Thursday, October 30, 2014

காந்திமதியும் ஒரு தர்மபத்தினிதான்!

"என் பேரன்களுக்கு பாட்டிதான் ரொம்ப பிடிக்குது. பாட்டி மட்டும் ரொம்ப நாள் எங்களோடவே இருக்கனும்னு சொல்றாங்க"னு வேலைக்காரி முனியம்மாவிடம்  காந்திமதி பீத்துவது பக்கத்து ரூமில் "பிணமாக"ப்படுத்திருந்த சுப்ரமணி காதுக்கு நன்றாகவே கேட்டது.

"தேவடியா!"னு காந்திமதியை மனதுக்குள்ளேயே சத்தமாகத் திட்டினார், அவளுடைய அன்புக்கணவர் சுப்பிரமணி. எழுபது வயதைத் தொட்டுவிட்ட  தன் "தர்மபத்தினி" காந்திமதியின் வார்த்தைகளுக்கு சரியான அர்த்தம் சுப்பிரமணிக்குத்தான் தெரியும்! "இந்தக்கிழம் சீக்கிரம் செத்துத் தொலையணும்" "இந்த 75 வயதில் இத்தனை வியாதிகளை வச்சுக்கிட்டு ஏன் இன்னும் உயிரோட இருக்குனு தெரியலை" எனறுதான் சொல்கிறாள் என்று அவளுடன் உடலும் உயிராக இத்தனை காலம் வாழ்ந்த சுப்பிரமணிக்குப் புரியாதா என்ன?

35 வருடங்கள் முன்னால சுப்பிரமணி தன் அண்ணன் தம்பிகளுடன் கூட்டு வியாபாரம் செய்யும்போது கோடிகோடியாக சம்பாரிச்சு, அண்ணன் தம்பிகளுக்குத் தெரியாமல் லட்சலட்சமாக பொதுப்பணத்தைச் சுரண்டி அள்ளிக்கொடுத்த போதும், குறைந்த பட்சம் 400 பவுன்களுக்கு மேலே விதவிதமான நகைகள் செய்துபோட்டு அழகுபார்த்தபோதும், காந்திமதி என்னவோ அவர்மேலே உயிருக்கு உயிராகத்தான் இருந்தாள். அன்பு, பாசம், வாயிக்கு சுவையா சமச்சுப் போடுவதில் இருந்து நெனச்ச நேரம் முந்தானை விரிப்பதிலேயோ எதிலும் எந்தக்குறையும் அப்போதெல்லாம் வைக்கவில்லைதான்! அன்று சுப்பிரமணி தினமும் பால் கொடுக்கும் பசு மாடு! இல்லை பொன் முட்டையிடும் வாத்து! ஆனால் இன்று? ஆமா காந்திமதியும் குஷ்புக்கு தெரியாத கற்புடன் வாழும் ஒரு பெண்தான்! வாழ்நாளில் காந்திமதி, சுப்பிரமணி தவிர யாரோடையும் படுத்ததில்லைனு சுப்பிரமணிக்கு தெரியுதோ இல்லையோ, கடவுளுக்குத் தெரியும்!

வரப்போற சாவை நெனச்சு பயந்து நடுங்கிக்கொண்டு ஒரு அழுக்கு மெத்தையில் படுத்துக்கிடக்கும் சுப்பிரமணிக்கு வாழனும்னு ஆசை எல்லாம் கெடையாது! ஆனால் பாவம் அவருக்கு சாகவும் ஆசையில்லை! சுப்பிரமணி சம்பாரிச்சு உருவாக்கிய,  தினமும் லட்சக்கணக்கில் வருமானம் வரும் ஸ்தாபனத்தில் இருந்து 15 வருடங்கள் முன்பே அவருக்கு "வி ஆர்" கொடுத்து அனுப்பிவிட்டு, தாங்கள் கல்லாவில் உட்கார்ந்துகொண்டு இன்னைக்கு கோடிகோடியா சம்பாரிக்கும் மகன்கள் ரெண்டு பேரும். அப்பா எப்போ "போய் சேருவாரு"னு அந்த "நன்னாளை" எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

பணமா இல்லை?  அவர்களிடம் உள்ள பணத்திற்கு சுப்பிரமணியை கவனிக்க ஒரு நர்ஸ், மற்றதுக்கு இன்னும் ரெண்டு அல்லது நாலு வேலையாள்னு, முழுநேர வேலைக்கு வச்சுப் பார்த்தக்கலாம்தான்! ஆனால் "அப்பா இனிமேல் எதுக்கு?" னு லாபக்கணக்குப் போட்டார்கள் அந்த தேவடியாமகன்கள்!

வயதான "குழந்தை" சுப்பிரமணி டெய்லி வேலைக்காரி முனியம்மா போடும் ஊசியில் ஏற்றும் இண்சுலினுடன் மேலும் பி பி கொலெஸ்டெரால், கிட்னி ட்ரபுள்னு எல்லாத்துக்கும் ஒரு 10 மாத்திரைகள் எடுத்துக்கொண்டு  நல்லா வாயிக்கு ருசியா சாப்பிடணும்னு மட்டும் தான் ஆசைப்பட்டார். அப்படி அவர் ஆசைப்படுவதென்ன அவ்வளவு பெரிய தப்பா? னு அவர் உள் மனதில் தோன்றியதை சத்தமாக வெளியே சொல்லமுடியாத ஒரு கோழை அவரு!

