அம்மா வந்தாள்! நாயகி பெயர் அலங்காரம். கவனமாக தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு பெயர். லக்ஷ்மி, சரஸ்வதி, கமலா என்கிற பெயரெல்லாம் விட்டு விட்டு அலங்காரம். அப்படினா லக்ஷ்மி, சரசுவதினு வச்சா காமம் அல்லது காதல்ல விழமாட்டாங்கனு சொல்ல வரவில்லை. ஜானகி ராமன் ஒரு ஆச்சாரமான பார்ப்பனர்தானே? அதான் கடவுள் பெயரெல்லாம் கவனமாக விட்டுவிட்டு இந்த "அலங்காரத்தை" தேர்ந்தெடுத்து தேவடியாள் னு கணவன் தண்டபாணி மூலமாக வர்ணீப்பார்.
கதை? ஒண்ணும் பெருசா இல்லை. அலங்காரத்திற்கு ஒரு எக்ஸ்ட்ரா மாரிட்டல் அஃபயர்.. சிவசு னு ஒரு பணக்கார ஆள் இடம். இது கணவன் தண்டபாணிக்கும் தெரியும். ஒண்ணும் செய்ய முடியவில்லை. விட்டு விட்டார் "என்னனு போ" னு. பெருந்தன்மை எல்லாம் இல்லை. வேற வழியில்லை! ஒரு வேளை தன்னால் அவள் தேவைகள் (காமம், பணம், அவள் வைக்கும் ஒப்பாரி களை எல்லாம், ஹூம் ஹூம்னு சகித்துக்கொண்டு கேட்பது போன்ற) அனைத்தையும் பூர்த்தி செய்ய முடியவில்லையோ? என்கிற கில்ட்டி உணர்வாக்கூட இருக்கலாம்.
ஆமா, ஆம்பளைங்களால் பெண்களை என்ன செய்ய முடியும்? ஒரு பெண் இன்னொருவரை விரும்பினாள்? அதுவும் மனைவி? காதலோ இல்லை காமமோ? இல்லை பணமோ? காரணம் எதுவாக இருந்தாலும்? உண்மை என்னனா ஒண்ணும் செய்ய முடியாது. சும்மா "பெரிய மனுஷன்" போல மூடிக்கிட்டுத்தான் இருக்கனும். ஒரு பெண் தான் எளிதாக ஒரு ஆணை அவமானப் படுத்த முடியும். நீ ஒரு உதவாக்கற னு செகிட்டில் அறைவதுபோல் சொல்ல முடியும். அதனால்தான் காலங்காலமாக பெண்களை கவனமாக அடக்கி வாழ்றாங்க இந்த "வீரர்கள்"? இல்லையா?
அலங்காரத்தின் இந்த அஃபயர் சொந்த பந்தமெல்லாம் அறிந்து கடைசியில் பெற்ற மகள் மகன்களுக்கும் தெரிய வருகிறது. அவர்களும் எதுவும் செய்ய முடியவில்லை. யார் மனதையும் யாரும் கட்டுப்படுத்த முடியாதுனு ஒரு சின்ன உண்மையை புரிந்து கொள்ளனும். பொதுவாக அஃபயரில் இன்வால்வ் ஆகி யிருக்கவர்களூக்கு அவர்கள் செய்யும் தவறை உணர முடியாது. இதை பலர் புரிந்து கொள்வதில்லை.
அலங்காரத்தாலும் எதுவும் செய்ய முடியவில்லை. தன் மனதை கட்டுப் படுத்த முடியவில்லை. பழகிப்போயிடுச்சா என்னனு தெரியல. செய்த தவறத் திரும்பத் திரும்ப செய்கிறாள். தொடர்கிறாள். அந்த உறவிலிருந்து வெளியே வரமுடியாத பரிதாபம். காலை சுத்துன பாம்பு போல அவ்வஉறவுனு சப்பை கட்டுகிறாள். ஆனால் அவளூக்காக அழத்தான் யாருமில்லை!
நாம் பார்க்கிறோம் இல்லையா? சிகரட் குடிப்பவர்கள், அல்கஹால் குடிக்கிறவங்க, போர்னோ கிராஃபி பார்க்கிறவர்கள் எல்லாம் அடிக்டாவதை? ஏன் சாப்பாட்டை கட்டுப் படுத்த முடியாமல் இருப்பவர்கள் கூட இருக்காங்க! செய்றது தப்புனு தெரியும், இருந்தாலும் விடமுடியாது. அதேபோல்தான் அலங்காரம் நிலைமை. அவளை மட்டும் தனிமைப் படுத்த முயல வேணாம். புரிந்து கொள்ளவும்.
தப்பை சரி செய்ய முடியவில்லை. தொடர்ந்து செய்துவிட்டு காசிக்குப் போயி முழுகி சரி செய்து விடலாம்னு காசி நோக்கி பயணம் செய்து எல்லாத்தையும் கழுவி விடலாம் என்று தன் மனதையும், உடலையும், தேவைகளையும் கட்டுப் படுத்த முடியாமல் தொடர்கிறாள்..இப்படித்தானே மனிதன் வாழ்கிறான்? செய்றதை எல்லாம் செஞ்சுட்டு பகவானிடம் மன்னிப்பு கேக்கிறது- ரகசியமாக. இல்லைனா பரிகாரம்னு எதையாவது செய்றது.
இவ்வளவுதான் "அம்மா வந்தாள்" கதை.
இதுபோல் பெண்கள் நூற்றில் அல்லது ஆயிரத்தில் ஒருவர் இருக்கத்தான் செய்றாங்க. பொதுவாக பெண்கள், காதல் வாழ்க்கையை எளிதில் தூக்கி எறிந்துவிட்டு கணவனிடம் ஐக்கியமாகி விடுவார்கள். அவர்களுக்கு அந்த ஸ்கில்ஸ் ரொம்பவே அதிகம். அலங்காரத்தால் அது முடியவில்லை. இயலாமை . ஊர் உலகம்போல் நாம் இல்லை என்றால் பிரச்சினைதான்.
ஜானகிராமன் ஒரு ஆம்பளைதானே? ஆதனால்தானோ என்னவோ அலங்காரத்தை ஒரு மாதிரி புரியாத புதிராகவே முடித்து விடுவார். அவர் உருவாக்கிய கேரக்டரை அவரே புரிந்து கொள்ள முடியாதது போல்.
சரி, என்னதான் சொல்ல வருகிறார்?
அலங்காரத்தைப் போல் பெண்கள் இருந்தால் எல்லோருக்கும் அவமானம். அதுபோல் இருக்காதே என்றா?
இல்லைனா, நீயும் அலங்காரம்போல்தான் வாழ்றியா? இருக்கவே இருக்கு காசி. கவலையே படாமல் தொடரு. கடைசியில் ஆடி அடங்கிய பிறகு காசில போயி கழுவி விடலாம் என்றா?
காற்றுக்கென்ன வேலி? கடலுக்கென்ன மூடி?
கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது
மங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது?
நீ மட்டுமல்ல, நான்கூட ஒண்ணும் கிழிக்க முடியாது! னு தன் இயலாமையை ஒத்துக் கொள்கிறார் ஜானகி ராமன்னு கூட சொல்லலாம்.
தொடரும்.
Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts
Sunday, June 2, 2019
Saturday, May 25, 2019
மனிதன் மிகவும் சாதாரணமானவன்தான். உளறல்கள்

காதல்னா என்னனு கேள்வி கேட்டு கேலி செய்து சிரித்தவள், பின்னாளீல் காதலில் விழுந்து, பிறகு காமத்தில் விழுந்து எப்படியெல்லாமோ நினைவில் பறந்து, இன்பத்தில் திளைத்து, கடைசியில்... கடமைக்காக எந்தவித உறூதியும் தராத அவனையும் துறந்து, அந்த உறவை ஒரு இன்ஃபாச்சு வேஷனாக மறந்து, வாழ்க்கையை தொடர்ந்து... நல்ல மனைவியாக, நல்ல துனணவியாக, நல்ல தாயாக வாழ்வது நீ மட்டுமல்ல! இவ்வுலகில் கோடிப் பெண்கள் அப்படித்தான் உன்னைப் போல் வாழ்ந்தார்கள், வாழ்கிறார்கள். நீ மட்டும் 'யுனீக்" அல்ல என்பதை நீ ஏற்றூக்கொள்ளத் தயங்கினாலும் அதுதான் கசப்பான உண்மை.
எங்கும் மனிதர்கள். உலகில் ஜனத்தொகை பெருகிக்கொண்டே போகிறது. இந்தியாவில் 1000 கோடி மக்களூக்கு மேலாகிவிட்டது. எங்கே பார்த்தாலும் மனிதர்கள். எங்கே பார்த்தாலும் மனிதக் கூட்டம். இவர்கள் பெருகப் பெருக தண்ணீர் பஞ்சம். மனிதனால் அசுத்தமாக்கப் பட்ட நதிகள், தீமைதரும் வேதிப் பொருள்கள் கலந்த காற்றூ. "பிற உயிர்களல்லாம் ஒன்னுமே இல்லை மனிதந்தான் உயிர்களீல் சிறந்தவன்" னு இவனே நினைத்துக் கொள்றான். இவ்வுலகே அவனுக்குத்தான் சொந்தமாம். அவன் நெனச்சா நாயையும் பூனையையும் கொஞ்சுவான், பறவைகள சுட்டுக் கொல்லுவான். ஆடு மாடுகள கொன்னு சாப்பிடுவான். பாலை மாட்டிடம் இருந்து திருடுவான், தேனை தேனீக்களீடம் இருந்து பறீத்து சாப்பிடுவான். அவன் வாழ்வதற்காக, அவன் வசதிக்காக, இவ்வுலகில் என்ன வேணா செய்வான். இவன் பண்ற அநியாயத்தை எல்லாம் நியாயப் படுத்த இவன் வசதிக்கு, இவன் மன வியாதியை சரி செய்ய கடவுள்ணு ஒரு கேரக்டரை உருவாக்கி, இவன் மனபிராந்தியைத் தீர்க்க இவனே உருவாக்கிய கடவுள் என்கிற கற்பனையை வணங்கி, வாழ்த்தி, அவனை அவனே ஏமாத்தி கடைசியில் செத்து ஒழிகிறான். இத்தனை சாதாரணமானவந்தான் மனிதன் என்பதை உணராமலே வாழ்ந்து சாவது அதைவிட பரிதாபம்.

வாழ்க்கைனா என்ன?ணு புத்தனுக்குப் புரிந்ததுபோல் எனக்கும் புரிந்ததுபோல் தோனுது. இது அகந்தை அல்ல! உண்மையை உளறூவது அகந்தையும் அல்ல. அறீயாமையும் அல்ல!
மனிதர்கள் மிகவும் சாதாரணமானவர்கள். இதில் நான், நீங்கள், அவள், அவன், அவர்கள் எல்லோரும் அடங்குவார்கள். இதில் பலவகை மனிதர்கள். சந்தர்ப்பவாதிகள், கோழைகள், ஏமாற்றூக்காரர்கள், காமுகர்கள், முட்டாள்கள் இப்படி பலவகை மனிதர்கள். இவர்களால் இவ்வுலகிற்கு எந்த பிரயோஜனமும் கிடையாது. நாளூக்கு நாள் இவ்வுலகை அசுத்தப் படுத்துகிறார்கள். ஏதேதோ உளறூகிறார்கள், நியாயப் படுத்துகிறார்கள். ஆமாம் சாகும் வரை. இவர்கள் செத்த பிறகு இதே வகை மனிதர்கள் பல தோன்றூகிறார்கள் இதே போல் வாழ்கிறார்கள் சாகிறார்கள்.
Monday, July 31, 2017
கற்புனா என்ன? காமம்னா? உங்கள் புரிதல்
மன்னிக்கவும்! இக்கட்டுரை பக்குவமடைந்த, மனதால் (வயதால் அல்ல!) முதிர்ச்சியடைந்த வாசகர்களுக்கு மட்டுமே!
நம் இலக்கியங்களில் கற்பு, கற்புக்கரசி என்றெல்லாம் படிச்சு இருக்கோம். சமீபகாலமாக இந்தியாவில் ப்ரி மாரிட்டல் செ க் ஸ் எல்லாம் தப்பில்லை. லிவ் இன் டுகெதர் தப்பில்லை. என்னைக்காவது ஒரு நாள் இன்னொருவருடன் உறவு வைத்துக் கொண்டால் தப்பில்ல மேலை நாட்டு மனப்போக்கு இளைய, பணக்கார சமுதாயத்திடம் வளருகிறது. இதை ஒரு வகையில் முன்னேற்றம் எனலாம். இல்லைனா பின்னோட்டம்னு சொல்லலாம். அது பார்ப்பவர் கோணத்தைப் பொறுத்து.
அந்தக் காலத்தில், வைப்பாட்டி வைத்துக்கொள்ளுதல், வேஷியிடம் போவது என்று இருந்தது. விகிதாச்சாரப்படிப் பார்த்தால் இதெல்லாம் கம்மிதான். ஆனால் இன்று, திருமணம் ஆனவாங்க, ஸ்வாப்பிங் அல்லது ஸ்விங்கிங் தப்பில்லை. த்ரீசம், ஃபோர்சம், க்ரூப் செக்ஸும் தப்பில்லைனு ஒரு பக்கம் போய்க்கொண்டு இருக்கு. விகிதாச்சாரத்தின் படி பார்த்தால் இதுவும் ரொம்ப கம்மிதான். அதனால் பயப்பட வேண்டியதில்லை? ஆனால், குடிக்கிற ஆண்கள் பெண்கள் விகிதாச்சாரம் அன்று (20 வருடங்கள் முன்பு) குறைந்து இருந்தது. இன்று என்ன? குடிக்கிறதெல்லாம் தப்பில்லை! இதில். ஆணென்ன பெண்ணென்ன?னுதான் ஆகிவிட்டது இல்லையா? அப்போ இன்னும் 20-30 ஆண்டுகளில் இதுபோல் காமக் கலாச்சாரமும் இன்றைய குடிகாரக் கலாச்சாரம்போல் மாறிவிடாதா? மாறத்தான் செய்யும்.
இதில் வேடிக்கை அல்லது பரிதாபம் என்னவென்றால் இதெல்லாம் செய்தும் இதுபோல் காமுறும் தம்பதிகள் முழு திருப்தி அடையப்போறாங்களா? என்கிற கேள்விக்கு பதில் "இல்லை" என்பதே. காமம், மற்றும் காமம் பற்றிய சிந்தனைகளுக்கு அவ்வளவு எளிதாக தீர்வு கண்டுவிட முடியாது என்பதே காலங்காலமாக நாமும் கற்றுக்கொண்டு வரும் உண்மை.சரி இன்றைய போர்னோகிராஃபி உலகில் வாழும் ஒருத்தியையும், அந்தக்காத்தில் வாழ்ந்த ஒரு செக்ஸ் அறிவில்லாத பெண்ணையும் எடுத்துக்குவோம்.
இன்னைக்கு உள்ள லிபெரல் பெண்மணி காமத்தில் திருப்தி அடைந்தவளாக வாழ்கிறாளா? ஒவ்வொரு நாளும் அல்லது ஒவ்வொருமுறையும் இவள் கணவன் இவளை உச்சத்திற்கு அழைத்துச் செல்கிறானா? இல்லைனா பாதிக்கிண்றுதான் பலநாள் தாண்டுகிறாளா? இல்லை இவளும் இத்தனை ஆடிய பிறகும அந்தக் காலத்தில் வாழ்ந்த கட்டுப்பட்டிபோல்தான், இன்னும் திருப்தி அடையாமல் இருக்காளா? னு கவனித்துப் பார்த்தால்...
இருவருமே காமத்தில் முழு திருப்தி அடையவில்லை, அடைவதில்லை. இன்னும் குறை சொல்ல ஆயிரம் இருக்கு. ஆக, காமத்தில் எல்லையை அடைவது, திருப்தி அடைவதென்பதெல்லாம் இல்லவே இல்லை என்பதே உண்மை. அதனால்தான் காமம் சிற்றின்பம் என்கிறார்கள்.
அப்போ கற்புனா என்ன? குடும்பப் பெண், பத்தினி, எல்லாருக்குமே காம இச்சை உண்டு. கற்புடன் இருக்கணும்னா காம இச்சையே இருக்கக் கூடாது என்பது தவறான புரிதல். ஒருவர் தன் காம உணர்வை எப்படி கையாளுகிறார்? என்பதைப் பொறுத்துதான் நாம் "கற்புள்ளவள்" என்கிற முத்திரையை வழங்குகிறோம். கற்புகரசிக்கு காம உணர்வு இல்லை என்பது மிகவும் தவறான புரிதல். நம் கலாச்சாரத்தில் நீங்க பார்க்கலாம் கல்யாணத்திற்கு முன்னால் ஒருவரை காதலிப்பாங்க. பிறகு வேறொருவரை மணந்து கொள்வார்கள். அந்த வேறொருவன் தரமான ஆளாக, நம்பத்தகுந்தவனாகவும், தன் குழந்தைகளுக்கு நல்ல அப்பாவாகவும் இருக்கும் பட்சத்தில் பழைய காதலனை மனதில் இருந்து தூக்கி எறிந்துவிடுவார்கள். இதுபோல் நம்மைச் சுற்றி வாழும் உலக நடப்பிலும் பார்க்கலாம். சினிமாவிலும் (ஆலயமணி) பார்க்கலாம். கற்பு என்பதென்னவென்றால் ஒரு பெண் தன் காம உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து குடும்ப வாழக்கையை பறிகொடுக்காமல் தன்னை கட்டுப் படுத்திக் கொண்டு வாழ்வது. அவ்வளவே!
