெயிட்"னு சொல்லிவிட்டான். அவள்  இவன் ஃப்ரெண்ட் இன்னொருத்தியிடம் போய் என்னை அஃபண்ட் பண்ணிடாட்டான். அவன் நாகரிகம் தெரியாதவன் னு சொல்ல. இவன் ஃப்ரெண்ட், கரலைன், வந்து இவனுக்கு அட்வைஸ் பண்ண வந்துவிட்டாள்.

"Hey! You offended Laura!"

"Really? How did I do that?"

"You should not tell a girl that she gained weight. It will really upset her. That's RUDE."

"I dont understand. Laura has gained at least 15 pounds in last six months. It is a FACT. Should I lie to her saying that she lost weight or what? I felt like telling her what I see. So I told her that she has gained weight"

"It is wrong to tell a girl that she gained weight or she is chubby"

"I dont see how?  You know what, you guys are living a fucking FAKE LIFE. I dont fucking understand what is the problem with YOU PEOPLE" he started yelling at Caroline.

"Why are you yelling at me, now?"

"Because you are getting on in my nerve. I told her because I care about her. I want her to be careful as she is not burning much calories. Someone should tell her if she does not realize it by herself. What is politeness in our fucking culture? Keep on LYING or WHAT?"

" You offended her. I thought I should tell you because you are my friend."

"She does not need to get offended. If she thinks gaining weight makes her looking less beautiful, she should thank me and do the needful to lose weight. If she feels that it makes her look attractive, she can take it as a compliment. She does not have to get offended for this. Because this issue she can control herself. It is not that something it is "uncontrollable""

"I dont know, it is offensive. It is none of your business, I think"

"What is my business then? You know what? You guys are completely fucked up! Living a fake fucking life!"

"You are crazy!"

"I am not. One does not need to get offended unless he/she is crazy."


 அதுக்கப்புறம் கரலைன் அவனிடம் நெருங்கிப் பழக ஆரம்பித்தாள். கொஞ்சம் அவனைப் புரிந்து கொண்டாள்.

"Hey Caro! you look beautiful today!"

"Ha Ha Ha You dont look so handsome!"

"Because I never am handsome!"

"I dont mean to offend you. Sorry if I did."

"Never mind. You only told the truth. Right?"

"Okay, why are you flirting with me?"

"I did not. I just felt like telling that. Because you really look good"

"Why today? I am the same old Caro"

"You want to know the truth?"

"Of course"

"Because your ass looks so sexy in this outfit and so"

"ha ha ha Why did you lie then?'

"I did not!"

"Yes, you did. You did not not say, "your ass looks sexy today, Caro". you said, "you look beautiful" Thats a LIE. you are a LIAR"

"I thought it is kind of "vulgar" to say that"

"So, you lied?"

"No, I  did not!"

"Yes, you did. I think you are FAKE!"

"Okay, you want me to be extremely honest with you?"

"Yes!"

"Your ass turns me on, Caro!"

"oh my God. you are such a bad boy"

"You asked me to be HONEST. Right?"

"Idk, you are flirting with me."

"Do you have a boyfriend?"

"Nope! Why do you ask?"

"Then nothing wrong even if I flirt with you! You are a single"

"Whatever"


-தொடரும்


Tuesday, January 28, 2020

மீ டூ காலம்! என்னடி எப்படி இருக்க? (2)

"வாங்க சுனிதா! எப்படி இருக்கீங்க?"

"ஹா ஹா ஹா..நல்லா இருக்கேன். நீங்க?"

"வாங்க போங்கணு" சொல்வதால் உங்களிடம் இருந்து ரொம்ப தள்ளிப் போயிட்ட மாதிரி ஒரு உணர்வு. ஏன்னு தெரியலை.."

"ஹா ஹா ஹா"

"எனக்கு ஒரு சந்தேகம்.. கேட்கவா?"

"கேளுங்க!"

"இல்ல இப்போல்லாம் இந்த மீ டூ காலத்தில் கணவன் மனைவி தனித்தனியா பாங்க் அக்கவுண்ட் வச்சிக்கிறாங்க இல்லை?'

"ஆமா, அதுகென்ன?"

"இல்லை, சப்போஸ் நீங்களும் நானும் கல்யாணம் செய்து கொண்டால், நம்ம அக்கவுண்டும் அப்படித்தானா?"

"ஆமா. அதிலென்ன சந்தேகம்?"

"இல்லை ஏன் அப்படி? நாளைக்கு நான் காண்டம் வாங்கினால், அதுக்கு பாதிக்காசு நீங்க தந்திருவீங்களா? இல்லை அது என் பணத்தில் தான் வாங்கனுமா?"

"ஹா ஹா ஹா! அதைப் பத்தியெல்லாம் யோசிக்கல?"

"அப்போ எதைப்பத்தி யோசிச்சு இப்படி ஒரு முடிவுக்கு வந்தீங்க? இல்லை உங்க தோழிகள் எல்லாம் பண்றாங்கனு நீங்களும்?"

"இல்லை நான் உங்களையோ, நீங்க என்னையோ எக்ஸ்ப்ளாய்ட் பண்ணிக்கக் கூடாதில்ல? நல்லதுதானே?"

"ஆக, ஒருவரை ஒருவர் எக்ஸ்ப்ளாயிட் பண்ணிடக் கூடாது. ஒருத்தர் மேலே ஒருத்தருக்கு நம்பிக்கை இல்லை. ஒருவர் செலவழிப்பது இன்னொருவருக்கு எரிச்சலாயிருக்கும். அதனால் செப்பரேட் அக்கவுன்ட்?'

"அப்படித்தான்"

"இல்லை அவ்வளவு நம்பிக்கை இல்லாதவனை எதுக்கு கல்யாணம் செய்யனும்? வெறும் செக்ஸ்க்காகவா? பண விசயத்திலேயே நம்ப முடியலைனா.. "

"ஆமா உனக்கு இப்போ என்ன அஜெண்டா?"

"என்ன மரியாதை குறையுது. நான் ஒழுங்கா "வாங்க போங்க"னு சொல்றேன். நீங்கள் ஏன் இப்படி அநாகரீகமா .. சுனிதா?. சரி எதுக்கு இத்தனை நம்பிக்கை இல்லாதவனை கல்யாணம் செய்யனும்? செக்ஸ்க்காகவா?"

"ஆமா, அதுக்குத்தான்"

"இல்ல, ரெண்டு பேருக்குமே ஒரே நேரத்தில் செக்ஸ் வேணும்னு தோனாது. ஒரு சில நேரம் உங்களுக்கு ரொம்ப தேவைப்படும். ஒரு சில நேரம் எனக்கு ரொம்ப தேவைப்படும். அந்த மாதிரி சூழலில், செக்ஸ் தேவைப்படுறவங்க எதுவும் காசு கொடுக்கணுமா?"

"வில் யு ஷட் த ஃபக்  அப்!!!"

"ஆமா திட்டும்போது மரியாதையா திட்டுறது இல்லையா டார்லிங்?"

"ஷட் அப்!!!"

"இப்படிலாம் கோவிச்சுக்கிட்டா எப்படி? பொறுமையாக பதில் சொல்லுங்க சுனிதா"

"நீ வேணும்னே என்னை "அன்னாய்" பண்ணுற!"

"நான் உண்மையான என் சந்தேகத்தை கேட்கிறேன். சப்போஸ் யு கெட் எ ப்ரமோஷன் அன்ட் கெட் எ 20%  ரைஸ், உங்களுக்காக நான் சந்தோஷப் படனுமா? எதுக்கு?  Why should I care?"

"இதைப்பத்தி இப்போ  பேச இஷ்டமில்ல? இதெல்லாம் உன்னை கல்யாணம் பண்ணினால்த்தானே?"

"இல்லையே. நீங்க யாரைக் கல்யாணம் பண்ணினாலும் இதுபோல் ஒரு சூழல்தானே உருவாகும்?"

"இதைப்பத்தி பேச இஷ்டமில்லைனு சொல்றேன் இல்லை?"

"ஓ கே டார்லிங். நீ கோபத்தில் ரொம்ப அழகா இருக்க"

"சரி கொஞ்ச நேரம் எங்கேயவது போய்த் தொலை!"

-தொடரும்














Tuesday, January 21, 2020

மீ டூ காலம்! என்னடி எப்படி இருக்க?

 "என்னடி! எப்படி இருக்க?

"என்ன என்ன, டீ யா? இதெல்லாம் "மீ டூ காலம்! மரியாதை மரியாதை!"

"என்னங்க காதலி  எப்படி இருக்கீங்க? னு கேட்டா நல்லாவா இருக்கு? கேவலமா இல்லை? ஏன்டி மீ டூ, மீ த்ரீனு சும்மா ஒளறிக்கிட்டு குடிச்சி கும்மாளம் போட்டுக்கிட்டு அலையிறீங்க? ஏன்டி இப்படி பெண் சுதந்திரம்னு சொல்லி சொல்லி முழு லூசாகிட்டீங்க? மீ டூ உங்க தாலினு. உன்னை வாடி போடினு கூப்பிட்டாத்தான் அழகா இருக்கு.. எனக்கு மூடு வருது. என்ன பண்ண சொல்ற?"

"கொஞ்சம் கூட மரியாதை தெரியாத உன்னைப் போயி காதலிச்சேன் பாரு?"

"இப்போ என்ன ஆயிடுச்சு? நீ இப்போவே யாராவது ஒரு அன்பரை நீ தேடிப் போகலாம். ஃப்ரீ வால்ட், டார்லிங். ஆனா அவனும் ஆம்பளைதான். என்ன கொஞ்ச நாளைக்கு உன்னிடம் நடிப்பான். அப்புறம் புத்தியை காட்டுவான். அப்புறம் அவனுக்கு நான் பரவாயில்லைனு நினைப்ப. உக்காந்து யோசி!"

"ஏன் உனக்கு வேற எவளாவது மாட்டிட்டாளா? உன்ன மாதிரி பொறுக்கிகளைத்தான் தேடி வர்ராளுக"

"நீ வந்த இல்ல? சரி அப்படித்தான்னு வச்சுக்கோவேன்..?"

