Showing posts with label படைப்பு. Show all posts
Showing posts with label படைப்பு. Show all posts

Friday, October 12, 2018

Me too India வால் கவிதை எழுதுவதை விட்ட ஆனஸ்ட் கவிஞர்!

"என்ன ஆச்சு உங்களுக்கு?  எவன் எவனோ காதல் பாடல்னு கண்றாவியா  எழுதுறான். நீங்க என்ன இப்போ ஒன்னுமே எழுதுவதில்லை?" என்றாள் மனைவி திவ்யா.

"வயதாகிவிட்டது இல்லயா? காதல் கவிதை எல்லாம் எழுத வர மாட்டேன்கிறது. என்ன பண்றது திவ்யா?"

"அது சரி. அப்போ எப்படி குடும்பத்தை ஓட்டுறது? நாளுக்கு நாள் செலவு அதிகமாகிக் கொண்டே போகுது. விலைவாசி வருடா வருடம் ஏழு மடங்கு  அதிகமாகுது..இப்படி உக்காந்துட்டு இருந்தால்?"

"தத்துவப் பாடல்கள் எழுத சிவாஜி உயிரோட இல்லை. நான் என்ன பண்ண?'னு மென்று முழுங்கினார்  நம்ம ஆனஸ்ட் கவிஞர்.

நம்ம ஆனஸ்ட் கவிஞர்க்கு பிரச்சினை என்னனா ,

தன் மனைவி இளமையுடன் இருக்கும்போது காதல் சொட்ட சொட்ட அவளை நினைத்து உருகியே கவிதை எழுதினார். ஆனால் இப்போ மனைவிக்கு வயது ஐம்பதுக்குக்கு மேல். சினிமாக் கதாநாயகிக்கோ, வயது இருபது.

கொடி இடை, மலர் வனம் என்றெல்லாம் மனைவியைப்  பார்த்தால் கற்பனை வர மாட்டேன் என்கிறது அவருக்கு.

இன்னும் பச்சையா சொல்லப்போனால், 18, 19, 20 வயதுப் பெண்களைப் பார்த்தால்தான் அவருக்கு கவிதை பொங்கிக்கொண்டு வருகிறது. ஆனால் ஊரில் உள்ள  சின்னப் பெண்களையெல்லாம் காமக் கண்ணோடு, காதல் சொரியப் பார்ப்பது, ரசிப்பது மனைவிக்கு துரோகம் செய்வது ஆயிற்றே? அது மிகவும் தவறானது என்று அவர் மனசாட்சி அவரைக் கொன்னது.

இதை மனைவியிடம் சொன்னால்? வேற விணையே வேண்டாம். சாப்பாடும் கிடைக்காது, இருக்க மரியாதையும் போயிடும். எதுக்கு வம்பு?

மனைவியிடம் தன் குறைகளை, தன் தடுமாற்றத்தைச் சொன்னால் என்ன பெரிய தப்பு? னு யோசித்துப் பார்த்து பார்த்து..பிறகு அதை
மனைவியிடம் சொன்னால் ஏற்படும் விளைவையும் யோசித்துப் பார்த்து  கொஞ்சம் கம்மியான ஆனஸ்ட்டாவே இருப்போம் என்கிற முடிவுக்கு வந்தார்.


இருந்தாலும் ..அன்று பஸ்ஸில் வந்தாளே அந்த கல்லூரி மாணவி.. என்ன அழகு. அவள் உதடுகள். அவள் பேசிய அழகு. அவள் நடக்கும் அழகு.

 Image result for beautiful girls in salwar


 Image result for beautiful girls in salwar



 Related image


ப்ளேனில் வந்தாளே அந்த ஃபளைட் அட்டன்டன்ட். என்ன நடை அழகு.. என்ன ஒரு பின்னழகு அவளுக்கு.

 Image result for deepika padukone


அந்த காஃபி சாப்பிடப் போன இடத்தில் வந்தாளே அந்த ஐ டி வேலை பார்க்கும் அந்த இளம் பெண். பேரழகி அவள். என்ன மார்புழகு அவளுக்கு

 Image result for deepika padukone


 Image result for deepika padukone


இளம் பெண்களை பார்த்து, ரசிக்கும்போது கவிதை பொங்கிப் பொங்கி  வந்தாலும், அது தப்பு. மனைவிக்கு துரோகமாச்சே? சின்னப் பெண்ணைப் பார்த்து வயதான கிழம் என்ன ரசிப்பது?  என்று மனசாட்சி கவிஞரை கொன்னது.

ஒரு சில நேரம் நமது கவிஞருக்கு மிகவும் கோபமும் வந்தது..

மீ டூ மூவ்மெண்ட் இவளுக தாலினு வேற ஆரம்பிச்சு.. எதுக்கெடுத்தாலும் குறை சொல்லி அலைகிறதுகள் சில அரைவேக்காடுகள்.

ஆமா ஆம்பளைனா என்ன தெரியுமா இவளுகளுக்கு?

தெரியாமல்த்தான் கேக்கிறேன். இந்த மட ஜென்மங்களுக்கு ஆம்பளைங்க பத்தி என்ன தெரியும்?

இவ புருசன் எப்படிப்பட்டவர்னு தெரியுமா? இவ ஆஹா ஓஹோனு புகழும் இவள் காதலன் எப்படிப்பட்ட பொறுக்கினு இவளுக்குத் தெரியுமா? இவ அப்பா எப்படிப் பட்டவர், இவ அண்ணன், தம்பி எப்படிப் பட்டவர்கள்னு இவளுகளுக்குத் தெரியுமா என்ன?

சும்மா மீ டூ என் தாலினு சொல்லிக்கொண்டு அலையுதுக முட்டா ஜென்மங்கள்!

நம்ம கற்பு பத்தி பேசினால்..என்ன சொல்லுவாளுக?!

 நீ எந்தக் காலத்தில் இருக்க?னு கேக்கும் இந்த மட ஜென்மங்கள்.  

ஆனா, இவளுக மட்டும் மீ டூ. மீ த்ரீ, மீ க்ரூப் னு  அலைவதில் மட்டும் தப்பில்லையாம். ஏனென்றால் இவர்களுக்கும் அதுபோல் உறவில் விருப்பம் இருப்பதால் தப்பாத் தெரியவில்லையாம். 

 அது பெண்ணுரிமையாம்! ஆமா, தானா விரும்பி ரெண்டு பேரோட படுத்தால் அது என் "பெண் உரிமை" என்பார்கள். அப்போ எல்லாம் கலாச்சாரம் பண்பாடு இவளுக தாலி எல்லாம் குப்பையில் போகும்.

ஆமா, பொம்பளைகளுக்கு என்ன தெரியும்?!

ஆண்கள் பத்தி ஒரு மயிரும் தெரியாது னு ஒத்துக்குவாளுகளா?

அந்தளவுக்கு யோசிக்கணும்னா இவளுக உடம்பில் டெஸ்டாஸ்டீரோன் இல்ல ஓடனும்?

 எஸ்ட்ரோஜன் வைத்துக் கொண்டு அலையும் அரைவேக்காட்டு முண்டைகளுக்கு என்ன தெரியும் ஆம்பளை பத்தி?

வந்துட்டாளுக, மீ டூ, மீ த்ரீ, மீ ஃபோர்னு 

இவளுகளா மீடூ, மீ த்ரீ னு ஒருத்தரை ஒருத்தி கட்டிப் பிடிச்சு கிஸ் பண்ணீட்டு அலைய வேண்டியதுதானே? எதுக்கு ஆம்பளை இவளுகளுக்கு??

என்று தன் மனதுக்குக்குள்ளேயே  திட்டித் தீர்த்தார், நம்ம ஆனஸ்ட் கவிஞர்!

-முற்றும்
 
Updated later




 
Kavinjar asking: Why Mee-too India wont condemn this kind of soft-porn? பெண் சுதந்திரம்! பெண் உரிமை??!!

Wednesday, September 12, 2018

என்ன? உன் ரகசிய டேட் எக்ஸ் ஹஸ்பண்டா?!

"ப்ரியா! என்னடி நேத்து ஜிம்ல ஆளயே காணோம்? எங்கே போன?" என்றாள் ரம்யா!

"இல்லடி ரம்மி, உன்னிடம் சொல்லனும்னுதான் நெனச்சேன். ஆனால்.."

"ஒரேயடியா இழுக்காதே. இதெயெல்லாம் நான் கேக்கிறதுதான் தப்பு. என்னதான் க்ளூஸ் ஃப்ரெண்ட்னாலும் உன் பெட்ரூம் ரகசியம் எல்லாம் கேக்கிறது அனாகரிகம். இல்லையா? சரி விடு"னு சலித்துக் கொண்டாள் ரம்யா.

"இப்போ உனக்கு என்னடி வேனும்? அந்த "டேட்" யாருனா? இல்லை என் பெட்ரூம் ரகசியமா?"

"என்ன! டேட் டா? யாருடி அந்த அன்பர்? இல்லைனா அன்பியா?"

"இல்லடி..சரி யார்ட்டயும் சொல்லாதே..அது என் எக்ஸ்தான். ஏதோ கான்பரண்ஸ்க்கு வந்தாராம். சும்மா டின்னர்க்கு போகலாம்னு சொன்னார்?"

"அடிப்பாவி! டைவோர்ஸ் பண்ணீட்டு இப்போ என்னடி அவரோட குழாவல்"

"குழாவல் எல்லாம் இல்லை. சும்மா ஒரு ஃப்ரெண்ட்லி டேட். நீ நெனைக்கிற மாதிரி ஒன்னுமில்ல"

"ஆமா நான் என்ன நெனச்சேன்?"

"உன்னைப் பத்தி தெரியாதா? பச்சையா சொல்லவா?"

"வேணாம் வேணாம்! நீ சொன்னாலும் சொல்லிருவ! அப்படினா வெஜ் டேட்டா?"

"ஆமா அப்படித்தான்னு வச்சுக் கோவேன். நீ சப்பாட்டில் மட்டும்தான் வெஜ். இல்லடி? பிராமண ஆத்துப் பொண்ணூங்க எல்லாம் உன்ன மாதிரித்தானா?"

"ஒரு சர்வே எடுடி, அனானிமஸா? நானும் தெரிஞ்சுக்கிறேன்"

"நல்ல ஐடியா.  பட் ஐ நோ யு ஆர் நாட் அலோன்"

"உண்மை என்னதான்னு சொல்லு? என்ன திடீர்னு எக்ஸ் மேலே இத்தனை அன்பு? அதுவும் இப்போ நீ சிங்கிளாத்தான் இருக்க?னு எல்லாம் நான் நுழச்சு சுழச்சு கேக்க மாட்டேன். என்னதான் நீ க்ளூஸ்ணாலும் அது அநாகரிகம்!"

"அடிப்பாவி! எல்லாத்தையும் கேட்டுட்டு.. கேக்க மாட்டேன்னு சமாலிப்பு வேற. ஏன்டி வயசாக ஆக இப்படி கரப்ட் ஆகிக்கிட்டே போற நீ, ரம்யா?"

"நான் மட்டுமா? இந்த லோகமே அப்படித்தான்டி ரம்மி என்பார் என்னோட எக்ஸ் பாய்ஃப்ரெண்ட்!"

"யார்டி அது?"

"இப்போ அதெல்லாம் எதுக்கு? அவரைத் தலைமுழுகி ரொம்ப வருடமாச்சு. விடுடி ப்ளீஸ்"

"சரி உனக்கு என்ன தெரியனும்? என் எக்ஸ் ஒரு டீசன்ட்டான ஆள் தான். ஆனால் எங்க நிலைமையில் டைவோர்ஸ்தான் பெஸ்ட் சொலுஷன் னுதான்... டைவோர்ஸ் பண்ணீனேன்.'

"புரியுறமாதிரி சொல்லுடி, ப்ரியா, ப்ளீஸ்?  தமிழ்ல்ல, இல்லைனா ஆங்கிலத்தில்.  எனக்கு நீ பேசுற "ஹீப்ரு" எல்லாம் தெரியாது"

"சரி சரி சொல்றேன். எங்களூக்கு நடந்தது அரேஞிட் மேரேஜ். அதுவும் ரெண்டு பேரும் இந்தியாவில் விசிட்ல இருக்கும்போது, திடீர்னு பேசி முடிவு செய்தார்கள். ஆள் ஹான்ட்சம்மா இருந்தார், மேலும் ஹை பொசிஷன்ல இருந்தார்னதும் நானும், "லெட் அஸ் கிவ் அ ட்ரை" னு  சரினு சொல்லீட்டேன். ஆனால் அப்புறம்தான் தெரிந்தது அவரைப் பத்தி"

"ப்ரியா ப்ளீஸ்டி..சுத்தி சுத்தி வராதே! எனக்குத் தலை சுத்துது நீ சுத்துறதுல"

"இல்லடி அவரு "------------" யாம்!' னு ரம்யா காதில் சொன்னாள். அந்த கோடிட்ட வாக்கியத்தை"

"என்னடி சொல்ற? ரொம்ப எஜுகேட்டட் ஆள் அவரு. அப்புறம் ஏன் உன்னை கட்டிக்க சம்மதிச்சாராம்?"

"அவங்க அப்பா அம்மா ரொம்ப கன்சர்வேட்டிவாம். ஆச்சாரமான, கவுரவமான குடும்பமாம்.  என்னதான் இவர் சொன்னாலும் கல்யாணம் ஆனா, ஒரு அழகான பொண்ண அம்மனமாப் பார்த்தால் எல்லாம் சரியாயிடும்னு நம்பினார்களாம் பாவம்"

 'ஆமா, நீ நேக்கடா இருக்கும்போது ரொம்ப அழகா இருப்பியா ப்ரியா"ணு சிரித்தாள் ரம்யா.

"நீதான் பார்த்துச் சொல்லனும்! பார்த்துச் சொல்றீயா? அழகா இருக்கேனா இல்லை செக்சியா இருக்கேனா? இல்லை பார்த்ததும் கட்டிக்க தோனுதா? னு?"

"ஹா ஹா ஹா"

"சொல்றதைக் கேளூடி. என்னிடம் எல்லா விபரத்தையும்  அவர் சொன்னாரு. "எனக்கு ஒரு உதவி செய் ப்ளீஸ், ப்ரியா. இந்தாளூ சரியில்லைனு நீயே என்னை டைவோர்ஸ் பண்ணீடு அப்போத்தான் என் பேரென்ட்ஸ் என்னை யார்னு புரிந்து கொள்வார்கள்" ணு சொன்னாரு. அதுக்கப்புறம் நடந்தது உனக்கும் வெளீ உலகத்துக்கும் தெரியும்!"

"சரி, நீ எப்படி? ஸ்ரைட்டா? இல்லைனா? நீயும் அவரைப் போலதானா?"

"வெல், எனக்கே அப்பப்போ இந்த சந்தேகம் வருதுடி. ஒரு நாள் "ஸ்லீப் ஓவருக்கு" என் வீட்டுக்கு வாவேன். உன் ஹஸ்பண்ட்ட ஏதாவது சாக்குச் சொல்லி பெர்மிஷன் வாங்கிட்டு. நம்மளே கண்டுபிடிச்சுடலாம்.  என்ன சொல்ற? " ஒரு மாதிரியாப் பார்த்தாள் ப்ரியா.

"என்னை ஆள விடுப்பா"

"ஹா ஹா ஹா! ஏன்டி, உன் மேலேயே உனக்கு நம்பிக்கை இல்லையா?"

"சரிடி, பார்க்கலாம். நான் போகனும்டி"ணு புறப்பட்டாள் ரம்யா.

*******************

ட்ரைவ் பண்ணீக்கொண்டே ப்ரியா எக்ஸ் நிலைமையை நினைத்துப் பார்த்தாள், ரம்யா. இந்தியாவில் இவரைப் போல் எத்தனை பேரு வெளீயில் சொல்ல முடியாமல் குடும்ப சகிதமாக வாழ்ந்து கொண்டு இருக்காங்களோ..பாவம்..

முற்றும்.

Friday, October 13, 2017

நேற்றைய காதலன் இன்றைய ஸ்டாக்கர்!