சுப்பிரமணிக்கு இப்போலாம் காந்திமதியின் அறிவுரைப்படி இன்சுலின் ஊசிபோடுற "டாக்டர் முனியம்மா" என்னவோ டாக்டர் சொல்லிய, கொடுக்க வேண்டிய அளவுக்கு கம்மியாக கொடுப்பதுபோல தோனுச்சு. அதனால் சரியாக பசிக்கவும் இல்லை போலவும் தோனியது. மேலும் பல நேரங்களில் மாத்திரைகள் அளவுக்கு அதிகமாகக் கொடுப்பது போலவும் தோன்றியது. ஒருவேளை டாக்டருடைய ப்ரிஸ்க்ரிப்ஷ்னை இந்தத் தேவடியா மாற்றிவிட்டாளோ? "ஓவர் டோஸ்" கொடுத்து என்னை சீக்கிரம் அனுப்பி விட வழிபண்ணுகிறாளோ? என்ற பீதியில் செத்து செத்து இன்னும் வாழ்ந்து கொண்டிருந்தது ஏற்கனவே செத்துவிட்ட மாஜி தொழிலதிபரான "கோடீஸ்வரர் சுப்பிரமணியின்" பிணம்!

-முற்றும்

இதுவும் ஒரு காலத்தில் எழுதிய மீள்பதிவே!

Tuesday, October 28, 2014

இந்தக் கதையை சுஜாதா எழுதியிருந்தால்..

நாம் எல்லோருமே "பயஸ்ட்" "ப்ரிஜடீசியஸ்" தான்! நான் அப்படி இல்லைனு சொல்றீங்களா?  இப்போ ஒரு கதையை எடுத்துக்குவோம். அதை யார் எழுதினாங்க என்பதைப் பொறுத்துத்தான் நாம் அதை விமர்சனம் செய்கிறோம். சரியா?

கொஞ்சம் காமம் கலந்து, ஆங்கிலம் கலந்து, தமிங்ளிஸ்ல எதார்த்தமான ஒரு கதை எழுதுதும்போது  "படைப்பாளிக்கு" வரம்பு மீறிவிட்டோமா என்பதே பொதுவாகத் தெரியாது. இல்லையா? என்ன புரியலையா? என்ன வர வர நானும் கமல் மாதிரி, அவர் லெவலுக்குப் பேச ஆரம்பிச்சுட்டேனா? அப்போ அவரைப் புரிந்து கொள்வதுபோல் என்னையும் புரிஞ்சுக்கோங்க!


எனிவே, பொதுவாக ஒரு கதையை, "சுஜாதா" என்கிற பெயர் போட்டு வெளியிட்டால் பலவிதமான பாராட்டுகள் கிடைக்கும். அதே "எழவை". ஜானகிராமன் எழுதியதுனு போட்டு வெளிவிட்டால் அதைவிட பாராட்டுக்கள் கொட்டும். அதே கதையையே நம்ம  சாரு நிவேதிதா எழுதினதா பொய் சொன்னால் உடனே, "போஸ்ட் மாடன் எழுத்துனா இதான்யா!"  னு சொல்லுவாங்க "மேதைகள்".

இதெல்லாம் இல்லாமல், குப்பன், சுப்பன், வருண் னு ஒரு கத்துக்குட்டி எழுதியதாக அதே கதையை வெளியிட்டால்...

மஹா மட்டமான கதைடா இது!! இதெல்லாம் கதைனு சொல்லிக்கிட்டு அலைகிறான், வெத்துவேட்டு! என்றுதான் உலகம் சொல்லும்!

ஆமாம் நீங்களும்தான் வாசகரே!


எச்சரிக்கை!!!

கீழே வரும் இந்தக் கதை, வயதில் முதிர்ந்த , வாழ்க்கையில் பக்குவமடைந்த வாசகர்களுக்கு மட்டுமே. மற்றவர்கள் தயவு செய்து இடத்தைக் காலி செய்யவும். இல்லைனா படிச்சுட்டுப் படிக்காத மாதிரி போயிடவும்! :)


************
ஒருவேளை என்னை கெடுத்துட்டாரா? (18 + மட்டும்)

அஷோக் புறப்பட்டுப் போயி 15 நிமிடங்கள் ஆனபிறகும் வசந்தா படுக்கையில் நிர்வாணமாகக் கிடந்தாள்! ஒரு பக்கம் அவளுக்கு அவள் மேலேயே கோபமாகவும் எரிச்சலாகவும் வந்தது. இன்னொரு பக்கம் இன்பகரமான அனுபவமாக இருந்தது. போயும் போயும் இன்னொருமுறை இந்த ஆளுகூடவா? அவன் தான் மிருகம்! ஆம்பளை! வெக்கங்கெட்ட ஜென்மம்! நான் என்ன மட்டமான ஜென்மமா? ஒருவேளை ரொம்ப நாள் வச்சுக்காதனாலே நானும் "செக்ஸ் ஸ்டார்வ்டா" இருந்தேனா? ஏன் இப்படி சரினு சொன்னேன்? நான் எங்கே சரினு சொன்னேன்? நான்தான் பேசவே இல்லையே? ஒரு வேளை தள்ளிப் போயிருக்கலாமே? விட்டுருப்பானோ? வேணாம்னு முகத்தில் அறைவது போல சொல்லியிருக்கலாமே? என் வாயை ஒண்ணும் அவன் துணியால் பொத்திவைக்க வில்லையே?