"இந்த ஆம்பளைங்க பத்தி தெரியாதா?"

"எல்லா ஆம்பளைங்களும் அப்படி இல்லைனு சொல்றாளுக. ஒரு சில மீ டூ க்கள் என் கணவன் தான் உலகிலே உயர்ந்தவன், யோக்கியன்னு சொல்லிப் பீத்துறதை எல்லாம் பார்க்கலையா நீ?. அரைவேக்காடுகள் ட்வீட் எல்லாம் பார்க்கிறது இல்லையா?!"

"அவ ஆத்துக்காரன் சும்மா நடிக்கிறான்னு சொல்றியா?"

"எனக்கென்ன தெரியும்? கொஞ்ச நாள் வெயிட் பண்ணிப் பாரு. இதுபோல் எல்லாத்தையும் ட்வீட்ல கொட்டிடுறீங்க. அப்புறம் அவனும் ஆம்பளை புத்தியை காட்டினால் அப்புறம் அள்ள முடியாது பாரு"

"ஆக, நீயும் ஒழுங்கா இருக்க மாட்ட? எவனாவது ஒழுங்கா இருந்தாலும் இப்படி ஏதாவது சொல்லுவ..?"

"நான் ஒழுங்காத்தானே இருக்கேன்? அப்படி என்ன பண்ணீட்டேன்? உன்னை வாடி போடினு சொல்றது என்ன அத்தனை பெரிய தப்பா?"

"அப்போ நான் உன்னை வாடா போடானு சொல்லலாமா?"

"யாரு கூடாதுனு சொன்னா? ஒண்ணு பண்ணு, என்னை அடிமையா வச்சு ஒரு பத்து நாளைக்கு நாய் மாதிரி செயின்ல கட்டிப்போடு. என்ன வேணா சொல்லிக்கோ. 11 வது நாள் என்ன நடக்குதுனு பாரு"

"என்ன நடக்கும்?"

"எனக்கென்ன தெரியும்? செஞ்சு பாரு!"

"என்ன புதிர் போடுற?"

"புதிரெல்லாம் இல்ல. சும்மா ஒரு சேஞ்ச்க்கு. என்ன எப்படி வேணா ட்ரீட் பண்ணு. 10 நாளைக்குத்தான்"

"அதோட என் டார்ச்சர்  தாங்க முடியாமல் நீ ஓடிப்போயிட்டேனா?"

"நல்லதாப் போச்சு. எவனாவது 'வாங்க  போங்க"னு அன்பா பழகிற ஒரு வீணாப் போனவனை தேடி கண்டுபிடி.  டோண்ட் வொர்ரி, தேர் ஆர் செவெரல் மென் வில் கம் ஆஃப்டர் யுவர் ஆஸ்"

"ஹா ஹா ஹா"

"சீரியஸா சொல்லிக்கிட்டு இருக்கேன். எதுக்குடி சிரிக்கிற"

"இல்லை நீ ஒரு காம்ளெக்ஸ் பர்சனாலிட்டி. அதான் யோசிக்கிறேன்."

"இது பச்சைப் பொய். நான் உன்னைவிட ரொம்ப சிம்ப்பிள் பர்சனாலிட்டி. நீங்கதான் என்ன செய்றீங்க, என்ன பேசுறீங்க னு யோசிக்காமல் ஏதாவது உளற வேண்டியது. ஏதாவது தப்பு நடந்தால் உடனே  எங்களை ப்ளேம் பண்ண வேண்டியது. நெவெர் எவெர் ஹாவ் த " guts" to accept when you really fuck up!"

"இப்போத்தான் உண்மை எல்லாம் வெளிய வருது"

"சரி நான் வேலைக்குப் போகனும். யோசிச்சு வை"

"சரி, போயி தொலை!"

-தொடரும்





Friday, September 6, 2019

உங்களுக்கு பணப் பேய் பிடிச்சிருச்சா?

என்னத்தையோ எழுத ஆரம்பித்தான். இப்படித்தான் எழுத்து வந்தது. தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல்..

வாழ்க்கைனா அப்படித்தான்! காலத்திற்கேற்ப நாம் மாறிக்கொண்டேதான் போவோம். இன்று பிடிப்பவர்களை நாளை பிடிக்காது. இன்று ரசித்தவைகளை நாளை ரசிக்க முடியாது. இன்று ஒன்று சொல்லுவோம், நாளை காலத்திற்கேற்ப வேறொண்ணை சொல்லுவோம். "ஏன் இப்படி சொல்ற? அப்போ அப்படி சொன்ன?" னு எவனாவது கேட்டால்.. நீ என்ன யோக்கியமா?னு கேக்கலாம்.  எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டதானே? வாழும் வரை இப்படித்தான். இதில் என்ன புரியலை உனக்கு?! என்ன பிரச்சினை உனக்கு? பயாலஜி படிக்கிற இல்லை? உன் டி என் எ களே காலப்போக்கில்     மாறிக்கொண்டேதான் போகுது. டெலோமியர் ஷாட்டனாகுது. வயதாக ஆக போதுமான ப்ரோட்டின்கள் எக்ஸ்ப்ரெஸ் ஆவதில்லை. பல ம்யூட்டேஷன்கள் ஆகுது. சில ம்யூட்டேஷன்கள் விளைவால் கேன்சர் செல்கள்கூட வளர்கிறது. இதையெல்லாம் படித்தும், தெரிந்து கொண்டும் மனிதர்களும் எவால்வாகிறார்கள்னு உனக்குப் புரியலைனா யார் தப்பு?

அவன் எழுதி வைத்ததை வாசித்து விட்டு...

"என்ன இது? ஒரே உளறா இருக்கு? கிறுக்குப் பிடிச்சிருச்சா உங்களுக்கு?" னு  கேட்டாள் சுனிதா.

"ஆமா, உனக்கு என்ன பிடிக்கும்? மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு ரொமாண்டிக் நாவல்? அவள் பின்னால் நின்று கொண்டு அவளை கட்டி அனைத்து, அவள் மார்பகத்தைத் தழுவிக்கொண்டு அவள் கழுத்தில் இதழ்களைப் பதித்தான். அவள் பின்னழகில் அவன் சூடான  உடம்பு அழுத்தியது? அவள் உடல் சூடாகி உடம்பில் உள்ள அந்த கார்னரில்  பலரசங்கள் ஊறி ஊற்ற ஆரம்பித்துவிட்டது. அவள் அவனை நோக்கித் திரும்பினாள், அவள் உதடுகளில் தன் இதழ்களைப் பதித்து அவளை கட்டியனைத்தான்.." இப்படி ஏதாவது same fucking story again and again. Right? இதானே உங்களுக்கு வேணும்? எத்தனை கதைகளில் எழுதினாலும் திரும்பத் திரும்ப இதுதான் தேவை உங்களுக்கு? இல்லையா?"

 https://i.pinimg.com/originals/8a/51/a2/8a51a23f5293d92f64437fb4759467a8.jpg

"ஆமா, அந்த மாதிரிக் கதைதான் எனக்குப் பிடிக்கும். அதை எல்லாம் விட்டுவிட்டு ஏதோ ஒரே உளறலா உளறினால் யார் படிக்கிறது?"

"சுனிதா! இந்த உலகம் உன்னை விட மிகப்பெரியது. "

"ஹா ஹா ஹா!"

 "மச் பிக்கர் தான் யுவர் ஹூஜ் ஆஸ்"

"ஹா ஹாஹா! சொல்ல மறந்துட்டேனே? நீங்க எழுதிய அந்தக் கதையை என் ஃப்ரெண்டு படித்துவிட்டு ரொம்ப நல்லாயிருக்குடினு சொன்னாள்"

"யார் அது? எந்த ஃப்ரென்ட்"

"அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு?  யாரோ ஒருத்தி. அவ அட்ரெஸ் எல்லாம் எதுக்கு?"

"படுமட்டமா இருக்கு உன் கதை னு சொல்லுவ?'

"மட்டம்தான்..அவ ஒரே டிப்ரெஸிங்கா இருக்குடி. லைஃப் ஒரே போரா இருக்குனு சொன்னா.. அதான் இதை வேணா படிடினு அனுப்பி வச்சேன்"

"என் கதையை என்னைக் கேக்காமலே ஷேர் பண்ணி இருக்க? யார்ட்டனு கேட்டால், யாரோ ஃப்ரெண்டு னு சொல்ற? எல்லாம் உங்க ராஜியம்தான். "

 ""அவ ஒரு ஃப்ரெண்ட். வேணும்னா பேரு வித்யானு வச்சுக்கோங்க. யாருனெல்லாம் சொல்ல மாட்டேன்... இல்ல அவகிட்ட சும்மா  கேட்டேன் ஒரு மட்டமான கதை இருக்கு படிக்கிறயானு.. எங்கே அனுப்பு, எத்தனை மட்டமா இருக்குனு பார்க்கலாம்னு சொன்னா..அவ படிச்சுப் பார்த்துட்டு ரொம்ப நல்லாயிருக்கு. வேற கதை ஏதாவது இருக்கா?னு கேட்டா"

"எனக்கு அவள யாருனே தெரியாது. எனக்கு இண்ட்ரொட்யூஸ் பண்ணி வைக்கவே இல்லை? அப்போ ஒண்ணு செய்யலாம். காசு ஏதாவது கொடுத்தால் கதை எழுதித் தர்ரேன்"

"அய்யோ! ஏன் இப்படி ஆயிட்டீங்க? நீங்க சம்பாரிக்கிறது. நான் சம்பாரிக்கிறது போறாதா?"

"கதை எழுத ஏதாவது மோட்டிவேஷன் வேணாமா? காசு கீசு கொடுத்தா எழுதித்தர்ரேன். வேணும்னா "வித்யாவையே ஹீரோயினா ஆக்கிடலாம். காசு எவ்ளோ தருவா? பணக்காரியா?"

"வர வர ஏன் இப்படி கேவலமா ஆயிட்டுப் போறீங்க? என்னிடமாவது காசு கேக்காமல் இருப்பீங்களா?"