மறுபடியும்  செளம்யாவுக்கு அவனிடமிருந்து ஒரு "ஃபோன் கால்"! கல்யாணம் ஆன பிறகும், குழந்தை பெற்ற பிறகும் அவளை நிம்மதியாக வாழவிடவில்லை அவன். அவள் எப்படியிருக்கிறாள், நலமா னு தெரிந்து கொள்ள கூப்பிட்டேன் என்பான். இதுதான் அவனுடைய சப்பைக்கட்டு, அந்த ஒரு காலத்தில் காதலனாக இருந்தவனிடமிருந்து வரும் சப்பைக்கட்டு. இப்போ இவள் நல்லாயில்லைனா அவன் என்ன செய்யப்போறான்? நல்லாயிருந்தால்? How does it matter to this worthless moron?  That's Sowmya's practical thought!

இப்போ நான் இன்னொருவர் மனைவி. அவர் என்னை நம்புகிறார். அவருக்கு நான் துரோகம் செய்யமுடியாது என்பதைத் தெளிவாக சொன்ன பிறகும் இந்தாளு எதுக்கு கால் பண்ணுகிறான். என்னை ஏன் "ஸ்டால்க்" பண்ணுகிறான்? என்பது அவள் கேள்வி.

காதலிக்கும்போதே அவள் இதைத்தான் அவனிடம் இருந்து எதிர்பார்த்தாள். இருந்தாலும் இதையெல்லாம் அவள் தெளிவு படுத்தவில்லை. இதெல்லாம் ஆறறிவு பெற்ற  நாக்ரிகம் தெரிந்த "சுந்தர்" புரிந்து இருக்கணும். "காதலி"னா காதலிக்கணும். "நிறுத்து" னா நிறுத்தணும். சும்மா உறவு முறிந்த பிறகும் ஸ்டாக் பண்ணக்கூடாது என்பதெல்லாம் ஆண் வர்க்கத்துக்கு என்றுமே புரிவதில்லை என்பது பெண்களுக்குப் புரிவதில்லை

தன் ஃபோன் நம்பரை மாற்றிவிட்டாள், செளம்யா. இப்போதாவது தன்னை நிம்மதியாக வாழவிடமாட்டானா இந்தப் பாவி? என்று. இப்போது அவளை அவன் நினைத்தாலும் கால் பண்ண முடியாது என்கிற திருப்தி அவளுக்கு.

**********************

 Some internet stuff

Image result for stalkers anonymous



 Image result for stalkers anonymous
 Image result for stalkers anonymous




Image result for stalkers anonymous





 Some internet stuff

***************

காதல், சில நாட்கள் வரும் ஒரு ஹார்மோன்கள் கலந்த காம உணர்வு.  ஒரு வேளை, காதலித்தவனையோ, அல்லது காதலித்தவளையோ மணந்து வாழ்ந்தால், சில, பல  வருடங்களில் காதல் அழிந்து இருவருக்கும் இடையில் ஒரு வெறுப்புத்தான் உருவாகும். அதுதான் இயற்கை. ஆனால், இடையில் அதே காதல் உடைந்து விட்டால்?  ஒருவருக்கு அது தெய்வீகக் காதல். இன்னொருவருக்கு இவனையா காதலித்தோம்? என்கிற ஆச்சர்யம்.

அவனும் சரி, அவளும் சரி சாதாரண மனிதர்கள்தான். மனிதனின் வாழ்க்கையின் அடிப்படையே சுயநலம்தான். அவனுடைய சுயநலம் அவனை ஸ்டாக்கர் ஆக்கிவிட்டது. அவளுடய சுயநலம் அவனை எளிதாக தூக்கி எறிந்துவிட்டது. பழையதை தூக்கி எறிந்துவிட்டு  வாழ்க்கையில் முன்னோக்கி நடக்க வைத்துவிட்டது.

இதில் யார் நல்லவர், யார் கெட்டவர் என்பதெல்லாம் அர்த்தமற்ற கேள்விகள். மனிதர்களில் நல்லவர் கெட்டவர் என்பதெல்லாம் கிடையவே  கிடையாது. அதனால்த்தானே அவன் கடவுளை உருவாகினான்? மனித இனமே சுயநலத்தின் உச்சத்தில் வாழும் மிருகங்கள் என்பதில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் உங்களைப் பார்த்து பரிதாப்பட வேண்டியதுதான்.

 Image result for stalkers anonymous

Tuesday, August 8, 2017

என் கதைகளை புத்தகமாக வெளியிடப்போறேன்!

"வித்யா! என் கதைகளை புத்தகமாக வெளியிடலாம்னு இருக்கேன்? என்ன சொல்ற?"

"ஹா ஹா ஹா சும்மா  இருங்க அகில்! அதுக்கெல்லாம் ஒரு இது வேணாமா?"

"இதா? எது?  தகுதியா? இல்லை தரம் வேணும்னு சொல்றியா?"

"இல்லை அகில், நான் அப்படி சொல்லலை. ஒரு இதுனா..எதுக்கு இந்த விஷப் பரிட்சைனு சொல்ல வந்தேன்"

"அடிப்பாவி! அப்போ "அகில்! உங்க கதை நல்லாயிருந்துச்சு"னு சொன்னதெல்லாம் பொய்யா! பொண்ணுங்க யாருமே உண்மையே பேசா மாட்டீங்களா? அப்போ நீ சொன்னதெல்லாம் சும்மா ஒரு ஆறுதலுக்கு?  என் மேல் ஒரு பரிதாபத்தில்? எனக்கு இப்போத்தான் புரியுது நான் ஒரு ட்யுப் லைட்னு"

"அகில்! நீங்க ட்யூப் லைட் தான். அது ஒரு பக்கம் இருக்கட்டும். இல்ல, உங்க கதை நல்லாத்தான் இருந்துச்சு. ஆனால் புத்தகமா வெளியிடணும்னா நெறையா எடிட் பண்ணனும், பிழை திருத்தணும். ஒரு நல்ல ஷேப் க்கு கொண்டு வரணும்?"

"நல்ல ஷேப்க்கா? எப்படி உன்னை மாதிரியா? முன்னால பின்னால எல்லாமே செக்ஸியா?"

"அகில்!!! கொஞ்ச வயசு பொண்ணுட்ட இதுமாதிரி ஃப்ளர்ட் பண்ணக்கூடாது!"

"யாராவது கிழவிட்டத்தான் ஃப்ளர்ட் பண்ணணும்னு சொல்றியா?"

"இப்போ எதுக்கு கதையிலிருந்து என் மேலே தாவுறீங்க?"

 "சரி, எடிட்டிங், ப்ரூஃப் ரீடிங் எல்லாம் ஒரு மேட்டரா? நீ எதுக்கு இருக்க கிழங்கு மாதிரி? உன்னைவிட ஒரு நல்ல எடிட்டர் அல்லது ப்ரூஃப் ரீடர் யாரு கிடைப்பா? நீ இருக்கும்போது எனக்கென்ன கவலை! அதுவும் நீ ஒரு ஆத்துப் பொண்ணு. தமிழ் என்ன சமஸ்கிரதம், ஆங்கிலம் எல்லாவற்றையும்கூட சரி பண்ணிடுவ"

"இல்ல, அதுக்கு இல்லை..ரொம்ப காசு செலவாகும். மத்தவா காசு கொடுத்து வாங்கிப் படிக்கணும் இல்லையா?  அதான் சொல்றேன். உங்களுக்குத் தெரியுமா? நல்லா எழுதுறவங்க நெறையப் பேரு புத்தகம் வெளியிட்டு 100 பிரதிகூட விற்காமல் "டிப்ரெஸ்" ஆகி இருக்காங்க. நீங்களும் ஏன் அப்படி ஆகணும்னுதான் யோசிக்கிறேன். உங்க மேலே உள்ள பிரியத்திலேதான் சொல்றேன், அகில்"

"உன் பிரியத்துக்கு என்ன கொறைச்சல்? அப்போ இது நல்ல ஐடியா இல்லைனு சொல்ற? என் கதையை நீ மட்டும் பாராட்டினாப் போதுமா, வித்யா?"

"அதான் வலைபூக்களில் 100-200 பேர் வாசிக்கிறாங்க இல்லையா? எனக்கென்னவோ பப்ளிஷ் பண்ணுறது  நல்ல ஐடியானு தோனலை. சும்மா வலைபூக்களிலே எழுதிட்டு அதோட விட்டுறலாமே. காலங்காலமாக அப்படியே அழியாமல் இருக்குமே?"

"வித்யா! ஐ ஆம் ரியல்லி டிப்ரெஸ்ஸெட் நவ். இங்கே வாவேன்"

"எதுக்கு?"

"என்ன இது? உன் அவ்ட் ஃபிட் ரொம்ப சின்னதான மாதிரி இருக்கு?"

"இல்லையே? என்ன இப்படி பார்க்குறீங்க?"

"இல்லை  உன் அவ்ட் ஃபிட் எல்லாம்  சின்னதாத் தெரியுது. "

"கொழுப்பா? என்ன நான் குண்டாயிட்டேன்னு சொல்றீங்களா?"

"அப்படி சொல்லலை. நீ ரொம்ப செக்ஸியா இருக்கனு சொன்னேன். டிப்ரெஷனுக்கு என்ன மருந்து தெரியுமா, வித்யா?"

"என்ன மருந்து? ச்சீ அங்கேலாம் கை வைக்காதீங்க"

"செக்ஸ்தான் மருந்தாம். சைக்காலஜிஸ்ட் சொல்றாங்க!"

"ச்சீ"

"நெஜம்மாத்தாண்டி!  ஒருத்தர் செக்ஸுவல்லி ஆக்டிவா இருந்தால்  அவருக்கு டிப்ரெஷன் வராதாம். கேன் யு  ஹெல்ப் மி, வித்யா? என் டிப்ரெஷனைப்  போக்க? சப்போஸ்  என் புத்தகம் விக்கவே இல்லைனா.. "

"உங்களுக்கு எந்தவிதமான கூச்சமோ, வெக்கமோ இல்லையா அகில்?!"

"மத்தவாட்டதான் கூச்சப் படணும்! உன் ட்ட கூச்சப்பட்டா நீயும் இவன் சரியில்லைனு ஓடிப்போயிடுவ! உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா?"

"அதுக்காக இப்படியா?"

"இப்போ எனக்கு ஹெல்ப் பண்ணப் போறியா? இல்லையா?"

"சரி, உங்க கதையில் உள்ள ஸ்பெல்லிங் மிஸ்டேக், ப்ரூஃப் ரீட்டிங் எல்லாம் பண்ணித்தர்றேன். அதுக்கப்புறம் பப்ளிஷ் பண்றது உங்க இஷ்டம்!"

"சரி. ஏய் அப்புறம், கதைத் தொகுப்பை வெளியிட்டு 100 பிரதிகூட விற்கலைனா, என்னை விட்டுறாதே!"

"உங்களை விடமாட்டேன்! கவலைப் படாதீங்க!"

"ரொம்ப தேங்க்ஸ் வித்யா, என் டிப்ரெஷனைப் போக்க ஹெல்ப் பண்ணுவனு சொன்னதுக்கு"

"உங்களை என்ன பண்ணலாம்..."

 ***************************

Relax please

Image result for lovers romantic deepika padukone



Wednesday, August 2, 2017

எல்லாக் காதலும் ஒருதலைக் காதலே!!

காதல் கதை எழுதி எத்தனை நாளாச்சு! இப்போ எழுத முடியுமா? ஒரு வேளை முடியாதா? இப்போ எல்லாம் எங்கே காதல் பொங்கி வழியுது? எப்படி என்னால் காதல் கதை எழுத முடியும்? ஏன் முடியாது? சும்மா எழுதித்தான் பார்ப்போமே?  ஒரு முடிவுக்கு வந்துவிட்டான் கதாசிரியர் அகில். எப்படியோ ஒரு காதல் கதை எழுதியே ஆகவேண்டும் என்று.

ஆனால் இந்த முறை பொய்க்கதைதான் எழுதணும். ஒரு வேளை சுபத்ரா நான் எழுதுற காதல் கதையை வாசித்தால்? அவள் எங்கே இங்கே வரப்போறா? ஒரு வேளை வந்து வாசித்தால்? கதாநாயகியை நாயகன் திட்டுவதுபோல் அல்லது கொஞ்சுவதுபோல் ஏதாவது எழுதினால் அவளைப் பற்றிதான் நான் எழுதுகிறேன் என்று நினைத்துக் கொள்வாளே? அது உண்மைதானே? அவளுடைய தாக்கம் அல்லது கலப்பில்லாமல் என்னால் எப்படி காதல் கதை எழுத முடியும்? சுபத்ரா என்றுமே  நான் அவளை முழுமனதாக காதலித்தேன் என்று நினைக்கவில்லை, நம்பவில்லை. அவளே பலமுறை சொல்லியிருக்காளே?

Related image
நேற்றைய காதலர்கள்
அகில்! உங்களுக்கு நான் ஒரு பொழுதுபோக்கு அவ்வளவு தான். ஒண்ணு தெரியுமா அகில்? உண்மையில் நாந்தான் உங்களை உயிருக்கு உயிராய்க் காதலிக்கிறேன் . என் தொல்லை தாங்க முடியாமல் நீங்க சும்மா என்னைக் காதலிப்பதாக நடிக்கிறீங்க. உண்மையிலே நீங்க என்னைக் காதலித்தால் அப்பா எனக்குப் பார்த்த மாப்பிள்ளையை, இந்தக் கார்த்திக்கை எப்படி  அழகு, உனக்கு சரியானவர் என்றெல்லாம் உங்களால் சொல்ல முடியும்? அதேபோல் உங்கள் வீட்டில் உங்களுக்கு ஒரு ரம்யாவோ, செளம்யாவோ பார்த்து அவள் ஃபோட்டோவை எனக்கு நீங்கள் அனுப்பியிருந்தால் எனக்கு அவள் மேல் கொலைவெறி வந்துவிடும். அவள் உங்களுக்கு பொருத்தமானவள்னு ஒருபோதும் சொல்லமாட்டேன். ஆனால் நீங்க, கார்த்திக் ஃபோட்டோவைப் பார்த்து  நல்ல அழகு, உயரம், நல்ல நிறம், உனக்குப் பொருத்தமானவர் சுபத்ரா னுசொல்றீங்க. நீங்க என்ன "கே" யா. அகில்? இல்லை எனக்குப் புரியவில்லை. இப்படி எல்லாம் இன்னொரு ஆணை அதுவும் தன் காதலியை மணக்கப் போவனை எப்படி உங்களால் வர்ணிக்க முடியுது? உண்மையிலேயே என்னைக் காதலித்தால் எப்படி இதுபோல் சொல்ல முடியும்? உண்மை என்னனா நீங்க என்னை எப்போ கழட்டிவிடலாம்னு பார்க்குறீங்க! அதனால்த்தான் உங்களால் இப்படி பேசமுடியுது. இருந்தும் அகில், ஐ லவ் யு வித் ஆல் மை ஹார்ட்.. ஒண்ணு தெரியுமா அகில்? உலகில் எல்லாக் காதலுமே ஒருதலைக் காதல்தான். ஒருவர்தான் இன்னொருவர் மேல் உயிராக இருக்கிறார். இன்னொருவர் காதலியின்/காதலனின் அன்புத் தொல்லை தாங்க முடியாமல் காதலிப்பதுபோல் நடிக்கிறார்..நம் காதலில் காதலிப்பது நான். நடிப்பது நீங்க அகில்.

 இப்படியே எத்தனை முறை சொல்லியிருக்கிறாள்? ஒருவேளை அது உண்மைதானோ? ஒருவேளை அவள் மட்டும்தான் என்னைக் காதலித்தாளா? நான் சும்மா நடிச்சேனா?  கிடையவே கிடையாது. நான் ஒரு கோழை என்று வேணா ஒத்துக்கொள்வேன். அவளைக் காதலிக்கவில்லை என்று மட்டும் ஒருப்போதும் ஒத்துக்க முடியாது. அது எனக்கு மட்டும்தான் தெரியும்.

சே, காதல் கதை எழுதணும்னு நினைத்தால், சுபத்ரா ஞாபகம் வந்துவிட்டது. இப்போ எல்லாம் அவளை நினைத்தாலே பயமாக இருக்கிறது. சுபத்ரா இன்று இன்னொருவரின் மனைவி. மேலும் ஒரு தாய். அவள் அன்று அனுப்பிய அவள் புகைப்படத்தைப் பார்த்தால்க்கூட ஒரு கில்ட்டி உணர்வுதான் வருது. அவளை ரசித்து அப்படிப் பார்ப்பது அநாகரிகமாகத் தோனுது. தப்புனு தோனுது..