ஒருவேளை இந்த ஆளு என்னை கற்பழிச்சுட்டாரா ? கற்பழிச்சா இதுபோல் இரண்டுமுறை எப்படி என்னால் உச்சமடைய முடியும்? அவர் கற்பழிக்கும்போது முண்டமாக.. நான் என்ன ஜடம் மாதிரியா கெடந்தேன்? நல்லாத்தானே என்னை மறந்து அனுபவிச்சேன்! அவனுக்குத்தான் தெரியுமே என் வண்டவாளம் எல்லாம்?ஏன் இணங்களைப் பார்த்து என்னை நெனச்சு  மனசுக்குள்ளேயே சிரிச்ச்சிருப்பானோ? எனக்கு அவனை அறவே பிடிக்கலைனா அவன் தொடுவதை, அவன் முத்தத்தை ஏன் என்னால் நிறுத்தமுடியவில்லை?. ஒருவேளை இன்னும் அவனை எனக்குப் பிடிக்குதா? ஒருவேளை இது வச்சுக்க மட்டும் அவனைப் பிடிக்குதா?

அஷோக் எல்லாம் ப்ளான் பண்ணித்தான் வந்தானா? இதுக்காகத்தான் ரேணுகா இல்லாத நேரம் பார்த்து வந்தானா? ரேணுகா இல்லைனு நல்லாத் தெரிஞ்சுதான் வந்தானா இந்தப் பொறுக்கி? அதுவும் பகல்ல? மெதுவாக எழுந்து பாத்ரூம் உள்ளே போய் ஷவர் ஆண்பண்ணி குளித்தாள் வசந்தா.

அவள் சிந்தனைகள் தொடர்ந்தன..

ஒரு வேளை எனக்கு மட்டும்தான் அவனை சுத்தமாகப் பிடிக்கவில்லையா? அவனை அறவே  பிடிக்கலைனா இப்போ எப்படி? அவன் இழுவைக்கு எப்படி நான் சரினு சொன்னேன்? இன்னும் இந்தாளு என்னைக் காதலிக்கிறானா? காதலா? இல்லை இல்லை "காமலிக்கிறானா"? ஐ மீன் காமுற ஆசைப்படுறானா? நான் என்ன இன்னும் கவர்ச்சியா இருக்கேனா? என்னை பிடிக்கலைனா அவன் எப்படி உடனே ரெடி ஆவான்? காண்டம் யூஸ் பண்ணினானா? ஒரு வேளை அதுவும் கொண்டுவந்திருந்தானா? எனக்கும் அவனை இன்னும்  பிடிக்குதா? இல்லை அவன் கொடுக்கிற செக்ஸ் மட்டும்தான் பிடிக்கிதா? எப்படி அவனை இந்தளவுக்கு அனுமதிச்சேன்? நான் என்ன இந்த வயதில் செக்ஸ்க்கு இவ்ளோ அடிமையா? ஒருவேளை அவனுக்கும் என்னை எப்படி சரிக்கட்டுறதுனு சரியாத் தெரிந்து இருக்குமோ? நான் ஹார்னியா இருக்கேன்னு நல்லாத் தெரிந்துதான் என்னைத் தொட்டானா? 17 வருட அனுபவமாச்சே? அதனால்தான் ஈஸியா கவுத்திட்டானா? பொறுக்கி!

குளிச்சுட்டு ட்ரஸ் பண்ணிட்டு வெளியே வந்தாள் வசந்தா. ஃபோன் அடிச்சது. அவன்ந்தான்!

“என்ன வேணும், அஷோக்?” என்று எரிந்து விழுந்தாள்.

“ஒண்ணுமில்ல..”

“Then why the fuck are you calling me?” ஆங்கிலத்தில்தான் அவள் அதிகமாக அவனைத் திட்டுவாள்.

“hey..It was an accident” னு மெதுவாகச் சொன்னான்

“What was?”

“Never mind”னு பின் வாங்கினான்

“Tell me, what was an accident?” அவள் விடவில்லை.

“You know what I meant? Whatever happened today..”

“You BASTARD!”

“Why didn't you tell me “No”? அவளையும் குற்றம் சாட்டினான்.

“You blame me for that too! I hate you!”

“So do I. But I must tell you this..you are still fucking hot! I could not resist...”

“You BASTARD! You know what you did? YOU RAPED ME!”

“But you enjoyed every second of it! May be talk to your divorce lawyer about this too.”

“You filthy bastard!”

"Do check your message!"

"Fuck you" என்று கத்தினாள்.

"Sure, I will. Anytime!"

கடந்த ஆறு மாதமாக வசந்தாவும் அஷோக்கும் 'separated". Marital பிரச்சினைகள். கருத்து வேறுபாடு, ego clash, உன் அம்மா நல்லவங்களா என் அம்மாவா?.. அது இதுனு கொஞ்சம் கொஞ்சமா ஆரம்பிச்சு வளர்ந்து ஒருவரை ஒருவர் வெறுக்க ஆரம்பித்தார்கள்! அஷோக், வசந்தாவை வெறுத்தான்னு சொல்ல முடியாது. கிஸ் பண்ன மட்டும்தான் அவள் வாய் பிடிச்சது, அதே வாயிலிருந்து வரும் வார்த்தைகள் பிடிக்கலை அவனுக்கு! அவன் ஒரு ஆம்பளை! ஆமாம், செய்றதை எல்லாம் செஞ்சுட்டு மன்னிப்புக் கேக்கிற ஜென்மம் அவன்!