"நீதான் அழகுப் பொக்கிசமாச்சே? உன்னிடம் அப்பப்போ அள்லிக்கிறேனே? உன்ட்ட எப்படி காசு வாங்குறது?  கேவலமாக ஆவதுதான் முற்போக்கு அல்லது வளர்ச்சினு தெரியாதா உனக்கு? இன்னைக்கு இந்தியாவையும் தமிழ்நாட்டையும் எடுத்துக்கோ. செக்ஸ்லாம் மலிவாயிடுச்சு.. பாய்ஃப்ரெண்ட், ப்ரிமாரிட்டல் செக்ஸ்னு எல்லாரும் எல்லாரோடையும் காமுற ஆரம்பிச்சுட்டாங்க. எல்லாரும் குடிகாரப் பயளுகளாயிட்டானுக. இவளுகளும் போட்டிக்கு குடிக்கிறாளுக. ஆனால் இந்தியா முன்னேறிடுச்சு, தமிழ்நாடு முன்னேறிடுச்சுனு இதைத்தான் பீத்திக்கிறாங்க இல்லையா?"

"ஏன் ஏதாவது விதண்டாவாதம் பேசிட்டே இருக்கீங்க?"

"உண்மையைச் சொன்னால் விதண்டாவாதமா? உன் தோழியைப் பாரு படுக்கை அறைக் கதைக்காக அலைகிறாள்..ஏன்டி இப்படி ஆயிட்டீங்க?"

"உங்ககிட்ட வந்து சொன்னேன் பாருங்க"

"இந்தா பாரு, காசு கொடுத்தால் அதோட யாருக்கும் யாரும் ஃபேவர் பண்ணியமாதிரி இருக்காது.சும்மா கேளு! நான் என் நேரத்தை செலவழிக்கிறேன் இல்லையா?"

"காசெல்லாம் வாங்க முடியாது."

"அப்போ கதை எல்லாம் எழுத முடியாது"

"உங்க கதைக்கு ஒரு ரசிகை இருக்கானு சொல்ல வந்தேன்.."

"சொல்லி?"

"இதே மாதிரி கதை எழுத மோட்டிவேட் பண்ணலாம்னு பார்த்தேன்"

"அப்போ அந்த வித்யா ஒரு கற்பனை கேரக்டரா?'

"சுத்தி சுத்தி அவ யாருனு கேக்கிறதிலேயே இருக்கீங்க?'

"எனக்கென்னவோ நீ சும்மா கதை விடுற. There is no such friend. You are just fucking with me? Right?"

"இப்படி சொன்னால்? யாருனு சொல்லிடுவேனா என்ன? சரி இந்த இ-மெயிலை வாசிச்சுப் பாருங்க. பாடி யை மட்டும் கட் அன்ட் பேஸ்ட் பண்ணியிருக்கேன்"

"ஐ லவ்ட் தட்  ஸ்டோரி. ஐ அல்மோஸ்ட் கேம் வைல் ரீடிங் இட்.."

"ஏண்டி? ஃப்ரெண்ட்ஸ் ஒண்ணுகூடி என்ன பேசுவீங்க? இப்படித்தானா?'

"ஷட் அப்! டோண்ட் ஜட்ஜ் மி ஆர் மை ஃப்ரென்ட்!"

"ஒரு 50 பக்ஸ் வாங்கித்தா! எழுதித்தர்ரேன்"

"அய்யோ அய்யோ! உங்களுக்குப் பணப் பேய் பிடிச்சிருச்சா?"

"அப்படித்தான்னு வச்சுக்கோ!"

****************



Sunday, June 2, 2019

ஜானகிராமன் கதைகள் விமர்சனம்-1

அம்மா வந்தாள்!  நாயகி பெயர் அலங்காரம். கவனமாக தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு பெயர். லக்‌ஷ்மி, சரஸ்வதி, கமலா என்கிற பெயரெல்லாம் விட்டு விட்டு அலங்காரம். அப்படினா லக்‌ஷ்மி, சரசுவதினு வச்சா காமம் அல்லது காதல்ல விழமாட்டாங்கனு சொல்ல வரவில்லை. ஜானகி ராமன் ஒரு ஆச்சாரமான பார்ப்பனர்தானே? அதான் கடவுள் பெயரெல்லாம் கவனமாக விட்டுவிட்டு இந்த "அலங்காரத்தை" தேர்ந்தெடுத்து தேவடியாள் னு கணவன் தண்டபாணி மூலமாக வர்ணீப்பார்.

கதை? ஒண்ணும் பெருசா இல்லை. அலங்காரத்திற்கு ஒரு எக்ஸ்ட்ரா மாரிட்டல் அஃபயர்.. சிவசு னு ஒரு பணக்கார ஆள் இடம்.  இது கணவன் தண்டபாணிக்கும் தெரியும். ஒண்ணும் செய்ய முடியவில்லை. விட்டு விட்டார் "என்னனு போ" னு. பெருந்தன்மை எல்லாம் இல்லை. வேற வழியில்லை! ஒரு வேளை தன்னால் அவள் தேவைகள் (காமம், பணம், அவள் வைக்கும் ஒப்பாரி களை எல்லாம், ஹூம் ஹூம்னு சகித்துக்கொண்டு கேட்பது போன்ற) அனைத்தையும் பூர்த்தி செய்ய முடியவில்லையோ? என்கிற கில்ட்டி உணர்வாக்கூட இருக்கலாம்.

ஆமா, ஆம்பளைங்களால் பெண்களை என்ன செய்ய முடியும்? ஒரு பெண் இன்னொருவரை விரும்பினாள்? அதுவும் மனைவி? காதலோ இல்லை காமமோ? இல்லை பணமோ? காரணம் எதுவாக இருந்தாலும்? உண்மை என்னனா ஒண்ணும் செய்ய முடியாது. சும்மா "பெரிய மனுஷன்" போல மூடிக்கிட்டுத்தான் இருக்கனும். ஒரு பெண் தான் எளிதாக ஒரு ஆணை அவமானப் படுத்த முடியும். நீ ஒரு உதவாக்கற னு செகிட்டில் அறைவதுபோல் சொல்ல முடியும். அதனால்தான் காலங்காலமாக பெண்களை கவனமாக அடக்கி வாழ்றாங்க இந்த "வீரர்கள்"? இல்லையா?

அலங்காரத்தின் இந்த அஃபயர் சொந்த பந்தமெல்லாம் அறிந்து கடைசியில் பெற்ற மகள் மகன்களுக்கும் தெரிய வருகிறது.  அவர்களும் எதுவும் செய்ய முடியவில்லை. யார் மனதையும் யாரும் கட்டுப்படுத்த முடியாதுனு ஒரு சின்ன உண்மையை புரிந்து கொள்ளனும். பொதுவாக அஃபயரில் இன்வால்வ் ஆகி யிருக்கவர்களூக்கு அவர்கள் செய்யும் தவறை உணர முடியாது. இதை பலர் புரிந்து கொள்வதில்லை.

அலங்காரத்தாலும் எதுவும் செய்ய முடியவில்லை. தன் மனதை கட்டுப் படுத்த முடியவில்லை. பழகிப்போயிடுச்சா என்னனு தெரியல. செய்த தவறத் திரும்பத் திரும்ப செய்கிறாள். தொடர்கிறாள். அந்த உறவிலிருந்து வெளியே வரமுடியாத பரிதாபம். காலை சுத்துன பாம்பு போல அவ்வஉறவுனு சப்பை கட்டுகிறாள். ஆனால் அவளூக்காக அழத்தான் யாருமில்லை!

நாம் பார்க்கிறோம் இல்லையா? சிகரட் குடிப்பவர்கள், அல்கஹால் குடிக்கிறவங்க, போர்னோ கிராஃபி பார்க்கிறவர்கள் எல்லாம் அடிக்டாவதை? ஏன் சாப்பாட்டை கட்டுப் படுத்த முடியாமல் இருப்பவர்கள் கூட இருக்காங்க! செய்றது தப்புனு தெரியும்,  இருந்தாலும் விடமுடியாது. அதேபோல்தான் அலங்காரம் நிலைமை. அவளை மட்டும் தனிமைப் படுத்த முயல வேணாம். புரிந்து கொள்ளவும்.

தப்பை சரி செய்ய முடியவில்லை. தொடர்ந்து செய்துவிட்டு காசிக்குப் போயி முழுகி சரி செய்து விடலாம்னு காசி நோக்கி பயணம் செய்து எல்லாத்தையும் கழுவி விடலாம் என்று தன் மனதையும், உடலையும், தேவைகளையும் கட்டுப் படுத்த முடியாமல் தொடர்கிறாள்..இப்படித்தானே மனிதன் வாழ்கிறான்? செய்றதை எல்லாம் செஞ்சுட்டு பகவானிடம் மன்னிப்பு கேக்கிறது- ரகசியமாக. இல்லைனா பரிகாரம்னு எதையாவது செய்றது.

இவ்வளவுதான் "அம்மா வந்தாள்" கதை.

இதுபோல் பெண்கள் நூற்றில் அல்லது ஆயிரத்தில் ஒருவர் இருக்கத்தான் செய்றாங்க. பொதுவாக பெண்கள், காதல் வாழ்க்கையை எளிதில் தூக்கி எறிந்துவிட்டு கணவனிடம் ஐக்கியமாகி விடுவார்கள். அவர்களுக்கு அந்த ஸ்கில்ஸ் ரொம்பவே அதிகம். அலங்காரத்தால் அது முடியவில்லை. இயலாமை . ஊர் உலகம்போல் நாம் இல்லை என்றால் பிரச்சினைதான்.

ஜானகிராமன் ஒரு ஆம்பளைதானே? ஆதனால்தானோ என்னவோ அலங்காரத்தை ஒரு மாதிரி புரியாத புதிராகவே முடித்து விடுவார். அவர் உருவாக்கிய கேரக்டரை அவரே புரிந்து கொள்ள முடியாதது போல்.

சரி, என்னதான் சொல்ல வருகிறார்?