சுபத்ராவை என்னைச் சுத்தமாக  வெறுக்க வைத்ததே நாந்தானே? எவ்வளவு  கேவலமாக நடந்து இருக்கிறேன்? திருமணம் ஆன பிறகு என்னை வெறுக்க வைப்பதுதான் அவளுக்கு நான் செய்யும் உதவி என்பதுபோல்  நினைத்துக் கொண்டு அப்படி செய்தேனா? இல்லைனா என்னை மூன்றாமவனாக அவள் உணர்வதைப் பார்த்து வந்த என்னுடைய கோபமா? பொறாமையா? எனக்கு ஏன் பொறாமை வருது? அவளைத்தான் நான் காதலிக்கவில்லைனு சொன்னாளே? அது உண்மை இல்லையா? இல்லைனா பொழுதுபோக்குக்கு அவள் இல்லை என்கிற கோபமா? மறுபடியும் அவள் நினைவு  தொடர்கிறது..

காதல் கதை ஒரு கற்பனைக் கதை எழுதலாம்னு நினைத்தால் சுபத்ரா வந்து நிக்கிறாள். ஒருவேளை என்னால் கற்பனை காதல் கதையே எழுத முடியாதா? ஏன் என் சிந்தனைகள்  சுபத்ராவை சுத்தி சுத்தியே போகிறது?

Related image
No love for you anymore dear


சரி, இன்று கற்பனைக் கதை எழுத முடியாதுபோல. அடுத்தவாரம் எழுதுவோமா? அடுத்த வாரம் அவள் பிறந்தநாள் வருது இல்லை. அது மட்டும் ஏன் மறக்க மாட்டேன் என்கிறது? ஒரு வேளை நாந்தான் சுபத்ராவை காதலித்தேனா? அவள் நடிச்சாளா? நிச்சயம் அவளுக்கு என் பிறந்த நாள் ஞாபகம் இருக்காது. எனக்கு என்றுமே அவள் பிறந்த நாள் மறக்காது..

 சரி, அடுத்தவாரம் முயல்வோம் என்று காதல் கதை எழுதும் முயற்சியை 'கிவ் அப்" பண்ணினான் அகில்..

கற்பனைக் காதல் கதை எழுத அகிலின் முயற்சி தொடரும்..


Tuesday, November 25, 2014

மரப்பசு பற்றி அம்பையின் குதர்க்க விமர்சனம்! இல்லை குதர்க்கசனம்!

அக்கா லேடி Gaga!  உங்களைத்தான் பார்க்கிறாங்க!

பல வருடங்களுக்கு முன்னால "திண்ணை"யில் அம்பை  னு ஒரு விமர்சகர் ஜானகிராமனின் மரப்பசு பற்றி விமர்சிச்சு அவர் சிந்தனைகளை அள்ளிக் கொட்டியுள்ளார்!  கீழே தொடர்பான இணைப்பு களுடன் அவர் விமர்சனத்தை அப்படியே கொடுத்துள்ளேன். 

இதை எதுக்குத் தருகிறேன்னா, மரப்பசு நாவல் பற்றி பலவாறு விவாதிச்சு இருக்கேன். ஆனால் அம்பையைபோல் நான் இந்தக்கதையை சிந்தித்ததே இல்லை!

நீங்க "மரப்பசு" நாவல் படிக்கவில்லை என்றால் அம்பையின் விமர்சனமோ, அதை நான் விமர்சிப்பதோ உங்களுக்குப் புரியாது! படிச்சுட்டு வந்து வாசிங்க!

--------------------------------------

பகுதி ஒன்று இணைப்புக்கு இங்கே க்ளிக் செய்யவும்



 க்ளிக் பண்ணப் பிடிக்கலைனா கீழே வாசிங்க!


பசு, பால், பெண், தி ஜானகிராமனின் மரப்பசு பற்றிய சில சிந்தனைகள்
அம்பை

மரத்துப்போன பசு, மரத்தால் ஆன பசு, என்று பால் வற்றிப் போன உபயோகமற்ற மிருகமாயும், உயிரே இல்லாத பொம்மை மிருகமாயும் இரு பொருள் படும்படி பெண்ணை உவமித்து கூறும் மரப்பசு என்ற தலைப்பு மேற்கொண்ட பாதை பெண்பாலை பற்றிய பாரபட்சம், பூடக அவமதிப்பு, பொய்மை நிறைந்த மதிப்பீடுகள் இவற்றால் கட்டப்பட்ட பாதை.
இந்த பாதை இந்த நாவலில் எப்படி எல்லாம் புகுந்து புறப்படுகிறது, இதன் அடித்தளம் என்ன என்று தெரிந்து கொண்டால்தான் இத்தலைப்பையும், அதன் விளக்கத்தையும், இந்த நாவலிலையும் நாம் புரிந்துகொண்டு விவாதிக்க முடியும்.

பெண்ணின் பால்தன்மை பற்றி ஆணித்தரமாகக் கூறக்கூடியவர்கள் ஆண்கள்தான் என்ற நிலைமை ஆரம்பகாலத்திலிருந்தே இருக்கிறது.
அரசன் நகர்வலம் வரும்போது எந்தெந்த வயதுப் பெண்கள் எப்படி எப்படி மோகித்தார்கள், காமுற்றார்கள், பிச்சியானார்கள் என்று உலாக்கள் எழுதியிருப்பது ஆண்கள்தான்.

அது மட்டுமல்ல பெண்ணாக மாறி ஆண்கடவுள்கள் மேல் மோகமும், காதலும், பக்தியும் கொள்ளுமளவு பெண்ணின் பால்தன்மை சுலபமாக யூகித்து எட்டக்கூடிய ஒன்றாகவே இருந்திருக்கிறது.

பெண் ஆண் பக்தராக மாறி எந்தப் பெண் கடவுளையும் மோகித்ததாகச் சரித்திரம் இல்லை. அதனால் பெண்ணின் பால்தன்மை, அவள் தேடல் இது பற்றி தன்மை நிலையில் எழுத ஒரு ஆண் எழுத்தாளருக்குச் சரித்திரத்தின் பின்புலன் இருக்கிறது என்று சொல்லலாம்.

ஆனால் பெண்ணின் பால்தன்மையை விளக்கி, விளக்கத்தினுள் அதைக் குறுக்கிய ஆண் முயற்சிகளின் பின்னே பெண்ணின் பால்தன்மையின் வீச்சு பற்றியும், அது அடையக் கூடிய 'விபரீத எல்லைகள் ' பற்றிய ஒரு பயம் இருந்தது என்கலாம்.

இது ஒரு நிரந்தர சரித்திர பயமாக இருந்து வந்திருக்கிறது. 'புகையிலை விரிச்சா போச்சு, பொம்பளை சிரிச்சா போச்சு ' போன்ற சாதாரணமான பழமொழியிலிருந்து வரையறுக்கப்பட்ட எல்லைகளை மீறும் பெண்களுக்கான தண்டனைகள் பற்றிய மாதர் ஹிதோபதேசங்கள் வரை இந்த பயத்தின் பிரதிபலிப்பைக் காணலாம். இந்த பயத்தை உள்ளடக்கிய நாவல்தான் மரப்பசு.

தன்மை நிலையில், ஒரு பெண் தன்னைப் பற்றி நினைத்துக் சொல்வது போல அமைந்திருந்தாலும், இந்த நாவல் ஒரு பெண்ணின் குரலாக்கிச் சொல்வது ஆணின் பயங்களைக் குறித்து; பெண்ணின் பால்தன்மை பற்றிய அஞ்ஞானத்தையும், குறுகிய நோக்கையும், ஆண் என்ற நிலையிலிருந்து எழும் அப்பட்டமான ஆயத்தங்களையும், கோணல்களையும் குறித்து.
எதிர்மறை உணர்வுகளின் மேல் நிறுத்தப்பட்ட பெண்ணின் பால்தன்மை பற்றிய இந்த பாரபட்சமான விவரிப்புகள் மேனி நிறத்தில் தொடங்கி, மைதுனம் வரை எட்டி, பின்னர் அவள் வாழ்க்கையின் அர்த்தம், அவள் தேடல், அவள் வியாபிக்கும் இடம், அவள் பேணும் மொழி எல்லாவற்றின் மேலும் வலை போலப் படர்ந்து கொள்கிறது. ஹிந்து பத்திரிக்கையில், படித்த பையனுக்கு சிவப்பான அழகான பெண் கேட்டு வரும் திருமண விளம்பரங்களின் நிறம் பற்றிய பாரபட்ச நோக்கு மரப்பசுவின் ஆரம்பப் பக்கங்களிலேயே வந்து விடுகிறது.

அம்மணமாக நிற்கும் பெண் பைத்தியம். கறுப்பு. 'கறுப்பு அம்மணத்துக்கே இத்தனை ஈர்ப்பு என்றால்... ' (ப. 12) என்று கறுப்பு நிறத்துக்கே ஒரு சொட்டை சொல்லியாகி விடுகிறது. பிறகு கடைசி பக்கங்களில் மரகதம் வருகிறாள். கண்ணை பறிக்கும் கறுப்புடன். கோபாலி சொல்கிறார் பச்சையப்பனிடம் - அவள் மாத்திரம் இந்த நிறத்தில் இல்லாவிட்டால் பார்ப்பவர்கள் கொத்திக் கொண்டு போயிவிடுவார்கள் என்று( ப 247). மரகதம் அழகுதான். மலைக்க வைக்கும் அழகு. ஆனால் கறுப்பு. கறுப்பு சிவப்பு பேதங்களிலும் ஆண்-பெண் பாகுபாடு உண்டு. ஆண் கறுப்பு என்றால் அவன் கறுப்பண்ணசாமி (மலர் மஞ்சம் ப. 205). இதை இகழ்ச்சியாக ஒரு சிவப்பான பிராம்மணப் பையன் சொன்னாலும், திடமான, வலிய உடல் படைத்த அந்தக் கதாபாத்திரத்தின் ஆண்மை அழகுக்கு மெருகூட்டும் விஷயமாகிப் போகிறது அந்தக் கறுப்பு. பிறகு நெஞ்சில் காம உணர்வைக் கிளறும் தேவி சொரூபமாகப் பெண் பாத்திரங்களை படைப்பவர்கள் கூட, 'கறுப்பு ஆனால் அழகு ' என்ற வர்ணனைக்குப் புறம்பானவர்கள் அல்ல. இத்தகைய வர்ணனைகளை வழக்கமாகப் படித்துப் படித்து அதை ஒரு அழகுக்கான அளவுக் கோலாக கொண்டுவிட்டதனால் இதை நாம் ஒதுக்குவதற்கில்லை. காரணம் இந்த மொழி ஒரு பெண்ணிடமிருந்து பிறப்பதாக இருக்கிறது.
அதுவும் அவளிடம் குழந்தையிலிருந்தே- இயற்கையான மொழி போல.. இருப்பதுபோல் காட்டப்படும் மொழி, சிவப்பு மேல் அதீத விருப்பம் உள்ள குழந்தை. கண்டு சாஸ்திரிகளின் மஞ்சள் ஓடிய வெள்ளை நிறத்தால் கவரப்படும் குழந்தை அவள் வெள்ளை வெளேர் உடம்புக்கு ஏற்பு இல்லாத உள்ளங்கால் அழுக்கைத் துடைக்க விரையும் பெண் குழந்தை.

அம்மணி மரகதத்தை பார்ப்பதும் ஒரு ஆணின் கண்ணோட்டத்துடன் தான். ஒரு பெண் இன்னொரு பெண்ணின் அழகைக் கண்டு வியப்பதும் அதை ரசிப்பதும் சகஜமான ஒன்றுதான். அது சாதாரணமாக நடை பெறுவதுதான். பார்க்கப் போனால் உடலிலிருந்தும், அதன் மேல் சுமத்தியுள்ள ஆணாதிக்க மதிப்பீடுகளிலிலிருந்தும் விடுபட உடலையே ஒரு பிரதி போல் பாவித்து மறு வாசிப்பு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. இந்த மறுவாசிப்பின் மைய முயற்சியாக இருப்பது வாழ்க்கை, தன் தடங்களை பதித்துள்ள பெண் உடலை அதன் மேல் ஏற்றியுள்ள அர்த்தங்களின் சுமைகளை அகற்றிப் பார்ப்பதுதான். அழகு - அழகின்மை, கறுப்பு - சிவப்பு, இளமை - முதுமை போன்ற மதிப்பீடுகளிலிலிருந்தும் நீங்கி உலக வாழ்வில் ஆழ்த்தப்பட்டிருக்கும் உடலை நேரிடையாக தைரியமாக கோணல்கள் இல்லாமல் பார்ப்பது. அம்மணி மரகதத்தைப் பார்ப்பது இப்படி இல்லை. ஒரு ஆணை கிறங்க வைக்கும் அழகு, அவனை காமமுற வைக்கும் அழகு என்றுதான் பார்க்கிறாள். அது மட்டுமில்லை, அவள் கணவன் அவளை அனுபவிக்க தகுதி யுடையவன்தானா, அவர்கள் எப்படி கூடி முயங்குவார்கள் என்றெல்லாம் அவள் சிந்தனை போகிறது.

இந்த ஆண் நோக்கு மிகும் போது- கிட்டத்தட்ட அவள் மரகதத்தை உடலால் அடைய நினைக்கிறாளா என்று ஐயம் பிறக்கும் போது - அதற்கு சால்ஜாப்பு, சப்பைக்கட்டு எல்லாம் தேவைப்படுகிறது; தனக்கு ஓரினச் சேர்க்கையில் விருப்பமில்லை என்று அவள் தெரிவு படுத்த வேண்டியிருக்கிறது (ப. 245).
எது மீறல், எதற்காக மீறல் என்பதில் தி.ஜாவுக்கு நிறையக் குழப்பங்கள் உள்ளன. இந்தக் குழப்பங்களை எல்லாம் பூசிக் கொண்டு வளைய வருகிறாள் அம்மணி. ஒன்று வீட்டில் உழழும் பத்தினி, அல்லது தாசி என்ற அப்பட்டமான இரு எதிர்நிலைகளில்தான் அவரால் பெண்னைப் பார்க்க முடிகிறது. அதனால்தான் கோபாலி அம்மணியிடம் 'நீ பிராமண தாசியாகிவிடு ' என்கிறார். இதிலுள்ள முதல் சறுக்கல் தேவதாசிகளைப் பற்றியது,. முதலாவது இது தேவதாசிகளை ஒரே முகம் கொண்டவர்களாகக் காண்கிறது. தேவதாசிகள் பலதரப்பட்டவர்கள். பல வகைகளில் இயங்கியவர்கள். தேவதாசிகள் எல்லோருமே கலைஞர்கள் அல்லர். கலைகளுக்குரிய ஞானமும், சிரத்தையும் உள்ளவர்கள் மட்டுமே கலைஞர்கள் ஆனார்கள். மற்றவர்கள் கோயில் பூசைகளில் மட்டும் பங்கு கொண்டனர். உறவுகளைப் பொறுத்தவரை சிலர் ஒரே ஆணின் வைப்பாட்டியாக இருந்தனர். சிலர் கை மாறினார்கள்; சிலர் வெவ்வேறு பல ஆண்களுடன் ஓர் இரவுக்கு மட்டுமேயான உறவுகளை மேற்கொண்டனர். உறவுகளைத் தேர்ந்தெடுப்பதிலோ, முறிப்பதிலோ ஒரு வயதுவரை எந்தத் தேவதாசிக்கும் சுதந்திரம் இருக்கவில்லை. ஒரு பேராசைக்கார அம்மாவோ, உறவுக் கூட்டமோ அதிகப் பணத்தைக் காட்டும் நபரிடம் ஒரு தேவதாசியைப் பிணைக்கலாம்.