Friday, July 29, 2016
மேற்கிலிருந்து இன்னொரு கோணத்தில் அப்பா!
தந்தை பெரியார் சொன்னது இது. உன் தாய் தந்தையர் உன்னைவிட படிப்பிலும், அனுபவத்திலும், உலக அறிவிலும் குறைவான அறிவு, அனுபவம் பெற்றவர்களாக இருந்தால் அவர்கள் சொல்லுவதை நீ கேட்க வேண்டாம். பகுத்தறிந்து நீயே ஒரு சரியான தீர்வை கண்டுபிடி!
அமெரிக்கா வந்து அடிமையாக வாழ்வது ஒண்ணும் பெருமைக்குரிய விசயம் அல்ல! வடிகட்டிய சுயநலம் என்றுகூட அடித்துச் சொல்லுவேன். அதில் சம்பாரிக்கும் டாலர்கள் பெரிதல்ல! நம் வாழ்க்கையை நம் வருமானத் திற்கேற்ப திருத்தி அமைத்துக் கொள்கிறோம். டாலரில் சம்பாரித்து டாலரில் செலவழிப்பதால் அம்மாவிடம் என் சம்பளத்தைக் கூட சொல்வதில்லை. ஏன் என்றால், நான் எவ்வளவு செவழிக்கிறேன் என்று சொன்னால் அம்மாவால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது, வருத்தப் படுவாங்க- மகன் ஊதாரி ஆகிவிட்டான் என்று.
பணம், டாலர் எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்.
பிறந்த ஊரிலேயே வாழ்ந்து சாவதுக்கும், பிறந்த கலாச்சாரத்தை விட்டு வந்து மற்றொரு நாட்டில் குடியேறி அவர்கள் வாழ்க்கை முறையைப் பார்த்து அதிசயப்பட்டு,பிறகு புரிந்துகொண்டு, அதில் உள்ள சிக்கல்களை அலசி ஆராய்ந்து வாழ்ந்து நீ சாவதுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. முந்தையர்கள் வாழ்க்கையை உயர் தரம் என்பது போலும், பிந்தையர்கள் எல்லாம் ஏதோ மட்டமான ஜென்மங்கள் போலவும் பார்ப்பது அறிவீனம். இப்போதாவது புரிந்து கொள்! கொள்வாயா?
டீன் ஏஜில் சரி என்று தோன்றுவது 10 வருடங்கள் சென்றவுடன் நகைக்கத்தக்கதாகத் தெரியும். அதேபோல் வாழ்க்கை அனுபவம் அதிகமாக ஆக ஆக பழைய வாழக்கை கேலிக்குரியதாகவும் தோணும். உன்னைப் பார்த்து நீயே சிரிப்பதுதான் வாழ்க்கை. உலகைப் புரிந்துகொண்டவர்களுக்கு.
அதேபோல்தான் ஒரு கலாச்சாரத்தில் பிறந்து இன்னொரு கலாச்சாரத்தை அறிந்து அலசி ஆராய்ந்து புரிந்துகொண்ட பிறகு பிறந்த கலாச்சாரப் பெருமை பேசுவது குறையும். ஏன் என்றால் நீ வாழ்க்கையைப் பார்க்கும் கோணம் மாறுகிறது. உன் அனுபவத்தால் உன் அறிவு விசாலமடைகிறது. நீ கலச்சார பெருமையை ஓரமாக வைத்துவிட்டு உண்மையை உணறுகிறாய். உன்னை சரிப்படுத்திக் கொள்கிறாய். உன்னை மட்டும்தான். உன் அனுபவம் இல்லாத உலகைத் திருத்த முயலாதே! பழம் பெருமை பேசுவதையும், தன் அம்மாதான், தன் தமிழ் மொழிதான், தான் பிறந்த கலாச்சாரம்தான் உலகில் உயர்ந்தது என்று தற்குறிபோல் பேசுவதை நிறுத்துகிறாய். ஆமாம் நீ மாறுகிறாய். உன் அனுபவம் உன்னை மாற்றுகிறது.
அப்பா திரைப்படம் பற்றி எல்லாரும் சிலாஹிக்கிறாங்க. கட்டாயம் பார்க்கணும் என்கிறார்கள்.
நிற்க. ஒவ்வொரு அப்பாவும் ஒவ்வொரு வகை. உன் அப்பா, என் அப்பா, சினிமாவில்பார்க்கும், செயற்கையாக உருவாக்கப்பட்ட அப்பா (சமுத்திரக் கனி அப்பா). அவரவருக்கு அவர் அவர் அப்பா உயர்வு.
ஒரு சிலருக்கு அவர்கள் அப்பாவையே பிடிக்காது, சம்பாரிக்காத அப்பா, குடிகார அப்பா,பொறுக்கி அப்பானு பல அப்பாக்களும் உண்டு.
படத்தில் காட்டப்படும் அப்பாவைவிட உன் அப்பா சிறந்தவராக இருந்தால்? படத்தை ஆஹா ஓஹோனு சிலாகிக்க மாட்டியா? இல்லைனா ஊர் உலகுக்குக்காக நடிப்பியா? அனேகமாக நடிப்பாய். இல்லைனா உன்னை விதண்டாவாதம் பேசுபவன் என்று கூறுமே இவ்வுலகம். நீதான் கோழையாச்சே? ஆமா எதற்கு வம்பு. பூமியைத், தட்டை என்று நம்பிய காலத்தில் உருண்டை என்று நீ உணர்ந்தால் வாயை பொத்திக்கொண்டு இருக்க வேண்டும் இல்லையா? நிம்மதியாக வாழ ஆசைப்பட்டால். உலகம் உன்னை "சரியாக"ப் புரிந்து கொள்ள அதுதானே தீர்வு?
அமெரிக்கக் கலாச்சாரத்தில் முக்கியமாக ஏழைகள் கலாச்சாரத்தில் அப்பா என்பவன் முக்கியமானவன் இல்லை. 90% குழந்தைகள் அம்மாவுடந்தான் வாழ்கின்றன.அம்மாதான் அவர்களை வளர்க்கிறாள், அடிக்கிறாள், அவனுக்காக அழுகிறாள். அப்பா என்பவன் ஒரு பொறுப்பில்லாத வனாகத்தான் இருக்கிறான் இவர்கள் வாழ்க்கை முறையில். அப்பா திரைப்படம் எல்லாம் உண்மைக்கு புறம்பான ஒன்று அவர்களைப் பொருத்தவரையில்.
ஆடு மாடு கோழியை எல்லாம் கொன்று தின்கிறோம் நாம். வாழத்துடிக்கும் புற்களைக்க்கூட களை என்று வெட்டி எறிகிறோம். நம் வசதிக்காக! ஆமா அதுவும் ஓர் உயிர்தானே? களை என்கிற தாவரமும், ஃபோட்டோ சின்ந்தசிஸ் செய்து உலகைத் தூய்மைப்படுத்தினாலும், அதை வெட்டி எறிகிறாய்தானே? அவைகளும் வாழ ஆசைப்படத்தானே செய்யும்? உனக்கென்று ஒரு நியாயம். நீயே ஒரு கடவுளை உருவாக்கி உன்னை நீயே ஏமாற்றி வாழ்கிறாய். விலங்குகள், தாவரங்கள் எல்லாம் உனக்காகத்தான் வாழ்கின்றன என்று நீயே பித்துப் பிடித்து உளறுகிறாய்? இல்லையா?
"அப்பா" வை ஒரு தேவையில்லாத, எனக்கு உபயோகப்படாத ஒரு ஃபிக்ஷன். இதில் கற்றுக்கொள்ளவோ, அல்லது இதனால் என் வாழக்கைக்கு எந்த பிரையோசனமோ இல்லை என்று ஒருவர் சொன்னால்.. உடனே அவனைப் பிதற்றுகிறான் என்று வழக்கம்போல் முத்திரை குத்துவதைவிட்டு விட்டு புரிந்து கொள்ள முயலு. உனக்கு எல்லாம் தெரியாது! நீ கற்றது கைமண் அளவேனு இப்போது நீயே உன்னிடம் சொல்லிக்கொள்ள வேண்டிய தருணம் இது. அந்தப் பழமொழியைச் சொல்லி ஊருக்கு உபதேசம் செய்யும் நேரமல்ல இது.
அமெரிக்கா வந்து அடிமையாக வாழ்வது ஒண்ணும் பெருமைக்குரிய விசயம் அல்ல! வடிகட்டிய சுயநலம் என்றுகூட அடித்துச் சொல்லுவேன். அதில் சம்பாரிக்கும் டாலர்கள் பெரிதல்ல! நம் வாழ்க்கையை நம் வருமானத் திற்கேற்ப திருத்தி அமைத்துக் கொள்கிறோம். டாலரில் சம்பாரித்து டாலரில் செலவழிப்பதால் அம்மாவிடம் என் சம்பளத்தைக் கூட சொல்வதில்லை. ஏன் என்றால், நான் எவ்வளவு செவழிக்கிறேன் என்று சொன்னால் அம்மாவால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது, வருத்தப் படுவாங்க- மகன் ஊதாரி ஆகிவிட்டான் என்று.
பணம், டாலர் எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்.
பிறந்த ஊரிலேயே வாழ்ந்து சாவதுக்கும், பிறந்த கலாச்சாரத்தை விட்டு வந்து மற்றொரு நாட்டில் குடியேறி அவர்கள் வாழ்க்கை முறையைப் பார்த்து அதிசயப்பட்டு,பிறகு புரிந்துகொண்டு, அதில் உள்ள சிக்கல்களை அலசி ஆராய்ந்து வாழ்ந்து நீ சாவதுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. முந்தையர்கள் வாழ்க்கையை உயர் தரம் என்பது போலும், பிந்தையர்கள் எல்லாம் ஏதோ மட்டமான ஜென்மங்கள் போலவும் பார்ப்பது அறிவீனம். இப்போதாவது புரிந்து கொள்! கொள்வாயா?
டீன் ஏஜில் சரி என்று தோன்றுவது 10 வருடங்கள் சென்றவுடன் நகைக்கத்தக்கதாகத் தெரியும். அதேபோல் வாழ்க்கை அனுபவம் அதிகமாக ஆக ஆக பழைய வாழக்கை கேலிக்குரியதாகவும் தோணும். உன்னைப் பார்த்து நீயே சிரிப்பதுதான் வாழ்க்கை. உலகைப் புரிந்துகொண்டவர்களுக்கு.
அதேபோல்தான் ஒரு கலாச்சாரத்தில் பிறந்து இன்னொரு கலாச்சாரத்தை அறிந்து அலசி ஆராய்ந்து புரிந்துகொண்ட பிறகு பிறந்த கலாச்சாரப் பெருமை பேசுவது குறையும். ஏன் என்றால் நீ வாழ்க்கையைப் பார்க்கும் கோணம் மாறுகிறது. உன் அனுபவத்தால் உன் அறிவு விசாலமடைகிறது. நீ கலச்சார பெருமையை ஓரமாக வைத்துவிட்டு உண்மையை உணறுகிறாய். உன்னை சரிப்படுத்திக் கொள்கிறாய். உன்னை மட்டும்தான். உன் அனுபவம் இல்லாத உலகைத் திருத்த முயலாதே! பழம் பெருமை பேசுவதையும், தன் அம்மாதான், தன் தமிழ் மொழிதான், தான் பிறந்த கலாச்சாரம்தான் உலகில் உயர்ந்தது என்று தற்குறிபோல் பேசுவதை நிறுத்துகிறாய். ஆமாம் நீ மாறுகிறாய். உன் அனுபவம் உன்னை மாற்றுகிறது.
அப்பா திரைப்படம் பற்றி எல்லாரும் சிலாஹிக்கிறாங்க. கட்டாயம் பார்க்கணும் என்கிறார்கள்.
நிற்க. ஒவ்வொரு அப்பாவும் ஒவ்வொரு வகை. உன் அப்பா, என் அப்பா, சினிமாவில்பார்க்கும், செயற்கையாக உருவாக்கப்பட்ட அப்பா (சமுத்திரக் கனி அப்பா). அவரவருக்கு அவர் அவர் அப்பா உயர்வு.
ஒரு சிலருக்கு அவர்கள் அப்பாவையே பிடிக்காது, சம்பாரிக்காத அப்பா, குடிகார அப்பா,பொறுக்கி அப்பானு பல அப்பாக்களும் உண்டு.
படத்தில் காட்டப்படும் அப்பாவைவிட உன் அப்பா சிறந்தவராக இருந்தால்? படத்தை ஆஹா ஓஹோனு சிலாகிக்க மாட்டியா? இல்லைனா ஊர் உலகுக்குக்காக நடிப்பியா? அனேகமாக நடிப்பாய். இல்லைனா உன்னை விதண்டாவாதம் பேசுபவன் என்று கூறுமே இவ்வுலகம். நீதான் கோழையாச்சே? ஆமா எதற்கு வம்பு. பூமியைத், தட்டை என்று நம்பிய காலத்தில் உருண்டை என்று நீ உணர்ந்தால் வாயை பொத்திக்கொண்டு இருக்க வேண்டும் இல்லையா? நிம்மதியாக வாழ ஆசைப்பட்டால். உலகம் உன்னை "சரியாக"ப் புரிந்து கொள்ள அதுதானே தீர்வு?
அமெரிக்கக் கலாச்சாரத்தில் முக்கியமாக ஏழைகள் கலாச்சாரத்தில் அப்பா என்பவன் முக்கியமானவன் இல்லை. 90% குழந்தைகள் அம்மாவுடந்தான் வாழ்கின்றன.அம்மாதான் அவர்களை வளர்க்கிறாள், அடிக்கிறாள், அவனுக்காக அழுகிறாள். அப்பா என்பவன் ஒரு பொறுப்பில்லாத வனாகத்தான் இருக்கிறான் இவர்கள் வாழ்க்கை முறையில். அப்பா திரைப்படம் எல்லாம் உண்மைக்கு புறம்பான ஒன்று அவர்களைப் பொருத்தவரையில்.
ஆடு மாடு கோழியை எல்லாம் கொன்று தின்கிறோம் நாம். வாழத்துடிக்கும் புற்களைக்க்கூட களை என்று வெட்டி எறிகிறோம். நம் வசதிக்காக! ஆமா அதுவும் ஓர் உயிர்தானே? களை என்கிற தாவரமும், ஃபோட்டோ சின்ந்தசிஸ் செய்து உலகைத் தூய்மைப்படுத்தினாலும், அதை வெட்டி எறிகிறாய்தானே? அவைகளும் வாழ ஆசைப்படத்தானே செய்யும்? உனக்கென்று ஒரு நியாயம். நீயே ஒரு கடவுளை உருவாக்கி உன்னை நீயே ஏமாற்றி வாழ்கிறாய். விலங்குகள், தாவரங்கள் எல்லாம் உனக்காகத்தான் வாழ்கின்றன என்று நீயே பித்துப் பிடித்து உளறுகிறாய்? இல்லையா?
"அப்பா" வை ஒரு தேவையில்லாத, எனக்கு உபயோகப்படாத ஒரு ஃபிக்ஷன். இதில் கற்றுக்கொள்ளவோ, அல்லது இதனால் என் வாழக்கைக்கு எந்த பிரையோசனமோ இல்லை என்று ஒருவர் சொன்னால்.. உடனே அவனைப் பிதற்றுகிறான் என்று வழக்கம்போல் முத்திரை குத்துவதைவிட்டு விட்டு புரிந்து கொள்ள முயலு. உனக்கு எல்லாம் தெரியாது! நீ கற்றது கைமண் அளவேனு இப்போது நீயே உன்னிடம் சொல்லிக்கொள்ள வேண்டிய தருணம் இது. அந்தப் பழமொழியைச் சொல்லி ஊருக்கு உபதேசம் செய்யும் நேரமல்ல இது.
Thursday, September 25, 2014
வருணின் உளறல்கள் (5)
கொலைச்சரம்:
வலைச்சரத்தில் ஐயா சீனா அவர்கள் "தரமான ஆசிரியர்களை"த் தேர்ந்தெடுத்து அவர்களால் தரமான சில பதிவர்களை அறிமுகப் படுத்த வைக்கிறார்.
அதென்ன கொலைச்சரம்?
நீங்க பதிவுலகில் யாரையெல்லாம் படிக்கக்கூடாது, அல்லது அசட்டை செய்யணும் என்கிற லிஸ்ட் இது.
பதிவர் பெயர்: . (ஒரு புள்ளி தெரியுதா?).
இவர் ஒரு "பெரும் புள்ளி" பதிவர்! இவரிடம் இருந்து வரும் பதிவுகளில் எல்லாமே "ஒரிஜினல் சிந்தனைகள்" தான்!!! . ஒரு நாளைக்கு 10 அல்லது 15 அல்லது 20, ஏன் 25 பதிவுகளைக்கூட தமிழ்மணத்தில் வெளியிடுவார் இந்தப் "பெரும் புள்ளி"!
இந்த மாதிரி "பிரபலப் பதிவர்களை" நீங்க கண்டுபிடிச்சு, இவர்கள் வலைதளத்திற்கு நுழைவதைத் தடுக்க ஒரு சின்ன ஐடியா!
