Tuesday, August 24, 2010

பெண்களும் தத்துவமும்!

பெண்கள் பொதுவாக தத்துவத்தில் ரொம்ப ஆர்வம் காட்டுவதில்லைனு சொல்லுறாங்க. நான் பார்த்த வரைக்கும் அது உண்மையும்கூட. ஒருவகையில் பார்த்தால் பெண்கள் நிறைகுடம். லூசுத்தனமா எதுவும் செய்வதும் இல்லை. அப்புறம் தத்துவம் பேசுவதும் இல்லைனு சொல்லலாம். இது நம்ம ஊரில் மட்டுமல்ல, எல்லா ஊர்லயும்தான் பெண்கள் தத்துவம்பேசுவதில் இறங்குவதில்லைனு சொல்றாங்க. அந்தக்காலத்திலிருந்து இன்னைக்குவரைக்கும், பொதுவாக தத்துவ ஞானிகளெல்லாம் ஆண்களாகத்தான் இருக்காங்கலாம்.

சரி, தத்துவம்னா என்ன? இது எதுக்கு வாழக்கைக்குத் தேவை? இதை வரையறுப்பதைவிட, நான் படித்ததில் பிடித்த சில தத்துவங்களைத் தருகிறேன்.

1) Love isn't finding a perfect person. It's seeing an imperfect person perfectly.

2) Love is a state in which a man sees things most decidedly as they are not.

3) Immature love says: 'I love you because I need you.'
Mature love says: 'I need you because I love you'

4) You have your way. I have my way. As for the right way, the correct way, and the only way, it does not exist.

5) Judge a man by his questions rather than by his answers.

6) I cannot believe in a God who wants to be praised all the time.

7) I'm not upset that you lied to me, I'm upset that from now on I can't believe you.

8) The true man wants two things: danger and play. For that reason he wants woman, as the most dangerous plaything.

9) It is not a lack of love, but a lack of friendship that makes unhappy marriages.

10) Is man one of God's blunders? Or is God one of man's blunders?

11) He who cannot lie does not know what the truth is.

12) Whatever is done for love always occurs beyond good and evil.


Most of them are by German Philosopher "Friedrich Nietzsche" Here is his photo! :)

13 comments:

ராமலக்ஷ்மி said...

பகிர்ந்திருக்கும் தத்துவங்கள் எல்லாமே நல்லாயிருக்கு:)!

வருண் said...

***ராமலக்ஷ்மி said...

பகிர்ந்திருக்கும் தத்துவங்கள் எல்லாமே நல்லாயிருக்கு:)!
24 August 2010 7:48 AM ***

வாங்க ராமலக்ஷ்மி! :)

நீங்க கொஞ்சம் philosophicalனு நெனைக்கிறேன் :)

Chitra said...

The true man wants two things: danger and play. For that reason he wants woman, as the most dangerous plaything.


........ hilarious!

Interesting quotes. Thank you.

வருண் said...

வாங்க, சித்ரா! :)

பழமைபேசி said...

ஆண்களும் தாத்தாவும்னு நசரேயன் எதிர்வினை போடுறாராமே??

வருண் said...

வாங்க பழமைபேசி!

நசரேயனா இல்லை நீங்களா? எனக்கு ஒண்ணும் தெரியாதே! இதுக்கும் எதிர்வினையா?!!! :)

நசரேயன் said...

வருண் நீங்க வதந்திகளை நம்பாதீங்க

வருண் said...

***நசரேயன் said...

வருண் நீங்க வதந்திகளை நம்பாதீங்க
30 August 2010 2:48 PM ***

பழமைபேசி = வதந்தி ?? :(

பழமைபேசி said...

//நசரேயன் said...
வருண் நீங்க வதந்திகளை நம்பாதீங்க
//

வாந்தியே
வந்து
வாந்துகிறது
வதந்தியென?!

வருண் said...

பழமை பேசி!

நெசம்மாவே உங்க "கவிதை" புரியலை! :(

பழமைபேசி said...

அல்லாரும் கேட்டுகுங்கப்பா... நான் சொன்னதுகூட கவிதையாம்.... அய்...

bogan said...

எனக்கும் இந்த கேள்வி நெடுங்காலம் இருந்தது.சரித்திரத்தில் அயன் ராண்ட்தான் ஓரளவு பொருட்படுத்தத் தகுந்த ஒரே ஒரு பிலாசபர்.இதற்கு டாக்டர் ஷாலினி ஒரு விளக்கம் அவரது புத்தகத்தில் கொடுத்திருந்தார்.அதாவது பெண்களுக்கு படைப்பின் அர்த்தம் பற்றியெல்லாம் பெரிய அனத்தல் இல்லாததன் காரணம் அவர்கள் குழந்தைப் பேற்றின் மூலம் நேரடியாக படைப்பு அதன் அர்த்தம் எல்லாவற்றையும் அறிந்து கொள்கிறார்கள்.ஆண்களுக்கு அந்த பேறு[!]வாய்க்காததால்தான் நான் யார் வாழ்வின் அர்த்தம் என்ன என்றெல்லாம் கேட்டு பாயைப் பிராண்டித் திரிகிறார்கள் என்கிறார் அவர்.உண்மையா இருக்குமோ...

வருண் said...

***bogan said...

எனக்கும் இந்த கேள்வி நெடுங்காலம் இருந்தது.சரித்திரத்தில் அயன் ராண்ட்தான் ஓரளவு பொருட்படுத்தத் தகுந்த ஒரே ஒரு பிலாசபர்.இதற்கு டாக்டர் ஷாலினி ஒரு விளக்கம் அவரது புத்தகத்தில் கொடுத்திருந்தார்.அதாவது பெண்களுக்கு படைப்பின் அர்த்தம் பற்றியெல்லாம் பெரிய அனத்தல் இல்லாததன் காரணம் அவர்கள் குழந்தைப் பேற்றின் மூலம் நேரடியாக படைப்பு அதன் அர்த்தம் எல்லாவற்றையும் அறிந்து கொள்கிறார்கள்.ஆண்களுக்கு அந்த பேறு[!]வாய்க்காததால்தான் நான் யார் வாழ்வின் அர்த்தம் என்ன என்றெல்லாம் கேட்டு பாயைப் பிராண்டித் திரிகிறார்கள் என்கிறார் அவர்.உண்மையா இருக்குமோ...
9 September 2010 7:07 PM **

இது அவரோட தியரி போல இருக்குங்க. குழந்தை பெற்றுக்கொள்ளாத பெண்களும் இருக்காங்களே! அவங்க பத்தி ஏதாவது ஸ்டாட்டிஸ்டிக்ஸ் கொடுப்பாங்களா?