உயர்ந்த கலைஞர்களாக இருந்த தேவதாசிகள் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் இத்தகைய உறவுகளை முறித்துக் கொண்டு,கலையில் பூரணமாக ஈடுபட்டார்கள். ஆகவே காமத்தையும், காமம் சார்ந்த உறவுகளையும் விலக்க ஒரு தேவதாசிக்கு ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் சுதந்திரம் இருந்தது. தேவதாசி என்பவள் உடலுறவில் ஈடுபடுபவள் என்ற நிலையில் இருந்து கொண்டே அதை விலக்கும் சுதந்திரத்தையும் அவள் பெறுகிறாள். ஒரு தேவதாசியும் பல வயதுகளைக் கடக்கிறாள். இப்படிப் பாராமல், எல்லாத் தேவதாசிகளையும் வேசிகளாகப் பார்த்ததால்தான், தேவதாசிகளை உறவுக்காரர்களின் கைப்பொம்மையாகாமல் தடுக்கும் உயரிய நோக்கத்துடன் பிறந்த தேவதாசித் தடைச்சட்டம், அவர்கள் கலை முகங்களையும் அழித்துவிட்டது, களையை அறுக்கும் அரிவாள் பயிரையும் வெட்டியதுபோல. இது சரித்திரம். நுண்ணுணர்வு உள்ளவர்கள் மறக்கக்கூடாத சரித்திரம். இந்த சரித்திரத்தில் எல்லாம் தி.ஜாவுக்குச் சிரத்தை இல்லை. அவரைப் பொறுத்தமட்டில் தாசி என்பவள் வைப்பாட்டியாக இருக்கும் 'சுதந்திரம் ' உள்ளவள். அம்மணியின் மீறல் உணர்வுகளுக்கு ஒரு பெயர் கொடுத்தாக வேண்டி இருக்கிறது. அதாவது ஒருத்திக்கு ஒருவன் என்ற நியதியை மீற நினைத்தால் தாசியாவதைத் தவிர வேறு வழியில்லை. வைப்பாட்டியாகும் தாசி.

- இந்த கட்டுரையின் கடைசிப் பகுதி அடுத்த வாரம் திண்ணையில்
(தி ஜானகிராமனின் நாவலான 'மரப்பசு ' வை படித்தவர்கள், இந்த கட்டுரை பற்றியும் பொதுவாக மரப்பசு பற்றியுமான தங்கள் கருத்துக்களை திண்ணைக்கு தமிழிலோ ஆங்கிலத்திலோ எழுதலாம். அடுத்த வாரம் இந்தக் கட்டுரையின் இறுதிப்பகுதி வெளியாகும்போது, அந்த கடிதங்களும் பிரசுரிக்கப்படும்) -திண்ணை, டிஸம்பர் 12, 1999

மரப்பசு பற்றி அம்பை

(இரண்டாம் பகுதி)

பகுதி ரெண்டு க்கு இங்கே க்ளிக் செய்யவும்

இரண்டாவது சறுக்கல் மீறல்/சுதந்திரம் என்ற கோட்பாடு பற்றியது. திருமணம் எனும் பந்தத்தில் இருக்க விரும்பவில்லை அம்மணி. தான் புணர வேண்டும் என்று அவள் நினைக்கிறாள். ஒரு ஆவேசப் புணர்ச்சி. இப்படி நினைக்கும் முதல் பெண் இல்லை அம்மணி. பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர், 'ஆயிரம் யோனிகள் உடையவள் நான் ' என்று தன் உடலின் எல்லைகளை விஸ்தரித்துக் கொண்டு, உருவக ரீதியில் உலகைப் புணர்ந்து திகம்பரியாக வளையவந்தவள் அக்கமகாதேவி என்னும் சிவபக்தை. நவீன உலகில் இந்த உடலின் பந்தங்கள் வேறு வகையில் முறிக்கப்படுவது ஏற்க வேண்டியதே. இழுத்துக் கட்டப்பட்ட ஒன்று விடுபடும்போது நிலை கொள்ள அவகாசம் எடுப்பது போல.

உடலால் ஒடுக்கப்பட்டவர்கள், உடலுக்கு இடப்பட்ட எல்லைகளை உடைக்க உடலையே பயன்படுத்துவது பீறிடலின் ஆரம்பக்கட்டம்தான். விடுபடும் குதிரை பாய்ந்து ஓடிப் பின்னர் சாவதானமாக நடப்பது போல இதுவும் ஒரு கட்டம்தான். இலக்கு அது அல்ல. இந்தக் கட்டத்திலிருந்து உடல் வெகு எளிதாக வெளிப்பட்டுவிடுகிறது. ஒரு ஆண், பெண் உடலுக்கு அலைவது போன்றது இல்லை இது. இது தேடலின் ஒரு கட்டம். உடம்பையும், தன்னையும், உலகையும், விண்ணையும், வானையும் புரிந்து கொள்ளும் ஒரு கட்டம். இப்படி எல்லாம் இதைப் பார்க்க தி.ஜாவுக்கு முடியவில்லை. காரணம் இவர் எல்லாவற்றையும் ஏற்கெனவே உள்ள கச்சிதமான அமைப்புகளுக்குள் போட விரும்புகிறார். மனைவி அல்லாத மற்ற பெண்களுடன் தொடர்பு கொள்ளும் ஆண் கோபாலி போன்ற கலைஞன். கணவனே வேண்டாம் என்னும் பெண் பரத்தையாகத் தான் இருக்கமுடிபும் தி.ஜாவைப் பொறுத்தவரை. அவலை வைப்பாட்டியாக வைத்துக் 'கெளரதை ' யைத் தருவது ஆண்தான். இப்படிப்பட்ட சுதந்திரத்தைத் தான் அம்மணிக்கு அளிக்கிறார் தி.ஜா. இதில் என்ன சுதந்திரத்தை அம்மணி காண்கிறாள் என்று தெரியவில்லை. இளம் விதவையான தன் மகளை மொட்டையடிக்கும் கண்டு சாஸ்திரிகளை வெறுக்கும் அவள்பதினைந்து வயதில் தன் பெண்ணைத் திருமணம் திருமணம் செய்து தந்துவிட்ட, ஒரு ஆணைப் பொறுத்தவரை சமூகம் அங்கீகரிக்கும் உறவுகளில் தப்பாமல் ஈடுபடும் கோப்பாலியை, எப்படி தன்னை ஆதரிப்பவராக ஏற்க முடியும் ? கோபாலி ஏற்பாடு செய்த வீட்டில், அவர் ஆதரவில் வாழ்வது எந்த வகையில் அம்மணியைச் சுதந்திரப்படுத்தியது என்று புரியவில்லை. கோபாலி அவளை உடலளவில் திருப்தி செய்கிறாரா என்று கூடத் தெளிவாகப் புரியவில்லை. அம்மணியைச் சுருதி கூட்டி விட்டு மீட்டாத ஆசாமியாக இருக்கிறார் அவர். (ப. 105) எல்லோரிடமும் அவளைத் தன் பெண் போல என்று கூறிக்கொண்டு, இரவில் அவளிடம் உறவை விழையும் நபராகவும் இருக்கிறார். இந்த நிலை அம்மணியின் தேடலின் தரத்தை வெகுவாகக் குறைக்கிறது. எந்த உள்நோக்கமும் இல்லாமல், உறவுகளை மேற்கொள்ளும் சுதந்தரியாக இல்லாமல், ஒருவனைப் பயன்படுத்துபவளாக அவளைக் காட்டுகிறது. இது இத்தகைய தேடலையே இழிவு படுத்தி, இத்தகைய பெண்களை குழப்பம் நிறைந்தவர்களாகக் காட்டுகிறது. இதைவிட வாகான பெண் 'சுதந்திரம் ' - ஆண்களுக்கு வாகானது - கற்பனை செய்யமுடியுமா என்ன ? ஆண்கள் அலைந்தால் அவர்கள் இசை மும்மூர்த்திகளைப் பூசை செய்யும், ஆத்மாவைத் தொடும்படி பாடும் கோபாலி போன்ற பாடகர்களாக இருக்கலாம். ஜொலிக்கும் உடலும், முகமும் உள்ள அருணகிரி நாதர், பட்டிணத்தடிகளாகலாம். ஆனால் பெண் பெறுவது தண்டனைதான். அந்த மோகத்தால் சிவந்து, மேடிட்ட கன்னங்களும், வெளுத்த கூந்தலும், ஒரு ஆணின் ஆதரவு தேவை என நினைக்கும் அம்மணியாகும் தண்டனை. அவளுக்கு முற்றிலும் எதிரான மரகதம் அவள் ஆதர்சமாகிப் போகிறாள்.

இதில் முதுமை பற்றியும் சில சிக்கல்கள் உள்ளன. நாவலின் ஆரம்பத்தில் அம்மணிக்கு, கோபாலியுடன் உறவை மேற்கொள்ளும்போது இருபது வயது. கோபாலிக்கு நாற்பத்தேழு வயது. இருபத்தேழு வய்து வித்தியாசம். நாவலின் முடிவில் கோபாலிக்கு அறுபத்தோரு வயது. அம்மணிக்கு முப்பத்து நாலு இருக்கவேண்டும். ஆனால் தி.ஜா முப்பத்தெட்டாக்கி, கிழவியும் ஆக்கிவிடுகிறார். திஜாவுக்கு கணக்கு தெரியாது என்றில்லை. முப்பதை ஒரு பெண் தாண்டியபிறகு, முப்பத்து நாலானால் என்ன, முப்பத்தெட்டானால் என்ன என்ற எண்ணம்தான். முப்பதைத் தாண்டிய பெண்கள் தமிழ்க் கதைகளில் 'முதுமை 'யை எட்டுவது எந்தப் புதுமையும் இல்லை. பல நாடுகளுக்குச் சென்று பயணக் கட்டுரை எழுதும் எழுத்தாளர் அவர்களை 'ஊசிப் போன பண்டம் ' என்றே கூறியிருக்கிறார். கடைசியில் அம்மணிக்கு ஞானம் பிறப்பது இந்த 'முதுமை ' வந்து தாக்கும்போதுதான். உடனே அவளுக்குப் பட்டாபியின் உடமையாகவேண்டும், அவன் அவள் உடமையாகவேண்டும் என்று தோன்றிவிடுகிறது. இதுதான் தி.ஜா. அம்மணிக்கு அளிக்கும் ஞானம். அவள் வாழ்க்கையின் குழப்பங்களுடன் கூடிய தேடல், அவள் மீறல் எல்லாவற்றையுமே இல்லாமல் செய்துவிடும் இறுதித் தண்டனை. புணர்ச்சியில் பெண் மேலேயும், ஆண் கீழேயும் இருந்த நிலை மாறியதால்தான் பெண்ணின் நிலை இழிபட்டது என்று வாதிடும் ஒரு பெண் மூப்பையும், நரைத்தலையும் கற்பனையே செய்யாததுபோல கலங்குகிறாள். முடிவில் அவளிடம் எந்தக் கேள்விக்கும் பதிலில்லை. 'பட்டாபியைக் கேட்டுச் சொல்கிறேன் ' என்பதுதான் அவள் முடிவாகச் சொல்வது. 'ஏதோ குதித்தாயே ? பறந்தாயே ? வீழ்த்தினேன் பார்த்தாயா உன்னை ? ' என்ற ஒரு ஆணின் கொக்கரிப்பு என் காதில் ஒலித்தது முடிவில்.
இவை எல்லாம் நாவலில் உள்ள பாதைகள். மரப்பசு என்ற தலைப்பு இந்த பாதைகள் இட்டுச் செல்லும் இலக்கு. சரி பசுவைப் பற்றி பார்ப்போம். பசு பால்தரும் என்பதுதான் ஒரு குழந்தை முதலில் கற்பது. பால் தராத பசுவைப் பற்றி நினைக்கமுடிவதில்லை. பால் தரும் பசு நல்ல பசு. பால் தராத பசு கெட்ட பசு. தன் ரத்தத்தை பாலாக்கி தருவது பசு. வேதங்களில் அகிலம் ஒரு பசு. அது நல்ல பாலையும் கெட்ட பாலையும் தருகிறது. பால் தராத பசு இயற்கையை மீறுவதாகவே கருதப் படுகிறது. விஷ்ணு புராணத்தில் அகிலப் பசு ஒரு முறை பால் தர மறுக்கிறது. தாக்கப்பட்ட பிறகுதான் அது பாலைத் தருகிறது. காமதேனுப் பசு பாலைப் பொழியும் தாயாகவே காணப்படுகிறது. பாலைத் தருபவள் நல்ல தாய். பாலை உடம்பிலிருந்து வெளியேற்றாமல் இருப்பவள் கெட்ட தாய்.

பூதனை கிருஷ்ணனுக்கு முலையில் விஷத்துடன் பாலூட்ட வருகிறாள். கிருஷ்ணன் அவளை அழிக்கிறான். ஆனால் அவள் செல்வது சொர்க்கத்துக்கு. பாலூட்டும் கெட்ட பெண்களுக்குக் கூட மோட்சம் உண்டு. ஆனால் ஏற்கெனவே முடியாதவர்கள் தாயல்லாதவர்கள். அம்மணி தாயாக மறுக்கிறாள். இதற்குத் தான் அவளுக்குத் தண்டனை. தாயாவது இயற்கை; பெண்ணுக்கு இயற்கையாகவே உள்ள விழைவு என்று கூறும் உலகில் அவள் தாய்மையை மறுக்கிறாள். தாயாவது இயற்கை மட்டுமல்ல, ஒரு பெண்ணின் பால்தன்மையே தாய்மையை மையமாக்கியதுதான் என்று பொதுவாகக் கருதப்படும்போது, இன்கு பசுவின் மடிப்பால், பெண்ணின் முலைப்பால் இரண்டுமே, வெறும் பாலாக மட்டுமல்லாமல் கருப்பை வளப்பத்துக்கும், காம உணர்வுக்கும் குறியீடாகிறது. பெண்ணின் பால்தன்மை அவள் உடலில் இரு அங்கங்களிலும் இருப்பதாகக் கருதப்படுகிறது. அவள் யோனியிலும்,முலைகளிலும். பசுவின் மடியும், அதிலிருந்து பொழியும் பாலும் இவ்வாறே இரு தன்மை உடையதாய், ஆண்குறிக்கு ஈடான பெண்குறியாய் கருதப்படுவதை நாம் பல புராணக் கதைகளிலும் காணலாம். ஸ்கந்த புராணத்தில் ஒரு பசு லிங்கத்தின் மேல் தன் மடிப்பாலைப் பொழிகிறது. ஒரு அரசன் பசுவை அம்பால் கொல்ல வருகிறான். பசு அவனைத் தாக்கிக் கொல்கிறது. ஆனால் இந்தக் களேபரத்தில் லிங்கத்தைத் தன் காலால் உதைத்து உருக்குலைத்து விடுகிறது பசு. வெண்மை நிறத்தில், உருகின மெழுகுவர்த்தி போல ஆகிவிடுகிறது லிங்கம். லிங்கத்துக்குக் கோபமே வரவில்லை. பசு தன்னைத் தொட்டது குழந்தை முத்தம் போல அதற்கு இனிக்கிறது. இதே கதையின் இன்னொரு வடிவில், சிவன் லிங்கத்தினின்றும் தோன்றி , பசுவின் கொம்பாலும், குளம்பாலும் ஏற்பட்ட வடுக்களை உமையின் முலைகளும், வளையல்களும் ஏற்படுத்திய காயங்களை ஏற்றுக் கொண்ட அதே ஆனந்தத்துடன் நான் ஏற்கிறேன் என்கிறார். இதில் பால்பாலாக மட்டும் இல்லாமல் பால் தன்மையாகவே கொள்ளப்படுகிறது. பசுவையும் பெண்ணையும் இணைக்க இப்படிப் பல பக்திப் புராணக் கதைக் குறியீடுகள் உண்டு. பெண் உடலின் 'இயற்கை ' என்று கருதப்படும் இத்தகைய பால்தன்மையை மீறும் பெண்கள் நம் பழங்கதைகளில் ஆண் முனிவர்களைப் போல உடலைத் தாண்டாமல், உடலையே துறக்க வேண்டியிருக்கிறது. அதற்குப் பல அற்புதங்கள் செய்ய வேண்டியிருக்கிறது. அவ்வையார் இளமை உடலைத் துறந்து முதுமையை மேற்கொள்கிறார். காரைக்கால் அம்மையாரோ உடலின் சதை, தோல், திரவங்கள் எல்லாவற்றையும் துறந்து எலும்புக் கூடாகி விடுகிறார்.