தமிழ்மணத்தில் இன்றைய பதிவர்களில் இந்தப் "பெரும் புள்ளி"யை க்ளிக் பண்ணினால், இன்றைக்கு 10 இடுகைகள் அல்லது 25 இடுகைகள்னு காட்டும்! பொதுவாக "அனுபவம்" இல்லை "திரைப்படம்" பற்றி பதிவுகள் இருக்கும்.
உடனே இவர் "கொலைச்சரத்தில் " அறிமுகம் செய்ய வேண்டியவர்ணு இவர் தளத்தை நீங்க தவிர்க்கலாம்!
இந்த "பெரும் புள்ளிகள்" இப்போதெல்லாம் அவர்கள் "பெயர்களையும்" அடிக்கடி மாற்றிக் கொள்கிறார்கள்.
இன்றைய "புள்ளி", நாளைய "ஆச்சர்யக்குறி" யாக இருக்க வாய்ப்புண்டு!
********************
சிரிக்கவைக்கும் தொழில் செய்யும் காமெடி வியாபாரிகள்!
ராபின் வில்லியம்ஸ் மரணத்திற்குப் பிறகு பொதுவாக ஸ்டாண்ட் அப் காமெடியன்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பலரும் விமர்சிக்கிறாங்க. இவர்கள் மற்றவர்களை சிரிக்க வைத்தாலும், தங்கள் வாழ்வில், தனிமையில், கவலையுடன் மனநோயாளியாகத்தான் இருக்கிறார்களாம்! அதற்குத் தேவையான ட்ரீட்மெண்டை இவர்கள் எடுப்பவதில்லையாம்! அதாவது, தன் மனநிலையை சரிசெய்ய மனநலமருத்துவர்களிடம் சென்று அதற்கான "தெரப்பி"கள் வேண்டுமென்றே எடுத்துக்கொள்வதில்லை என்கிறார்கள்.
ஏன் மனநலத்தை புறக்கணிக்கிறார்கள்?
தெரப்பியோ, மருந்தோ எடுத்துக்கொண்டால் என்ன?
ஏன் இப்படி தன் உடல்நலத்தை அசட்டை செய்கிறார்கள்? என்றால்..
அப்படி ஏதாவது செய்தால் அவர்கள் 'தொழில்" மற்றும் "இயற்கையான ஜோக்" சொல்லும் திறமைக்கு பங்கம் வந்துவிடுமோ என்கிற பயமாம்! ஆக மற்றவர்களை சிரிக்க வைப்பதை ஒரு தொழிலாகக் கொண்டதால் இவர்களே பலியாகிறார்கள்!
ஸ்டாண்ட் -அப் காமெடியன்கள்னா யாரு?
சிலர் பெயர்களை சொல்லுகிறேன்..
* ஜெர்ரி சைன்ஃபெல்ட்

* டேவிட் லெட்டெர்மேன்

* ஜே லெனோ

இதிலிருந்து என்ன தெரியுது?
உங்களால் பாராட்டப்படும் இவர்கள் எல்லாருமே இன்று எப்படியாவது எல்லாரையும் சிரிக்க வைக்க வேண்டுமே என்கிற கவலையில் இருக்கும் பரிதாபத்திற்குரிய "காமெடி வியாபாரிகள்"!
**********************************
இரண்டு வாரம் முன்பு, இந்துவில் செய்தி..
மதுரையில் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் இருவர் மீது ஒரு "வீரன்" ஆஸிட் (அமிலம்) ஊற்றியதாக!

ஆமாம், கல்லூரியில் படிக்கும் மாணவிகள் பட்டப் பகலில் நடந்துபோகும்போது "இந்த வீரன்" அவர்கள் மீது ஆஸிடை ஊற்றிவிட்டு ஓடிவிட்டானாம்!
இந்த வயதில் முகத்தில் முகப்பரு வந்தாலே, அதைப்பற்றி கவலைப்படும் மனநிலையில் உள்ள இளம் பெண்கள் முகத்தில் கொண்டுபோயி எப்படி ஒருவனால் அமிலத்தை ஊற்ற முடியும்?
அப்படி முயலும் ஒருவனை என்ன செய்யணும்?
இந்த வீரன் பெயர் சங்கர நாராயணனாம் !!! பகவான் பேரை வச்சிருக்கார்கள்!!

மனநிலை சரியில்லாதவன் என்று சொல்லி "ஜோடிக்கிறார்கள்"!!!
அதனால் என்ன? மனநிலை சரியில்லாதவனாகனாக இருந்தாலும் இவனுகளை எல்லாம் பிடிச்சு வந்து நடுரோட்டில் ஊரே பார்க்கத் தூக்கில் தொங்க விடணும்!
இதுபோல் அப்பாவிப் பெண்கள் மீது ஆஸிட் ஊத்துவது போன்ற ஈனத்தனமான செயல் மேலை நாடுகளில் எல்லாம் அதிகம் நடப்பதில்லை! கருணைக்கு "பெயர் போன" இந்தியா, பாக்கிஸ்தான், பங்களாதேஸ் போன்ற நாடுகளில்தான் அதிகம் நடக்கிறது.
என்ன பெரிய காரணமா இருக்கும்?
இவரு அவளை லவ் பண்ணி இருப்பாரு. அவ அவரை விரும்பி இருக்க மாட்டா.. இல்லைனா "பிடிக்கலை! வேற ஆளைப் பாரு"னு சொல்லியிருப்பா..உடனே இந்த வீரர் வந்து ஆசிடை வாங்கி வந்து பழி வாங்குறாராம்!
What an IDIOT!!!
**************************************
வலைச்சரத்தில் ஐயா சீனா அவர்கள் "தரமான ஆசிரியர்களை"த் தேர்ந்தெடுத்து அவர்களால் தரமான சில பதிவர்களை அறிமுகப் படுத்த வைக்கிறார்.
அதென்ன கொலைச்சரம்?
நீங்க பதிவுலகில் யாரையெல்லாம் படிக்கக்கூடாது, அல்லது அசட்டை செய்யணும் என்கிற லிஸ்ட் இது.
பதிவர் பெயர்: . (ஒரு புள்ளி தெரியுதா?).
இவர் ஒரு "பெரும் புள்ளி" பதிவர்! இவரிடம் இருந்து வரும் பதிவுகளில் எல்லாமே "ஒரிஜினல் சிந்தனைகள்" தான்!!! . ஒரு நாளைக்கு 10 அல்லது 15 அல்லது 20, ஏன் 25 பதிவுகளைக்கூட தமிழ்மணத்தில் வெளியிடுவார் இந்தப் "பெரும் புள்ளி"!
இந்த மாதிரி "பிரபலப் பதிவர்களை" நீங்க கண்டுபிடிச்சு, இவர்கள் வலைதளத்திற்கு நுழைவதைத் தடுக்க ஒரு சின்ன ஐடியா!
தமிழ்மணத்தில் இன்றைய பதிவர்களில் இந்தப் "பெரும் புள்ளி"யை க்ளிக் பண்ணினால், இன்றைக்கு 10 இடுகைகள் அல்லது 25 இடுகைகள்னு காட்டும்! பொதுவாக "அனுபவம்" இல்லை "திரைப்படம்" பற்றி பதிவுகள் இருக்கும்.
உடனே இவர் "கொலைச்சரத்தில் " அறிமுகம் செய்ய வேண்டியவர்ணு இவர் தளத்தை நீங்க தவிர்க்கலாம்!
இந்த "பெரும் புள்ளிகள்" இப்போதெல்லாம் அவர்கள் "பெயர்களையும்" அடிக்கடி மாற்றிக் கொள்கிறார்கள்.
இன்றைய "புள்ளி", நாளைய "ஆச்சர்யக்குறி" யாக இருக்க வாய்ப்புண்டு!
********************
சிரிக்கவைக்கும் தொழில் செய்யும் காமெடி வியாபாரிகள்!
ராபின் வில்லியம்ஸ் மரணத்திற்குப் பிறகு பொதுவாக ஸ்டாண்ட் அப் காமெடியன்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பலரும் விமர்சிக்கிறாங்க. இவர்கள் மற்றவர்களை சிரிக்க வைத்தாலும், தங்கள் வாழ்வில், தனிமையில், கவலையுடன் மனநோயாளியாகத்தான் இருக்கிறார்களாம்! அதற்குத் தேவையான ட்ரீட்மெண்டை இவர்கள் எடுப்பவதில்லையாம்! அதாவது, தன் மனநிலையை சரிசெய்ய மனநலமருத்துவர்களிடம் சென்று அதற்கான "தெரப்பி"கள் வேண்டுமென்றே எடுத்துக்கொள்வதில்லை என்கிறார்கள்.
ஏன் மனநலத்தை புறக்கணிக்கிறார்கள்?
தெரப்பியோ, மருந்தோ எடுத்துக்கொண்டால் என்ன?
ஏன் இப்படி தன் உடல்நலத்தை அசட்டை செய்கிறார்கள்? என்றால்..
அப்படி ஏதாவது செய்தால் அவர்கள் 'தொழில்" மற்றும் "இயற்கையான ஜோக்" சொல்லும் திறமைக்கு பங்கம் வந்துவிடுமோ என்கிற பயமாம்! ஆக மற்றவர்களை சிரிக்க வைப்பதை ஒரு தொழிலாகக் கொண்டதால் இவர்களே பலியாகிறார்கள்!
ஸ்டாண்ட் -அப் காமெடியன்கள்னா யாரு?
சிலர் பெயர்களை சொல்லுகிறேன்..
* ஜெர்ரி சைன்ஃபெல்ட்
* டேவிட் லெட்டெர்மேன்
* ஜே லெனோ
இதிலிருந்து என்ன தெரியுது?
உங்களால் பாராட்டப்படும் இவர்கள் எல்லாருமே இன்று எப்படியாவது எல்லாரையும் சிரிக்க வைக்க வேண்டுமே என்கிற கவலையில் இருக்கும் பரிதாபத்திற்குரிய "காமெடி வியாபாரிகள்"!
**********************************
இரண்டு வாரம் முன்பு, இந்துவில் செய்தி..
மதுரையில் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் இருவர் மீது ஒரு "வீரன்" ஆஸிட் (அமிலம்) ஊற்றியதாக!
ஆமாம், கல்லூரியில் படிக்கும் மாணவிகள் பட்டப் பகலில் நடந்துபோகும்போது "இந்த வீரன்" அவர்கள் மீது ஆஸிடை ஊற்றிவிட்டு ஓடிவிட்டானாம்!
இந்த வயதில் முகத்தில் முகப்பரு வந்தாலே, அதைப்பற்றி கவலைப்படும் மனநிலையில் உள்ள இளம் பெண்கள் முகத்தில் கொண்டுபோயி எப்படி ஒருவனால் அமிலத்தை ஊற்ற முடியும்?
அப்படி முயலும் ஒருவனை என்ன செய்யணும்?
இந்த வீரன் பெயர் சங்கர நாராயணனாம் !!! பகவான் பேரை வச்சிருக்கார்கள்!!

மனநிலை சரியில்லாதவன் என்று சொல்லி "ஜோடிக்கிறார்கள்"!!!
அதனால் என்ன? மனநிலை சரியில்லாதவனாகனாக இருந்தாலும் இவனுகளை எல்லாம் பிடிச்சு வந்து நடுரோட்டில் ஊரே பார்க்கத் தூக்கில் தொங்க விடணும்!
இதுபோல் அப்பாவிப் பெண்கள் மீது ஆஸிட் ஊத்துவது போன்ற ஈனத்தனமான செயல் மேலை நாடுகளில் எல்லாம் அதிகம் நடப்பதில்லை! கருணைக்கு "பெயர் போன" இந்தியா, பாக்கிஸ்தான், பங்களாதேஸ் போன்ற நாடுகளில்தான் அதிகம் நடக்கிறது.
என்ன பெரிய காரணமா இருக்கும்?
இவரு அவளை லவ் பண்ணி இருப்பாரு. அவ அவரை விரும்பி இருக்க மாட்டா.. இல்லைனா "பிடிக்கலை! வேற ஆளைப் பாரு"னு சொல்லியிருப்பா..உடனே இந்த வீரர் வந்து ஆசிடை வாங்கி வந்து பழி வாங்குறாராம்!
What an IDIOT!!!
**************************************
Wednesday, May 21, 2014
அறிவியல் சொல்லிக்கொடுப்பது கற்றுக்கொள்ளத்தான்! மூன்று
"ஒரு ஆசிரியர்னா அவர்களுக்கு எல்லாம் தெரியும். அவங்க சொல்றதை எல்லாத்தையும் மதிக்கணும்" என்பது நம்மிடம் உள்ள தவறான புரிதல். அந்த ஆசிரியர் அந்த சக்ஜெக்ட்ல பி எச் டி வாங்கி இருக்கலாம்..அதனால என்ன இப்போ?
இங்கேதான் அறிவியலாளன் என்பவன் பிரச்சினைக்குரிய ஒரு ஆளாகிறான். எதையும், யாரையும் ஆராய்வதில தப்பில்லை! அறிவியலாளனுக்கு அடிப்படை என்னவென்றால் உண்மை! வெறும் நம்பிக்கை கெடையாது! அதனால அவன் எதையும் சும்மா நம்ப மாட்டான்! உண்மையைத்தவிர! உண்மையைக் கத்துக்கணும்னா நீ உண்மையானவனா இருக்கணும். அட் லீஸ்ட் புரியாததை புரிஞ்சதுனு சொல்லி நடிக்கக்கூடாது. அப்படி உன்னை நீயே ஏமாற்றிக்கொண்டால் அது நீயே உனக்கு வச்சிக்கிறத் தடைக்கல்!
நான் ஒருமுறை என் வாத்தியாரிடம் போயி வெட்கத்தைவிட்டு "இது எனக்கு புரியலை சார். இதுக்கு என்ன அர்த்தம்? கொஞ்சம் விளக்க முடியுமா?" னு கேட்டேன். அதுக்கு அவர் என்னை அழச்சுண்டு போயி பல புத்தகங்களைப் புரட்டி என் அறியாமையைப் போக்குவார்னு நெனச்சுண்டு இருந்ததால் நான் மிகப்பெரிய ஏமாற்றம் அடைந்தேன். அவர், உடனே இந்தப் புத்தகத்தை எடுத்துப் பாரு, அதில் விளக்கி இருப்பான்னு பதில் சொன்னாரு. இதில் என்ன பிரச்சினைனா இவர் சொல்ற புத்தகம் எனக்கு அவ்வளவு எளிதில் கிடைக்காது! மேற்படிப்புக்கு பாடம் நடத்தும் நம்ம வாத்தியார்கள் வாரத்துக்கு ரெண்டு க்ளாஸ்தான் எடுப்பது வழக்கம். மத்த நேரமெல்லாம் காண்டீன், ஷேர் மார்க்கட், மண்ணாங்கட்டினு பொழைப்பை ஓட்டிக்கிட்டு திரிகிறது. ஒருத்தன் தெரியலைனு வந்து கேட்கிறான். நீதான் ரெண்டு மணி நேரத்துக்கு பதிலா இன்னொரு மணி நேரம் செலவழிச்சு விளக்கினால்த்தான் என்ன? என்றெல்லாம் கேள்வி அவர்களைக் கேட்கமுடியாத பருவம் அது. பல வாத்தியார்களுக்கு மாணவர்கள் கேள்வி கேட்பதே பிடிக்காது! அப்படியே கேட்டுப்புட்டான்னா இப்படி எதையாவது சொல்லி பொழைப்பை ஓட்ட வேண்டியது. அப்புறம் எங்கேயாவது அவனைப்போட்டு சுழிக்கிறது! எதுக்குடா வம்புனு முட்டாளாவே இருந்துட்டா நெறைய மதிப்பெண்களுடன் வெளியே போயி "சாதிக்கலாம்"!
எனிவே, பாடம் நடத்துவது எதுக்குனு பார்த்தால், கற்றுக்கொள்வதற்கே என்பேன் நான். அறிவியல் கட்டுரைகள் எழுதுவது அறிவியல் கற்றுக்கொள்ளவே! உங்களுக்கு ஒண்ணு நல்லாப் புரிஞ்ச மாரி இருக்கும். ஆனால் அதை இன்னொருவருக்கு விளக்கும்போதுதான் நமக்கே இன்னும் அது சரியாப் புரியலைனு புரியும். நான் சொல்வது வேறமாரிப் புரிதல். சும்மா விக்கில தோண்டி எடுத்து வந்து, தோண்டி வந்ததெல்லாம் நமக்குப் புரிந்துவிட்டதுபோல நடிப்பதல்ல!
கற்றுக்கொடுக்கணும்னா நமக்குப் புரியாததை ஏற்றுக்கொண்டு, மேலும் அதைப்பத்தி படிச்சு கற்றுக்கொண்டு விளக்கணும். அப்படியெல்லாம் எல்லாரும் செய்வதில்லை!
இது புத்திசாலிகளுக்கான உலகம்! இதுபோல் சிரத்தையுடன் கற்றுக்கொண்டு கற்றுக்கொடுக்கும் முட்டாள்களுக்கானது அல்ல! அப்படிக் கற்றுக்கொள்வதால், கற்றுக்கொடுப்பதால் வேறு யாருக்கும் நன்மையோ இல்லையோ, உங்களுக்குத்தான் நன்மை. அதைப்பற்றி நீங்க இப்போ இன்னும் கொஞ்சம் தெளிவாகப் புரிந்து கொண்டிருப்பீர்கள்.