அலங்காரத்தைப் போல் பெண்கள் இருந்தால் எல்லோருக்கும் அவமானம். அதுபோல் இருக்காதே என்றா?

இல்லைனா, நீயும் அலங்காரம்போல்தான் வாழ்றியா? இருக்கவே இருக்கு காசி. கவலையே படாமல் தொடரு. கடைசியில் ஆடி அடங்கிய பிறகு காசில போயி கழுவி விடலாம் என்றா?

காற்றுக்கென்ன வேலி? கடலுக்கென்ன மூடி?
கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது
மங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது?

நீ மட்டுமல்ல, நான்கூட ஒண்ணும் கிழிக்க முடியாது! னு தன் இயலாமையை ஒத்துக் கொள்கிறார் ஜானகி ராமன்னு கூட சொல்லலாம்.


 தொடரும்.

Tuesday, August 8, 2017

என் கதைகளை புத்தகமாக வெளியிடப்போறேன்!

"வித்யா! என் கதைகளை புத்தகமாக வெளியிடலாம்னு இருக்கேன்? என்ன சொல்ற?"

"ஹா ஹா ஹா சும்மா  இருங்க அகில்! அதுக்கெல்லாம் ஒரு இது வேணாமா?"

"இதா? எது?  தகுதியா? இல்லை தரம் வேணும்னு சொல்றியா?"

"இல்லை அகில், நான் அப்படி சொல்லலை. ஒரு இதுனா..எதுக்கு இந்த விஷப் பரிட்சைனு சொல்ல வந்தேன்"

"அடிப்பாவி! அப்போ "அகில்! உங்க கதை நல்லாயிருந்துச்சு"னு சொன்னதெல்லாம் பொய்யா! பொண்ணுங்க யாருமே உண்மையே பேசா மாட்டீங்களா? அப்போ நீ சொன்னதெல்லாம் சும்மா ஒரு ஆறுதலுக்கு?  என் மேல் ஒரு பரிதாபத்தில்? எனக்கு இப்போத்தான் புரியுது நான் ஒரு ட்யுப் லைட்னு"

"அகில்! நீங்க ட்யூப் லைட் தான். அது ஒரு பக்கம் இருக்கட்டும். இல்ல, உங்க கதை நல்லாத்தான் இருந்துச்சு. ஆனால் புத்தகமா வெளியிடணும்னா நெறையா எடிட் பண்ணனும், பிழை திருத்தணும். ஒரு நல்ல ஷேப் க்கு கொண்டு வரணும்?"

"நல்ல ஷேப்க்கா? எப்படி உன்னை மாதிரியா? முன்னால பின்னால எல்லாமே செக்ஸியா?"

"அகில்!!! கொஞ்ச வயசு பொண்ணுட்ட இதுமாதிரி ஃப்ளர்ட் பண்ணக்கூடாது!"

"யாராவது கிழவிட்டத்தான் ஃப்ளர்ட் பண்ணணும்னு சொல்றியா?"

"இப்போ எதுக்கு கதையிலிருந்து என் மேலே தாவுறீங்க?"

 "சரி, எடிட்டிங், ப்ரூஃப் ரீடிங் எல்லாம் ஒரு மேட்டரா? நீ எதுக்கு இருக்க கிழங்கு மாதிரி? உன்னைவிட ஒரு நல்ல எடிட்டர் அல்லது ப்ரூஃப் ரீடர் யாரு கிடைப்பா? நீ இருக்கும்போது எனக்கென்ன கவலை! அதுவும் நீ ஒரு ஆத்துப் பொண்ணு. தமிழ் என்ன சமஸ்கிரதம், ஆங்கிலம் எல்லாவற்றையும்கூட சரி பண்ணிடுவ"

"இல்ல, அதுக்கு இல்லை..ரொம்ப காசு செலவாகும். மத்தவா காசு கொடுத்து வாங்கிப் படிக்கணும் இல்லையா?  அதான் சொல்றேன். உங்களுக்குத் தெரியுமா? நல்லா எழுதுறவங்க நெறையப் பேரு புத்தகம் வெளியிட்டு 100 பிரதிகூட விற்காமல் "டிப்ரெஸ்" ஆகி இருக்காங்க. நீங்களும் ஏன் அப்படி ஆகணும்னுதான் யோசிக்கிறேன். உங்க மேலே உள்ள பிரியத்திலேதான் சொல்றேன், அகில்"

"உன் பிரியத்துக்கு என்ன கொறைச்சல்? அப்போ இது நல்ல ஐடியா இல்லைனு சொல்ற? என் கதையை நீ மட்டும் பாராட்டினாப் போதுமா, வித்யா?"

"அதான் வலைபூக்களில் 100-200 பேர் வாசிக்கிறாங்க இல்லையா? எனக்கென்னவோ பப்ளிஷ் பண்ணுறது  நல்ல ஐடியானு தோனலை. சும்மா வலைபூக்களிலே எழுதிட்டு அதோட விட்டுறலாமே. காலங்காலமாக அப்படியே அழியாமல் இருக்குமே?"

"வித்யா! ஐ ஆம் ரியல்லி டிப்ரெஸ்ஸெட் நவ். இங்கே வாவேன்"

"எதுக்கு?"

"என்ன இது? உன் அவ்ட் ஃபிட் ரொம்ப சின்னதான மாதிரி இருக்கு?"

"இல்லையே? என்ன இப்படி பார்க்குறீங்க?"

"இல்லை  உன் அவ்ட் ஃபிட் எல்லாம்  சின்னதாத் தெரியுது. "

"கொழுப்பா? என்ன நான் குண்டாயிட்டேன்னு சொல்றீங்களா?"

"அப்படி சொல்லலை. நீ ரொம்ப செக்ஸியா இருக்கனு சொன்னேன். டிப்ரெஷனுக்கு என்ன மருந்து தெரியுமா, வித்யா?"

"என்ன மருந்து? ச்சீ அங்கேலாம் கை வைக்காதீங்க"

"செக்ஸ்தான் மருந்தாம். சைக்காலஜிஸ்ட் சொல்றாங்க!"

"ச்சீ"

"நெஜம்மாத்தாண்டி!  ஒருத்தர் செக்ஸுவல்லி ஆக்டிவா இருந்தால்  அவருக்கு டிப்ரெஷன் வராதாம். கேன் யு  ஹெல்ப் மி, வித்யா? என் டிப்ரெஷனைப்  போக்க? சப்போஸ்  என் புத்தகம் விக்கவே இல்லைனா.. "

"உங்களுக்கு எந்தவிதமான கூச்சமோ, வெக்கமோ இல்லையா அகில்?!"

"மத்தவாட்டதான் கூச்சப் படணும்! உன் ட்ட கூச்சப்பட்டா நீயும் இவன் சரியில்லைனு ஓடிப்போயிடுவ! உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா?"

"அதுக்காக இப்படியா?"

"இப்போ எனக்கு ஹெல்ப் பண்ணப் போறியா? இல்லையா?"

"சரி, உங்க கதையில் உள்ள ஸ்பெல்லிங் மிஸ்டேக், ப்ரூஃப் ரீட்டிங் எல்லாம் பண்ணித்தர்றேன். அதுக்கப்புறம் பப்ளிஷ் பண்றது உங்க இஷ்டம்!"

"சரி. ஏய் அப்புறம், கதைத் தொகுப்பை வெளியிட்டு 100 பிரதிகூட விற்கலைனா, என்னை விட்டுறாதே!"

"உங்களை விடமாட்டேன்! கவலைப் படாதீங்க!"

"ரொம்ப தேங்க்ஸ் வித்யா, என் டிப்ரெஷனைப் போக்க ஹெல்ப் பண்ணுவனு சொன்னதுக்கு"

"உங்களை என்ன பண்ணலாம்..."

 ***************************

Relax please

Image result for lovers romantic deepika padukone



Tuesday, November 25, 2014

மரப்பசு பற்றி அம்பையின் குதர்க்க விமர்சனம்! இல்லை குதர்க்கசனம்!

அக்கா லேடி Gaga!  உங்களைத்தான் பார்க்கிறாங்க!

பல வருடங்களுக்கு முன்னால "திண்ணை"யில் அம்பை  னு ஒரு விமர்சகர் ஜானகிராமனின் மரப்பசு பற்றி விமர்சிச்சு அவர் சிந்தனைகளை அள்ளிக் கொட்டியுள்ளார்!  கீழே தொடர்பான இணைப்பு களுடன் அவர் விமர்சனத்தை அப்படியே கொடுத்துள்ளேன். 

இதை எதுக்குத் தருகிறேன்னா, மரப்பசு நாவல் பற்றி பலவாறு விவாதிச்சு இருக்கேன். ஆனால் அம்பையைபோல் நான் இந்தக்கதையை சிந்தித்ததே இல்லை!

நீங்க "மரப்பசு" நாவல் படிக்கவில்லை என்றால் அம்பையின் விமர்சனமோ, அதை நான் விமர்சிப்பதோ உங்களுக்குப் புரியாது! படிச்சுட்டு வந்து வாசிங்க!

--------------------------------------

பகுதி ஒன்று இணைப்புக்கு இங்கே க்ளிக் செய்யவும்



 க்ளிக் பண்ணப் பிடிக்கலைனா கீழே வாசிங்க!


பசு, பால், பெண், தி ஜானகிராமனின் மரப்பசு பற்றிய சில சிந்தனைகள்
அம்பை

மரத்துப்போன பசு, மரத்தால் ஆன பசு, என்று பால் வற்றிப் போன உபயோகமற்ற மிருகமாயும், உயிரே இல்லாத பொம்மை மிருகமாயும் இரு பொருள் படும்படி பெண்ணை உவமித்து கூறும் மரப்பசு என்ற தலைப்பு மேற்கொண்ட பாதை பெண்பாலை பற்றிய பாரபட்சம், பூடக அவமதிப்பு, பொய்மை நிறைந்த மதிப்பீடுகள் இவற்றால் கட்டப்பட்ட பாதை.
இந்த பாதை இந்த நாவலில் எப்படி எல்லாம் புகுந்து புறப்படுகிறது, இதன் அடித்தளம் என்ன என்று தெரிந்து கொண்டால்தான் இத்தலைப்பையும், அதன் விளக்கத்தையும், இந்த நாவலிலையும் நாம் புரிந்துகொண்டு விவாதிக்க முடியும்.