வசந்தா, அவனை டைவோர்ஸ் செய்வதற்காக லாயரைப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தாள். ரொம்ப ஸ்லோவாகத்தான் அந்த ப்ராசஸ் எல்லாம் மூவ் ஆச்சு..வசந்தாவுக்கு மறு கல்யாணம் எல்லாம் செய்றதா ஒண்ணும் ப்ளான் இல்லை. எல்லா ஆம்பளைகளும் ஒண்ணுதான்! மறுகல்யாணம்னா ஏதாவது ஒரு நல்ல "பொண்ணா" பார்த்துத்தான் செஞ்சிக்கணும். யாரு சொன்னா ஒரு பொண்ணு இன்னொரு பொண்ணை செக்ஸுவலாக திருப்திப் படுத்த முடியாதுனு? நினைத்துக்கொள்வாள் வசந்தா.


அவர்களுக்கு ஒரே ஒரு பெண்ணுதான். ரேணுகா என்று பெயர்.  இப்போ ஹைஸ்கூல் sophomore படித்துக்கொண்டிருக்கிறாள். இன்று வீட்டில் இல்லை!  பள்ளி மாணவிகளுடன் ஏதோ ஒரு கேம்ப் போயிருந்தாள். அவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு வராத ஒரே விசயம் ரேணுகா சம்மந்தப்பட்டது மட்டும்தான். அஷோக் நிச்சயமாக ஒரு நல்ல அப்பாதான். பிரச்சினைகள் வலுத்தவுடன் அஷோக் ஒரு அப்பார்ட்மெண்ட்க்கு மூவ் அவுட் பண்ணிப்போயி ரொம்ப நாளாச்சு. இருந்தாலும் ரேணுகா சம்மந்தமாக அடிக்கடி வருவான். இந்த முறையும் அது சம்மந்தமாக்த்தான் வந்தான்..இல்லை அதை சாக்குச் சொல்லி வந்தான்..

அஷோக்குக்கு டைவோர்ஸ்ல இஷ்டமில்லையாம்! இவளோட சேர்ந்து வாழவும் இஷ்டமில்லையாம்! மறுகல்யாணம் செய்யவும் இஷ்டமில்லையாம்! "உனக்கு டைவோர்ஸ் வேணும்னா போய் லாயரைப் பார்த்துப் பேசு"னு வசந்தாவிடமே விட்டுவிட்டான். இன்னொரு நாளகவர்களுக்குள் நடந்த சண்டையில், அவள் அழுவதைப் பார்த்துவிட்டு சரி நான் மூவ் அவ்ட் பணணிக்கிறேன் என்னால இங்கே வாழ முடியாது! னு சொல்லி வெளியே போயிட்டான். ரேணுகாவுக்கு எதைப்பத்தியும் கவலையில்லை! டெய்லி சண்டை போடுற அம்மா அப்பாவுக்கு பிரிந்து இருக்கிற அப்பா அம்மா எத்தனையோ பரவாயில்லைனு தோனுச்சு அவளுக்கு.

என்னதான் சொல்லியிருக்கான்னு அவன் அனுப்பிய "வாய்ஸ் மெசேஜை" செக் பண்ணினாள், வசந்தா..

"ஹேய்.. நான் அந்த மாதிரி நெனைப்பில் வரலை.. அந்த ஃபைலை எடுக்கத்தான் வந்தேன். அதை உன் உதவியோட தேடும்போது உன் கண்ணில் எதார்த்தமா என் கை பட்டதும்.. என்னனு பார்க்கத்தான் உன் பக்கத்தில் மிக அருகில் வந்தேன். ஆனால்..அருகில் உன் உதட்டைப் பார்த்ததும் என்னால் உன்னை கிஸ் பண்ணாமல் இருக்க முடியலை.. அப்புறம் என்னால எதையும் கட்டுப்படுத்த முடியலை.. நீ ஒதுங்கி இருந்தால், திட்டி இருந்தால்.. நான் நிறுத்தி இருப்பேன். நீ எதுவும் பேசவும் இல்லையா? அதனால் என்னால நிறுத்த முடியலை.. சொல்றேன்னு கோவிச்சுசுக்காதே, நீ இந்த வயசுலயும் நிர்வாணமா இருக்கும்போது ரொம்ப அழகா இருக்க வசந்தா.. கொஞ்ச நாளா ரெகுலரா வொர்க் அவுட் பண்ணுறியா என்ன? இல்ல.. போனமுறைக்கு இப்போ உடம்பு ரொம்பவே ஃபிட்டா இருந்தது..I must say, I enjoyed more than the first night we had..Just wanted to tell you one more thing. I did not feel sorry for what I did.."

"You son of a bitch!" னு புன்னகைத்தாள் வசந்தா. 

 -முற்றும்

********************

உண்மையச் சொல்லுங்க! இல்லைனா சொல்லாமலே போங்க! எனக்கென்ன?

இதே கதையை சுஜாதா எழுதி வெகுஜன பத்திரிக்கையில் வெளி வந்து இருந்தால் என்ன சொல்லுவீங்க?..