அதனால் பாடம் சொல்லிக்கொடுப்பதே நாம் இன்னும் கற்றுக் கொள்வதற்குத்தான், நாம் இன்னும் நன்றாக புரிந்துகொள்ளத்தான். என்ருமே நாம் அனைவருமே மாணவர்கள்தான்.
சரி, ப்ரோட்டீன்னா என்ன?
அமினோ அசிட்கள் ஒண்ணோட ஒண்ணு சேர்ந்து பெரிய ஒரு பெரிய மாலிக்யூலா எப்படி ஆகும்?
மேலே உள்ளமாரித்தான் ஒண்ணோட ஒண்ணு சேரும். இதுபோல் நூற்றுக்கணக்கான வேற வேற அமினோ ஆசிட்கள் ஒண்ணு சேர்ந்தால் ஒரு ப்ரோட்டீன் உண்டாகும். நான் சொன்னதுபோல் அந்த ப்ரோட்டினுக்கு உயிர் இருக்கு!
சரி, இந்த மாரி யாரு ஒரு ப்ரோட்டினை உருவாக்குவது?
டி என் எ தான் எந்த மாரி ப்ரோட்டீன் உருவாகணும் என்கிற "கோடிங்" எல்லாம் கொடுக்கும், அதை உருவாக்குவது ஆர் என் எ வும், என்ஸைம்களும் (ப்ரோட்டின்கள்தான்) சேர்ந்து.
நம்ம ஆய்வகத்தில் வேதிக்குடுவைகளில் செய்வதைவிட இந்த டி என் எ சொல்லும் "கோடிங்"கை (அதாவது என்ன மாரி ப்ரோட்டீன் அல்லது டி என் எ வேணும்னு சொல்றதை), ஆர் என் எ வும், ப்ரோட்டீன்களும் (என்சைம்களும் ) சேர்ந்து படுவேகமாக உருவாக்கிவிடும்!
அப்படி உருவாக்கும் உயிருள்ள ப்ரோட்டீன் எப்படி இருக்கும்?
என்ன மறுபடியும் கலர் கலரா ரிப்பனா? :)) ஆமா, இது டி என் எ இல்லை! ப்ரோட்டீன் ரிப்பன்கள்! அதாவது பக்கத்துல போயி பார்த்தால்..
பக்கத்திலே போயி ரிப்பனைப் பார்த்தால் மேலே இருக்கமாரித்தான் இருக்கும்.
நீங்க மட்டுமில்லை, பெரிய பெரிய பயாலஜிஸ்ட்ஸ்களுக்குக்கூட அதை கீழே கொடுக்கப்பட்டது போல் பார்க்கப் பிடிக்காது. ரிப்பனாகத்தான் பார்க்கப் பிடிக்கும்!
இப்போ ப்ரோட்டின்னா என்னனு புரிஞ்சிருச்சா? :)))
-தொடரும்
******************
ப்ரோட்டீன் என்றால் என்னவென்று மறுபடியும் ஒரு முறை சொல்லி யிருக்கிறேன்.
இது ஒரு மீள் பதிவே!
This is for reminding myself to start writing about this science articles. Because of lack of time I could not write more. Trust me, writing this kind of article in "taminglish" takes much more time than writing a "hot topic post" and get easy attention!
Thursday, May 15, 2014
விஞ்ஞானிகள் புனிதமானவர்களா?!
* இந்தா ஒரு கதை ஹிந்துல வந்திருக்கு. இவர், இண்டோ- அமெரிக்க "Chandrayaan" ப்ராஜஎக்ட்ல வேலை பார்த்தவராம். பெயர் Dr. Nozette. எஃப் பி ஐ இவரை அரெஸ்ட் பண்ணி இருக்கு! என்ன பண்ணினார்னா, ஒரு இஸ்ரேலி கம்பெணியிடம் பெரிய தொகை ( $2,25,000) பேரம் பேசி இருக்காரோ வாங்கினாரோ னு குற்றச்சாட்டு. இப்போ பிடிச்சுட்டாங்க!
http://www.hindu.com/2009/10/21/stories/2009102161571300.htm
* ராமன் ரிசேர்ச் இண்ஸ்ட்டிடூட்டில் முன்பு வேலை பார்த்த ஒரு விஞ்ஞானி, (பெயர் சொல்ல முடியாது) ஒரு ஸ்பெக்ட்ரோ ஃபோட்டோ மீட்டர் வாங்காமலே, வாங்கியதாக கணக்கு காட்டி அந்தப் பணத்தை அப்படியே அடித்துவிட்டார். கடைசியில் இதை கண்டுபிடித்தவுடன் அவர் அந்த இண்ஸ்டிடூட்டைவிட்டு மரியாதையாக வெளியேறும் நிலைமை 9நம்ம ஊரில் இதுபோல் பெருந்தலைகளை காப்பாத்தி விடுவார்கள்) வந்தது. இந்த விசயம் ரொம்ப வெளியே வரவில்லை.
* நம்ம மேதை சி வி ராமனே, பங்களூரில் ஐ ஐ எஸ் சியில் இருக்கும்போது, ஆராய்ச்சிக்காக வாங்கிய ஒரு சில வைரங்களுக்கு சரியான கணக்கு காட்டவில்லை என்கிற குற்றச்சாட்டினால், அங்கே இருந்து வெளியே வந்து, ராமன் ரிசேர்ச் இண்ஸ்டிடூட் ஆரம்பித்த பழங்கதையும் உண்டு.
* பல வருடங்கள் முன்னால், ஒஹையோ ஸ்டேட் யுனிவேர்ஸிட்டி யில் வேலை பார்த்த ஒரு பெரிய விஞ்ஞானி, "லியோ பக்கட்" என்கிறவர், யு டி ஆஸ்டினை சேர்ந்த இன்னொரு விஞ்ஞானியான ஸ்டீவ் மார்ட்டினுடைய ரிசேர்ச் ப்ரப்போஸலில் உள்ள ஐடியாக்களை திருடியதற்காக, சேர்மேனாக இருந்த அவரை அந்த கம்மிட்டியில் இருந்து விலக்கினார்கள், அமெரிக்கன் கெமிகல் சொசைட்டி!
* ஹார்வேர்ட் யுனிவேர்சிட்டியில் நோபல் பரிசு வென்ற இ ஜே கோரே யின் பல ஆய்வுக்குறிப்புகளில் "ரிப்ரொடியுசபிலிட்டி பிரச்சனை" உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் பல உண்டு!
* நம்ம ராமர் பிள்ளை பெரிய சயண்டிஸ்ட் இல்லை தான்! அவரும் ஹர்பல் பெட்ரோல் தயாரிச்சதா புருடா விட்டார்! இந்த ஆர்ட்டிகிலை உலகத்த்ரம் வாய்ந்த "நேச்சர்" ல பிரசுரிச்சு இந்தியர்கள் மானம் போனதும் இன்னும் மறக்க முடியவில்லை!
யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்!
அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்!
என்கிற கண்ணதாசன் வரிகளில் உண்மை எப்போதுமே உண்டு!
ஒரு சாதாரண ஜானிட்டராக இருந்து தன் வேலையை அழகா அர்த்தமாக செய்து வாழ்பவர்களும் உண்டு. ஊரும் பேரும் புகழும் பெரிய விஞ்ஞானியாகி, பேருக்காகவும் புகழுக்காகவும் கீழ்த்தரமான வேலைகள் செய்து மாட்டிக்கொள்ளாமல் போனவர்களும் உண்டு!
ஒருவன் தரத்துக்கும் அவன் அந்தஸ்துக்கும், ஏன் அறிவுக்கும், சம்மந்தம் இல்லை என்பதை எத்தனை பேரு புரிந்து வைத்துள்ளாகள்??
இதுவும் மீள்பதிவே!
Thursday, May 8, 2014
சாருநிவேதிதா தமிழனில்லையா?!!
சாருநிவேதிதா தளத்துக்குப் போயி எக்ஸைல் பத்தி புது "கமர்சியல்" ஏதாவது எழுதி இருக்காரானு பார்க்கலாம்னு போனேன். ஆனால் அந்த மாதிரி பெருசா எதுவும் இல்லை.
சும்மா புத்தகவிழாக்கு போனது பத்தி எதையோ எழுதி இருந்தார். படிச்சுப் பார்த்தால் பயங்கர சிரிப்பு சிரிப்பா வந்தது. நீங்களும் படிங்க!
புத்தக விழா (2)
நேற்று புத்தகத் திருவிழாவுக்குச் சென்றிருந்தேன். ரொம்ப நேரம் இருந்தேன். அடையாளம், கிழக்கு, உயிர்மை, கருப்புப் பிரதிகள், க்ரியா, ஞாநபானு பதிப்பக ஸ்டால்களைப் பார்த்தேன். ஞாநியிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தேன். கீதா பிரஸ், கோரக்பூர் எனக்கு மிகவும் பிடித்த பதிப்பகங்களில் ஒன்று. அந்த ஸ்டாலில் வால்மீகி ராமாயணம் ஃபுல் செட் இருந்தது. 700 ரூ. விலை. கிட்டத்தட்ட இனாமாகக் கொடுப்பது போன்ற விலை. ஆனாலும் என் கையில் அவ்வளவு காசு இல்லை. அதனால் 70 ரூபாய்க்கு ஸ்ரீமந் நாராயணீயம் என்ற புத்தகத்தை மட்டும் வாங்கினேன்.January 13th, 2012
மீண்டும் கிழக்குக்கே வந்தேன். யாருக்கும் என்னை அடையாளம் தெரியாததால் கிளம்பி விட்டேன். அப்போது ஒரு 70 வயது முதியவர் எக்ஸைலில் கையெழுத்து வாங்கிக் கொண்டார். புத்தக விழாவை விட்டு வெளியே வந்த போது ஹரன் பிரஸன்னா (கிழக்கு) உள்ளே வந்து கொண்டிருந்தார். எக்ஸைல் விற்பனை பற்றி உற்சாகமாகப் பேசினார். வெளியே வழக்கம் போல் புத்தக விழாவுக்கு சம்பந்தமே இல்லாமல் ஒரு பொதுக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. த்மிழில் இல்லாதது எதுவுமே இல்லை; உலகில் தோன்றிய முதல் மனித இனமே தமிழ் இனம்தான் என்று ஒருவர் கரகர குரலில் பேசிக் கொண்டிருந்தார். பார்வையாளர்களும் உற்சாகமாகக் கைதட்டி மகிழ்ந்தனர். தமிழர்களுக்கு இருக்கும் நகைச்சுவை உணர்வுக்கு ஈடு இணையே இல்லை.
புத்தக விழாவின் கழிப்பறையை நினைத்து பயந்து அன்றைய தினம் மதியத்திலிருந்தே தண்ணீர் குடிக்காமல் இருந்ததால் சிறுநீர் பிரச்சினை இல்லை. ஆனால் தாகத்தில் தொண்டை வறண்டு கொண்டிருந்தது.
என்னதான் எழுதி இருக்காருனு பார்த்தால்
* 1) எக்ஸைல ஒரு வயதானவர் படிச்சுட்டு இம்ப்ரஸ் ஆகி இவருட்ட ஆட்டோ க்ராஃப் வாங்கினது அவரு புத்தகத்துக்கு அவரே கொடுத்துக்கிற ஒரு சீரியஸ் கமர்ஸியல். அவருடைய பாணியிலே எழுதி இருக்காரு. அது நல்லாத்தான் இருக்கு.
அது தவிர
* 2) அந்த ஸ்டாலில் வால்மீகி ராமாயணம் ஃபுல் செட் இருந்தது. 700 ரூ. விலை. கிட்டத்தட்ட இனாமாகக் கொடுப்பது போன்ற விலை. ஆனாலும் என் கையில் அவ்வளவு காசு இல்லை. அதனால் 70 ரூபாய்க்கு ஸ்ரீமந் நாராயணீயம் என்ற புத்தகத்தை மட்டும் வாங்கினேன்.
வால்மீகி ராமாயணம் ரூ 700 என்பது ரொம்ப அதிகமான விலையா? அதைத்தான் இப்படி நக்கலடிக்கிறாரா? அப்படித்தான் இருக்கனும். எனக்கு என்ன புரியலைனா, Why is he pretending like he is poor? He does not have a credit card???
Here is the best part of this write-up!
* 3) வெளியே வழக்கம் போல் புத்தக விழாவுக்கு சம்பந்தமே இல்லாமல் ஒரு பொதுக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. த்மிழில் இல்லாதது எதுவுமே இல்லை; உலகில் தோன்றிய முதல் மனித இனமே தமிழ் இனம்தான் என்று ஒருவர் கரகர குரலில் பேசிக் கொண்டிருந்தார். பார்வையாளர்களும் உற்சாகமாகக் கைதட்டி மகிழ்ந்தனர். தமிழர்களுக்கு இருக்கும் நகைச்சுவை உணர்வுக்கு ஈடு இணையே இல்லை.
This part is hilarious and he is very sarcastic and funny and he is very honest as well! தமிழர்களுக்கு நகைச்சுவை உணர்வுக்கு ஈடு இணையே இல்லைனு சொல்லி அந்த சொற்பொழிவு ஆற்றும் "தமிழ் விரும்பி"யை இவரு காட்டுத்தனமா லந்தக்கொடுக்கிறாரு. ஆனால் இதுல மறைந்து இருக்கும் உண்மை என்ன தெரியுமா? அதாங்க இதை எழுதி அந்த தமிழ் விரும்பி யை லந்தடிக்கும் இன்னொரு தமிழன் சாருவுடைய இந்த நகைச்சுவை உணர்வுக்கு ஈடு இணை ஏதுங்க?
ஒருவேளை சாரு தன்னை தமிழன் னு நினைப்பதில்லையா? மலையாளீயா இவரு? இல்லைனா வடநாட்டவரா?
தமிழ் எழுத்தாளர்கள் யாருமே தன்னை தமிழனா நெனைக்கிறதில்லையா? ஒரே குழப்பமா இருக்கு எனக்கு!
இதுவும் ஒரு மீள்பதிவுதான்! இது ஒரு மீள் பதிவு டைம்!
Thursday, March 27, 2014
ஆன்மீகம் என்பது மனநோயாளிக்கு தேவையானது!
நம்ம ஜோதிஜி அவர்கள் ஆன்மீகம் என்பதென்ன? னு ஒரு பதிவு போட்டு இருக்காரு. கடவுள்னா என்ன? அப்படினு நம்ம கேட்டோம்னு வச்சுக்கோங்க. நீ யாரு? பகவானைப் பத்தி நிந்திக்க? நாந்தான் கடவுளுக்கு சொந்தம். நாந்தான் டெய்லி அவரை பாடி ஆடி சந்தோஷ்ப்படுத்துறேன். நீ என்னடா அபிஷ்ட்டு பகவானைப் பத்தி பேசுறது? நீதான் நாத்திகனாச்சே? நோக்கென்ன எங்க பகவான் மேலே அக்கறை? இப்படிப் பல பண்டாரங்கள் கால் காலுனு கத்துறதைப் பார்க்கலாம்.
பகுத்தறிவுனா என்னனு தெரியுமாடாப் பண்டாரம்?
எதையும் ஆராய்வது! கடவுளையும் உன்னைமாரி கபோதிகளையும்தான்! நீ ஏன் இப்படிப் பண்டாரமா அலையிற??என்பதையும்தான். புரியுதாடா பண்டாரம்?
சரி ஆன்மீகத்துக்கு வருவோம். ஆன்மீகம்னா என்னனு ஆரம்பிச்சு அதில் சில பல கேள்விகளை எழுப்பி அவைகளுக்கு பதில் சொல்லச் சொல்லிட்டு அவரும் பதில் சொல்ல முயல்கிறார் நம்ம ஜோதிஜி. இவர் ஒரு சுமாரான ஆத்திகர்னு நெனைக்கிறேன். :)
கேள்வி கேட்பது எளிது. பதில் சொல்றது கஷ்டம். ஏன் கஷ்டம்? ஏன்னா நீங்க மரமண்டை பண்டாரங்களுக்கு பதில் சொல்றீங்க.
பண்டாரங்களுக்கு யோசிக்கத் தெரியாது. பண்டாரங்களுக்குப் புரியலைனா, புரியலைனு சொல்லக்கூடத் தெரியாது. "உனக்கு புரியுறாப்பிலே சொல்லத்தெரியலை" னு சொல்லுங்க பண்டாரங்கள்!
பண்டாரத்துட்ட விவரிப்போம்..
இனிப்புனா என்ன?
அது "சுகர்" கலந்தது?
சுகர்னா?
அது ஒரு கார்போஹைட்ரேட்!
கார்போ ஹைட்ரேட்னா?
கார்பன் ஹைட்ரஜன் ஆக்ஸிஜன் கலந்ந்த ஒரு வேதிப்பொருள்.
என்ன வேதிப்பொருளா?
எல்லாமே வேதிப்பொருள்தான் முண்டம்!! நீயும்தான்! அதில் நெறையா ஹைட்ராக்ஸில் க்ரூப் இருக்கும் அதனால தண்ணீரில் எளிதில் கரையும்.
ஆக, ஒரு பண்டாரத்திடம் ஒரு சாதாரண சர்க்கரையை இப்படி புரியாதமாரி பதில் சொல்லீட்டே போகலாம். பண்டாரத்துக்கு அப்படி இதெல்லாம் புரியும்?