பெண்ணின் பால்தன்மை பற்றி ஆணித்தரமாகக் கூறக்கூடியவர்கள் ஆண்கள்தான் என்ற நிலைமை ஆரம்பகாலத்திலிருந்தே இருக்கிறது.
அரசன் நகர்வலம் வரும்போது எந்தெந்த வயதுப் பெண்கள் எப்படி எப்படி மோகித்தார்கள், காமுற்றார்கள், பிச்சியானார்கள் என்று உலாக்கள் எழுதியிருப்பது ஆண்கள்தான்.

அது மட்டுமல்ல பெண்ணாக மாறி ஆண்கடவுள்கள் மேல் மோகமும், காதலும், பக்தியும் கொள்ளுமளவு பெண்ணின் பால்தன்மை சுலபமாக யூகித்து எட்டக்கூடிய ஒன்றாகவே இருந்திருக்கிறது.

பெண் ஆண் பக்தராக மாறி எந்தப் பெண் கடவுளையும் மோகித்ததாகச் சரித்திரம் இல்லை. அதனால் பெண்ணின் பால்தன்மை, அவள் தேடல் இது பற்றி தன்மை நிலையில் எழுத ஒரு ஆண் எழுத்தாளருக்குச் சரித்திரத்தின் பின்புலன் இருக்கிறது என்று சொல்லலாம்.

ஆனால் பெண்ணின் பால்தன்மையை விளக்கி, விளக்கத்தினுள் அதைக் குறுக்கிய ஆண் முயற்சிகளின் பின்னே பெண்ணின் பால்தன்மையின் வீச்சு பற்றியும், அது அடையக் கூடிய 'விபரீத எல்லைகள் ' பற்றிய ஒரு பயம் இருந்தது என்கலாம்.

இது ஒரு நிரந்தர சரித்திர பயமாக இருந்து வந்திருக்கிறது. 'புகையிலை விரிச்சா போச்சு, பொம்பளை சிரிச்சா போச்சு ' போன்ற சாதாரணமான பழமொழியிலிருந்து வரையறுக்கப்பட்ட எல்லைகளை மீறும் பெண்களுக்கான தண்டனைகள் பற்றிய மாதர் ஹிதோபதேசங்கள் வரை இந்த பயத்தின் பிரதிபலிப்பைக் காணலாம். இந்த பயத்தை உள்ளடக்கிய நாவல்தான் மரப்பசு.

தன்மை நிலையில், ஒரு பெண் தன்னைப் பற்றி நினைத்துக் சொல்வது போல அமைந்திருந்தாலும், இந்த நாவல் ஒரு பெண்ணின் குரலாக்கிச் சொல்வது ஆணின் பயங்களைக் குறித்து; பெண்ணின் பால்தன்மை பற்றிய அஞ்ஞானத்தையும், குறுகிய நோக்கையும், ஆண் என்ற நிலையிலிருந்து எழும் அப்பட்டமான ஆயத்தங்களையும், கோணல்களையும் குறித்து.
எதிர்மறை உணர்வுகளின் மேல் நிறுத்தப்பட்ட பெண்ணின் பால்தன்மை பற்றிய இந்த பாரபட்சமான விவரிப்புகள் மேனி நிறத்தில் தொடங்கி, மைதுனம் வரை எட்டி, பின்னர் அவள் வாழ்க்கையின் அர்த்தம், அவள் தேடல், அவள் வியாபிக்கும் இடம், அவள் பேணும் மொழி எல்லாவற்றின் மேலும் வலை போலப் படர்ந்து கொள்கிறது. ஹிந்து பத்திரிக்கையில், படித்த பையனுக்கு சிவப்பான அழகான பெண் கேட்டு வரும் திருமண விளம்பரங்களின் நிறம் பற்றிய பாரபட்ச நோக்கு மரப்பசுவின் ஆரம்பப் பக்கங்களிலேயே வந்து விடுகிறது.

அம்மணமாக நிற்கும் பெண் பைத்தியம். கறுப்பு. 'கறுப்பு அம்மணத்துக்கே இத்தனை ஈர்ப்பு என்றால்... ' (ப. 12) என்று கறுப்பு நிறத்துக்கே ஒரு சொட்டை சொல்லியாகி விடுகிறது. பிறகு கடைசி பக்கங்களில் மரகதம் வருகிறாள். கண்ணை பறிக்கும் கறுப்புடன். கோபாலி சொல்கிறார் பச்சையப்பனிடம் - அவள் மாத்திரம் இந்த நிறத்தில் இல்லாவிட்டால் பார்ப்பவர்கள் கொத்திக் கொண்டு போயிவிடுவார்கள் என்று( ப 247). மரகதம் அழகுதான். மலைக்க வைக்கும் அழகு. ஆனால் கறுப்பு. கறுப்பு சிவப்பு பேதங்களிலும் ஆண்-பெண் பாகுபாடு உண்டு. ஆண் கறுப்பு என்றால் அவன் கறுப்பண்ணசாமி (மலர் மஞ்சம் ப. 205). இதை இகழ்ச்சியாக ஒரு சிவப்பான பிராம்மணப் பையன் சொன்னாலும், திடமான, வலிய உடல் படைத்த அந்தக் கதாபாத்திரத்தின் ஆண்மை அழகுக்கு மெருகூட்டும் விஷயமாகிப் போகிறது அந்தக் கறுப்பு. பிறகு நெஞ்சில் காம உணர்வைக் கிளறும் தேவி சொரூபமாகப் பெண் பாத்திரங்களை படைப்பவர்கள் கூட, 'கறுப்பு ஆனால் அழகு ' என்ற வர்ணனைக்குப் புறம்பானவர்கள் அல்ல. இத்தகைய வர்ணனைகளை வழக்கமாகப் படித்துப் படித்து அதை ஒரு அழகுக்கான அளவுக் கோலாக கொண்டுவிட்டதனால் இதை நாம் ஒதுக்குவதற்கில்லை. காரணம் இந்த மொழி ஒரு பெண்ணிடமிருந்து பிறப்பதாக இருக்கிறது.
அதுவும் அவளிடம் குழந்தையிலிருந்தே- இயற்கையான மொழி போல.. இருப்பதுபோல் காட்டப்படும் மொழி, சிவப்பு மேல் அதீத விருப்பம் உள்ள குழந்தை. கண்டு சாஸ்திரிகளின் மஞ்சள் ஓடிய வெள்ளை நிறத்தால் கவரப்படும் குழந்தை அவள் வெள்ளை வெளேர் உடம்புக்கு ஏற்பு இல்லாத உள்ளங்கால் அழுக்கைத் துடைக்க விரையும் பெண் குழந்தை.

அம்மணி மரகதத்தை பார்ப்பதும் ஒரு ஆணின் கண்ணோட்டத்துடன் தான். ஒரு பெண் இன்னொரு பெண்ணின் அழகைக் கண்டு வியப்பதும் அதை ரசிப்பதும் சகஜமான ஒன்றுதான். அது சாதாரணமாக நடை பெறுவதுதான். பார்க்கப் போனால் உடலிலிருந்தும், அதன் மேல் சுமத்தியுள்ள ஆணாதிக்க மதிப்பீடுகளிலிலிருந்தும் விடுபட உடலையே ஒரு பிரதி போல் பாவித்து மறு வாசிப்பு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. இந்த மறுவாசிப்பின் மைய முயற்சியாக இருப்பது வாழ்க்கை, தன் தடங்களை பதித்துள்ள பெண் உடலை அதன் மேல் ஏற்றியுள்ள அர்த்தங்களின் சுமைகளை அகற்றிப் பார்ப்பதுதான். அழகு - அழகின்மை, கறுப்பு - சிவப்பு, இளமை - முதுமை போன்ற மதிப்பீடுகளிலிலிருந்தும் நீங்கி உலக வாழ்வில் ஆழ்த்தப்பட்டிருக்கும் உடலை நேரிடையாக தைரியமாக கோணல்கள் இல்லாமல் பார்ப்பது. அம்மணி மரகதத்தைப் பார்ப்பது இப்படி இல்லை. ஒரு ஆணை கிறங்க வைக்கும் அழகு, அவனை காமமுற வைக்கும் அழகு என்றுதான் பார்க்கிறாள். அது மட்டுமில்லை, அவள் கணவன் அவளை அனுபவிக்க தகுதி யுடையவன்தானா, அவர்கள் எப்படி கூடி முயங்குவார்கள் என்றெல்லாம் அவள் சிந்தனை போகிறது.

இந்த ஆண் நோக்கு மிகும் போது- கிட்டத்தட்ட அவள் மரகதத்தை உடலால் அடைய நினைக்கிறாளா என்று ஐயம் பிறக்கும் போது - அதற்கு சால்ஜாப்பு, சப்பைக்கட்டு எல்லாம் தேவைப்படுகிறது; தனக்கு ஓரினச் சேர்க்கையில் விருப்பமில்லை என்று அவள் தெரிவு படுத்த வேண்டியிருக்கிறது (ப. 245).
எது மீறல், எதற்காக மீறல் என்பதில் தி.ஜாவுக்கு நிறையக் குழப்பங்கள் உள்ளன. இந்தக் குழப்பங்களை எல்லாம் பூசிக் கொண்டு வளைய வருகிறாள் அம்மணி. ஒன்று வீட்டில் உழழும் பத்தினி, அல்லது தாசி என்ற அப்பட்டமான இரு எதிர்நிலைகளில்தான் அவரால் பெண்னைப் பார்க்க முடிகிறது. அதனால்தான் கோபாலி அம்மணியிடம் 'நீ பிராமண தாசியாகிவிடு ' என்கிறார். இதிலுள்ள முதல் சறுக்கல் தேவதாசிகளைப் பற்றியது,. முதலாவது இது தேவதாசிகளை ஒரே முகம் கொண்டவர்களாகக் காண்கிறது. தேவதாசிகள் பலதரப்பட்டவர்கள். பல வகைகளில் இயங்கியவர்கள். தேவதாசிகள் எல்லோருமே கலைஞர்கள் அல்லர். கலைகளுக்குரிய ஞானமும், சிரத்தையும் உள்ளவர்கள் மட்டுமே கலைஞர்கள் ஆனார்கள். மற்றவர்கள் கோயில் பூசைகளில் மட்டும் பங்கு கொண்டனர். உறவுகளைப் பொறுத்தவரை சிலர் ஒரே ஆணின் வைப்பாட்டியாக இருந்தனர். சிலர் கை மாறினார்கள்; சிலர் வெவ்வேறு பல ஆண்களுடன் ஓர் இரவுக்கு மட்டுமேயான உறவுகளை மேற்கொண்டனர். உறவுகளைத் தேர்ந்தெடுப்பதிலோ, முறிப்பதிலோ ஒரு வயதுவரை எந்தத் தேவதாசிக்கும் சுதந்திரம் இருக்கவில்லை. ஒரு பேராசைக்கார அம்மாவோ, உறவுக் கூட்டமோ அதிகப் பணத்தைக் காட்டும் நபரிடம் ஒரு தேவதாசியைப் பிணைக்கலாம்.