இல்லைனா சாரு எழுதியதாக வெளி வந்து இருந்தால், ரொம்ப எதார்த்தமா இருக்குனு ஆளாளுக்கு  புகழமாட்டீங்களா? :)

நாம சகலகலாவல்லவரு, நல்லவரு, நம்மவரு, கமலு எழுதியிருந்தால்?

"அந்தாளு ஜீனியஸ்டா" னு இன்னொரு முறை சிலாகிக்க மாட்டீங்க?

உங்களை எல்லாம் நெனச்சா எனக்குப் பாவமா இருக்குங்க! :)))

Sunday, October 26, 2014

ர சி னிக்கு சாருநிவேதிதா எவ்வளவோ மேல்!

நீதி தேவதைக்கே அநீதியா? னு சாரு கட்டுரைத் தலைப்பைப் பார்த்துட்டு வழக்கம்போல ஏதாவது காசு வாங்கிட்டு எழுதி இருப்பாரு இந்தாளுனு தான் வாசிக்கப் போனேன். ஆனா, நம்ம ர சி னி, பார்ப்பான் சோ ராமசாமி போன்ற தேச துரோகிகளை விட சாரு தன்னை ஒரு படி என்ன பல படிகள் உயர்த்திக் கொண்டுள்ளார்.

சாருவே ஒரு கீழ்த்தரமான ஆளு, இவர் என்ன நியாயம் பேசுறது? என்றெல்லாம் வாதம் செய்யலாம்தான். ஆனால் நியாயத்தை யாரு வேணா சொல்லலாம்.

அரசியல் மாமா, பார்ப்பான் சோ ராமசாமியை விட, லிங்கா ரிலீஸ்க்காக அன்னைக்கு ஜால்ரா அடிக்கும் ரசினி காந்தை விட சாரு நிவேதிதா பொறுப்பாகவே இக்கட்டுரை எழுதி இருக்கிறார் என்றே தோன்றுகிறது.



 



 


The completely unchecked and loathsome hooliganism of ADMK supporters, post Jayalalithaa’s conviction, makes us wonder if we really live in a republic.

The AIADMK cadres and functionaries are conveniently forgetting the fact that their supremo has been convicted for the inordinate assets she unlawfully owned between 1991 and 1996. It has been proved in the court that Jayalalithaa’s assets were worth Rs 2 crore in 1991, which surged up to Rs 60 crore in a span of a few years, while her fellow convicts were drawing an annual income less than Rs 1 lakh during the same year. When a case was filed against this, Jayalalitha and her confidante Sasikala resorted to dilatory tactics, forcing a delay of 18 years for the verdict to be pronounced.

Since the day of verdict, citizens are witnessing strange, uncivil and shameful events in Tamil Nadu. The state of affairs that prevailed on the day of verdict reminded me of 2nd February, 2000, when Jayalalithaa was sentenced to a year’s imprisonment in another case. Consequently, her party men set fire to a college bus in Dharmapuri with students inside and burnt three girls alive to ashes.
Of course, no one can forget the atrocious governance the state witnessed during the previous DMK regime. The people loathed the DMK to the core and thus gave Jayalalitha a sweeping victory in the 2011 polls.


Scaffolding at a temple tower in flames - thanks to fireworks of party cadre. (Image : Temple Worshippers Society)
Add caption


Anyone contemplating the political scenario of Tamil Nadu since 1967 can easily discern that the Tamils have an attitude of voting in favour of opposition parties. And thus, Karunanidhi and Jayalalithaa kept alternately making it to Fort St. George uncompeted. But people detested the Karunanidhi’s government in 2011 like never before. Massive corruption and unforeseen power shortages were the order of the day.

Rowdyism was taken to the heights where DMK bully boys dared to slap policemen inside their stations. Since those troublemakers were big shots in the party, the khaki-clads had to endure all this with folded hands. On the other hand, Tamil Nadu had to relive the Middle Ages, when electricity had not yet been discovered. While other TN districts saw unannounced and erratic power failures, the capital city went electrically sterile for at least three hours every day. Before the 2011 polls, I predicted that the DMK would barely win in 30 constituencies, while most of the opinion polls were in the favour of the party. (Cho Ramasway’s Tughlaq was, of course, an exception.)

Predictedly, Jayalaithaa came to the power and her government lived up initially to her taxpayers’ expectations. For instance, they gradually resolved the power crisis. But sadly, she started on her road to perdition when she chose her rival Karunanidhi as her role model. Had she been following the proven model of Narendra  Modi in Gujarat instead, the stars would have continued to favour her.
Her government kept endorsing alcoholism by increasing the number of TASMAC liquor shops in every nook and cranny of the state. She granted freebies to people double what the DMK government had done.  My personal opinion is that Jayalatithaa’s government managed to encourage—even delight—drunkards and lazy good-for-nothings allergic to labour and addicted to freebies in these three years, though the trend was started by the earlier regime.
At this juncture, I am deeply worried about the plight of Tamil Nadu. The activities of ADMK supporters, post conviction of their chief, are loathsome and highly condemnable. To watch the governments in the Centre and the state do nothing to restore law and order in the state is to wonder if I really live in a republic. On 27th September, offices were shut down at noon and I saw women literally running back to their homes. Shops pulled their shutters down and the state had only the ADMK men with their flagpoles in its streets. I call this an undeclared curfew. Once the court declared Jayalalithaa guilty, transportation services were disrupted and buses were burnt. The only consolation was that this time, the buses were empty.