கொஞ்சம் புரியிறாப்பிலே சொல்லுய்யா?
சரி இந்தா இதுதான் சுகர்! பார்த்து ரசி!

இப்போ புரிஞ்சிருச்சா? பேசாமல் போவியா?
இப்போ ரொம்பவே புரியாது பண்டாரத்துக்கு..
ஆத்திகப் பண்டாரம்! நீ ரொம்ப மண்டாயிருக்க! இங்கே வா! இந்தா இருக்கு பாரு. திருப்பதி லட்டு, இதை டேஸ்ட் பண்ணிப்பாருனு கொடுத்தால்..
பண்டாரம் அதை திண்ணுபுட்டு
இப்போ புரியுது.அட இதுதானா? னு சொல்லும.
இப்படி சில சாதாரண கேள்விகளுக்குக் கூட பதில் கடினமானதாக பண்டாரங்களுக்குப் புரியாத மாதிரி உண்மையான பதில் சொல்லலாம்.
ஆனால் நமக்கு சுகர் என்பது, இனிப்பு என்பது என்னனு எல்லாருக்கும் தெரியும்! ஒவ்வொருவருடைய புரிதலும் வேற வேற லெவல் சரியா?
இப்போ ஆன்மீகம்னா என்ன?
இதையும் அப்படி எளிதாக விளக்கிச் சொல்லிவிட முடியாது. ஏன்? ஏன் என்றால் இது மனிதமனம் சம்மந்த்தப்பட்டது. மனிதமனம் விசித்திரமான ஒண்ணு. பண்டாரத்தின் மண்டையில் இருப்பது வேறமாரி வேலை செய்யும், பகுத்தறிபவன் மூளை/மனது வேறமாரி வேலை செய்யும். ஆன்மீகத்தை பண்டாரத்துக்கு இதுதான்னு லட்டுவைக் காட்டிவிட்டதுபோல காட்டிவிட முடியாது.
சரியா?
சரி பதில் சொல்லப் பார்ப்போம். ஆன்மீகம்னா பெருசா ஒண்ணுமில்லைங்க. இப்போ நம்ம வாழ்நாளில் முதல் நாளில் இருந்து கடைசிநாள் வரை (சாகிறவரைக்கும்) , செத்த பிறகு இவ்வுலகம்னு யோசிக்கும்போது. யோசிக்கும்போது? அதுக்கப்புறம் நமக்கப்புறம் என்ன ஆகும் இவ்வுலகம்னு யோசிக்கும்போது..யோசிக்கும்போது?
அப்படி உக்காந்து யோசித்தால் இன்னைக்கு சின்னவிசயத்துகெல்லாம் அடிச்சுக்கிட்டு இருக்கிற நம்ம வாழ்க்கையில் வெறுமைதான் தெரியும்.
பகவானை வாழ்க்கையில் சேர்த்துட்டா "முழுமை" அடைந்துவிடும்னு சொல்றது பண்டாரங்களின் பச்சைப் பொய்!
அப்புறம் ஏன் பகவானை விட்டுப்புட்டு ஆன்மீகக்கடலில் மூழ்கிறான் பண்டாரம்???
இப்போ மறுபடியும் யோசனிகளுக்குப் போவோம்..
பணக்காரன் பரதேசியாவது! தகுதியே இல்லாதவன் எல்லாம் மேன்மேலும் மேலே போறது! காமத்தில் ராஜானு நெனச்சவனுக்கு வயாகராவும் வேலை செய்யாமல் போயி நிக்கிற நிலைமை..
இதுபோல் நிகழ்வுகளை எல்லாம் நம்ம பார்த்து வாழ்க்கைனா என்னனு புரிந்துகொண்டு வாழ முயலவது.
இப்போ இதையெல்லாம் யோசிச்ச நம்ம பண்டாரம், ஆன்மீகப் பாதையில் காலெடுத்து வைப்பான்..
எப்போ??
ஒண்ணு கவனிங்க, இளம்வயதில் யாரும் ஆன்மீகதத்தை நாடுவதில்லை. குறைகள் இல்லாதாவர், வாழ்க்கையில் இன்னும் பெருந்தோல்வி அடையாதவர்கள் ஆன்மீகத்துக்கு போறதில்லை..ஏன்? அயோக்கியத்தனம் செய்ய செய்யத்தான் ஆன்மீகத் தேடல் அதிகமாகும். இவன் யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யலை, எவனைப்பார்த்தும் வயிறு எரியலை, எல்லாரும் நல்லா வாழட்டும் நெனச்சால் இவனுக்கு எதுக்கு ஆன்மீகம் அல்லது பகவான்?
யாரு ஆன்மீகத்துக்குப் போறா? வாழ்க்கையில் தன்னுடைய "கண்ட்ரோலை" இழப்பவர்கள்.
என்ன? பகவான் பகவான்னு கோயிலுக்கு அலையலாம்- நெறையாப் பேரு குடும்பப் பிரச்சினையை சமாளிக்கமுடியாமல் இப்படி ஓடி ஒளிஞ்சுக்கிறது கோயில்தான்.
அப்புறம் எவ்ளோ நேரம்தான் கோயில்லபோயி பகவானை கட்டி அழறது? அதுவும் போரடிச்சு சுயதேடல், ஆன்மீகம்னு தியானம் அது இதுனு இறங்கிடுறது.
மறுபடியும் ஆன்மீகம்னா என்னனு சொல்லலையே..
இருடா பண்டாரம்!
ஆக ஆன்மீகமென்பது யாதெனில், உங்கள் மன வியாதிக்கு நீங்களே மருத்துவராகி, உங்கள் மூளையை நீங்களே ஒரு நிதானத்துக்குக் கொண்டு வருவது. அதை எப்படி செய்வது? சிந்திக்காமல் இருப்பது மூளைக்கு நல்லதுனு நெனைக்கிறேன். அதான் தியானம் பண்ணுனு ஆன்மீகவாதி யெல்லாம் சொல்லிக்கிட்டு அலையுதுகள். மூளையை சிந்திக்கவிடாமல் தவிர்ப்பது எல்லாம் உதவுது. ஆக ஆன்மீகம் என்பது உன் மனவியாதிக்கு நீயே ஒரு மருத்துவம் பெற்று க்கொள்வது- மூளையை சிந்திக்கவிடாமல் தடுத்து. புரியுதா?
கொஞ்சம் இரு! ஆன்மீகவாதியிலும் ஒரு ஸ்பெக்ட்ரம் (பலவகைகள்) இருக்குனு நெனைக்கிறேன். அதாவது ஆன்மீகம்னு சொல்லிட்டு அலையிற எல்லாப் பண்டாரமும் ஒண்ணு கெடையாது. புத்தர்போல எல்லாம் எல்லாரும் ஆகமுடியாது. காந்திமாதிரி அரைகுறை ஆன்மீகவாதியாகி வாழ்ந்து சாகிறவந்தான் அதிகம்.
அப்புறம்.. இதுபோல் ஆன்மீகம்னா என்ன? கடவுள்னா என்ன? கற்புனா என்னனு எல்லாம் யோசிக்க மூளை ஒழுங்கா வேலைசெய்தால் போதும். அதற்கு நீ ஒரு ஆத்திகப்பண்டாரமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
இப்போலாம் ஆத்திகப் பண்டாரங்கள்தான் ஆன்மீகம்னு வந்துட்டா முந்திரிக் கொட்டை மாரி எதையாவது நாத்திகனை திட்டிக்கிட்டு ஒளறிக்கிட்டு திரிகிதுகள்..பகவான் பேரைக் கெடுத்துக்கிட்டு..
இந்தப் பண்டாரங்கள் என்ன ஒளறுச்சுனு அதுகளுக்கே புரியாது. அதுக பகவானுகளுக்கும்தான்!
பகுத்தறிவுனா என்னனு தெரியுமாடாப் பண்டாரம்?
எதையும் ஆராய்வது! கடவுளையும் உன்னைமாரி கபோதிகளையும்தான்! நீ ஏன் இப்படிப் பண்டாரமா அலையிற??என்பதையும்தான். புரியுதாடா பண்டாரம்?
சரி ஆன்மீகத்துக்கு வருவோம். ஆன்மீகம்னா என்னனு ஆரம்பிச்சு அதில் சில பல கேள்விகளை எழுப்பி அவைகளுக்கு பதில் சொல்லச் சொல்லிட்டு அவரும் பதில் சொல்ல முயல்கிறார் நம்ம ஜோதிஜி. இவர் ஒரு சுமாரான ஆத்திகர்னு நெனைக்கிறேன். :)
கேள்வி கேட்பது எளிது. பதில் சொல்றது கஷ்டம். ஏன் கஷ்டம்? ஏன்னா நீங்க மரமண்டை பண்டாரங்களுக்கு பதில் சொல்றீங்க.
பண்டாரங்களுக்கு யோசிக்கத் தெரியாது. பண்டாரங்களுக்குப் புரியலைனா, புரியலைனு சொல்லக்கூடத் தெரியாது. "உனக்கு புரியுறாப்பிலே சொல்லத்தெரியலை" னு சொல்லுங்க பண்டாரங்கள்!
பண்டாரத்துட்ட விவரிப்போம்..
இனிப்புனா என்ன?
அது "சுகர்" கலந்தது?
சுகர்னா?
அது ஒரு கார்போஹைட்ரேட்!
கார்போ ஹைட்ரேட்னா?
கார்பன் ஹைட்ரஜன் ஆக்ஸிஜன் கலந்ந்த ஒரு வேதிப்பொருள்.
என்ன வேதிப்பொருளா?
எல்லாமே வேதிப்பொருள்தான் முண்டம்!! நீயும்தான்! அதில் நெறையா ஹைட்ராக்ஸில் க்ரூப் இருக்கும் அதனால தண்ணீரில் எளிதில் கரையும்.
ஆக, ஒரு பண்டாரத்திடம் ஒரு சாதாரண சர்க்கரையை இப்படி புரியாதமாரி பதில் சொல்லீட்டே போகலாம். பண்டாரத்துக்கு அப்படி இதெல்லாம் புரியும்?
கொஞ்சம் புரியிறாப்பிலே சொல்லுய்யா?
சரி இந்தா இதுதான் சுகர்! பார்த்து ரசி!
இப்போ புரிஞ்சிருச்சா? பேசாமல் போவியா?
இப்போ ரொம்பவே புரியாது பண்டாரத்துக்கு..
ஆத்திகப் பண்டாரம்! நீ ரொம்ப மண்டாயிருக்க! இங்கே வா! இந்தா இருக்கு பாரு. திருப்பதி லட்டு, இதை டேஸ்ட் பண்ணிப்பாருனு கொடுத்தால்..
| பண்டாரத்துக்கு லட்டு |
பண்டாரம் அதை திண்ணுபுட்டு
இப்போ புரியுது.அட இதுதானா? னு சொல்லும.
இப்படி சில சாதாரண கேள்விகளுக்குக் கூட பதில் கடினமானதாக பண்டாரங்களுக்குப் புரியாத மாதிரி உண்மையான பதில் சொல்லலாம்.
ஆனால் நமக்கு சுகர் என்பது, இனிப்பு என்பது என்னனு எல்லாருக்கும் தெரியும்! ஒவ்வொருவருடைய புரிதலும் வேற வேற லெவல் சரியா?
இப்போ ஆன்மீகம்னா என்ன?
இதையும் அப்படி எளிதாக விளக்கிச் சொல்லிவிட முடியாது. ஏன்? ஏன் என்றால் இது மனிதமனம் சம்மந்த்தப்பட்டது. மனிதமனம் விசித்திரமான ஒண்ணு. பண்டாரத்தின் மண்டையில் இருப்பது வேறமாரி வேலை செய்யும், பகுத்தறிபவன் மூளை/மனது வேறமாரி வேலை செய்யும். ஆன்மீகத்தை பண்டாரத்துக்கு இதுதான்னு லட்டுவைக் காட்டிவிட்டதுபோல காட்டிவிட முடியாது.
சரியா?
சரி பதில் சொல்லப் பார்ப்போம். ஆன்மீகம்னா பெருசா ஒண்ணுமில்லைங்க. இப்போ நம்ம வாழ்நாளில் முதல் நாளில் இருந்து கடைசிநாள் வரை (சாகிறவரைக்கும்) , செத்த பிறகு இவ்வுலகம்னு யோசிக்கும்போது. யோசிக்கும்போது? அதுக்கப்புறம் நமக்கப்புறம் என்ன ஆகும் இவ்வுலகம்னு யோசிக்கும்போது..யோசிக்கும்போது?
அப்படி உக்காந்து யோசித்தால் இன்னைக்கு சின்னவிசயத்துகெல்லாம் அடிச்சுக்கிட்டு இருக்கிற நம்ம வாழ்க்கையில் வெறுமைதான் தெரியும்.
பகவானை வாழ்க்கையில் சேர்த்துட்டா "முழுமை" அடைந்துவிடும்னு சொல்றது பண்டாரங்களின் பச்சைப் பொய்!
அப்புறம் ஏன் பகவானை விட்டுப்புட்டு ஆன்மீகக்கடலில் மூழ்கிறான் பண்டாரம்???
இப்போ மறுபடியும் யோசனிகளுக்குப் போவோம்..
பணக்காரன் பரதேசியாவது! தகுதியே இல்லாதவன் எல்லாம் மேன்மேலும் மேலே போறது! காமத்தில் ராஜானு நெனச்சவனுக்கு வயாகராவும் வேலை செய்யாமல் போயி நிக்கிற நிலைமை..
இதுபோல் நிகழ்வுகளை எல்லாம் நம்ம பார்த்து வாழ்க்கைனா என்னனு புரிந்துகொண்டு வாழ முயலவது.
இப்போ இதையெல்லாம் யோசிச்ச நம்ம பண்டாரம், ஆன்மீகப் பாதையில் காலெடுத்து வைப்பான்..
எப்போ??
ஒண்ணு கவனிங்க, இளம்வயதில் யாரும் ஆன்மீகதத்தை நாடுவதில்லை. குறைகள் இல்லாதாவர், வாழ்க்கையில் இன்னும் பெருந்தோல்வி அடையாதவர்கள் ஆன்மீகத்துக்கு போறதில்லை..ஏன்? அயோக்கியத்தனம் செய்ய செய்யத்தான் ஆன்மீகத் தேடல் அதிகமாகும். இவன் யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யலை, எவனைப்பார்த்தும் வயிறு எரியலை, எல்லாரும் நல்லா வாழட்டும் நெனச்சால் இவனுக்கு எதுக்கு ஆன்மீகம் அல்லது பகவான்?
யாரு ஆன்மீகத்துக்குப் போறா? வாழ்க்கையில் தன்னுடைய "கண்ட்ரோலை" இழப்பவர்கள்.
என்ன? பகவான் பகவான்னு கோயிலுக்கு அலையலாம்- நெறையாப் பேரு குடும்பப் பிரச்சினையை சமாளிக்கமுடியாமல் இப்படி ஓடி ஒளிஞ்சுக்கிறது கோயில்தான்.
அப்புறம் எவ்ளோ நேரம்தான் கோயில்லபோயி பகவானை கட்டி அழறது? அதுவும் போரடிச்சு சுயதேடல், ஆன்மீகம்னு தியானம் அது இதுனு இறங்கிடுறது.
மறுபடியும் ஆன்மீகம்னா என்னனு சொல்லலையே..
இருடா பண்டாரம்!
ஆக ஆன்மீகமென்பது யாதெனில், உங்கள் மன வியாதிக்கு நீங்களே மருத்துவராகி, உங்கள் மூளையை நீங்களே ஒரு நிதானத்துக்குக் கொண்டு வருவது. அதை எப்படி செய்வது? சிந்திக்காமல் இருப்பது மூளைக்கு நல்லதுனு நெனைக்கிறேன். அதான் தியானம் பண்ணுனு ஆன்மீகவாதி யெல்லாம் சொல்லிக்கிட்டு அலையுதுகள். மூளையை சிந்திக்கவிடாமல் தவிர்ப்பது எல்லாம் உதவுது. ஆக ஆன்மீகம் என்பது உன் மனவியாதிக்கு நீயே ஒரு மருத்துவம் பெற்று க்கொள்வது- மூளையை சிந்திக்கவிடாமல் தடுத்து. புரியுதா?
கொஞ்சம் இரு! ஆன்மீகவாதியிலும் ஒரு ஸ்பெக்ட்ரம் (பலவகைகள்) இருக்குனு நெனைக்கிறேன். அதாவது ஆன்மீகம்னு சொல்லிட்டு அலையிற எல்லாப் பண்டாரமும் ஒண்ணு கெடையாது. புத்தர்போல எல்லாம் எல்லாரும் ஆகமுடியாது. காந்திமாதிரி அரைகுறை ஆன்மீகவாதியாகி வாழ்ந்து சாகிறவந்தான் அதிகம்.
அப்புறம்.. இதுபோல் ஆன்மீகம்னா என்ன? கடவுள்னா என்ன? கற்புனா என்னனு எல்லாம் யோசிக்க மூளை ஒழுங்கா வேலைசெய்தால் போதும். அதற்கு நீ ஒரு ஆத்திகப்பண்டாரமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
இப்போலாம் ஆத்திகப் பண்டாரங்கள்தான் ஆன்மீகம்னு வந்துட்டா முந்திரிக் கொட்டை மாரி எதையாவது நாத்திகனை திட்டிக்கிட்டு ஒளறிக்கிட்டு திரிகிதுகள்..பகவான் பேரைக் கெடுத்துக்கிட்டு..