உயர்ந்த கலைஞர்களாக இருந்த தேவதாசிகள் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் இத்தகைய உறவுகளை முறித்துக் கொண்டு,கலையில் பூரணமாக ஈடுபட்டார்கள். ஆகவே காமத்தையும், காமம் சார்ந்த உறவுகளையும் விலக்க ஒரு தேவதாசிக்கு ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் சுதந்திரம் இருந்தது. தேவதாசி என்பவள் உடலுறவில் ஈடுபடுபவள் என்ற நிலையில் இருந்து கொண்டே அதை விலக்கும் சுதந்திரத்தையும் அவள் பெறுகிறாள். ஒரு தேவதாசியும் பல வயதுகளைக் கடக்கிறாள். இப்படிப் பாராமல், எல்லாத் தேவதாசிகளையும் வேசிகளாகப் பார்த்ததால்தான், தேவதாசிகளை உறவுக்காரர்களின் கைப்பொம்மையாகாமல் தடுக்கும் உயரிய நோக்கத்துடன் பிறந்த தேவதாசித் தடைச்சட்டம், அவர்கள் கலை முகங்களையும் அழித்துவிட்டது, களையை அறுக்கும் அரிவாள் பயிரையும் வெட்டியதுபோல. இது சரித்திரம். நுண்ணுணர்வு உள்ளவர்கள் மறக்கக்கூடாத சரித்திரம். இந்த சரித்திரத்தில் எல்லாம் தி.ஜாவுக்குச் சிரத்தை இல்லை. அவரைப் பொறுத்தமட்டில் தாசி என்பவள் வைப்பாட்டியாக இருக்கும் 'சுதந்திரம் ' உள்ளவள். அம்மணியின் மீறல் உணர்வுகளுக்கு ஒரு பெயர் கொடுத்தாக வேண்டி இருக்கிறது. அதாவது ஒருத்திக்கு ஒருவன் என்ற நியதியை மீற நினைத்தால் தாசியாவதைத் தவிர வேறு வழியில்லை. வைப்பாட்டியாகும் தாசி.

- இந்த கட்டுரையின் கடைசிப் பகுதி அடுத்த வாரம் திண்ணையில்
(தி ஜானகிராமனின் நாவலான 'மரப்பசு ' வை படித்தவர்கள், இந்த கட்டுரை பற்றியும் பொதுவாக மரப்பசு பற்றியுமான தங்கள் கருத்துக்களை திண்ணைக்கு தமிழிலோ ஆங்கிலத்திலோ எழுதலாம். அடுத்த வாரம் இந்தக் கட்டுரையின் இறுதிப்பகுதி வெளியாகும்போது, அந்த கடிதங்களும் பிரசுரிக்கப்படும்) -திண்ணை, டிஸம்பர் 12, 1999

மரப்பசு பற்றி அம்பை

(இரண்டாம் பகுதி)

பகுதி ரெண்டு க்கு இங்கே க்ளிக் செய்யவும்

இரண்டாவது சறுக்கல் மீறல்/சுதந்திரம் என்ற கோட்பாடு பற்றியது. திருமணம் எனும் பந்தத்தில் இருக்க விரும்பவில்லை அம்மணி. தான் புணர வேண்டும் என்று அவள் நினைக்கிறாள். ஒரு ஆவேசப் புணர்ச்சி. இப்படி நினைக்கும் முதல் பெண் இல்லை அம்மணி. பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர், 'ஆயிரம் யோனிகள் உடையவள் நான் ' என்று தன் உடலின் எல்லைகளை விஸ்தரித்துக் கொண்டு, உருவக ரீதியில் உலகைப் புணர்ந்து திகம்பரியாக வளையவந்தவள் அக்கமகாதேவி என்னும் சிவபக்தை. நவீன உலகில் இந்த உடலின் பந்தங்கள் வேறு வகையில் முறிக்கப்படுவது ஏற்க வேண்டியதே. இழுத்துக் கட்டப்பட்ட ஒன்று விடுபடும்போது நிலை கொள்ள அவகாசம் எடுப்பது போல.

உடலால் ஒடுக்கப்பட்டவர்கள், உடலுக்கு இடப்பட்ட எல்லைகளை உடைக்க உடலையே பயன்படுத்துவது பீறிடலின் ஆரம்பக்கட்டம்தான். விடுபடும் குதிரை பாய்ந்து ஓடிப் பின்னர் சாவதானமாக நடப்பது போல இதுவும் ஒரு கட்டம்தான். இலக்கு அது அல்ல. இந்தக் கட்டத்திலிருந்து உடல் வெகு எளிதாக வெளிப்பட்டுவிடுகிறது. ஒரு ஆண், பெண் உடலுக்கு அலைவது போன்றது இல்லை இது. இது தேடலின் ஒரு கட்டம். உடம்பையும், தன்னையும், உலகையும், விண்ணையும், வானையும் புரிந்து கொள்ளும் ஒரு கட்டம். இப்படி எல்லாம் இதைப் பார்க்க தி.ஜாவுக்கு முடியவில்லை. காரணம் இவர் எல்லாவற்றையும் ஏற்கெனவே உள்ள கச்சிதமான அமைப்புகளுக்குள் போட விரும்புகிறார். மனைவி அல்லாத மற்ற பெண்களுடன் தொடர்பு கொள்ளும் ஆண் கோபாலி போன்ற கலைஞன். கணவனே வேண்டாம் என்னும் பெண் பரத்தையாகத் தான் இருக்கமுடிபும் தி.ஜாவைப் பொறுத்தவரை. அவலை வைப்பாட்டியாக வைத்துக் 'கெளரதை ' யைத் தருவது ஆண்தான். இப்படிப்பட்ட சுதந்திரத்தைத் தான் அம்மணிக்கு அளிக்கிறார் தி.ஜா. இதில் என்ன சுதந்திரத்தை அம்மணி காண்கிறாள் என்று தெரியவில்லை. இளம் விதவையான தன் மகளை மொட்டையடிக்கும் கண்டு சாஸ்திரிகளை வெறுக்கும் அவள்பதினைந்து வயதில் தன் பெண்ணைத் திருமணம் திருமணம் செய்து தந்துவிட்ட, ஒரு ஆணைப் பொறுத்தவரை சமூகம் அங்கீகரிக்கும் உறவுகளில் தப்பாமல் ஈடுபடும் கோப்பாலியை, எப்படி தன்னை ஆதரிப்பவராக ஏற்க முடியும் ? கோபாலி ஏற்பாடு செய்த வீட்டில், அவர் ஆதரவில் வாழ்வது எந்த வகையில் அம்மணியைச் சுதந்திரப்படுத்தியது என்று புரியவில்லை. கோபாலி அவளை உடலளவில் திருப்தி செய்கிறாரா என்று கூடத் தெளிவாகப் புரியவில்லை. அம்மணியைச் சுருதி கூட்டி விட்டு மீட்டாத ஆசாமியாக இருக்கிறார் அவர். (ப. 105) எல்லோரிடமும் அவளைத் தன் பெண் போல என்று கூறிக்கொண்டு, இரவில் அவளிடம் உறவை விழையும் நபராகவும் இருக்கிறார். இந்த நிலை அம்மணியின் தேடலின் தரத்தை வெகுவாகக் குறைக்கிறது. எந்த உள்நோக்கமும் இல்லாமல், உறவுகளை மேற்கொள்ளும் சுதந்தரியாக இல்லாமல், ஒருவனைப் பயன்படுத்துபவளாக அவளைக் காட்டுகிறது. இது இத்தகைய தேடலையே இழிவு படுத்தி, இத்தகைய பெண்களை குழப்பம் நிறைந்தவர்களாகக் காட்டுகிறது. இதைவிட வாகான பெண் 'சுதந்திரம் ' - ஆண்களுக்கு வாகானது - கற்பனை செய்யமுடியுமா என்ன ? ஆண்கள் அலைந்தால் அவர்கள் இசை மும்மூர்த்திகளைப் பூசை செய்யும், ஆத்மாவைத் தொடும்படி பாடும் கோபாலி போன்ற பாடகர்களாக இருக்கலாம். ஜொலிக்கும் உடலும், முகமும் உள்ள அருணகிரி நாதர், பட்டிணத்தடிகளாகலாம். ஆனால் பெண் பெறுவது தண்டனைதான். அந்த மோகத்தால் சிவந்து, மேடிட்ட கன்னங்களும், வெளுத்த கூந்தலும், ஒரு ஆணின் ஆதரவு தேவை என நினைக்கும் அம்மணியாகும் தண்டனை. அவளுக்கு முற்றிலும் எதிரான மரகதம் அவள் ஆதர்சமாகிப் போகிறாள்.