அம்மணி பசுவைப் பற்றி கற்பனை செய்கிறாள். இவ்வளவு தெளிவான, பசுவின் பாலையும் அவள் பால்தன்மையையும் இணைக்கும்படியான நேரடி உவமையுடன் கூடிய, விவரமான கற்பனை வருவதற்கான எந்தச் சாத்தியக் கூறுகளும் அவள் கதாபாத்திரத்தில் இல்லை. அதனால்தான் ப்ரூஸ் என்ற ஆணின் கண்ணோட்டத்தில் அதைக் காண வேண்டியிருக்கிறது. தெளிவில்லாவிட்டாலும் தன் சுய உணர்வுடன் உறவுகளில் ஈடுபட்ட அவள் எவ்வாறு தன்னைப் பசுவுடன் உவமித்துக் கொள்ள முடியும் ? பசுவின் பால் வற்றியதும் அது விலக்கப்படுவதைப் போல, அவள் பால்தன்மையின் ஒரு கட்டம் தாண்டியதும் அவளும் தெருவோரத்தில் கிடப்பாள் என்று அவள் எப்படி நினைக்க முடியும் ? அப்படியானால் இந்த உறவுகளில் அவள் ஒன்றுமே அடையவில்லையா என்ன ? மற்றவர்களுக்காகவே தன் பால்தன்மையை அவள் வெளிப்படுத்தினாள் என்றால், இந்த அதீத 'தியாகத்துக்கு ' அவளைத் தூண்டியது எது ? அதனால்தான் ப்ரூஸ் கற்பனையின் மூலாதாரமாக வருகிறான். தி.ஜா அம்மணியின் பாத்திரத்தை அணுகும் விதத்தில், இப்படிப் பட்ட கற்பனை/கனவு வருவதைத் தவிர வேறு வழியில்லை. பெண்ணைப் பற்றியும் பசுவைப் பற்றியுமான இந்தப் பிம்பம் உள் மனதில் கலாச்சாரத் தாக்கமாய் புதைந்து கிடக்கிறது. பாலைப் போல வழங்கப்படும் ஒன்றுதான் பெண்ணின் பால்தன்மை. ஒரு பெண்ணின் தேடலை ஆணாதிக்கக் கண்ணோட்டத்தில் இப்படித்தான் பார்க்க முடியும். வாழ்க்கையில் முப்பது வயதைத் தாண்டியவுடன் அம்மணி தன் பால்தன்மையை பசுவின் பாலுக்கு ஈடாக்குகிறாள். பசு பால் தருவது போல இவளும் பால் தன்மையை வெளிப்படுத்தியதாக - தந்ததாக - நினைக்கிறாள். திடாரென சுயதேடல், உலகை அறியும் விளைவு, பிணைப்புகள் இல்லாத உறவுகளை நாடுவது எல்லாமே, எந்தப் பலனையும் எதிர்பாராமல் பால் தரும் பசுவின் தியாகமாகி விடுகிறது. தான் உபயோகப்படுத்தாத ஒன்றாக அவள் நினைக்கிறாள். அதுவும் தெருவில், யாரும் சீந்தாத ஒரு மிருகமாய்.

அவள் பால்தன்மையின் ஒரு அங்கம்தான் காமம். முதுமை அதன் வேகத்தைக் குறைத்தால் அவள் நிலை குலைய வேண்டியதில்லை. சாவு பயத்தால் பீடிக்கப்பட வேண்டியதில்லை. ஆனால் அவ்வளவுதான் அம்மணி. உடம்பை மட்டுமே ஒட்டியது அவள் தேடல். உடம்பு மாறியதும் அத்தனையும் சரிகிறது. அவள் இருவகையில் சபிக்கப்பட்டவள். முதலாவது, பசு பால் தருவது போல் அவள் தன் பால்தன்மையை காட்டும் தாராளத்துக்கு ஒரு சாபம். இரண்டாவது தன் உடலின் நிஜமான பாலை - முலைப்பாலை - அவள் எந்தக் குழந்தைக்கும் ஊட்டாததற்கான சாபம்.

வெறும் மரப்பசுவாக - மரத்தால் ஆன பசுவாக - இருந்திருந்தால் தான் இப்படிச் சீந்துவாரின்றி இருக்கவேண்டாமே என்று நினைக்கிறது தெருவில் செத்த பசு. செத்தபிறகு ஏது நினைவு ? சரி. அது அப்படி நினைப்பதாக அம்மணி நினைக்கிறாள். அது மட்டுமில்லை. தானும் மரத்தால் ஆன பசுவாக இருந்தால் காலத்தின் எந்த தொடலும் இன்றி மேசை மேல் வைக்கும் அலங்காரப் பொருளாக இருந்திருக்கலாமே என்று நினைக்கிறாள். கடைசியில் ஒரு ஜடப் பொருளாகவா இத்தனை ஓட்டம் ?

மகிஷனைக் கொல்ல முக்கடவுள்களும் தங்கள் மூவரின் சக்தியையும் ஒன்று திரட்டி, அதன் வடிவாய்க் காளியை உருவாக்குகிறார்கள். மகிஷனிடன் காளி, தான் பெண் உருவில் இருந்தாலும் தான் பெண் அல்ல என்கிறாள். எல்லா வகை அநீதியையும் குலைக்க வரும் காளி போலக் கிளம்பும் அம்மணியும் கோபாலி, பட்டாபி, புரூஸ் என்ற மூவரால் உருவாக்கப்படுபவள்தான். ஆனால் அவள் எந்த சம்ஹாரத்தையும் செய்யாமல் விட்டுவிடுகிறாள்.
பெண்ணின் தேடல், அவள் உடல், உலகம், வாழ்க்கை இவற்றிலிருந்து எழும் கேள்விகளின் உருவமான மகிஷன் அவளால் சம்ஹாரம் செய்யப்படாமல் நிற்கிறான். தெருவில், செத்து நாறிக்கிடக்கும் பசுவாக தன்னை பார்த்துக் கொள்பவளாகத்தான் அம்மணியை உருவாக்க முடிகிறது தி.ஜாவால். இதையெல்லாம் மீறி, ஒரு ஜீவனுள்ள பெண் பாத்திரத்தை கற்பனை செய்யவும், படைக்கவும் நமக்குத் தேவைப்படுவது பெண் என்ற விஷயத்தை புரிந்து கொள்ளும் முதலடியாய், காலம் காலமாக நம்முள் ஊறிக் கிடப்பவற்றைத் துறக்கும் செருக்கின்மை. அதை ஒட்டி வரும் அடக்கம்.

Thinnai 1999 December 3


------------------------------------

 C. S Lakshmi aka அம்பை (a feminist) யின் விமர்சனம் பற்றி !

 * அம்பையின் இவ்விமர்சனம் எனக்கு ஏற்புடையதாக இல்லை! காரணம்? நானும் ஒரு ஆம்பளை!  எனக்கெப்படி ஒரு பெண்மணியின் ஆதங்கம் புரியும்?

*  நான் மரப்பசு நாவலை  பலவாறு அலசி ஆராய்ந்துள்ளேன். நண்பர்களுடன் விவாதித்து இருக்கிறேன். இருந்தாலும் ஒரு போதிலும் நான் அம்பை பார்க்கும் இந்தக் கோணத்தில் பார்த்ததே இல்லை!

* அம்பை ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்.  என்னவென்று? ஜானகிராமன், ஒரு மாதிரியான பேர்வழி. செவப்புத் தோல்தான் அவருக்குப் பிடிக்கும். அதுதான் உசத்தினு நம்பும் ஒரு பார்ப்பனர் அவர். ஒரு ஆணாதிக்கவாதி அவர். இப்படியெல்லாம்.  அவரைப் பற்றி ஒரு முடிவுக்கு வந்த பிறகு, என்னவோ பெண்களை கேவலப்படுத்தவே ஜானகிராமன் இந்தக்கதையை எழுதியது போல பலவிதமான குற்றச்சாட்டுக்களை அள்ளி எறிந்துள்ளார்!

மரப்பசு படிச்சு இருக்கீங்களா?

நீங்கள் கவனித்துப் பார்த்தால் மரப்பசு வில்  அதிகமாக  பெண்களைவிட ஆண்களையே கேவலப்படுத்தியுள்ளார் ஜானகிராமன் என்பதே உண்மை.  கோபாலி மாதிரி ஒரு கேவலமான ஆண் உலகில் இருக்கமுடியுமா? நடு வயது மனைவியிடம் இருந்து காமத்திற்காகவே மகள் வயதையொத்த  அம்மணி என்கிற சிறுமியை "வைத்துக்கொண்டு"   ஊர் உலகத்திடம் அவளை "தன் வளர்ப்பு  மகள்" என்று சொல்லிக்கொண்டு வாழும் ஒரு ஈனப்பிறவி இந்த கோபாலி!  கிழவனான  பிறகும் இன்னொரு சின்னப்பொண்ணு  வேலைக்காரியான மரகதம் மேலும் அவன்  "காதல்" தொடர்கிறது.  ஆக கோபாலி என்கிற ஒரு பாத்திரத்தின்மூலம் ஆண்கள் இழிபிறவிகள் என்பது போலவும் வயதாக ஆக கேவலமான "பர்வேர்ட்" ஆகி, தரத்தில் குறைந்துகொண்டே போகிறார்கள் என்பதை சொல்லாமல் சொல்லுகிறார். தி ஜா!  இதைவிட இழிவாக ஆண்களைப் பத்திச்  சொல்லணுமா என்ன? அம்பையின் பார்வையில் இவைகளெல்லாம் படவில்லை! காரணம்? அம்பையின்  மனதில் "ஆண்கள் கேவலமானவர்கள்" என்கிற எண்ணம் சாதாரணமாக இருக்கிறது. அதனால் அம்மணி கோபாலியை விட பலமடங்கு உயர்ந்தவள் என்கிற உண்மையை அம்பையின் "க்ளோஸ்ட் மைண்ட்"ஆல்  பார்க்க முடியவில்லை.

*    ஜானகிராமன் எழுத்தை நீங்கள் படித்து இருந்தால் உங்களுக்கு ஒண்ணு புரிந்து இருக்கும். பலவிதமான பெண் பாத்திரங்களை (அம்மணி, ரங்கமணி, புவனா, அலங்காரம், யமுனா) அவர் உருவாக்கியிருந்தாலும் பெண்களை அவர் புரிந்துகொள்ள முடியாத புதிராகவேதான் எப்போதுமே அவர் அனுகியுள்ளார். என் பார்வையில், பெண் உணர்வுகளை புரிந்து கொள்ளமுடியாத, பெண்களைப் பார்த்து பயப்படும் ஒரு சாதாரண பலஹீனம் நிறைந்த  ஆணாகத்தான் தெரிகிறார், ஜானகிராமன்.

* தன்னுடைய பிற்காலம் எப்படியிருக்கும் என்று மரப்பசுவை உதாரணம் காட்டி தன் இளமை,  உடலழகு எல்லாம் காலப்போக்கில் அழிந்துவிடும் என்பதை அம்மணி உணருவதாகத்தான்  காட்டுகிறார். அதைப் புரிந்துகொள்ளாமல் நானும் விமர்சிக்கிறேன் என்று  செத்த பசுவை கொண்டுவந்து மார்கட்டித் தழுவி நீலிக்கண்ணீர் வடித்து  ஒப்பாரி வைக்கிறார் இந்த அம்பை!

ஜானகிராமன் பெண்களை சரியாக உணரவில்லை என்பது உண்மைதான். அதேபோல் அம்பைக்கு ஆண்களையும்,  ஜானகிராமன் சிந்தனைகளையும் புரியவில்லை என்பதும் இன்னொரு உண்மை! ஆக, இந்த அம்பை  "தரத்திலும்" "அறியாமையிலும்" ஜானகிராமனுக்கு எந்தவகையிலும் குறைவில்லை!

 *********************

மரப்பசு படிக்கலைனா என்ன?

ரிலாக்ஸ் ப்ளீஸ்!!!

 Is n't she the prettiest girl in the Earth?
தயவுசெய்து இதுதான் அம்பையா? னு கேட்டு காமெடி பண்ணீடாதீங்க!

Friday, May 9, 2014

எது கீழ்த்தரமான வேலை?

தனக்கு எவ்வளவு மாதச்சம்பளம்னு யோசித்துப் பார்த்தான் பிரகாஷ்! சமீபத்தில் மிகப்பெரிய போனஸ் ஒண்ணு கொடுத்தாங்க அவன் சாதனைக்கு. ஆனால் அவன் செய்ற வேலைய நெனச்சா அவனுக்கே குற்றவுணர்வா இருந்தது. படிச்சு வந்து சமூகத்துக்கு உதவுறானா, பிரகாஷ்? இல்லை படிச்சு வந்து சமூகத்தை பாழாக்கிறானா? அவனை அவனே கேட்கும் இக்கேள்விக்கு பதிலும் தெரியும் அவனுக்கு! இன்று ஏனோ "நான் செய்யலைனா இன்னொருத்தன் செய்யப்போறான்?" னு வழக்கமாக அவனுக்கு அவனே  சொல்லும் சமாதானம் அவனிடமே எடுபடவில்லை!  அவன் மனதில் நுகர்ந்த அந்த அருவருப்பு, அந்த நாற்றம் அவனை கொல்லாமல் கொன்னது.

சாக்கடை அள்ளுறதெல்லாம் புனிதமான வேலை! என்ன இருந்தாலும் அவர்கள் அசுத்தத்தை சுத்தம் செய்றாங்க. ஆனா அந்தமாதிரி  நல்லவேலையைச் செய்ய நம் "உயர் மக்கள்" எவனும் முன்வரமாட்டான்!  நம்ம ஊர்ல உயர்சாதி இந்தியனுக்கு என்னைக்குமே மூளை மழுங்கியதுதான்! இல்லாத கடவுளுக்கு ஓடி ஓடி சேவை செய்வான்! இதுபோல் நல்லவேலை செய்றவங்களை  கீழ்சாதினு கேவலப்படுத்துவான்! இவந்தான் உயர்சாதியாம்! வேடிக்கையான உலகம் இது!

ஆமா அசுத்தத்தை அகற்றும் அவங்களுக்கு எவ்வளவு சம்பளம்?
ஆமா, நம்மை ஆளுகிறவன் சாக்கடை அள்ளுபவன்   சம்பளத்தை அதிகமாக்கினால் என்ன? மாதம் ரெண்டு லட்சம், ஏன்  ஐந்து லட்சம் இவர்களுக்கு சம்பளம் என்றுதான் ஆக்கினால் என்ன?! எவனுமே செய்யத் துணியாத ஒரு கஷ்டமான வேலைக்கு அதிகச் சம்பளம் கொடுத்தால் என்ன? சமுதாயத்துக்கு உதவிக்கொண்டே அவனும்  அவங்க  பிள்ளைகளை நல்லாப் படிக்க வைக்கலாம். அப்போத்தானே அவங்களும் நாளைக்கு ஒரு நல்ல படிப்புப் படிச்சு ஒரு உயர்தர வாழ்க்கை வாழ வாய்ப்வாவது அமையும்! இப்படியெல்லாம் மூளைமழுங்கிய நம்மாளு யோசிப்பானா?.அசுத்தத்தை சுத்தம் செய்யனு ஒரு சாதியை உருவாக்கி அவர்களை சிறுமைப்படுத்தி பொழைப்பை ஓட்டும் கீழ்த்தரமானவனுக இல்லையா இந்த உயர்சாதி  இந்தியர்கள்?

பிரகாஷ், தனக்குள்ளே பேசிக்கொண்டான்.என்ன தொழில் இது? பணத்துக்காக! நான் செய்யும் வேலையில் காமப் பசியைத்தான் தூண்டுறேன். அறியாச் சிறுவர்களை கெடுக்கிறேன். எவ்வளவு ஒரு கேவலமான தொழில் இது! நிச்சயமாக ஒரு வேசி செய்றதைவிட கேவலமான தொழில்!   ஆனால் இன்னும் வயித்துப்பொழைப்புக்காக அதே வேலையில்தான் தொடர்ந்து இருக்கான், பிரகாஷ். யாருக்குத் தெரியப்போது பிரகாஷ், என்ன  தொழில் செய்றான்னு? அவன் வேசியைவிட கேவலமானவன் என்று  எனக்கு  அவனுக்கு மட்டும்தானே தெரியும்? அதையெல்லாம் வெளியே சொல்ல அவன் என்ன முட்டாளா?