இந்தப் பண்டாரங்கள் என்ன ஒளறுச்சுனு அதுகளுக்கே புரியாது. அதுக பகவானுகளுக்கும்தான்!
Wednesday, January 1, 2014
2013 முடிந்து 2014 ஆரம்பம்!
2013 ல பதிவுலகில் பதிவர் டோண்டு ராகவனையும், பதிவர் பட்டாபட்டியையும்
இழந்து இருக்கிறோம்! எனக்கு அவர்கள் பகிர்ந்த கருத்துக்களில் எவ்வளவு
கருத்து ஒற்றுமை இருந்தது, அவர்களை எனக்கு எவ்ளோ பிடித்தது என்பது முக்கியம் அல்ல!
இரண்டு தமிழ்ப் பதிவர்கள் மறைந்துவிட்டார்கள். இருவருமே தங்கள் கருத்துக்களில் நம்பிக்கை வைத்து கருத்துக்களை தைரியமாக முன்வைத்தார்கள். தமிழ்
வலையுலகில் அவர்களை நாம் இழந்தது மாபெரும் இழப்புதான் என்பதை யாரும் மறுக்க முடியாது!
இப்படி வருடா வருடம் சில பதிவர்களையும், ஒரு சிலர் உறவினர்களையும் ( நண்பர், காதலர், மனைவி, கணவன், மகன், மகள், அண்ணா, தங்கை, அப்பா அல்லது அம்மா என்று ) யாரையாவது ஒரு சிலர் இழந்து தவிப்பதைப் பார்த்துக்கொண்டுதான் வருகிறோம். இன்று அவர்கள், நாளை நாம் அவர்கள் நிலையில் இருக்கத்தான் போகிறோம். அப்படி உறவினரை இழந்து நிற்பவர்களையும், அவர்கள் நண்பர்கள், உறவினர்கள் போன வருடம் "ஹாப்பி நியு இயர்" "இந்தாண்டு உங்களுக்கு எல்லாமே நல்லதாக அமையட்டும்" என்றுதான் வாழ்த்தினோம். நீங்க எப்படி மனதாற வாழ்த்தினாலும் இறப்பு, இழப்பு, தோல்வி எல்லாம் வருடா வருடம் எல்லாருக்கும் நடக்கத்தான் போகுது. எதுக்கு இதெல்லாம்? இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள், எல்லாம் நல்லபடியாக இந்தாண்டு உங்களுக்கு அமையட்டும், மண்ணாங்கட்டினு அர்த்தமில்லாத வாழ்த்துக்கள்!
இந்த வருடம் இனிமையாகப் போயிருந்தால் அடுத்த வருடம் சோகமாகப் போக வாய்ப்பு அதிகம். ஒவ்வொரு வருடமும் கடந்த வருடத்தைவிட நல்ல வருடமாக அமையாது என்பதே உண்மை. அடுத்த வருடம் சோகமாகப் போனால் அதற்கடுத்த வருடம் அந்த அளவுக்கு சோகமாக இல்லாமல் பரவாயில்லாமல்த்தான் போகும். கீழே போனால் மேலேதான வரணும்? நம்ம ஸ்டாக் மார்க்கட் மாதிரி. ஒவ்வொரு வருடமும் இழப்புகள், நண்பனா நம்பியவனிடம் கற்கிற பாடங்கள், கோ வொர்க்கர்களின் சுயநலம் பற்றி அறிதல், இப்படி புதுப் புது வடிவில் முன்னால் கற்ற பாடங்களே ஏதாவது மறுபடியும் வேறொரு உருவில் வந்துகொண்டேதான் இருக்கு. ஒரு சில நல்லவைகள், கெட்டது எல்லாமே ஒவ்வொரு ஆண்டும் நடக்கத்தான் செய்யுது. என்ன புது வருடம் ஆரம்பிச்சா கவனமா 2014 னு மட்டும் மாற்றி எழுதணும் அவ்ளோதான். எல்லா எழவும் அதேமாரித்தான் போகப்போகுது.
வாழ்க்கை என்பதே நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டு வாழ்வதுதான் போலும். வாழ்க்கையை கூர்ந்து கவனித்தால் அதுதான் உண்மை. அறியாமையில் வாழ்வதுதான் சந்தோஷமான வாழ்க்கை என்கிற கூற்றுதான் எப்படிப் பார்த்தாலும் உண்மையாகத் தோன்றுகிறது.
என்னை பொறுத்தவரையில் வாழ்க்கையில் "போர்" அடிக்காமல் வாழக் கற்றுக்கொண்டு வருகிறேன். Personally, I get busy with my life. In that way I get tired because of hard-work and sleep well. I dont have enough time to finish what I want to do most of the time. Because of that, the time passes faster than you would imagine. That means a week goes like a day. A year goes like a month. Time flies. That's how I always feel.
நான் ஹெல்த்தியாக நல்ல மனநிலையில் உள்ளதால் என்னால் இதுபோல் பாஸிட்டிவாக எழுத முடிகிறதென்பதையும் மறுக்கவில்லை. உண்மை என்னவென்றால் நேற்று உங்களுக்கு உறுதுணையாக இருந்த நண்பனோ நண்பியோ நாளை இருக்கப் போவதில்லை. போன வருடம் உயிருக்கு உயிரா இருந்தவங்க ரெண்டு வருடத்தில் சம்மந்தமே இல்லாத ஆட்களாக பிரிந்து விடுவார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் நீங்கள் குப்பைக்கு சமமாகிவிடுவீர்கள். These days I don't respect anybody who disrespects me. I usually forgive their ignorance and respect them for what they are. But not any more! I feel it is mere foolishness to appreciate anybody who looks down on you and who thinks you are a "trash". It is a very big world. "Just move on and ignore such people" is what I tell myself. Never forget I am the most important person to myself whether I say it explicitly or not, it is a fact. :)
I am seeing how people are treating even their own parents when they get older. They were like King and Queen when they brought them up. They had control over everything. Once they get older, they are treated like "you don't want to know how" by their own children! That's what life is all about. Unless you are "meaningless God" you wont be treated same way as time passes. நேற்று தேவையான நீங்கள் இன்னைக்கு அதே நபருக்கு குப்பைதான். உங்கள் மனது புண்படக்கூடாது என்பதற்காக குப்பைனு சொல்லாமல் உங்களை கோவில் என்பார்கள். அதையெல்லாம் நம்பி ஏமாந்துவிடாதீர்கள்.
மனிதன் மாறக்கூடியவன். சுயநலமானவன். அவனவன் தேவைகளுக்கேற்ப வாழ்க்கையை மாற்றியமைத்துக் கொண்டு போய்க் கொண்டே இருப்பான். யாரையும்-அது யாராயிருந்தாலும் சரி, உங்களைத் தவிர- நம்பி ஏமாறாதீர்கள்.
உங்களுக்கு என்ன முக்கியம் என்றால் உங்கள் மனநிலை. எந்த ஒரு சூழ்நிலையிலும் உங்களோட இருந்து போராடப்போவது நீங்கள் மட்டும்தான். அதற்கு உங்கள் தன்னம்பிக்கைதான் முக்கியமானது. உங்களை மட்டும் நீங்கள் நம்புங்கள். ரொம்பவும் சாதாரணமான மக்கள் நிறைந்த உலகம்தான் இது. அந்த மக்களில் உங்க எல்லா உறவுகளும் அடங்கும்! அப்படி இல்லை, உங்க உறவுகள் உலகிலே உயர்ந்தவர்கள்னு சொல்லிக்கொண்டு உங்களை நீங்களே ஏமாற்றி சந்தோஷமாக வாழலாம்தான். ஆனால் எதை இழந்தாலும், யாரை இழந்தாலும், நம் வாழ்க்கையை அதற்கேற்ப மாற்றியமைத்து வாழக் கற்றுக்க வேண்டும். அதற்கேற்ற மனநிலையை நீங்க பெறவேண்டுமென்றால் உங்களைத்தவிர யாரும் எப்படி வேணா மாறுவார்கள் என்கிற உண்மையை உணர வேண்டும். அந்த உண்மையை உணர்ந்து வாழும் கலையை நீங்க கற்றுக்கொண்டால் சாகிற வரைக்கும் உங்களுக்கு வெற்றிதான். மற்றவர்களிடம் உங்கள் எதிர்பார்ப்புதான் உங்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தையும் விரக்தியையும் தரும்.
உங்க தகுதி என்னவாயிருந்தாலும், நீங்க என்ன சம்பாரித்தாலும், உங்களை ஊர் உலகம் எப்படியெல்லாம் விமர்சிச்சாலும் நீங்க வாழ்ந்து காட்டணும்னா அது உங்கள் மேல் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை ஒன்றுதான் உங்களுக்குப் பிரதானமானது. இது மிகப்பெரிய உலகம். ஒரு நண்பன் போனால் இன்னொருவன். ஒரு காதலி போனால் இன்னொருத்தி! ஒரு வேலை போனால் இன்னொன்னு, பணம் போனால், நாளைக்கு சம்பாரிக்கலாம், இல்லைனா தகுதிக்கேற்ப ஏழையா வாழக் கற்றுக்கலாம்.
நல்ல ஹெப்த்தியானவங்க அநியாயமாக சாவதையும் நம் கண் முன்னால் பார்க்கத்தான் செய்றோம். பெரிய பணக்காரன் தெருவுக்கு வர்ரதையும் பார்க்கிறோம். இன்னைக்கு சூப்பர் ஸ்டாராக உள்ள ஒரு விளையாட்டு வீரன் சில வருடங்களில் சாதாரணவனாவதையும் பார்க்கிறோம். இதையெல்லாம் பார்த்தும் நாம் வாழக் னு கற்றுக்கொள்ளனும். எந்த ஒரு சூழலிலும். பழசை நினைத்து அழுது, பொலம்பி எதுவும் ஆகப்போவதில்லை.
சொல்ல மறந்துட்டேனே, இறைவன்னு ஒருவர் உங்களுக்கு எப்போதும் துணை இருப்பார்னு உங்களை நீங்க ஏமாற்றிக்கலாம்! :) ஆனால் நீங்கள் இழக்கும் உயிரையோ, உறவையோ அவர் திருப்பி கொண்டு வந்து கொடுக்கப் போவதில்லை! Again, you can brainwash yourself thinking that "God did a bad thing to me to teach me a lesson or whatever". இங்கேயும் கடவுள் என்கிற ஒரு கற்பனைப் பாத்திரத்தை வைத்துக்கொண்டு உங்க மனசை நீங்க திடப்படுத்த்க்கிறீங்க அவ்ளோதான் என்னைப் பொருத்தவரையில். :)
கலைஞர் டி வி துணைச்சேனல், சிரிப்பொலி சேனல் னு ஒண்ணு இருக்குல அதுல ஒரு சில அக்காக்கள், இல்லைனா எங்கேயோ பிடிச்சுட்டு வந்த மாரி இருக்க அண்ணாக்கள் எல்லாம் நேரலையில் வருவாங்க. சரி, வந்தா, உங்க பேரென்ன, எங்கேயிருந்து பேசுறீங்க, ஜோக் சொல்லுங்கனு ஏதாவது கேட்டால் பரவாயில்லை. தொலைபேசியில் அவங்களிடம் பேசுபவர்களிடம் ரொம்ப அக்கறையா குசலம் விசாரிப்பாங்க. "எப்படி இருக்கீங்க?" "எப்படி படிக்கிறீங்க?" "எத்னையாவது ராங்க் வாங்குறீங்க?" "வேலை எல்லாம் எப்படிப் போகுது?" னு ஒரு கேள்வியை கேட்டு, அவர்கள் பதிலுக்கேத்தாற்போல அக்கறையா ஒரு பதிலையும் சொல்வதைப் பார்த்தால் சிரிக்கிறதா அழுகிறதானு தெரியலை. அவர்கள் ஏன் அங்கே வர்ராங்க? அது அவர்கள் தொழில்! இவர்கள் தன் வாழ்வில் அன்றாடம் பார்த்துப் பழகும் அருகில் உள்ள நண்பர்கள், உறவினர்கள், ஏழைகள், தேவை உள்ளவர்கள் யாரைப்ப்பற்றியும் இதுபோல் விசாரிப்பார்களா? அவர்கள் நலன் கருதி கவலைப்படுவார்களா? இல்லை யாருக்கும் உதவுவார்களா? என்பது சந்தேகமே! விலைமாது செக்ஸை அவள் கஸ்டமரிடம் எஞ்ஞாய் பண்ணுவாளா? அது அவளுக்குத் தொழில்! நிச்சயம் காமம் அங்கே ப்ளெஷர் கெடையாது. அதேபோல்தான் இவர்கள் அக்கறைகளும்! சும்மா தொழில்! வயித்துப் பொழைப்பு!
புத்தாண்டுனா என்ன விசேஷம்? லைசண்ஸ் டு ட்ரிங்க் னு சொல்லலாம். காலம் மாறிப் போயிடுச்சு. நம்ம ஊரில் இப்போலாம் பெண்கள் மட்டும் புகை பிடிப்பது, தண்ணியடிப்பது இல்லை. மற்றபடி ஆண்கள் எல்லாருக்கும் புத்தாண்டுனா குடிக்கணும். புத்தாண்டுக்கு குடிக்கக்கூடாதுனு சொல்லீட்டா அது "ஹாப்பி" நியு இயராக ஒருபோதும் இருக்காது. வெள்ளைக்காரந்தான் இதெல்லாம் ஆரம்பிச்சு வச்சது. இது அவனோட புத்தாண்டுதானே? நாடுவிட்டு நாடு போயி அடுத்தவன் நாட்டைக்கவர்ந்து, கொள்ளையடிச்சு பொழைப்பை ஓட்டுறவன்ந்தான் இதுமாரி ஹாப்பி நியு இயர்னு வாழ்த்தவும், குடிக்கவும் கத்துக் கொடுத்துட்டுப் போயிருக்காணுக. வருட ஆரம்பத்தையே போதையில்தான் ஆரம்பிக்கிறார்கள். BTW, I did not consume alcohol on the "new year eve-to-new year" time. :-) ஊருக்கு மட்டும் உபதேசம் இல்லை! ஊரில் வாழும் எனக்கும்தான். :)
இப்படி வருடா வருடம் சில பதிவர்களையும், ஒரு சிலர் உறவினர்களையும் ( நண்பர், காதலர், மனைவி, கணவன், மகன், மகள், அண்ணா, தங்கை, அப்பா அல்லது அம்மா என்று ) யாரையாவது ஒரு சிலர் இழந்து தவிப்பதைப் பார்த்துக்கொண்டுதான் வருகிறோம். இன்று அவர்கள், நாளை நாம் அவர்கள் நிலையில் இருக்கத்தான் போகிறோம். அப்படி உறவினரை இழந்து நிற்பவர்களையும், அவர்கள் நண்பர்கள், உறவினர்கள் போன வருடம் "ஹாப்பி நியு இயர்" "இந்தாண்டு உங்களுக்கு எல்லாமே நல்லதாக அமையட்டும்" என்றுதான் வாழ்த்தினோம். நீங்க எப்படி மனதாற வாழ்த்தினாலும் இறப்பு, இழப்பு, தோல்வி எல்லாம் வருடா வருடம் எல்லாருக்கும் நடக்கத்தான் போகுது. எதுக்கு இதெல்லாம்? இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள், எல்லாம் நல்லபடியாக இந்தாண்டு உங்களுக்கு அமையட்டும், மண்ணாங்கட்டினு அர்த்தமில்லாத வாழ்த்துக்கள்!
இந்த வருடம் இனிமையாகப் போயிருந்தால் அடுத்த வருடம் சோகமாகப் போக வாய்ப்பு அதிகம். ஒவ்வொரு வருடமும் கடந்த வருடத்தைவிட நல்ல வருடமாக அமையாது என்பதே உண்மை. அடுத்த வருடம் சோகமாகப் போனால் அதற்கடுத்த வருடம் அந்த அளவுக்கு சோகமாக இல்லாமல் பரவாயில்லாமல்த்தான் போகும். கீழே போனால் மேலேதான வரணும்? நம்ம ஸ்டாக் மார்க்கட் மாதிரி. ஒவ்வொரு வருடமும் இழப்புகள், நண்பனா நம்பியவனிடம் கற்கிற பாடங்கள், கோ வொர்க்கர்களின் சுயநலம் பற்றி அறிதல், இப்படி புதுப் புது வடிவில் முன்னால் கற்ற பாடங்களே ஏதாவது மறுபடியும் வேறொரு உருவில் வந்துகொண்டேதான் இருக்கு. ஒரு சில நல்லவைகள், கெட்டது எல்லாமே ஒவ்வொரு ஆண்டும் நடக்கத்தான் செய்யுது. என்ன புது வருடம் ஆரம்பிச்சா கவனமா 2014 னு மட்டும் மாற்றி எழுதணும் அவ்ளோதான். எல்லா எழவும் அதேமாரித்தான் போகப்போகுது.
வாழ்க்கை என்பதே நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டு வாழ்வதுதான் போலும். வாழ்க்கையை கூர்ந்து கவனித்தால் அதுதான் உண்மை. அறியாமையில் வாழ்வதுதான் சந்தோஷமான வாழ்க்கை என்கிற கூற்றுதான் எப்படிப் பார்த்தாலும் உண்மையாகத் தோன்றுகிறது.