இதில் முதுமை பற்றியும் சில சிக்கல்கள் உள்ளன. நாவலின் ஆரம்பத்தில் அம்மணிக்கு, கோபாலியுடன் உறவை மேற்கொள்ளும்போது இருபது வயது. கோபாலிக்கு நாற்பத்தேழு வயது. இருபத்தேழு வய்து வித்தியாசம். நாவலின் முடிவில் கோபாலிக்கு அறுபத்தோரு வயது. அம்மணிக்கு முப்பத்து நாலு இருக்கவேண்டும். ஆனால் தி.ஜா முப்பத்தெட்டாக்கி, கிழவியும் ஆக்கிவிடுகிறார். திஜாவுக்கு கணக்கு தெரியாது என்றில்லை. முப்பதை ஒரு பெண் தாண்டியபிறகு, முப்பத்து நாலானால் என்ன, முப்பத்தெட்டானால் என்ன என்ற எண்ணம்தான். முப்பதைத் தாண்டிய பெண்கள் தமிழ்க் கதைகளில் 'முதுமை 'யை எட்டுவது எந்தப் புதுமையும் இல்லை. பல நாடுகளுக்குச் சென்று பயணக் கட்டுரை எழுதும் எழுத்தாளர் அவர்களை 'ஊசிப் போன பண்டம் ' என்றே கூறியிருக்கிறார். கடைசியில் அம்மணிக்கு ஞானம் பிறப்பது இந்த 'முதுமை ' வந்து தாக்கும்போதுதான். உடனே அவளுக்குப் பட்டாபியின் உடமையாகவேண்டும், அவன் அவள் உடமையாகவேண்டும் என்று தோன்றிவிடுகிறது. இதுதான் தி.ஜா. அம்மணிக்கு அளிக்கும் ஞானம். அவள் வாழ்க்கையின் குழப்பங்களுடன் கூடிய தேடல், அவள் மீறல் எல்லாவற்றையுமே இல்லாமல் செய்துவிடும் இறுதித் தண்டனை. புணர்ச்சியில் பெண் மேலேயும், ஆண் கீழேயும் இருந்த நிலை மாறியதால்தான் பெண்ணின் நிலை இழிபட்டது என்று வாதிடும் ஒரு பெண் மூப்பையும், நரைத்தலையும் கற்பனையே செய்யாததுபோல கலங்குகிறாள். முடிவில் அவளிடம் எந்தக் கேள்விக்கும் பதிலில்லை. 'பட்டாபியைக் கேட்டுச் சொல்கிறேன் ' என்பதுதான் அவள் முடிவாகச் சொல்வது. 'ஏதோ குதித்தாயே ? பறந்தாயே ? வீழ்த்தினேன் பார்த்தாயா உன்னை ? ' என்ற ஒரு ஆணின் கொக்கரிப்பு என் காதில் ஒலித்தது முடிவில்.
இவை எல்லாம் நாவலில் உள்ள பாதைகள். மரப்பசு என்ற தலைப்பு இந்த பாதைகள் இட்டுச் செல்லும் இலக்கு. சரி பசுவைப் பற்றி பார்ப்போம். பசு பால்தரும் என்பதுதான் ஒரு குழந்தை முதலில் கற்பது. பால் தராத பசுவைப் பற்றி நினைக்கமுடிவதில்லை. பால் தரும் பசு நல்ல பசு. பால் தராத பசு கெட்ட பசு. தன் ரத்தத்தை பாலாக்கி தருவது பசு. வேதங்களில் அகிலம் ஒரு பசு. அது நல்ல பாலையும் கெட்ட பாலையும் தருகிறது. பால் தராத பசு இயற்கையை மீறுவதாகவே கருதப் படுகிறது. விஷ்ணு புராணத்தில் அகிலப் பசு ஒரு முறை பால் தர மறுக்கிறது. தாக்கப்பட்ட பிறகுதான் அது பாலைத் தருகிறது. காமதேனுப் பசு பாலைப் பொழியும் தாயாகவே காணப்படுகிறது. பாலைத் தருபவள் நல்ல தாய். பாலை உடம்பிலிருந்து வெளியேற்றாமல் இருப்பவள் கெட்ட தாய்.

பூதனை கிருஷ்ணனுக்கு முலையில் விஷத்துடன் பாலூட்ட வருகிறாள். கிருஷ்ணன் அவளை அழிக்கிறான். ஆனால் அவள் செல்வது சொர்க்கத்துக்கு. பாலூட்டும் கெட்ட பெண்களுக்குக் கூட மோட்சம் உண்டு. ஆனால் ஏற்கெனவே முடியாதவர்கள் தாயல்லாதவர்கள். அம்மணி தாயாக மறுக்கிறாள். இதற்குத் தான் அவளுக்குத் தண்டனை. தாயாவது இயற்கை; பெண்ணுக்கு இயற்கையாகவே உள்ள விழைவு என்று கூறும் உலகில் அவள் தாய்மையை மறுக்கிறாள். தாயாவது இயற்கை மட்டுமல்ல, ஒரு பெண்ணின் பால்தன்மையே தாய்மையை மையமாக்கியதுதான் என்று பொதுவாகக் கருதப்படும்போது, இன்கு பசுவின் மடிப்பால், பெண்ணின் முலைப்பால் இரண்டுமே, வெறும் பாலாக மட்டுமல்லாமல் கருப்பை வளப்பத்துக்கும், காம உணர்வுக்கும் குறியீடாகிறது. பெண்ணின் பால்தன்மை அவள் உடலில் இரு அங்கங்களிலும் இருப்பதாகக் கருதப்படுகிறது. அவள் யோனியிலும்,முலைகளிலும். பசுவின் மடியும், அதிலிருந்து பொழியும் பாலும் இவ்வாறே இரு தன்மை உடையதாய், ஆண்குறிக்கு ஈடான பெண்குறியாய் கருதப்படுவதை நாம் பல புராணக் கதைகளிலும் காணலாம். ஸ்கந்த புராணத்தில் ஒரு பசு லிங்கத்தின் மேல் தன் மடிப்பாலைப் பொழிகிறது. ஒரு அரசன் பசுவை அம்பால் கொல்ல வருகிறான். பசு அவனைத் தாக்கிக் கொல்கிறது. ஆனால் இந்தக் களேபரத்தில் லிங்கத்தைத் தன் காலால் உதைத்து உருக்குலைத்து விடுகிறது பசு. வெண்மை நிறத்தில், உருகின மெழுகுவர்த்தி போல ஆகிவிடுகிறது லிங்கம். லிங்கத்துக்குக் கோபமே வரவில்லை. பசு தன்னைத் தொட்டது குழந்தை முத்தம் போல அதற்கு இனிக்கிறது. இதே கதையின் இன்னொரு வடிவில், சிவன் லிங்கத்தினின்றும் தோன்றி , பசுவின் கொம்பாலும், குளம்பாலும் ஏற்பட்ட வடுக்களை உமையின் முலைகளும், வளையல்களும் ஏற்படுத்திய காயங்களை ஏற்றுக் கொண்ட அதே ஆனந்தத்துடன் நான் ஏற்கிறேன் என்கிறார். இதில் பால்பாலாக மட்டும் இல்லாமல் பால் தன்மையாகவே கொள்ளப்படுகிறது. பசுவையும் பெண்ணையும் இணைக்க இப்படிப் பல பக்திப் புராணக் கதைக் குறியீடுகள் உண்டு. பெண் உடலின் 'இயற்கை ' என்று கருதப்படும் இத்தகைய பால்தன்மையை மீறும் பெண்கள் நம் பழங்கதைகளில் ஆண் முனிவர்களைப் போல உடலைத் தாண்டாமல், உடலையே துறக்க வேண்டியிருக்கிறது. அதற்குப் பல அற்புதங்கள் செய்ய வேண்டியிருக்கிறது. அவ்வையார் இளமை உடலைத் துறந்து முதுமையை மேற்கொள்கிறார். காரைக்கால் அம்மையாரோ உடலின் சதை, தோல், திரவங்கள் எல்லாவற்றையும் துறந்து எலும்புக் கூடாகி விடுகிறார்.

அம்மணி பசுவைப் பற்றி கற்பனை செய்கிறாள். இவ்வளவு தெளிவான, பசுவின் பாலையும் அவள் பால்தன்மையையும் இணைக்கும்படியான நேரடி உவமையுடன் கூடிய, விவரமான கற்பனை வருவதற்கான எந்தச் சாத்தியக் கூறுகளும் அவள் கதாபாத்திரத்தில் இல்லை. அதனால்தான் ப்ரூஸ் என்ற ஆணின் கண்ணோட்டத்தில் அதைக் காண வேண்டியிருக்கிறது. தெளிவில்லாவிட்டாலும் தன் சுய உணர்வுடன் உறவுகளில் ஈடுபட்ட அவள் எவ்வாறு தன்னைப் பசுவுடன் உவமித்துக் கொள்ள முடியும் ? பசுவின் பால் வற்றியதும் அது விலக்கப்படுவதைப் போல, அவள் பால்தன்மையின் ஒரு கட்டம் தாண்டியதும் அவளும் தெருவோரத்தில் கிடப்பாள் என்று அவள் எப்படி நினைக்க முடியும் ? அப்படியானால் இந்த உறவுகளில் அவள் ஒன்றுமே அடையவில்லையா என்ன ? மற்றவர்களுக்காகவே தன் பால்தன்மையை அவள் வெளிப்படுத்தினாள் என்றால், இந்த அதீத 'தியாகத்துக்கு ' அவளைத் தூண்டியது எது ? அதனால்தான் ப்ரூஸ் கற்பனையின் மூலாதாரமாக வருகிறான். தி.ஜா அம்மணியின் பாத்திரத்தை அணுகும் விதத்தில், இப்படிப் பட்ட கற்பனை/கனவு வருவதைத் தவிர வேறு வழியில்லை. பெண்ணைப் பற்றியும் பசுவைப் பற்றியுமான இந்தப் பிம்பம் உள் மனதில் கலாச்சாரத் தாக்கமாய் புதைந்து கிடக்கிறது. பாலைப் போல வழங்கப்படும் ஒன்றுதான் பெண்ணின் பால்தன்மை. ஒரு பெண்ணின் தேடலை ஆணாதிக்கக் கண்ணோட்டத்தில் இப்படித்தான் பார்க்க முடியும். வாழ்க்கையில் முப்பது வயதைத் தாண்டியவுடன் அம்மணி தன் பால்தன்மையை பசுவின் பாலுக்கு ஈடாக்குகிறாள். பசு பால் தருவது போல இவளும் பால் தன்மையை வெளிப்படுத்தியதாக - தந்ததாக - நினைக்கிறாள். திடாரென சுயதேடல், உலகை அறியும் விளைவு, பிணைப்புகள் இல்லாத உறவுகளை நாடுவது எல்லாமே, எந்தப் பலனையும் எதிர்பாராமல் பால் தரும் பசுவின் தியாகமாகி விடுகிறது. தான் உபயோகப்படுத்தாத ஒன்றாக அவள் நினைக்கிறாள். அதுவும் தெருவில், யாரும் சீந்தாத ஒரு மிருகமாய்.