Since the day she was taken to task, the assembly members of ADMK and their ministers keep protesting in various ways to get their party chief released. They call for hunger strikes and also pressure corporates to join their protests. It’s bewildering to hear education personnel announce arbitrarily that the schools in the state will not function for a day.

Roadways were disconnected despite the Dussehra festivities and people were scared to even step out of their homes. Adding fuel to fire, emotionally distraught ADMK representatives are abusing the Kannadigas in Tamil Nadu and thereby inviting danger to the thousands of Tamils living in Bengaluru.

To object a court’s verdict is a punishable offense under ‘contempt of court’. So I am surprised to see that the Indian Penal Code is keeping mum when contempt of court is done in groups and masses. This strange state of affairs in Tamil Nadu raises a question whether there is license to do anything unlawful but in groups.
And Jayalalithaa has not been convicted for being a social activist, unlike Irom Sharmila and Aung San Suu Kyi. It was the talk of the town during the 1990s that Jayalalitha volunteered to receive a salary of just Re1 during her first chief ministership. And it was during the same period she was found possessing assets worth Rs 60 crore. Strange, illogical, ironical, or whatever…It’s insulting and humiliating to the old man who lives like a mendicant fakir  in the same nation, wearing barely a loincloth.


But I find a lot of people, including my friends, sympathizing for Jayalalithaa. They tend to defend her, comparing her case with Karunanidhi’s 2G scandal. This attitude of the masses proves that the Tamils have lost all their virtues. Kamaraj, Kakkan and Rajaji ruled the same state; their hands were unstained. Kamaraj’s bank balance was some hundred rupees when he passed away. But today, corruption has become the lifestyle—these tides of sympathy are proof of this.

At the same time, I find this verdict a positive sign in Indian politics. I appreciate Justice Michael D’Cunha for his uncompromising gesture. While dirty politicians find this alarming, the country’s youth find this verdict promising and encouraging. The youngsters are allergic to corruption, which the recent Parliament polls proved magnificently. Now they have something to pin their hopes on, after all.
This scenario is very new to Tamil Nadu politics. While people have never forgotten the 2G scandal, the BJP made garner no advantage from this. The party lacks eminent leaders to win the lower class votes. Its state leader apparently visited Rajnikanth’s residence this Dussehra.

“Injustice to the angel of justice?’’, “Could earthly bodies punish heavenly bodies?’’ I have roughly translated to English the ridiculous Tamil slogans painted on the walls of Chennai with huge pictures of Jayalalithaa.

And I am scared to have my wife read this space. “You are inviting ADMK enmity too?” she would yell at me for sure. I had to confront threats to my life during the DMK regime, for my political columns. I am not sure of the toll that I will have to pay this time.


தொடுப்பு: http://swarajyamag.com/featured/the-angel-of-justice-in-jail/

தமிழ் கட்டுரையை நம்ம ராஜேஷ்தான் ஆங்கில மொழி பெயர்ப்பு செய்தது போல தோனுது.

எது எப்படியோ, சாருவின் தரமான இக்கட்டுரையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை!

பின் குறிப்பு: நான் சாரு நிவேதிதா ஜால்ரானு ஏதாவது நெனச்சுடாதீங்கப்பா!

நித்தியானந்தா சம்மந்தமாக (நித்தி முகத்திரை கிழிபடும் முன்பே!!)  சாருவை கடுமையாக விமர்சித்த என் பதிவு!


Wednesday, October 22, 2014

நாத்திகர்களும் கடவுளும்!

ஆத்திகர்கள் கவனிக்கவும்! என்னவோ கடவுள்னு ஒருவர் இருந்தால், அவர் ஆத்திகர்களுக்குத்தான் நன்றியோட இருப்பார்னு நினைப்பது முற்றிலும் தவறான ஒரு எண்ணம்! கடவுள் என்பவர் இருந்தால், சாதாரண ஜால்ராவுக்கும், முகஸ்துதிக்கும் மயங்கும் மனிதனைப்போல் உணர்வு உள்ளவர்/ள்ர்தான் கடவுள் என்று கடவுளைப் பற்றி  கற்பனை செய்துகொண்டு மடமையில் வாழ்கிறார்கள் பல ஆத்திகர்கள்!

நாத்திகர்களுக்கு கடவுள் என்றுமே எதிரியல்ல! கடவுள் இல்லாமல் அவர்களால் வாழமுடியுது. கடவுளின் உதவி தேவைப்பட வில்லை! நாத்திகர்களைப் பொறுத்தமட்டில் பொதுவாக  "கடவுள் கடவுள்" னு சொல்லி ஊரை ஏமாற்றும் சில ஆத்திகர்களைத்தான் பிடிக்காது! மற்றபடி நாத்திகர்களுக்கும் கடவுளுக்கும் எந்தப் பிரச்சினையும் கிடையாது! கடவுள் என்பவர் இருந்தால் அவர் ஒரு போதும் நாத்திகர்களுக்கு எதிரி அல்ல!