என்னை பொறுத்தவரையில் வாழ்க்கையில் "போர்" அடிக்காமல் வாழக் கற்றுக்கொண்டு வருகிறேன். Personally, I get busy with my life. In that way I get tired because of hard-work and sleep well. I dont have enough time to finish what I want to do most of the time. Because of that, the time passes faster than you would imagine. That means a week goes like a day. A year goes like a month. Time flies. That's how I always feel.
நான் ஹெல்த்தியாக நல்ல மனநிலையில் உள்ளதால் என்னால் இதுபோல் பாஸிட்டிவாக எழுத முடிகிறதென்பதையும் மறுக்கவில்லை. உண்மை என்னவென்றால் நேற்று உங்களுக்கு உறுதுணையாக இருந்த நண்பனோ நண்பியோ நாளை இருக்கப் போவதில்லை. போன வருடம் உயிருக்கு உயிரா இருந்தவங்க ரெண்டு வருடத்தில் சம்மந்தமே இல்லாத ஆட்களாக பிரிந்து விடுவார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் நீங்கள் குப்பைக்கு சமமாகிவிடுவீர்கள். These days I don't respect anybody who disrespects me. I usually forgive their ignorance and respect them for what they are. But not any more! I feel it is mere foolishness to appreciate anybody who looks down on you and who thinks you are a "trash". It is a very big world. "Just move on and ignore such people" is what I tell myself. Never forget I am the most important person to myself whether I say it explicitly or not, it is a fact. :)
I am seeing how people are treating even their own parents when they get older. They were like King and Queen when they brought them up. They had control over everything. Once they get older, they are treated like "you don't want to know how" by their own children! That's what life is all about. Unless you are "meaningless God" you wont be treated same way as time passes. நேற்று தேவையான நீங்கள் இன்னைக்கு அதே நபருக்கு குப்பைதான். உங்கள் மனது புண்படக்கூடாது என்பதற்காக குப்பைனு சொல்லாமல் உங்களை கோவில் என்பார்கள். அதையெல்லாம் நம்பி ஏமாந்துவிடாதீர்கள்.
மனிதன் மாறக்கூடியவன். சுயநலமானவன். அவனவன் தேவைகளுக்கேற்ப வாழ்க்கையை மாற்றியமைத்துக் கொண்டு போய்க் கொண்டே இருப்பான். யாரையும்-அது யாராயிருந்தாலும் சரி, உங்களைத் தவிர- நம்பி ஏமாறாதீர்கள்.
உங்களுக்கு என்ன முக்கியம் என்றால் உங்கள் மனநிலை. எந்த ஒரு சூழ்நிலையிலும் உங்களோட இருந்து போராடப்போவது நீங்கள் மட்டும்தான். அதற்கு உங்கள் தன்னம்பிக்கைதான் முக்கியமானது. உங்களை மட்டும் நீங்கள் நம்புங்கள். ரொம்பவும் சாதாரணமான மக்கள் நிறைந்த உலகம்தான் இது. அந்த மக்களில் உங்க எல்லா உறவுகளும் அடங்கும்! அப்படி இல்லை, உங்க உறவுகள் உலகிலே உயர்ந்தவர்கள்னு சொல்லிக்கொண்டு உங்களை நீங்களே ஏமாற்றி சந்தோஷமாக வாழலாம்தான். ஆனால் எதை இழந்தாலும், யாரை இழந்தாலும், நம் வாழ்க்கையை அதற்கேற்ப மாற்றியமைத்து வாழக் கற்றுக்க வேண்டும். அதற்கேற்ற மனநிலையை நீங்க பெறவேண்டுமென்றால் உங்களைத்தவிர யாரும் எப்படி வேணா மாறுவார்கள் என்கிற உண்மையை உணர வேண்டும். அந்த உண்மையை உணர்ந்து வாழும் கலையை நீங்க கற்றுக்கொண்டால் சாகிற வரைக்கும் உங்களுக்கு வெற்றிதான். மற்றவர்களிடம் உங்கள் எதிர்பார்ப்புதான் உங்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தையும் விரக்தியையும் தரும்.
உங்க தகுதி என்னவாயிருந்தாலும், நீங்க என்ன சம்பாரித்தாலும், உங்களை ஊர் உலகம் எப்படியெல்லாம் விமர்சிச்சாலும் நீங்க வாழ்ந்து காட்டணும்னா அது உங்கள் மேல் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை ஒன்றுதான் உங்களுக்குப் பிரதானமானது. இது மிகப்பெரிய உலகம். ஒரு நண்பன் போனால் இன்னொருவன். ஒரு காதலி போனால் இன்னொருத்தி! ஒரு வேலை போனால் இன்னொன்னு, பணம் போனால், நாளைக்கு சம்பாரிக்கலாம், இல்லைனா தகுதிக்கேற்ப ஏழையா வாழக் கற்றுக்கலாம்.
நல்ல ஹெப்த்தியானவங்க அநியாயமாக சாவதையும் நம் கண் முன்னால் பார்க்கத்தான் செய்றோம். பெரிய பணக்காரன் தெருவுக்கு வர்ரதையும் பார்க்கிறோம். இன்னைக்கு சூப்பர் ஸ்டாராக உள்ள ஒரு விளையாட்டு வீரன் சில வருடங்களில் சாதாரணவனாவதையும் பார்க்கிறோம். இதையெல்லாம் பார்த்தும் நாம் வாழக் னு கற்றுக்கொள்ளனும். எந்த ஒரு சூழலிலும். பழசை நினைத்து அழுது, பொலம்பி எதுவும் ஆகப்போவதில்லை.
சொல்ல மறந்துட்டேனே, இறைவன்னு ஒருவர் உங்களுக்கு எப்போதும் துணை இருப்பார்னு உங்களை நீங்க ஏமாற்றிக்கலாம்! :) ஆனால் நீங்கள் இழக்கும் உயிரையோ, உறவையோ அவர் திருப்பி கொண்டு வந்து கொடுக்கப் போவதில்லை! Again, you can brainwash yourself thinking that "God did a bad thing to me to teach me a lesson or whatever". இங்கேயும் கடவுள் என்கிற ஒரு கற்பனைப் பாத்திரத்தை வைத்துக்கொண்டு உங்க மனசை நீங்க திடப்படுத்த்க்கிறீங்க அவ்ளோதான் என்னைப் பொருத்தவரையில். :)
கலைஞர் டி வி துணைச்சேனல், சிரிப்பொலி சேனல் னு ஒண்ணு இருக்குல அதுல ஒரு சில அக்காக்கள், இல்லைனா எங்கேயோ பிடிச்சுட்டு வந்த மாரி இருக்க அண்ணாக்கள் எல்லாம் நேரலையில் வருவாங்க. சரி, வந்தா, உங்க பேரென்ன, எங்கேயிருந்து பேசுறீங்க, ஜோக் சொல்லுங்கனு ஏதாவது கேட்டால் பரவாயில்லை. தொலைபேசியில் அவங்களிடம் பேசுபவர்களிடம் ரொம்ப அக்கறையா குசலம் விசாரிப்பாங்க. "எப்படி இருக்கீங்க?" "எப்படி படிக்கிறீங்க?" "எத்னையாவது ராங்க் வாங்குறீங்க?" "வேலை எல்லாம் எப்படிப் போகுது?" னு ஒரு கேள்வியை கேட்டு, அவர்கள் பதிலுக்கேத்தாற்போல அக்கறையா ஒரு பதிலையும் சொல்வதைப் பார்த்தால் சிரிக்கிறதா அழுகிறதானு தெரியலை. அவர்கள் ஏன் அங்கே வர்ராங்க? அது அவர்கள் தொழில்! இவர்கள் தன் வாழ்வில் அன்றாடம் பார்த்துப் பழகும் அருகில் உள்ள நண்பர்கள், உறவினர்கள், ஏழைகள், தேவை உள்ளவர்கள் யாரைப்ப்பற்றியும் இதுபோல் விசாரிப்பார்களா? அவர்கள் நலன் கருதி கவலைப்படுவார்களா? இல்லை யாருக்கும் உதவுவார்களா? என்பது சந்தேகமே! விலைமாது செக்ஸை அவள் கஸ்டமரிடம் எஞ்ஞாய் பண்ணுவாளா? அது அவளுக்குத் தொழில்! நிச்சயம் காமம் அங்கே ப்ளெஷர் கெடையாது. அதேபோல்தான் இவர்கள் அக்கறைகளும்! சும்மா தொழில்! வயித்துப் பொழைப்பு!
புத்தாண்டுனா என்ன விசேஷம்? லைசண்ஸ் டு ட்ரிங்க் னு சொல்லலாம். காலம் மாறிப் போயிடுச்சு. நம்ம ஊரில் இப்போலாம் பெண்கள் மட்டும் புகை பிடிப்பது, தண்ணியடிப்பது இல்லை. மற்றபடி ஆண்கள் எல்லாருக்கும் புத்தாண்டுனா குடிக்கணும். புத்தாண்டுக்கு குடிக்கக்கூடாதுனு சொல்லீட்டா அது "ஹாப்பி" நியு இயராக ஒருபோதும் இருக்காது. வெள்ளைக்காரந்தான் இதெல்லாம் ஆரம்பிச்சு வச்சது. இது அவனோட புத்தாண்டுதானே? நாடுவிட்டு நாடு போயி அடுத்தவன் நாட்டைக்கவர்ந்து, கொள்ளையடிச்சு பொழைப்பை ஓட்டுறவன்ந்தான் இதுமாரி ஹாப்பி நியு இயர்னு வாழ்த்தவும், குடிக்கவும் கத்துக் கொடுத்துட்டுப் போயிருக்காணுக. வருட ஆரம்பத்தையே போதையில்தான் ஆரம்பிக்கிறார்கள். BTW, I did not consume alcohol on the "new year eve-to-new year" time. :-) ஊருக்கு மட்டும் உபதேசம் இல்லை! ஊரில் வாழும் எனக்கும்தான். :)
Thursday, October 4, 2012
“நான்” என்னும் அகந்தை!
“நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை” என்கிற கண்ணதாசன் வரிகள்
“ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படத்தில் வந்துள்ளது. ஆனால் மனிதனுக்கு இந்த “நான்”
என்னும் அகந்தை ஒரு சில சின்ன வெற்றிக்குப்பிறகு வந்துவிடுகிறது.
“நெனைப்பு” அதிகமாயிடுது. அது வந்துவிட்டால் அந்த இடத்தில் ஒருவன்
முட்டாளாகிறான்.
“எப்படி?”
* நீங்கள் பெரிய அழகினு திமிர், அந்த அகந்தை இருந்தால், அந்த அழகு சில வருடங்களில் சிதைந்து/கரைந்து போகும்!
* நீங்கள் விளையாட்டில் பெரிய “மைக்கேல் ஜார்டன்” ஆக இருந்தாலும், உங்கடைய நாப்பது வயதில் ஒரு “ரூக்கி” உங்க கண்ணில் விரலைவிட்டு ஆட்டுவான்.
* நீங்கள்தான் பெரிய எழுத்தாளர், க்ரிட்டிக் நு உங்களை நினைத்தால், கொஞ்சம் "அகன்ற பார்வையில்" பார்த்தால் நீங்கள் ஒரு கிணற்றுத்தவளை ஒரு சின்ன வட்டத்தில் இருக்கீங்கனு தெரியும்.
* எனக்குத்தெரிய எங்க ஊரில், என் தெருவில் ஒரு பெரிய தாதா/சண்டியர் இருந்தார். அவரைப்பார்த்தாலே எல்லோரும் பயப்படுவார்கள். அவருக்கு ஒரு 4 மனைவிகள், மொத்தம் 30 பசங்க. அவரைப்பார்த்தால் அந்த தெருவே பயப்படும். சாராய வியாபாரம், கள்ளக்கடத்தல் இப்படினு தொழில். அமோகமாக வாழ்ந்துகொண்டிருந்தார். ஒருமுறை நான் வெளியூரிலிருந்து படிக்கும்போது, லீவுக்கு ஊருக்குப்போகும் போனேன், அப்போ, அந்த சண்டியர் இறந்துவிட்டதாக நண்பர்கள் சொன்னார்கள். “என்ன ஆச்சுடா?” னு நண்பர்களிடம் விசாரித்தேன். ஒரு நாள் எதோ தண்ணியைப்போட்டு சலம்பல் பண்ணினாராம். யாரோ ஒரு ஆளை திட்டினாராம். அப்பாவை திட்டியதை கேட்ட ஒரு 18 வயது பையன், சிறுவன், உணர்ச்சிவசப்பட்டு "என் அப்பாவை திட்டிவிட்டானே?" னு ஒரு கத்தியை வைத்து குத்தகூடாத இடட்த்தில் குத்தி அந்த சண்டியரை கொன்றுவிட்டான் என்றார்கள்!
என்ன "சண்டைக்கோழித் திரைப்படம்" கதை மாதிரி இருக்கா? இது நிஜக்கதை! என் நண்பர்கள் எல்லாம் "ரொம்ப கேவலமா போச்சுடா ஒரு சின்னப்பையன் கொன்னுபுட்டான்" என்று சிரித்தார்கள்.
“நான்” என்ற அகந்தை இல்லாமல் வாழ்வது நல்லது.
ஆனால் முடியுமா? என்பது பெரிய கேள்விக்குறி ?
இது ஒரு மீள்பதிவு!
“எப்படி?”
* நீங்கள் பெரிய அழகினு திமிர், அந்த அகந்தை இருந்தால், அந்த அழகு சில வருடங்களில் சிதைந்து/கரைந்து போகும்!
* நீங்கள் விளையாட்டில் பெரிய “மைக்கேல் ஜார்டன்” ஆக இருந்தாலும், உங்கடைய நாப்பது வயதில் ஒரு “ரூக்கி” உங்க கண்ணில் விரலைவிட்டு ஆட்டுவான்.
* நீங்கள்தான் பெரிய எழுத்தாளர், க்ரிட்டிக் நு உங்களை நினைத்தால், கொஞ்சம் "அகன்ற பார்வையில்" பார்த்தால் நீங்கள் ஒரு கிணற்றுத்தவளை ஒரு சின்ன வட்டத்தில் இருக்கீங்கனு தெரியும்.
* எனக்குத்தெரிய எங்க ஊரில், என் தெருவில் ஒரு பெரிய தாதா/சண்டியர் இருந்தார். அவரைப்பார்த்தாலே எல்லோரும் பயப்படுவார்கள். அவருக்கு ஒரு 4 மனைவிகள், மொத்தம் 30 பசங்க. அவரைப்பார்த்தால் அந்த தெருவே பயப்படும். சாராய வியாபாரம், கள்ளக்கடத்தல் இப்படினு தொழில். அமோகமாக வாழ்ந்துகொண்டிருந்தார். ஒருமுறை நான் வெளியூரிலிருந்து படிக்கும்போது, லீவுக்கு ஊருக்குப்போகும் போனேன், அப்போ, அந்த சண்டியர் இறந்துவிட்டதாக நண்பர்கள் சொன்னார்கள். “என்ன ஆச்சுடா?” னு நண்பர்களிடம் விசாரித்தேன். ஒரு நாள் எதோ தண்ணியைப்போட்டு சலம்பல் பண்ணினாராம். யாரோ ஒரு ஆளை திட்டினாராம். அப்பாவை திட்டியதை கேட்ட ஒரு 18 வயது பையன், சிறுவன், உணர்ச்சிவசப்பட்டு "என் அப்பாவை திட்டிவிட்டானே?" னு ஒரு கத்தியை வைத்து குத்தகூடாத இடட்த்தில் குத்தி அந்த சண்டியரை கொன்றுவிட்டான் என்றார்கள்!
என்ன "சண்டைக்கோழித் திரைப்படம்" கதை மாதிரி இருக்கா? இது நிஜக்கதை! என் நண்பர்கள் எல்லாம் "ரொம்ப கேவலமா போச்சுடா ஒரு சின்னப்பையன் கொன்னுபுட்டான்" என்று சிரித்தார்கள்.
“நான்” என்ற அகந்தை இல்லாமல் வாழ்வது நல்லது.
ஆனால் முடியுமா? என்பது பெரிய கேள்விக்குறி ?
இது ஒரு மீள்பதிவு!
Thursday, December 23, 2010
டாக்டர் ஷாலினியின் கட்டுரை -ஆண்குறி இத்யாதி
டாக்டர் ஷாலினி விகடனில் எழுதும் கட்டுரையை அவர் தளத்தில் நான் மேலோட்டமாக வாசிக்கிறேன். என்னால் இதை வாசிக்கவே முடியவில்லை..இதில் எனக்கு பெரிய பிரச்சினை என்னனா, அவர் சொல்லும்/எழுதும் விதம்...
இவர் எழுதற விதம், "பெண்கள் இப்படி இருந்து இருக்கலாம்", ஆணகள் இப்படி யோசித்து இருக்கலாம்" என்று இல்லாமல், ஒரு மாதிரியான தியரி அல்லது ஸ்பெக்குலேஷனை ஏன் இப்படி உறுதியாக நடந்ததுபோல வார்த்தைகள் போட்டு அதாவது "ஆரம்பித்தன" ஆரம்பித்தார்கள்" போன்ற வார்த்தைகள் போட்டு எழுதுறாருனு புரியலை.