அவள் பால்தன்மையின் ஒரு அங்கம்தான் காமம். முதுமை அதன் வேகத்தைக் குறைத்தால் அவள் நிலை குலைய வேண்டியதில்லை. சாவு பயத்தால் பீடிக்கப்பட வேண்டியதில்லை. ஆனால் அவ்வளவுதான் அம்மணி. உடம்பை மட்டுமே ஒட்டியது அவள் தேடல். உடம்பு மாறியதும் அத்தனையும் சரிகிறது. அவள் இருவகையில் சபிக்கப்பட்டவள். முதலாவது, பசு பால் தருவது போல் அவள் தன் பால்தன்மையை காட்டும் தாராளத்துக்கு ஒரு சாபம். இரண்டாவது தன் உடலின் நிஜமான பாலை - முலைப்பாலை - அவள் எந்தக் குழந்தைக்கும் ஊட்டாததற்கான சாபம்.

வெறும் மரப்பசுவாக - மரத்தால் ஆன பசுவாக - இருந்திருந்தால் தான் இப்படிச் சீந்துவாரின்றி இருக்கவேண்டாமே என்று நினைக்கிறது தெருவில் செத்த பசு. செத்தபிறகு ஏது நினைவு ? சரி. அது அப்படி நினைப்பதாக அம்மணி நினைக்கிறாள். அது மட்டுமில்லை. தானும் மரத்தால் ஆன பசுவாக இருந்தால் காலத்தின் எந்த தொடலும் இன்றி மேசை மேல் வைக்கும் அலங்காரப் பொருளாக இருந்திருக்கலாமே என்று நினைக்கிறாள். கடைசியில் ஒரு ஜடப் பொருளாகவா இத்தனை ஓட்டம் ?

மகிஷனைக் கொல்ல முக்கடவுள்களும் தங்கள் மூவரின் சக்தியையும் ஒன்று திரட்டி, அதன் வடிவாய்க் காளியை உருவாக்குகிறார்கள். மகிஷனிடன் காளி, தான் பெண் உருவில் இருந்தாலும் தான் பெண் அல்ல என்கிறாள். எல்லா வகை அநீதியையும் குலைக்க வரும் காளி போலக் கிளம்பும் அம்மணியும் கோபாலி, பட்டாபி, புரூஸ் என்ற மூவரால் உருவாக்கப்படுபவள்தான். ஆனால் அவள் எந்த சம்ஹாரத்தையும் செய்யாமல் விட்டுவிடுகிறாள்.
பெண்ணின் தேடல், அவள் உடல், உலகம், வாழ்க்கை இவற்றிலிருந்து எழும் கேள்விகளின் உருவமான மகிஷன் அவளால் சம்ஹாரம் செய்யப்படாமல் நிற்கிறான். தெருவில், செத்து நாறிக்கிடக்கும் பசுவாக தன்னை பார்த்துக் கொள்பவளாகத்தான் அம்மணியை உருவாக்க முடிகிறது தி.ஜாவால். இதையெல்லாம் மீறி, ஒரு ஜீவனுள்ள பெண் பாத்திரத்தை கற்பனை செய்யவும், படைக்கவும் நமக்குத் தேவைப்படுவது பெண் என்ற விஷயத்தை புரிந்து கொள்ளும் முதலடியாய், காலம் காலமாக நம்முள் ஊறிக் கிடப்பவற்றைத் துறக்கும் செருக்கின்மை. அதை ஒட்டி வரும் அடக்கம்.

Thinnai 1999 December 3


------------------------------------

 C. S Lakshmi aka அம்பை (a feminist) யின் விமர்சனம் பற்றி !

 * அம்பையின் இவ்விமர்சனம் எனக்கு ஏற்புடையதாக இல்லை! காரணம்? நானும் ஒரு ஆம்பளை!  எனக்கெப்படி ஒரு பெண்மணியின் ஆதங்கம் புரியும்?

*  நான் மரப்பசு நாவலை  பலவாறு அலசி ஆராய்ந்துள்ளேன். நண்பர்களுடன் விவாதித்து இருக்கிறேன். இருந்தாலும் ஒரு போதிலும் நான் அம்பை பார்க்கும் இந்தக் கோணத்தில் பார்த்ததே இல்லை!

* அம்பை ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்.  என்னவென்று? ஜானகிராமன், ஒரு மாதிரியான பேர்வழி. செவப்புத் தோல்தான் அவருக்குப் பிடிக்கும். அதுதான் உசத்தினு நம்பும் ஒரு பார்ப்பனர் அவர். ஒரு ஆணாதிக்கவாதி அவர். இப்படியெல்லாம்.  அவரைப் பற்றி ஒரு முடிவுக்கு வந்த பிறகு, என்னவோ பெண்களை கேவலப்படுத்தவே ஜானகிராமன் இந்தக்கதையை எழுதியது போல பலவிதமான குற்றச்சாட்டுக்களை அள்ளி எறிந்துள்ளார்!

மரப்பசு படிச்சு இருக்கீங்களா?

நீங்கள் கவனித்துப் பார்த்தால் மரப்பசு வில்  அதிகமாக  பெண்களைவிட ஆண்களையே கேவலப்படுத்தியுள்ளார் ஜானகிராமன் என்பதே உண்மை.  கோபாலி மாதிரி ஒரு கேவலமான ஆண் உலகில் இருக்கமுடியுமா? நடு வயது மனைவியிடம் இருந்து காமத்திற்காகவே மகள் வயதையொத்த  அம்மணி என்கிற சிறுமியை "வைத்துக்கொண்டு"   ஊர் உலகத்திடம் அவளை "தன் வளர்ப்பு  மகள்" என்று சொல்லிக்கொண்டு வாழும் ஒரு ஈனப்பிறவி இந்த கோபாலி!  கிழவனான  பிறகும் இன்னொரு சின்னப்பொண்ணு  வேலைக்காரியான மரகதம் மேலும் அவன்  "காதல்" தொடர்கிறது.  ஆக கோபாலி என்கிற ஒரு பாத்திரத்தின்மூலம் ஆண்கள் இழிபிறவிகள் என்பது போலவும் வயதாக ஆக கேவலமான "பர்வேர்ட்" ஆகி, தரத்தில் குறைந்துகொண்டே போகிறார்கள் என்பதை சொல்லாமல் சொல்லுகிறார். தி ஜா!  இதைவிட இழிவாக ஆண்களைப் பத்திச்  சொல்லணுமா என்ன? அம்பையின் பார்வையில் இவைகளெல்லாம் படவில்லை! காரணம்? அம்பையின்  மனதில் "ஆண்கள் கேவலமானவர்கள்" என்கிற எண்ணம் சாதாரணமாக இருக்கிறது. அதனால் அம்மணி கோபாலியை விட பலமடங்கு உயர்ந்தவள் என்கிற உண்மையை அம்பையின் "க்ளோஸ்ட் மைண்ட்"ஆல்  பார்க்க முடியவில்லை.

*    ஜானகிராமன் எழுத்தை நீங்கள் படித்து இருந்தால் உங்களுக்கு ஒண்ணு புரிந்து இருக்கும். பலவிதமான பெண் பாத்திரங்களை (அம்மணி, ரங்கமணி, புவனா, அலங்காரம், யமுனா) அவர் உருவாக்கியிருந்தாலும் பெண்களை அவர் புரிந்துகொள்ள முடியாத புதிராகவேதான் எப்போதுமே அவர் அனுகியுள்ளார். என் பார்வையில், பெண் உணர்வுகளை புரிந்து கொள்ளமுடியாத, பெண்களைப் பார்த்து பயப்படும் ஒரு சாதாரண பலஹீனம் நிறைந்த  ஆணாகத்தான் தெரிகிறார், ஜானகிராமன்.

* தன்னுடைய பிற்காலம் எப்படியிருக்கும் என்று மரப்பசுவை உதாரணம் காட்டி தன் இளமை,  உடலழகு எல்லாம் காலப்போக்கில் அழிந்துவிடும் என்பதை அம்மணி உணருவதாகத்தான்  காட்டுகிறார். அதைப் புரிந்துகொள்ளாமல் நானும் விமர்சிக்கிறேன் என்று  செத்த பசுவை கொண்டுவந்து மார்கட்டித் தழுவி நீலிக்கண்ணீர் வடித்து  ஒப்பாரி வைக்கிறார் இந்த அம்பை!

ஜானகிராமன் பெண்களை சரியாக உணரவில்லை என்பது உண்மைதான். அதேபோல் அம்பைக்கு ஆண்களையும்,  ஜானகிராமன் சிந்தனைகளையும் புரியவில்லை என்பதும் இன்னொரு உண்மை! ஆக, இந்த அம்பை  "தரத்திலும்" "அறியாமையிலும்" ஜானகிராமனுக்கு எந்தவகையிலும் குறைவில்லை!

 *********************

மரப்பசு படிக்கலைனா என்ன?

ரிலாக்ஸ் ப்ளீஸ்!!!

 Is n't she the prettiest girl in the Earth?
தயவுசெய்து இதுதான் அம்பையா? னு கேட்டு காமெடி பண்ணீடாதீங்க!