பிரகாஷ் படிச்சதென்னவோ சாஃப்ட் வேர் இஞ்சினியரிங்தான். இருந்தாலும் அவன் இன்று தான் என்ன தொழில் செய்கிறேன் என்று வெளிப்படையாக  யாரிடமும் தைரியமாகச் சொல்லமுடியாத ஒரு அவல நிலை. ஆமா இன்னைக்கு லட்ச லட்சமாக சம்பாரிக்கும் ஒரு சாஃப்ட்-போர்ன் -இஞ்சினியர் தான் நம்ம பிரகாஷ்! அப்படினா? போர்ன்சைட் நடத்துறவங்களுக்கு வெப்-டிசைனர் மற்றும் தள அட்மினிஸ்ட்ரேட்டர்! மூக்கை நுழைத்து அவனிடம்  கேள்வி கேட்பவர்களிடம் "வொர்க்ல  கான்ஃபிடென்ஷிலாலிட்டி அக்ரிமெண்ட் சைன் பண்ணியிருக்கேன் அதனால வேலை சம்மந்தமாக எல்லாம் வெளியில் சொல்ல முடியாது" என்று சப்பை கட்டிக்கொள்வான்.

இந்த "புனிதமான வேலை" செய்துதான்  சமூகத்துக்கு உதவிக்கொண்டே லட்சலட்சமா சம்பாரிக்கிறான், பிரகாஷ்! ஆனால் பிரகாஷ் எத்தனை "சோப்" போட்டுக்குளிச்சாலும், எத்தனை "டீ-யோடரைசர்" பயன்படுத்தினாலும், ஏன் "ப்ளீச்" போட்டு உடம்பை ஊற வைத்துக் குளித்தாலும்கூட அவன் "மன நாற்றம்" என்றுமே அவனைவிட்டு அகன்றதில்லை!

************************

ஏற்கனவே வாசித்ததுதானா?

மன்னிக்கவும்!

ஆமாம், இதுவும் மீள்பதிவே!

Thursday, May 8, 2014

கவிஞரே! ஏன் இந்த வீண் வம்பு?

சொல்லவந்த ஒரு விசயத்தை
தெளிவாக சொல்வதை தவிர்த்து
கவிதை வடிவாக்க வேண்டுமென்று
மடக்கி மடக்கி எழுதி
பத்தி பத்தியாக எழுதி
அர்த்தமற்ற கற்பனைகளை
வலுக்கட்டாயமாகக் கலந்து
தேவையேயில்லா வர்ணனைகளை
 அங்கங்கே அதில் பூசி மொழுகி
பிறரையும் குழப்பி தானும்
குழம்புவதுதான் கவிதையா? 
 
******
 
 ஆக்கம்: கவி எழுதவே முடியாத கவிஞர் வருண் :-)
 
Disclaimer: Please don't misunderstand me! This is not meant to criticize growing young Tamil poets. வருண், தன்னால கவிதை எழுத முடியவில்லையே என்கிற இயலாமையை இப்படி வெளிக்காட்டுகிறான் னு நெனச்சுப் படிங்க!  :)

Monday, March 24, 2014

கமலஹாசன் நடிப்பும் சுஜாதா எழுத்தும் பிடிக்காது!

தமிழ் சினிமானு வந்துட்டா, கமல்தான் முதன்மையானவர்னு பெரிய பெரிய மேதாவி எல்லாம் ரிசேர்ச் பண்ணி சொல்லி இருக்காங்க. பார்ப்பான் பார்ப்பான்னு எதுக்கெடுத்தாலும் ப்ராமின்ஸை திட்டுறவன்கூட கமலஹாசன்னு வந்துட்டா அவரை நாத்திகவாதியாக்கி கமலஹாசனை ரசிக்கவோ, புகழ்பாடவோ தயங்குவதில்லை. இவர் நடித்த தசாவாதாரத்தில் இந்து மதவெறியர்களை உருவாக்கி, முகுந்தா முகுந்தானு அய்யங்காராத்து புராணம் பாடி, பார்ப்பன விமர்சகர்களை எல்லாம் சந்தோஷத்தில் இவர் ஆழ்த்தினாலும் சரி, உன்னைப்போல் ஒருவனில் இஸ்லாமியர்களை பயங்கரவாதிகள் போல சித்தரித்தாலும் சரி, "அதெல்லாம் அவருடைய மனயெண்ணங்கள் அல்ல! இதெல்லாம் சும்மா அவருடைய க்ரியேஸன்ஸ்!" என்பதை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளனும்னு சொல்லி அவரைக் காப்பாத்தி, அப்பப்போ கமல் புகழ் பாடாமல் சில திராவிடக்கண்மணிகள் பிழைப்பு ஓடாது!

சரி, ஏன்யா பாப்பானை நீயும் துதி பாடுற, மதிக்கிற? னு  வீம்புக்குக் கேட்டால்,
 
உடனே கமலஹாசன் பிறப்பால்தான் பிராமணன். இப்போ அவர் திராவிடரா மாறிட்டாரு, அவரு ஒரு சுத்தமான தமிழர், மேலும் நாத்திகவாதி, தேசியவாதி, சினிமாவுக்காக தன்னையே அர்ப்பனம் செய்த தியாகி, நவீன பாரதி என்கிற பல முத்திரைகளுடன் இருப்பவர் என்று பிதற்றலுக்க்கு மேலே பிதற்றல்கள் இவர்களிடம் இருந்து வரும். அதுக்கப்புறம் அவரு உடல் தானம் செய்து விட்டார் இல்லையா? அதனால ஒரு நல்ல "ரோலு மாடலு"னு சொல்வாங்க.

மொத்தத்திலே இவர்களால் கமலஹாசனை பிராமணராகப் பார்க்க முடியாததற்கு காரணம் என்னனு யோசிச்சுப் பார்த்தால் நெறைய விசயம் புரிந்த மாதிரியும் இருக்கும் புரியாத மாதிரியும் இருக்கும். அதனால எந்த ஒரு சந்தர்ப்பவாதியும் தன் சுயநலத்திற்காக (திராவிட பொண நக்கி நாய்களும்தான்) கமலஹாசனை சாண்ஸ் கெடைக்கும்போது புகழ்றதுதான் புத்திசாலித்தனம்னு நம்பி அதை செய்வதை நீங்க பார்க்கலாம்.

உங்களுக்கு கமல் நடிப்பு, வாழக்கை முறை எதுவுமே பிடிக்காதா? 

என்ன ஆளு நீங்க? ரசனை இல்லாதவரா நல்லதை பாராட்டத் தெரியாதவரா இருக்கீங்களே!

அடுத்து தமிழ் எழுத்தாளர்கள்னு வந்துட்டா அமரர் சுஜாதாவைப் போல எழுத்தாளர் உலகிலேயே இல்லைனு இப்போ எல்லா நவீன எழுத்து மேதைகள் சொல்றாங்க! இலக்கிய ஞானிகள் என்றும் போஸ்ட்-மாடர்ன் எழுத்தாளர் என்றும் தன்னைத்தானே பீத்திக்கொள்ளும் இளம் அமெச்சூர் எழுத்தாளர்கள் எல்லோருமே சுஜாதா விசிறினுதான் பெருமையாகச் சொல்லிக்கிறானுக.

இங்கேயும் ஏன்யா பார்ப்பான் துதி பாடுற அப்படினு சொன்னா, அதுக்கும் ஏதாவது பிதற்றல்கள் வரும்.

இப்போ ஒருத்தர் எனக்கு சுஜாதா எழுத்தும் பிடிக்காதுங்க, என்னங்க அவரு ஒரு மாதிரி சயண்ஸ் ஃபிக்சன், சஸ்பெண்ஸ், அப்புறம் ரத்தம் ஒரே நிறம்னு ஏதோ வரலாற்றுக்கதையும் எழுதினாருங்க அதெல்லாம் எனக்குப் பிடிக்கலை. சுஜாதா, மனித உணர்வுகளை அடிப்படையா வச்சு பெண்களின் உணர்ச்சிகளைப் புரிந்து எழுதத் தெரியாதவர்ங்க. சும்மா பேரை மட்டும் சுஜாதானு வச்சுக்கிட்ட் எம் சி பி ங்க அவரு அப்புறம் காதல் என்கிற உணர்வை புரியாமலே வாழ்ந்து மறைந்து விட்ட ஒருத்தர்ங்கனு சொன்னால்? காதல்னு ஒண்ணே இல்லைனு சொல்லுவார்கள். அப்போ காதல் இல்லை, கடவுள் இருக்காரா? சுஜாதா ஆத்திகர் தானுங்களே? என்னவோ போங்கப்பா!
அதனால, சரித்திர நாவல்களில் தலை சிறந்தது இரத்தம் ஒரே நிறம்தான்னு சொல்லுங்க! சாண்டில்யன், கல்கி எல்லாம் என்னத்தை எழுதினாங்க?
 

சமூக நாவலுக்கும் அவர்தாங்கனு சொல்லுங்க! ஜானகிராமனா? அகிலனா? ஜெயகாந்தனா? பாலகுமாரனா? யார் அவங்க எல்லாம்? சுஜாதா மட்டும்தான் எழுத்தாளர் னு சொல்லுங்க!

சுஜாதா எழுத்துப் பிடிக்காதா? ரசனை இல்லாத, இலக்கியம் தெரியாத முண்டம் நீங்க!


என்ன எழவத்தான் நீ சொல்ல வர்றப்பானு எரிச்சலா இருக்கா?

ரசனைனு வந்துட்டா அது திராவிடன், ஆரியன், பார்ப்பான் என்பவைக்கு அப்பாற்ப்பட்டது என்பது அழிக்கமுடியாத உண்மை. எனக்குத் தெரிந்த ஒரு ஐயங்கார் ஆத்து நண்பருக்கு இவர்கள் இருவரையுமே சுத்தமாக ரசிக்க முடியாது. ஆனால் திராவிடப்பாரம்பரியம் பேசுபவர் பலர் கமலஹாசன், சுஜாதாவை புகழாமல் பொழைப்பு ஓட்டுவது கடினம். Never judge anybody based their taste! Neither do judge anybody's intelligence based on their taste!

இது ஒரு மீள் பதிவு!

Friday, May 3, 2013

விஸ்வரூபம்-2 ஏன் ஃப்ளாப் ஆகும்னா...

இப்போத்தான் விஸ்-2 கன்ஃபர்ம் ஆயிருக்கு! அதுக்குள்ள என்ன? வாயை மூடுடா வருண்! அபசகுனம் பிடிச்சாப்ல ஏண்டா இப்படி? எங்க கமல் மேலே உன் காண்டுக்கு ஒரு அளவே இல்லையா? கேவலமா இல்லை? னு சொல்றேளா?

என்னைத் திட்டுறத நிறுத்திப்புட்டுக் கொஞ்சம் நிதானமா யோசிச்சுப் பாருங்க.

 இன்னும் விஸ்வரூபம் ஒண்ணே, தமிழ் படத்துக்கு தமிழ் சப் டைட்டில் போட்டுப் பார்த்துவிட்டு நம்ம மக்கள் எல்லாம் என்னப்பா ஒரு எழவும் புரியலைனு புலம்பிட்டு.. சரி இன்னொரு தர பார்ப்போம்னு தொடர்ந்து  அஞ்சு தர, பத்துத் தர பார்த்துப்புட்டு, அதுக்கப்புறமும் முதல்தர பார்த்தபோது இருந்த அதே கேள்விகளோட லூசா அலைந்துகொண்டு.. "நல்லாப் படம் எடுத்தான் இந்த நாத்திகன்! இவன் நாசமாப் போகட்டும்! இப்படியா லூசுத்தனமா தமிழனுக்கே தமிழ்ப் படம் புரியாமல் எடுத்து வெளியிடுறது?"னு கொலை வெறியிலே திரிகிறார்கள்.

விஸ்வரூபம் ஒண்ணே இப்படி இருக்கும்போது புத்தியுள்ள எவன் தைரியமா காசப்போட்டு விஸ்வரூபம் ரெண்டைப் பார்ப்பான் சொல்லுங்க?

படம் 10 தரப் பார்த்தும் படம் புரியாதது மரமண்டை ரசிகனுடைய தப்புனே வச்சுக்குவோம்! அதே தப்பை அவன் ஏன் திரும்ப செய்றான், சொல்லுங்க? நல்ல மாட்டுக்கு ஒரு சூடுனு அவன் திருந்திடுவான் னு உங்களுக்கு தோணலையா? ஏன்???

ஆனால் நான் எல்லாரையும் குறைத்து மதிப்பிட மாட்டேன். ஒரு சில தைரியசாலிகள் மட்டும் விஸு ரெண்டையும் ஒரு 25 தர பார்த்துப்புட்டு, "எனக்கு இன்னும் ஒண்ணே புரியலை, ரெண்டு என்னைக்குப் புரிய?" னு தலையை பிச்சுக்கிட்டு அலைஞ்சாலும்.. தனக்கு புரியலைனு சொன்னா அசிங்கம், அதனால ஊர் உலகத்துக்கு மட்டும்,"கமல் மாரி ஒரு கலைஞன் கீழ் லோகத்திலும் இல்லை! மேலோகத்திலும் இல்லை!" பீலா விட்டுக்கிட்டு அலைவா. ஆனா அந்த எண்ணிக்கை நிச்சயம் குறைந்த ஒரு எண் தான்.
அதனால விஸ்வரூபம் ரெண்டும் மொக்கைப் படமா அமைய வாய்ப்புகள் அதிகம் னு நான் நம்புறேன்.

சினிமா தயாரிப்பு என்பது சூதாட்டம் போலதான். சூதாடியவன் போலவே சினிமால சம்பாரிச்சத சினிமாலே விடணும்னு அடம்பிடிக்கும் தயாரிப்பாளர்களை "எந்தக் கடவுளும்" காப்பாத்த முன்வரமாட்டான்!

Friday, February 8, 2013

என்னை முழுசா உங்களுக்கு தர்ரேன் டார்லிங்!

"ஆமா நீ எங்கே இங்கே வந்த, நித்யா?" ஒரே குழப்பத்துடனும் சந்தோஷத்துடணும்.

" இப்போத்தான் இங்கே வந்தேன். வந்ததும் உங்களைத் தேடி வந்துட்டேன், டார்லிங்"

"எனக்கு ஒண்ணுமே புரியலை. எப்படி இது? இன்னும் அதே இளமையாவே.. நீ முதன் முதலா அனுப்பிய ஃபோட்டோல இருக்க மாதிரியே இருக்க? இத்தனை ஆண்டுகளுக்கு அப்புறமும்..?"

"நீங்களும் அப்படியேதான் இருக்கீங்க?"

"இது கனவா, நித்யா?'

"இல்லையே? என்னை கிள்ளிப்பாருங்க!"

"சரி, இங்கே எதுக்கு வந்த?"

"எதுக்குனா? நான் உங்களுக்கு ஒரு வாக்குக் கொடுத்தேன் இல்லை? அதை நிறை வேற்றத்தான் தேடி வந்தேன்."

"என்ன அது?"

"அதான். ஒரு நாள் என்னை உங்களுக்கு முழுசா தருவேன்னு சொன்னேன் இல்ல, டார்லிங்?"

"அதெல்லாம் எதுக்கு இப்போ? அதெல்லாம் காதலில், காம வேகத்திலே சொன்னது நித்யா. அதெல்லாம் அப்புறம் நான் மறந்துட்டேன்."

"நான் மறக்கவில்லை."

"இப்போ என்ன சொல்ல வர்ர? நீதான் என்னை உண்மையிலேயே காதலிச்சனா? நான் ஏதோ பொழுதுபோக்குக்கு.. அதென்ன சொல்லுவ "எக்ஸ்ட்ரா ஃபன்"க்காக உன்னோட வெளையாண்டேன் அப்படித்தானே? அதை இன்னொரு முறை சொல்லத்தான?"

"நான் எதுவுமே சொல்லல. நீங்கதான் எல்லாமே சொல்றீங்க!"

"நீ அப்படித்தான் நெனச்ச! எத்தனை தடவை இதை சொல்லியிருக்க தெரியுமா?"

"நான் இப்போ உங்களோட சண்டை போட வரலை"

"ஆமா  நீ உண்மையானவள். நான் அயோக்கியன்! உன் காதல் சுத்தமானது. என்னுடையது பொழுதுபோக்கு னு நிரூபிக்க? அதுக்குத்தானே, நித்யா?'