இவர் எழுதுவது கதையல்ல! கட்டுரைதானே? நான் அந்தக் காலத்தில் வாழவில்லை, இவரும் வாழ்ந்திருக்கமாட்டார். வாழ்ந்தவர்கள் எழுதிய நாட்குறிப்பும் நம்மிடம் இல்லை என நம்புகிறேன். ஆக இவர் எழுதுவது ஒரு மாதிரியான தியரிதான். அவைகள் உண்மையாக இருக்கனும்னு அவசியம் இல்லையே?
இவர் எழுதுகிற எழுத்து நடை, ஏதோ இதையெல்லாம் இவர் கண்கூடாகப் பார்த்தது போல இருக்கு. எப்படி இவரால் இதுமாதிரி "கதை" சொல்ல இயலும்னு எனக்கு குழப்பம்!
I could not resist to make this response when I read that "ஆண்குறி சின்னங்கள்"
நான் மட்டும்தான் இப்படி உணருகிறேனா? இல்லை என்னைப்போல் உணருகிறவர்கள் யாரும் இருக்காங்களா?
"விவிலியக் கதைகள், தேவாலய வடிவமைப்பு, சிற்பம், ஓவியம் ஆகியவற்றில் ஆணின சின்னங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வெளிபட ஆரம்பித்தன."
"பெண்கள் சுலபமாய் மயங்கி மடியில் விழுவார்கள் என்று ஆண்கள் கணக்கிட, பெண்களோ, இதற்கு ஒரு படி மேலே போய் யோசிக்க ஆரம்பித்தார்கள்."
இவர் எழுதற விதம், "பெண்கள் இப்படி இருந்து இருக்கலாம்", ஆணகள் இப்படி யோசித்து இருக்கலாம்" என்று இல்லாமல், ஒரு மாதிரியான தியரி அல்லது ஸ்பெக்குலேஷனை ஏன் இப்படி உறுதியாக நடந்ததுபோல வார்த்தைகள் போட்டு அதாவது "ஆரம்பித்தன" ஆரம்பித்தார்கள்" போன்ற வார்த்தைகள் போட்டு எழுதுறாருனு புரியலை.
இவர் எழுதுவது கதையல்ல! கட்டுரைதானே? நான் அந்தக் காலத்தில் வாழவில்லை, இவரும் வாழ்ந்திருக்கமாட்டார். வாழ்ந்தவர்கள் எழுதிய நாட்குறிப்பும் நம்மிடம் இல்லை என நம்புகிறேன். ஆக இவர் எழுதுவது ஒரு மாதிரியான தியரிதான். அவைகள் உண்மையாக இருக்கனும்னு அவசியம் இல்லையே?
இவர் எழுதுகிற எழுத்து நடை, ஏதோ இதையெல்லாம் இவர் கண்கூடாகப் பார்த்தது போல இருக்கு. எப்படி இவரால் இதுமாதிரி "கதை" சொல்ல இயலும்னு எனக்கு குழப்பம்!
I could not resist to make this response when I read that "ஆண்குறி சின்னங்கள்"
நான் மட்டும்தான் இப்படி உணருகிறேனா? இல்லை என்னைப்போல் உணருகிறவர்கள் யாரும் இருக்காங்களா?
Thursday, June 3, 2010
ஜெயமோஹனும் பிச்சைக்காரர்களும்!

கேரளாக்காரன் மாட்டுக்கறி சாப்பிடுவான் ஆனால் பிச்சை எடுக்கமாட்டான்னு சொன்னா நம்புவீங்களா? கேரளாக்காரன் பிச்சை எடுக்கிறதில்லையா? யார் சொன்னா? அப்படித்தான் இந்த ஆர்ட்டிக்கிள்ல போட்டிருக்கு!
------------------------------------- ---------------------
Rich Beggars
.fullpost{display:inline;}
>>>>>3 Kerala cities give Rs420m in alms(PTI)8 January 2006People in the three corporations — Trivandrum, Cochin and Kozhikode — give alms of over Rs42 crore a year says a recent study. A battalion of 3,000 beggars, majority of them children, collect over Rs11 lakh from these cities every dayAmong the large number of beggars there is hardly any Keralites. They are mainly from southern states of Tamil Nadu, Karnataka, Andhra Pradesh and northern states like Rajasthan.-------------------------- ---------------
பிச்சை எடுக்கிறதுலகூட தமிழந்தான் முன்னால நிக்கிறான்! இதையும் சொல்லி பெருமையடஞ்சுக்குவோமா? இல்லை, கின்னஸ்ல எதுவும் தமிழனுக்கு இதைவச்சு ரெக்கார்ட் வாங்கித்தர முடியுமானு பார்ப்போமா? எப்படியோ கின்னஸ்ல இடம் பெற்றால் போதாதா?
நான் என்ன செய்வேன்னு சொல்றீங்களா? நீங்களும் நானும் தமிழன் என்றால் தமிழ்ப்பிச்சைக்காரர்கள் வளர்ந்துகொண்டே போவது உங்களுக்கும் எனக்கும் அவமானம்தான்!
சரி, கஷ்டம்னுதான் எல்லாரும் பிச்சை எடுக்கிறான் என்றால், கேரளால மட்டும் ஏன் பிச்சைக்காரன் கம்மியா இருக்கான்? நெசமாத்தான் சொல்கிகிறேன், கேரளாக்காரன் டீ கடை வைக்கிறத பார்த்து இருக்கேன். ஏன் எப்படிவேணா முன்னேறனும்னு நடிகையாவாங்க, "அந்தத் தொழில்"ல கூட இறங்கி உழைப்பாங்க. இல்லைனா வயித்துப்பொழைப்புக்காக தமிழ் எழுத்தாளராகி கேரளாவின் புகழ் பாடுவாங்க! இல்லைனா பிச்சைக்காரனைப் பத்தி கதை எழுதி பணம் புகழும் சம்பாரிப்பாங்க. ஆனா பிச்சை எடுக்க மாட்டாங்க போல இருக்கு!
என்னை பொருத்தவரையில் பிச்சை எடுப்பது >90% ஒரு தொத்து வியாதிதான். அதை வளர்த்துவிடுவது தான தர்மம் செய்யும் நம்மதான். ஏழ்மை, இயலாமை என்பது கொஞ்ச விழுக்காடுகள்தான். இல்லைனா 5-8 வ்யது ஹெல்த்தியான கொழந்தைகள் ஏன் பிச்சை எடுக்குதுங்க? இன்னொன்னு, நம்மில் உள்ள பரிதாபப்படும் குணம்தான் பிச்சைக்காரர்களை வளர்த்துவிடுது.
இது மட்டுமல்ல, நம்மில் உள்ள நெறைய கெட்ட பழக்கங்கள் தொத்துவியாதிதான். இப்போ உதாரணமாக பெண்கள் புகை பிடிக்கிறதை எடுத்துக்குவோம். நம்ம நாட்டில் அது ரொம்ப ரொம்ப கம்மினு சொல்லலாமா? சைனா, கொரியா அமெரிக்காவிலெல்லாம் பெண்கள் புகைபிடிப்பது ரொம்ப ரொம்ப அதிகம். இதுவும் ஒரு தொத்து வியாதிதான், நம்ம ஊர்ல ஏனோ இது பரவவில்லை!
நம்ம நாட்டில் பிச்சைக்காரர்களே இருக்கக்கூடாது என்கிற பேராசை எனக்கு! என்ன ஒரு சின்னப்புத்தி, உனக்கு? பிறவியிலேயே பிச்சைக்காரங்களாப் பிறந்த அவங்களை எல்லாம் என்ன செய்றது? பாவம்! நீயெல்லாம் நல்லாயிருப்பியா? உனக்கெல்லாம் இரக்கமே இல்லையா! நீ ஒரு நாள் பிச்சை எடுத்தாலும் எடுப்ப, அப்போது தெரியும் உனக்கு, ஏன் பிச்சைக்காரர்கள் உருவாகிறார்கள்னு. இப்படித்தான் எல்லாரும் நெனைப்பார்கள்! நம்ம யாருக்குத்தான் வக்காலத்து வாங்கல? பிச்சைக்காரங்களை மட்டும் விட்டுடுவோமா என்ன?
ஆமா வருண் நீ என்னத்தை கிழிச்ச? பெரிய புடுங்கி மாதிரி லெக்ச்சர் அடிக்கிற?
என்னையும் சேத்துத்தான் திட்டிக்கிறேன் இங்கே, தலை!
சரி, சப்போஸ் நீங்க போடுற பிச்சையை எல்லாம், ஒரு உண்டியலில் போட்டு, அதையெல்லாம் இந்த பிச்சைக்காரகளுக்குப் போய் சேருவதுபோல செய்யமுடியுமா? அதாவது, இவர்கள் இடையூறு இல்லாமல், தொந்தரவு இல்லாமல் இவர்களைப்பார்த்து இன்னும் பலர் பிச்சை எடுக்க ஆரம்பிக்காமல், இவர்களுக்கு சேரவேண்டியதை சேர்த்துடுவோமே? முடியாதா? அவன் பிச்சை எடுக்கும்போதுதான் நான் போடுவேன். மாசத்துக்கு இவ்வளவு பிச்சை போடுறேன்னு கணக்குப்பண்ணி அதை அவர்களிடம் போய் சேருவதுபோல செய்யமுடியாது! பிச்சைக்காரனுக்கு காசு போடுறபோது வருகிற திருப்தி இதிலே வராதுனு சொல்றீங்களா? ஏன் இந்த மாதிரி லூசுத்தனமா ஒரு சஜஷன் தர்றேன்னா பிச்சை எடுப்பதும் ஒரு தொத்து வியாதிதான். ஒருவர் எடுப்பதைப்பார்த்து இன்னொருவர் செய்றாங்க.
அதென்னவோ தெரியலை நம்ம ஜெயமோஹன் மட்டும் காவிச்சாமியார்கள், அஹோரிகள் பிச்சைக்காரர்களைப் பத்தி ஆராஞ்சிகிட்டே இருக்கிறார். உக்காந்த இடத்திலே இருந்து நகராத சோம்பேறிகள்னா இவருக்கு ரொம்பப் பிடிக்கும்போல இருக்கு. இந்துமதச் சாமியார்கள் எல்லாம் சோம்பேறியா? இல்லையா? சாமியார்களும் உழைக்காமல் பொழைப்பு ஓட்டும் ஒரு மாதிரியான பிச்சைகாரர்கள்தான்.
அப்புறம் நம்ம ஜெயமோஹன் பாலாவோட சேர்ந்து நான் கடவுள் எல்லாம் உருவாக்கி பிச்சைக்காரர்கள் வாழக்கையை படம் பிடிச்சுக்காட்டி பெருமையடைஞ்சு இருக்கார்! பாலாவுக்கு பிச்சைக்காரர்கள் போட்ட பிச்சைதான் நேஷனல் அவார்ட்னுகூட அசிங்கமாக்கூட சொல்லலாம்! சிலர் தமிழ் வாசகர்களை வச்சுதான் பொழைப்பு நடத்துறார்னா சிலர் தம்ழ்பிச்சைக் காரங்களையும் விடமாட்டேன்க்றார்கள்- இவர் பொழைப்பை ஓட்ட.
ஜெயமோஹன் தமிழந்தான்னு சொல்றீங்களா? எனக்கென்னவோ அவர் பிறப்பால், மனசால் மலையாளினுதான் தோனுது. அவர் சாதியை, சஃபிக்ஸா பிள்ளை, நாயர்னு எல்லா இடத்திலேயும் போட்டு இருக்கார். அதென்ன இவ்வளவு சாதிப்பெருமைனு தெரியலை! ரொம்ப ஹானஸ்ட்டாதான் எழுதி இருக்கார். அவர தாயின் மறைவு பற்றிப்படிக்கும்போது கஷ்டமா இருந்தது. அவர் தனிப்பட்ட வாழ்க்கையைப்பத்தி நான் விமர்சிக்கவில்லை! அவர் எழுத்தையும், அவர் எழுதிய வசனங்களையும்தான்! மற்றபடி தமிழ் அவர் தொழிலுக்காக அவர் கற்ற ஆயுதம்.
வசந்தபாலன்னு ஒரு பிச்சைக்காரன் அங்காடி தெருல சாதாரண வேலையாட்களையும் பிச்சைக்காரர் களாக்கிவிட்டான். அதுவும் ஜெயமோஹன் இண்ஃப்ளுயெண்ஸ்தானோ? அதென்னவோ தெரியலை ஜெ மோ வசனம் எழுதினதுனாலதானோ என்னவோ. அவர் வசனம் எழுதப் போறபக்கமெல்லாம் தமிழ் பிச்சைக்காரந்தான் திரிகிறான். நல்லா இருக்க திருநெல்வேலிக் காரர்களையும் கையை கால இழக்கவிட்டு பிச்சைக் காரனாக்கி ரசிக்கிறார்கள் வசந்தபாலனும், ஜெயமோஹனும். JM really has some kind of obsession for "beggars" or not?
சரி, இதெல்லாம் எதுக்கு? இந்த பரிதாப நான் கடவுள்ல பிச்சைக்காரகளை யெல்லாம் பார்த்து ஏற்கனவே இளகிய மனம் உள்ள நீங்க என்ன செய்வீங்க? கொஞ்சம் அதிகமாகவே உருகி நெறையா பிச்சைபோடுவீங்களா? ஆமா! பாவம் இல்லையா? இந்த தொத்துவியாதியை வளர்க்க நம்மளால ஆன உதவி. இல்லையா? யாருக்கு க்ரிடிட் கொடுக்கலாம். ஜெயமோஹனுக்கும் பாலாவுக்குமா?
ஏதாவது பண்ணனும்ங்க பிச்சைக்காரர்களை ஒழிக்க! கோயில்களையெல்லாம் இடிக்கனுமா? பரவாயில்லை, கடவுள் போவிச்சுக்க மாட்டார்!
நம்ம நோபல் பரிசு வின் பண்ணலைனா பரவாயில்லை! பிச்சைக்காரங்கள் இல்லாமல் ஆக்கினோம்னா 100 நோபல் பரிசு வென்றதுக்கு சமம்.
சாமியார்களும் பிச்சைக்காரர்களும் இல்லைனா இந்திய கலாச்சாரமே ஒழிஞ்சுபோயிடும்னு பயமா இருக்கா, உங்களுக்கு? பரவாயில்லை ஒழியட்டும்!
ஒரு பத்து பிச்சைக்காரர்களை, பிச்சை எடுக்காமல் சாதாரணமாக வாழும் வழியில் நம்ம 1000 பேர் சேர்ந்து செய்தால், நீங்க காந்தியைவிட, நேருவைவிட, அண்ணாவைவிட பெரிய ஆள்னு நான் சொல்லுவேன்!
இன்னும் ஒரு விசயம். நம்ம சீக்கியர்களை முட்டாள்கள் போல சர்தார்ஜி ஜோக் சொல்லிக்கிட்டுத் திரிகிறோம். கேரளாக்காரனைவிட சீக்கியர்கள் ஒரு படி மேலேனு சொல்றாங்க! சீக்கியர்களும் பிச்சை எடுப்பதே இல்லைனு சொல்றாங்க! அப்போ அவங்களால மட்டும் இயலாதவர்கள், ஊனமுற்றோரெல்லாம் இல்லாமல் போயிடுவாங்களா என்ன? இருக்கத்தான் செய்வாங்க! அதெப்படி அவங்கள்ல மட்டும் பிச்சைக் காரர்கள் உருவாகாம இருக்காங்க? சம்ஹவ் அவர்கள் "கம்யுனிட்டி" அவர்களை கவனிச்சுக்கிறாங்க, பிச்சை எடுக்க விடாமல்! யோசிப்போமா?
வெள்ளைக்காரர்களுக்கு இரக்கமே கிடையாது. தத்துவம். தானம், தர்மம் செய்வதெல்லாம் இந்தியர்கள், சைனீஸ் போன்றவர்கள்தான் என்று நான் நினைப்பதுண்டு, ஆனால், காந்தி, புத்தர் எல்லாம் உருவான இந்தியாவில் சில மிருகங்கள், நல்லா உள்ள குழந்தைகளை ஊனமாக்கி பிச்சை எடுக்கவிடுவதாக சொல்றாங்க! நம்ம எப்படி வெள்ளைக்காரனைவிட உயர்ந்தவாராக முடியும்? நிச்சயம் இதுபோல "சகோதரர்கள்" உள்ள நம்ம உயர்ந்தவர்கள் கெடையவே கெடையாது!
நம்மதான் இப்படினா, அதேபோல் சைனாவிலும் நடக்கிறதாக நான் எங்கோ படித்தது கீழே!
My friends in China tell me that they never give money to beggars because according to them, “it’s always a scam.” I am told that even the beggars without their arms and the legs are merely puppets of a larger group. During a rather horrifying conversation, one Chinese man told me that kidnapped Chinese children frequently have their hands or their legs chopped off to be used as moneymaking machines. In other words, nothing is at it seems when you see these poor people. There is usually something else going on behind the scene.
Honestly I get seriously disturbed when I see beggars- esp when they are "physically challenged". I wonder how would others feel. May be they think "happiness and sadness" are equally experienced by every human being.
Labels:
அனுபவம்,
கட்டுரை,
சமூகம்,
சிந்தனைகள்
Subscribe to:
Posts (Atom)