இப்போ எல்லோருக்கும் உதவி செய்ய ஒருவர் இருக்கார்னு வச்சுக்குவோம். அவன் அவன் அவரிடம் போயி எனக்கு இதைக் கொடு, அதைக் கொடுணு கொல்லுறாணுக. பாவம் எல்லாரும் போட்டு இந்தாளு உயிரை வாங்குறாணுகளே,  எதுக்கு நாமும் தொந்தரவு பண்ணனும்? நம்ம பிரச்சினையை நாமே போராடி வெற்றியடைவோமே என்கிற தன்னம்பிக்கையில் அவரிடம் உதவி கேட்டு சிலர் போகவில்லை, அவர் உதவியை நாடவில்லை என்றால், அவர், இவர்கள்ஏன் தன்னிடம் உதவி கேட்கவில்லைனு கோவிச்சுக்குவாரா என்ன? அப்படி கோபித்துக்கொண்டால் அவரும் சாதாரண மனிதர்தான். இல்லையா?

கடவுளுக்கு நாத்திகர்களைத்தான் ரொம்ப பிடிக்கும், பிடிக்கணும். :) ஏன்? ஏன்னா..கடவுள், நாத்திகர்கள், தன்னை பயன்படுத்தாமலே இவர்களால் தன்னம்பிக்கையுடன் போராடி வாழமுடியுதே!  என்று எண்ணி அவர்களை மனதாறப் பாராட்டுவார். பரவாயில்லையே, என் பேரைச்சொல்லிச் சொல்லி ஊரை ஏமாற்றாமலும்,  தங்களையே ஏமாற்றாமலும் வாழ்கிறார்களே இவர்கள்! னு ரொம்ப சந்தோஷப்படுவார், கடவுள்!  

அதைவிடுத்து, தன்னை வழிபடுவனைத்தான் தனக்கு பிடிக்கும் என்று கடவுள் நினைத்தால், அந்தக் கடவுளுக்கு, கடவுளாக இருக்கும் தகுதி இல்லாமல் போகிறது என்பதை உணருங்கள்!

பொதுவாக மனிதனாகப்பிறந்தவர்கள், ஏமாற்றாமல், திருடாமல், பெண் பொறுக்கியாக இல்லாமல், நம்பிக்கை துரோகம் பண்ணாமல், மேலும் எல்லோரையும் தன்னைப்போல் நினைத்து, மனிதாபிமானத்தோட  நற்பண்புடன் வாழ்ந்தாலே போதும்! அவர்கள்  நாத்திகர்களாகக இருந்தாலும் அவர்களும் உயர்ந்த மனிதர்கள்தாம் என்னும் உண்மையை தன் சுயநலத்திற்காக, இறைவழிபாடு மற்றும் கடவுளை திருப்திப்படுத்த முயலும் ஆத்திகர்கள் மனதில் கொள்ள வேண்டும்.

நாத்திகர்கள், கடவுள் இல்லை என்று நம்புவது ஒண்ணும் பெரிய குற்றமல்ல! நம்ப முடியாததால் நம்புவதில்லை! நம்ப முடியாத ஒரு விசயத்தை அவர்களால் நம்புவதுபோல்  நடிக்கத்தெரியவில்லை! தன் மனதில் தோன்றுவதை உண்மையாக சொல்கிறார்கள்! அவ்வளவுதான்!

நற்குணங்களுடன், மனிதாபிமானத்துடன் இருந்து தன்னால் உணரமுடியாத கடவுளை வணங்கவோ வழிபடவோ நாத்திகர்கள் செய்யவில்லையென்றால் அது ஒண்ணும் தவறல்ல! அது எந்த வகையிலும் நாத்திகர்களின் தரத்தைக் குறைக்காது என்பதை ஆத்திகர்கள் உணர்வது நல்லது!

***************************

என்ன பார்க்குறீங்க?

ஆமா, இதுவும் மீள்பதிவுதான்! நீங்கள் எல்லாம் படிக்கலைனுதான் இன்னொரு பதிப்பு இப்போ வெளிவருது! :)

Tuesday, October 21, 2014

நல்லவேளை சுயநலவாதி ர சி னி காந்து அரசியலுக்கு வரவில்லை!

"தமிழ்நாட்டை கடவுள்கூட காப்பாத்த முடியாது!" இதைச் சொன்னது யாரு? நம்ம ரசினிகாந்துதான்! இன்னைக்கு நீதிபதி குன்ஹா கடவுள் ரூபத்தில் வந்து நீதி வழங்கினால்..அதற்கு ர சி னி காந்துவுடைய "ரியாக்ஷன்" என்ன?

 குன்ஹா என்னவோ தமிழின துரோகி என்பதுபோல்.. இவரு, . "மரியாதைக்குரிய பொய்குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா!" என்பதுபோல் ஊரறிய ஒரு கடிதம் எழுதிக்கிட்டு இருக்கிறார்!!!

அட அட அட!! என்ன பரிவு!! என்ன நாடகம்!!!

ஆமா தெரியாமல்த்தான் கேக்கிறேன்.

நீர்தானே தமிழ்நாட்டை ஊழலில் இருந்து காப்பாத்தணும்னு அன்று அழுதது??

அந்த அழுகைக்குத்தானே இன்று நீதி கிடைத்துள்ளது??

அதெல்லாம் நடிப்பா??

குடிபோதையில் சொன்னதா??

சரி இருந்துட்டுப்போகட்டும் !

இன்னைக்கு ஏதோ நீதி வழங்கிய குன்ஹா ஏதோ தவறிழைத்ததுபோல ஒரு குற்றவாளிக்கு இப்படி ஒரு கடிதம்!!!