"நான் அதுக்காக எல்லாம் வரலை!"

"அப்போ?'

"எனக்கு இப்போ எந்த கமிட்மெண்ட்ஸும் இல்லை. உங்களுக்கும்தான். இப்போவாவது.."

"இப்போவாவது?'

"உங்களுக்கு நாம் பேசியதெல்லாம் ஞாபகம் இல்லையா?"

"மறந்தால்த்தானே? எது?  நீ எழுதிய லவ் லெட்டரா?"

"எந்த லெட்டெர்?'

"அதான் "ப்ளீஸ் கன்சிடர் திஸ் டார்லிங்"  லெட்டர்."

"இ-மெயில்ல அனுப்பியதா?'

"ஆமா, ஏதோ காதல் வேகத்தில்,, காம ஏக்கத்தில்.. இன்னும் இருக்கு. நான் வேணா அதை தேடி எடுக்கவா? ஒரு நிமிடம்  இரு!"

"இங்கே லாப் டாப், ஸ்மார்ட் ஃபோன்,  இண்டெர்னெட் எல்லாம் கெடையாது டார்லிங்"

"ஏன்?'

"எனக்கென்ன தெரியும்? அப்படியே இருந்தாலும் உங்க அக்கவுண்ட் யூசர் நேம் பாஸ்வேர்ட்லாம் ஞாபகம் இருக்கா?'

"ஏய், ஆமா..எல்லாமே மறந்துடுச்சு."

"எனக்கும்தான். ஆனால் உங்களை மட்டும் ஞாபகம் இருக்கு.. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும்..அப்படியே.. நம்ம பேசியதெல்லாம் அப்படியே ஞாபகம் இருக்கு. "

"எனக்கும் அந்த லெட்டர்ல நீ சொன்னதெல்லாம்கூட நல்லா ஞாபகம் இருக்கு, நித்யா?'

"நான் எதையும் மறக்கவில்லை! மறுக்கவும் இல்லை! அதெல்லாம் என் மனதில் இருந்து வந்தவை. எனக்கு மறக்காது"

"என்னடி சொல்ற இப்போ?"

"இப்படி என்னை "டி" போட்டு நீங்க கூப்பிட்டு எவ்ளோ நாளாச்சு, டார்லிங்? எனக்கு அழுகை வருது.."

"ஏன்னு தெரிய்லை. இப்போ உன்னை அப்படி கூப்பிடுறது ஏனோ தப்பா தோணலை"

"எனக்கும்தான். எதுவுமே தப்பு இல்லை! நான் உங்க காதலி டார்லிங். உங்களுக்கு மட்டும்தான் நான்!"

"எனக்கு ஒண்ணுமே புரியலை, நித்யா."

"நீங்கதான் மறுபிறவி பத்தியெல்லாம் சொல்லுவீங்க இல்ல? எனக்கு அதிலெல்லாம் நம்பிக்கை இருந்ததில்லை"

"இது என்ன மறு பிறவியா?'

"தெரியலை. உங்களை எனக்குத் தெரியும். நீங்க என் டார்லிங். என்னை புரிந்து கொண்டவர். வேறென்ன தெரியணும் எனக்கு?"

"இப்போ என்ன? நீ சொன்ன உன்  வாக்கை நிறைவேற்றிட்டு போயிடுவியா?"

"தெரியலையே"

"நீ கொடுத்த வாக்கு, எல்லாம் இருக்கட்டும்.. உன் மடியில் ஜஸ்ட் கொஞ்சம் படுத்துக்கவா நித்யா, ப்ளீஸ்?"

"என்ன டார்லிங் இப்படியெல்லாம் பர்மிஷன் கேக்குறீங்க.  இங்க வாங்க! ஐ அம் யுவர்ஸ்"

"நித்யா..உண்மையிலேயே உன் மடியில் படுத்து இருக்கேனா?"

"லெட் மி கிஸ் யு, டார்லிங்"



" யு ஸ்மெல் குட்"

"ஒண்ணு தெரியுமா? நீங்க எனக்கு முன்னால வந்து பல ஆண்டுகளாச்சு. நான் ஜஸ்ட் இப்போத்தான் வந்தேன். வந்ததும் உங்களை பார்க்க ஓடி  வந்துட்டேன்."

"ஏன்?"

"Because I loved you with all my heart!"

"So did I"

முற்றும்



************************************************************

"இந்தக் கதை படிச்சியாடி, வித்யா?"

"எதுடி?"

"Because I loved you with all my heart!"

"Yeah"

"கதை புரிஞ்சதா?"

"என்ன ரெண்டு பேரு காதலிக்கிறாங்களாம், ஒண்ணு சேர முடியலையாம். பிரிஞ்சிடுறாங்க போல?"

"அப்புறம்?'

"ரெண்டு பேரும் செத்த பிறகு she goes to him and gives her completely"

"மறு பிறவிலையா?"

"மறு பிறவி இல்லை. ரெண்டு பேரும் இறந்த பிறகுணு நெனைக்கிறேன்."

"எங்கே சந்திக்கிறாங்க?"

"யாருக்குத் தெரியும்? நிறைவேறாத காதல் என்பதாலோ என்னவோ ரெண்டு பேரும் மறுபடியும் ஒரு வரை ஒருவர் சந்திக்கிறாங்களாம். They are in a strange world. There is NOBODY between them now! அவளுடைய குடும்பமோ, இல்லைனா அவன் குடும்பமோ! They dont have any commitments. They can do whatever they want! She goes to him and gives her as she promised. She kept her promise! இதுதான் நான் புரிஞ்சுக்கிட்டது!"

"யாருடி அந்த லூசு? இந்தக் கதை எழுதியது?"

"லூசா என்னணு தெரியலை. நிச்சயம் ஒரு big loser"!

*****************

Tuesday, October 16, 2012

தி ஜானகிராமன் மேலைநாட்டுக் கதைகளை காப்பியடிச்சாரா?

எனக்கு எழுத்தாளர் சுஜாதா எழுத்தெல்லாம் ரொம்பப் பிடிக்காது. ஏன் சுஜாதா பார்ப்பனர்னால பிடிக்காதா? நிற்க!  எனக்கு ஜானகிராமன் எழுத்தும் ரொம்பப் பிடிக்கும்!  அப்போ உனக்கு "ஐயர்" னாப் பிடிக்கும் "ஐயங்கார்" னா பிடிக்காதா? னு மறுபடியும் வம்பு பேசக்கூடாது! எனக்கு சாண்டில்யன் (ரங்க பாஷ்யம்) வரலாற்றுக் கதைகளும் பிடிக்கும்.

எனிவே, இன்னைக்கு சுஜாதாவை தலையில் தூக்கி வைத்து, நான் அவர் விசிறினு  ஆடவில்லையென்றால் பதிவர்களுக்கு மரியாதை இல்லை என்ற சூழல்களிலும் இதைச் சொல்லுகிறேன்! பொதுவாக அறிவியல், சஸ்பெண்ஸ், த்ரில்லர் போன்றவைகளைவிட மனித "மனவியல்" சம்மந்தப்பட்ட எழுத்தே என்னால் ரசிக்க முடிகிறது.

ஜானகிராமன் மனித மனத்தை (சைக்காலஜி) அழகாகப் புரிந்து கொண்டவர். முக்கியமாக ஆண்களை! அவர் எழுதும் எழுத்து பெண்களை கவருவது அரிது என்று நினைக்கிறேன். கவனம்!  நான் அரிது என்றுதான் சொல்கிறேன்.  எந்தப் பெண்னையும் கவராது என்று சொல்லவில்லை!

ஜானகிராமனின் எழுத்து நடை, சூழ்நிலைகள், பேசும் தமிழ்  எல்லாமே நிச்சய்ம "யுனீக்" தான். அவர் இலக்கியத்தரம் உயர்தரம்தான். அதை "காப்பி" என்று எந்த மடையனும் சொல்லமாட்டான். அதேபோல் அவர் எழுதும் "அடல்ட்டரி" அல்லது கள்ளக்காதல் அல்லது தகாத உறவு என்பதெல்லாம் எல்லாக் கலாச்சாரத்திலும் உண்டுதான். ஒரு சில கதைகளில் வரும் விசயங்கள் மேலைநாட்டில் நடந்தவைகளை தழுவியதுபோல் இருக்கும். அதெல்லாம் பரவாயில்லை!

நான் சொல்ல வருவது   முக்கியமாக தி ஜா ரா உருவாக்கும் "பெண் பாத்திரங்கள்" எல்லாம் எதற்கும் நுணிந்தவங்களாக, இளகிய மனதில்லாமல், ஏதோ மேலைநாட்டுப் பெண்கள் போல இருந்ததுனு என்பது என் புதிய கண்டுபிடிப்பு.

சரி, அவர் எழுதிய சில கதைகளையும், அவைகளில் வந்துள்ள பெண் பாத்திரங்களையும் கொஞ்சம் மேலோட்டமாகப் பார்ப்போம்!

* தேடல் னு ஒரு சிறுகதை. இதில் வரும் ராமரத்ணத்தை ஒரு நல்ல கலாரசிகனாக காட்டியிருப்பாரு. அவர் மனைவி தன் குழந்தை பெற்றுக்கொள்ள (பிரசவத்திற்கு) அவள் அக்காவீட்டிற்கு போவாள் (அம்மா இல்லை என்பதால்). அக்கா கணவன் ஒரு வக்கீல், குழந்தை பொறந்து இருக்கும்போது  கொழுந்தியாவையும் மயக்கி, மனைவியாக்கி வீட்டோடயே வச்சுக்குவாரு. அதோட அவ்ளோதான். குழந்தையுடன் திரும்பி வந்த மனைவியை, "சரியில்லை" என்று உணர்ந்து திருப்பி அக்காவீட்டுக்கே அனுப்பிடுவாரு ராமரத்ணம்! பிரிந்துடுவாங்க. கடைசியில் அவர் பொண்ணு (அவருக்குப் பிறந்தது)  பள்ளியில் படிக்கும்போது, அவளை யார்னு தெரிந்து, சிரத்தையுடன் அவளோட போயி பேசுவாரு, தன்னை "தந்தை"னு அறிமுகப்படுத்திக்கொண்டு. அப்புறம் இந்தப் பிரச்சினைக்கு உதவும் இன்னொரு க்ரிஷ்டியன் டீச்சரோடு செட்டில் ஆயிடுவாரு.

* வீடு னு ஒரு கதை. இது ஒரு குறுநாவல். கணவன் டாக்டர், மனைவி வீட்டரசி. குழந்தைகள் இருக்கும். மனைவிக்கும் டாக்டரிடம் வேலைபார்க்கும் டாக்டருக்கு மிகவும் நம்பிக்கையான கம்பவுண்டருக்கும் ("பெரிய டாக்டர்") கள்ள உறவு ஆரம்பிச்சுரும்.. டாக்டர் ரெண்டு பேரையும் கையும் களவுமாப் பிடிச்சுருவாரு. ஆனால் மனைவியோ, எந்தவித "கில்ட்டி" உணர்வுகளும்  இல்லாமல் "கம்பவுண்டரோட" செட்டில் ஆகத் தயாராகிவிடுவாள். அப்புறம் கடைசியில் அவங்க ரெண்டு பேரும் நடக்கும் சண்டை. வசிச்ச அந்த வீடு யாருக்கு  சொந்தம் னு டாக்டருக்கும், அவர் மாஜி மனைவிக்கும் சண்டை நடப்பதுபோல கதை முடியும்.

* அம்மா வந்தாள் அலங்காரம்.  இதையெல்லாம் பத்தி ஏற்கனவே கொஞ்சம் இந்தத் தளத்தில் எழுதியாச்சு.  புருசனோட வாழ்ந்துகொண்டே கள்ளக்காதலனுடன் உறவு வைத்துக் கொண்டிருந்தாலாவது பரவாயில்லை. அவனோட சேர்ந்து, அவனுக்கு ரெண்டு பிள்ளைய வேற பெத்துக்குவா இந்த "மகராசி"அலங்காரம்!

* மரப்பசு அம்மணி. இதையும் பத்தி ஏற்கனவே இந்தத் தளத்தில் எழுதியாச்சு. இதில்.. கோபாலி,  பட்டாபில இருந்து, ப்ரூஸ்னு வெள்ளைக்காரன் வரை நூற்றுக்கணக்கானவரிடம் படுக்கை அறையில் "உறவாடி" ஆம்பளைங்க எப்படி எப்படி, எவன் எவ்ளோ நேரம் தாக்குப் பிடிக்கிறான்? எவனால தனக்கு"ஆர்கஸம்" கொடுக்க முடிஞ்சதுனு ஒரு பெரிய ரிசேர்ச் சே பண்ணுவாள் நம்ம அம்மணி!

* இன்னொரு சிறுகதை. இந்தக் கதை பேரு என்னனு ஞாபகம் இல்லை.  ஒரு கணவன் மனைவி இருப்பாங்க. ஒரு நாள் மனைவி மட்டும் ரயில்ல பொறந்த வீட்டுக்கோ எதுக்கோ போவாள். அங்கே ஒரு கூட ட்ராவல் பண்ணுகிற  ஒரு ஆள் இவளை பேசியே, அவளைப் புகழ்ந்து, செட்யூஸ் பண்ணி இவளோட ரயிலில் உறவு வைத்துக்கொள்வான் (இவளும் விரும்பித்தான்) .

* அப்புறம் நம்ம நளபாகம், ரங்கமணி . என்ன ஒரு கேரக்டர்! நளபாகம் பத்தியும் இந்தத் தளத்தில் எழுதியாச்சு!


  மேலே சொல்லப்பட்ட எல்லாப் பெண் பாத்திரங்களும் ஒரு "மாதிரியானவைகள்" தான்.  இவர் கதைகளில் வரும் பெண்கள் கேரக்டர்கள் பொதுவாக எளிதாக ஏற்றுக்கொள்ளும்படி இருக்காது. அதனால ஆளாளுக்கு ரிசேர்ச் பண்ணி இப்படி அப்படி னு சொல்லி யிருக்காங்க.  ஒரு சிலர், கோபமடைந்து, இந்தாளுக்கு "பித்துப் பிடிச்சிருச்சு" "இவர் ஒரு பர்வர்ட்"னு ஜானகிராமனை ஆளாளுக்கு திட்ட ஆரம்பிச்சுட்டா! :) நெறைவே  இந்த பாத்திரங்கள் பத்தி விவாதிச்சு இருக்காங்க, இன்னைக்கும் விவாதிச்சுக்கிட்டு இருக்காங்க.

எனக்கென்னவோ, இவர் பெண்கள் கேரக்டர்கள் எல்லாமே ஒரு மாதிரி மேலைநாட்டுக் கதைகள், சினிமாக்கள் போன்றவற்றில் படித்த ஒரு சில பெண் கேரக்டர்களாக இருக்கலாம்! அவைகளை ஒரு மாதிரி "தமிழ்ப் படுத்தி" தமிழில் நம் கலாச்சாரத்தில் அலங்காரம், ரங்கமணி, அம்மணினு உருவாக்கிவிட்டார் நம்ம, தி ஜா ரா!  அதன் காரணமாகவே இந்த கேரக்டர்களை பலரால புரிஞ்சுக்கவே முடியலையோ என்னவோ! 


தொடர்புடைய பதிவுகள்:

பொம்மனாட்டிக்கு என்னையா வேணும்?- ஜானகிராமன்

தாய் என்பவள் தெய்வம் போன்றவளா? (I) அம்மா வந்தாள் 

நளபாகம் எழுதிய ஜானகிராமன் ஒரு அசிங்கமான எழுத்தாளரா?!  நளபாகம்,

படித்ததில் பிடிக்காதது- மரப்பசு விமர்சனம்!  மரப்பசு


Monday, October 15, 2012

தமிழன்னா என்ன? அவனும் ஆம்பளைதானே?!

"ஏய்! சுவேதா! ஆமா என்ன ஆச்சு? உன் நண்பர் "சுரேஷ்"க்கு ஒரு ஹாய் கூட சொல்ல மாட்டேன்கிற?"

"அந்த கருத்துக்களத்திலேயா?"

"ஆமா. முன்னால் எல்லாம் ரொம்ப நல்லா பேச்சிக்குவ. இப்போ என்ன ஆச்சு? ஒரு ஹாய்கூட சொல்ல மாட்டேன்கிற?"

"நீங்க எப்போதாவது பொண்ணா இருந்து இருக்கீங்களா, ராஜ்?"

"ஏன் இப்படி ஒரு கேள்வி?"

"ஒரு பொண்ணா இருந்தீங்கன்னாத்தான் கீழ்த்தரமான ஆம்பளைங்க பத்திப் புரியும்"

"ஏய்! ட்ரை மி ப்ளீஸ்!"

"இந்த ஆளூ ஒழுங்கா பேசுறார். கல்யாணம் ஆகி ரெண்டு குழந்தை இருக்கு. இவரும் ஐ டி ல தான் இருக்கார்னு என் ஃபோன் # கொடுத்தேன்"

"கால் பண்ணி பேசினாரா?"

"மொதல்ல ஒழுங்காத்தான் பேசினார். ஏதோ ஜோக் அடிப்பார், எனக்கு சிரிப்பு வராது. இருந்தாலும் சிரிச்சு வைப்பேன்"

"ஏய் இழுக்காமல் சொல்லேன்?"

"ரொம்ப "inappropriate"டா நடந்துக்கிட்டார், ராஜ். ஒரு நாள் கேவலமா ஏதேதோ பேசிட்டார். ஏதோ ஜோக் அடிக்கிறது போலே. ஐ நோ ஹி மெண்ட் இட்"

"என்னதான் சொன்னார்?"

"அதை உங்ககிட்ட சொல்லவே கஷ்டமா இருக்கு.. ராஜ் !"

"சும்மா எனக்கு மட்டும் கேக்கிறார்போல சொல்லு! ப்ளீஸ்?"

அவள் அதை சொன்னாள்

"வாட் எ ச்சீப் பாஸ்டட் ஹி இஸ்! எப்படி இப்படி எல்லாம் கேக்கலாம் உன்னிடம்?"

"என்னை கேட்டால்? நீங்களும் ஆம்பளைதான் உங்களுக்குத்தான் தெரியனும்"

"ஏய்! நான் எல்லாம் நான் யார்ட்டயும் அப்படி நடந்ததே இல்லைப்பா"

"ரொம்ப அருவருப்பா இருக்கு, ராஜ். அந்த ஆளைப் பத்தி நெனைக்கவே! என்ன மட்டமா நடந்துக்கிறான்!"

"நாடுவிட்டு நாடு வந்திருக்கோம். இவரும் ஒரு தமிழர்தானே? கல்யாணம் ஆனவர்னு நம்பி நீ ஃபோன் # கொடுத்த! இவ்வளவு கீழ்தரமான ஆளா இருப்பான்னு நான் கனவு கூட காணலை"

"நானும்தான். என்னால நம்பவே முடியலை. ஒரு நிமிஷம் நான் பேசவே இல்லை. அப்புறம் எப்படியோ ஹாங் அப் பண்ணினேன்"

"ஏன் இப்படி நம்ம தமிழர்களே இன்னொரு தமிழ் பொண்ணுட்ட மட்டமா நடந்துக்கிறாங்க? அதுவும் கல்யாணம் ஆனவன்! பொறுக்கியைவிட கேவலமா நடந்து இருக்கான்"

" தமிழன்னா என்ன? அவனும் ஆம்பளைதான்,  ராஜ்!"

"என்ன சொல்ற?"

"அடுத்த ஜென்மத்தில் பொண்ணாப் பிறந்து பாருங்க! இந்த ஜென்மங்களின் உண்மை சுரூபம் அப்போத்தான் தெரியும், ராஜ்!"

*****

இது ஒரு மீள் பதிவு!

Sunday, October 17, 2010

“பரத்தைக்கூற்று” -ஆம்பளைகளின் அசிங்கக்கூத்து!

பரத்தைக்கூற்று பற்றி சில அசிங்கக்கவிதைகளுடன் மாதவராஜின் விமர்சனம் படிக்கும்போது எரிச்சலும் கோபமும் அருவருப்பும்தான் வந்தது. கவிதைகளை ரசிக்கவோ அதைப்படித்து உருகவோ முடியவில்லை! ஒரு பின்னூட்டம் போட்டேன். இன்னும் திருப்தியில்லை!

“பரத்தைக்கூற்று” என்றதும் அதைப்பற்றி எழுதியது லீனா மணிமேகலையா? இல்லை ஒரு தமிழச்சியா? இல்லை இன்னொரு தமிழ்ப் பெண்ணா? இல்லைனா ஆண்களால் வஞ்சிக்கப் பட்ட இன்னொரு பரத்தையா கண்ணீர் வடிக்கிறாள்? நு பார்த்தால் ஏமாற்றம்தான்!

“பரத்தைக்கூற்று” என்று பரத்தைகளின் உணர்வுகளை உள்ளப்பூர்வமாக உணர்ந்து அவர்களுக்கு கண்ணீர் வடிப்பவன் போல கவிதை எழுதுபவர்களும் பரத்தையை உருவாக்கி, பரத்தையிடம் படுத்து எந்திரிக்கும், பரத்தையை கூட்டிக்கொடுக்கும் அதே ஆண்கள்தான்.

“பிரசவ வலி” பத்தி தாய்தான் சொல்லனும்! “பீரியேட்ஸ்” வலி பத்தி பெண்தான் பேசனும்! “பரத்தைக்கூற்று” பற்றி பேசவேண்டியது பெண் இனம்! கசக்கப்பட்டால் எப்படி இருக்கும் என்று கசக்கப்பட்டவள் சொல்லனும். கசக்குகிறவர்கள் சொல்லக்கூடாது! பரத்தையை உருவாக்கி பரத்தையை அனுபவிக்கும் அசிங்கமான ஆண்கள் இனம் அல்ல இங்கே கவிதை பாட வேண்டியது!

ஒரு ஆண் பரத்தையின் உணர்வைப்பற்றி கற்பனையில் கவிதை என்கிற தமிழ் நயத்துடன் உருகி, உணர்வுகளைக்கொட்டி எழுதும்போது ஆண்களின் “பர்வேர்ஷன்”தான் எனக்குத் தெரிகிறது. அந்த ஆணின் கண்ணீர் தெரியவில்லை! கசக்கி எறியப்பட்டவள் பெண்! இங்கே பரத்தைக் கூற்று அசிங்கக் கவிதையிலும் ஆண்களால் இன்னும் தமிழ்நயத்துடன் கவிதை வளத்துடன் கசக்கப்படுகிறாள்- கவிஞர்களின் வற்றாத நீலிக்கண்ணீருடன்!

எனக்கு இன்னும் பக்குவம் வரவில்லை என்று சொல்லட்டும்! யார்? பரத்தையை உடலால் மற்றும் எழுத்தால் கசக்கும் ஆண்கள் அல்ல! இந்தக்கவிதைகளில் கசக்கப்பட்டிருக்கிற, இந்தக் கவிதை அவர்கள் கண்ணீரை துடைப்பதாகச் சொல்லும் சில பரத்தைகள்! சொல்வார்களா?

Friday, October 8, 2010

ரொம்ப செக்ஸியா இருக்கு! கடலை கார்னர் 62

"இந்த போர்டை தூக்கி வர இவ்ளோ நேரமா, கண்ணன்?"

"கொஞ்சம் கவனமா தூக்கி வந்தேன். ஏதாவது டேபிள் இருக்கா இதை அதுமேலே வச்சு விளையாட?"

"இந்த டீ டேபில் சரியா வருமா?"

"தட் வில் பி பெர்ஃபெக்ட்!"

"சரி கேர்ரம் போர்டை வச்சுட்டு வந்து காஃபியக் குடிங்க, கண்ணன்."

"நெஜம்மாவே உனக்கு விளையாடத் தெரியுமா?"

"நெஜம்மாத்தான். இதோட பத்துத்தர கேட்டுட்டுட்டீங்க, இதே கேள்வியை!!காஃபி நல்லாயிருக்கா?"

"யு டேஸ்ட் பெட்டெர் தான் யுவர் காஃபி!"

"அப்படியா? நான் எல்லா இடத்திலும் ஒரே டேஸ்டா? இல்லைனா வேற வேறயா?"

"அதெப்படி ஒரே டேஸ்டா இருப்ப?"

"காஃபி நல்லாயில்லையா?"

"ரொம்ப நல்லாயிருக்குடா!சரி வெளையாடுவோமா? எந்த ஸ்ட்ரைக்கர் வேணும் உனக்கு? ப்ளாஸ்டிக்கா? இல்லைனா ஐவெரி ஸ்ட்ரைக்கரா? பிக் ஒன்!"

"ப்ளாஸ்டிக்லதான் நான் வெளையாண்டு இருக்கேன். இதென்ன இத்தனை ஹெவியா இருக்கு?'

"இது ஐவெரி ஸ்ட்ரைக்கர்னு சொல்லுவாங்க. உண்மையிலேயே ஐவெரியானு தெரியலை."

"ஆமா, ரெண்டு பேரு வெளையாட ஒரு ஸ்ட்ரைக்கர் போதாதா?"

"டோர்னமெண்ட்ல எல்லாம், யு வில் ஜுஸ்ட் ப்ளே வித் யுவர் ஸ்ட்ரைக்கர். அவன் அவன் ஸ்டரைக்கரை அடுத்தவனை தொடக்கூட விடமாட்டானுக!"

"என்ன டோர்னமெண்ட் அது இதுனு சொல்றீங்க? நீங்க என்ன பெரிய சேம்பியனா?"

"நான் இல்லைடா. ஒரு சிலர் ஆடும்போது பார்த்து இருக்கேன். நான் இந்த ஐவெரி ஸ்ட்ரைக்கர்ல நான் வெளையாடுறேன்."

"சரி, அடுக்குங்க! இதெதுக்கு இவ்ளோ பவ்டெர் போடுறீங்க?"

"அப்போத்தான் ஃப்ரிக்ஷன் இல்லாம ஸ்மூத்தா இருக்கும்."

"சரி அடுத்து எப்போ பெட் ரூம், கண்ணன்? ரொம்ப நாளாச்சு தெரியுமா?"

"ஏன் மறந்தா போயிடப்போது?"

"ஹா ஹா ஹா. நீங்க மறந்தாலும் அதிசயப்பட ஒண்னுமில்லை!"

"எப்போப் பார்த்தாலும் இதானா?"

"எப்போப் பார்த்தாலுமா? ஆமா ஒரு நாளைக்கு அஞ்சுதர என்னை சொர்க்கத்து அழச்சுண்டு போறீங்களாக்கும்? எவ்ளோ நாளாச்சு!!"

"யு ஜஸ்ட் ஹாட் யுவர் பீரியேட்ஸ்?"

"சோ வாட்?"

"வாட்!!!"

"ஹா ஹா ஹா!"

"சரி, கேரம் வெளையாடலாமா?!"

"சரி, ரூல்ஸ் என்னனு சொல்லுங்க?"

"ரெண்டு விதமா ஆடலாம். ஒண்ணு நம்ம பக்கத்தில் உள்ள ஆர்ரோல உள்ளதெல்லாம் டைரெக்ட் டச் பண்ணக்கூடாது. பக்கத்தில் உள்ள பாக்கட்ல உள்ளதை ரிவேர்ஸ்ல வெளையாடி "சிங்க்" பண்ணனும்"

"அதானே யுஸுவல் ரூல்ஸ்?"

"இப்போ எல்லாம் ரூல்ஸ் மாத்தீட்டாங்கடா. ஆர்ரோ ல உள்ளதையும் எல்லாம் அடிக்கலாம். அப்புறம் உன் பக்கத்தில் உள்ள "பாக்கட்"லயும் காயினை உன் தம்ப் வச்சு இப்படி, இங்கே பாரு, இப்படி ஆடி "சிங்க்" பண்ணலாம்!"

"தம்ப் லயா? அதெல்லாம் கெடையாது. பழைய ரூல்ஸ்தான் எனக்குத் தெரியும்!"

"இல்லைடா! இப்போ எல்லாம் தம்ப்ஸ்னு வேற மாதிரி ஆடுவாங்க!'

"அதெல்லாம் எனக்குத் தெரியாது! உங்க பக்கத்தில் உள்ள ஆர்ரோவிலே உள்ளதை டைரெக்ட்டா அடிக்கக்கூடாது! ஆர் யு "ச்சீட்டிங்" மி, கண்ணன்?"

"ஏமாத்தலாம் இல்லடா! போய் ஆண்லைன்ல லேட்டெஸ்ட் ரூல்ஸ் படிச்சுப்பாரு!"

"எனக்கு தம்ப் ல ஆடத்தெரியாது!'

"சரி, ஓல்ட் ஃபேஷன்ட் கேம் ஆடுவோம்!"

"நான் ஸ்டார்ட் பண்ணவா?"

"யாரு மைனஸ் போடுறாங்களோ அவங்கதான் ஆரம்பிக்கனும்."

----

----

"யு மிஸ்ட் இட்..இந்தாங்க "மைனெஸ்" போட்டாச்சு!"

"யு ஹாவ் குட் கண்ட்ரோல்டா! சரி, ஆடு!"

"நீங்களே ஆரம்பிங்க!"

"சரி! எனக்கு வைட் தான் பிடிக்கும்"

---

---

"என்ன இது கண்ணன்!! முதல் அடியிலேயே நாலு வைட் காணோம்?"

"அதான் இந்த ஐவெர்ரி ஸ்ட்ரைக்கர் ஸ்பெஷாலிட்டி! சரி. ஆடு!"

"இருங்க. கொஞ்சம் யோசிக்க வேணாமா?"

"இதென்ன செஸ்ஸா யோசிக்க?"

"ஸ்ஸ்ஸ்! கொஞ்சம் சும்மா இருங்க, கண்ணன்!"

"உதட்டை அப்ப்டிக் குவிக்காதே!"

"ஏன்?"

"ரொம்ப செக்ஸியா இருக்கு. என்னால கேரம் வெளையாட முடியாது"

"ரியல்லி? இப்படி பண்ணினால், கிஸ் பண்ணனும் போல இருக்கா?"

"ஆமா! ரொம்ப செக்ஸியா இருக்கு! சரி வெளையாடுடா!"

"சரி, முகத்தை சிடு சிடுனு வச்சு ஆடுறேன்"

"இப்போவும் அழகாத்தான் இருக்க!"

"சரி, வெளையாட விடுங்க!"

"சரி, ஆடு!"

-----
------

"ஏய் நெஜம்மவே நல்லா ஆடுறடா!"

"சரி யார் வின் பண்ணுறானு பார்ப்போம்!"

---

--

"இதென்ன என் காய்ன் எல்லாம் இப்படி உங்க காய்னை முன்னால வச்சு ப்ளாக் பண்ணுறீங்க?'

"கஷ்டமா இருந்தா, நீ போட்டுத்தா!"

"கொழுப்பா? இருங்க நான் என்ன பண்ணுறேன் பாருங்க!"

"என்ன பண்ணுவ?"

"வெய்ட், வெளையாடுங்க!'

---

---

"வெளையாண்டாச்சு!'

"ரெண்டு வைட் தான் மிச்சமா? எனக்கு இன்னும் 4 காய்ன் இருக்கு"

"திறமையைக் காட்டு!'

---

----

"சரி, ஆடுங்க! இங்கே பாருங்க!"

"ஏய் ஏன் எழுந்துரிக்கிற?! என்ன பண்ணுறடா?"

"தெரியலையா? டாண்ஸ்! உங்கள காண்ஸெண்ட்ரேஷனை டிஸ்ட்ராக்ட் பண்ண!"

"இதெல்லாம் அநியாயம்!'

"இஸ் தட் செக்ஸி?"

"ஓ மை காட்!"

"சரி, ஆடுங்க!"

"ஐ வில் மிஸ், நவ்!'

---

--

"சீ, ஐ மிஸ்ட் இட். இட் இஸ் ஆல் பிகாஸ் ஆப் யுவர் ****! "

"ஹா ஹா ஹா. ஸ்ட்ரைட்டா உள்ள காயின்கூட போக மாட்டேங்கிது!"

"வை டு யு ஷேக் யுவர் பட் லைக் தட்? இட் டேர்ன்ஸ் மி ஆண்!'

"இதுதான் பூட்டி டாண்ஸ்!'

"ஜீசஸ்!'

"லைக்ட் இட்?'

"லவ்ட் இட் டார்லிங்!'

"சரி சரி வெளையாடுங்க!"

-தொடரும்