அப்போ குன்ஹாதான் குற்றவாளியா? தேச துரோகியா??

இது எப்படி இருக்கு தெரியுமா?

படு கேவலமா இருக்கு!!!

நேற்றுவரை ரஜினிகாந்த் ஒரு வடிகட்டின சுயநலவாதி!! என்பது விவாதத்துக்குரியதாக இருந்தது!

ஆனால் இன்று?!

ரஜினிகாந்து ஒரு வடிகட்டின சுயநலவாதி என்று நிரூபணம் ஆகிவிட்டது!!

பகவத்கீதை படித்தால் உங்க கீழ்புத்திபோல் எங்க புத்தியும்  போகும்னுதான் நாங்கல்லாம் உங்க கீதா உபச்சாரத்தை குப்பையில் போட்டோம்!

நீங்க இப்போ நடிப்பது மட்டும் நாடகம் இல்லை! உங்க வாழ்க்கையே ஒரு தரக்குறைவான நாடகம்தான்.

வரலாற்றில் ரஜினிகாந்துக்கு இருக்கும் இடம் என்ன தெரியுமா? 

"இவன் ஒரு சுயநலவாதி!" 

"இவன் பேசுவதெல்லாம் தண்ணீரில் எழுதலாம்!"

போன்ற "பட்டங்கள்"தான் உமக்கு மிஞ்சம்! 

 You certainly deserve such "compliments"! Even your God would not disagree with me if He/She is not as selfish as you are!!

வரலாற்றிலா? எப்படி  இதெல்லாம் வரலாற்றில் வரும்னு யோசிக்கிறீரீரா?

இப்பதிவும் வரலாற்றில் இருக்கத்தான் போகிறது- உமது  கீழ்த்தரமான செயலை நாளைய உலகுக்கு காட்ட!

Friday, October 17, 2014

யார் இந்த ராவணன்? பயோடேட்டா!!

செயலலிதாவை சொத்துக்குவிப்பு வழக்கில், குற்றவாளி என்று கருதி நீதி வழங்கியவுடன்,புரட்டுத்தமிழன் சத்யராஜிலிருந்து, சூர்யா, விகரம், விக்ரம் பிரபு வரை, இந்த அநீதியை தட்டிக் கேட்க ஊரறிய ஒப்பாரி வைப்பதை பார்த்தவுடன் எரிச்சலும் கோபமும் வந்தது!

எனக்கு மட்டுமல்ல!

பலருக்கும்!

மதுரைத்தமிழன் இது சம்மந்தமாக ஒரு பதிவு போட்டு ஏன்ப்பா கேவலப்படுத்துறீங்க என்று சொல்லி-  உண்மையான ஆதங்கத்துடன்!

உடனே வந்துவிட்டார் ராவணன் என்கிற பதிவர்!

யார் இந்த ராவணன்?

நீங்க பதிவுலகில் யாரையும் குறைத்து மதிப்பிட முடியாது! பின்னூட்டம் மட்டுமே இடும் ராவணன் மிகப்பெரிய மேதையாகக் கூட இருக்கலாம்!
ராவணன் யாருனு பிறகு பார்ப்போம்!

இப்போ அவர் என்ன சொன்னார்னு பார்ப்போம்!

"தமிழ்நாட்டை, தமிழ் நடிகர்களின் இச்செயலைப் பார்த்து சிரிக்க எவனுக்கும் தகுதி இல்லை! நம்ம எல்லாருமே தமிழ் நடிகர்களுடன் சேர்ந்து ஒப்பாரி வைக்கலாம்"  இந்தியர்கள் அனைவருமே ஈனப்பயளுகதான். வருண் நீயும்தான்! என்று தைரியமாகச் சொன்னார்!

He is challenging the WHOLE TAMIL COMMUNITY!

நம்ம ஊரில் தெருச் சண்டையில் நடத்தை சரியில்லாத பெண், "இங்கே எவ பத்தினி? எல்லாரும் தேவடியாள்தான்" னு சொல்லி பார்த்து இருப்பீங்க இல்லை? அது மாதிரித்தான் இந்த "வசனம்"? பத்தினி எல்லாம் தேவடியாள் பட்டம் பெறும்  தருணமும் வாழ்க்கையில் வரத்தான் செய்யுது இல்லையா? அது மாதிரித்தான் இதுவும்! குஷ்பு ஆண்ட்டி எல்லா ஆம்பளையும் கல்யாணத்துக்கு முன்னால எவளோடயாவது படுத்தவந்தான் னு சொல்லலையா என்ன? பொத்திக்கிட்டு தான இருந்தோம்? அது மாரித்தான் இதுவும்!

He claims that we all should start crying for her and protest against the VERDICT! Because YOU ARE ALL full of GARBAGE! yeah, YOU and ME!!!

யாரு இந்த ராவணன்?

இவர் ப்ரஃபைல் பொதுவாக காட்டப்படாது.  இப்போது சமீபத்திய பலதரப்பட்ட எதிர்ப்பு, பார்ப்பான்னு வந்த குற்றச்சாட்டு எல்லாம் சமாளிக்க, இவர் வண்டவாளத்தை பலருக்கும் காட்டியுள்ளார்!

இவர் கதை படித்து  நான் அறிந்துகொண்ட சில தகவல்கள் இங்கே!

வளர்ந்த ஊரு: 80 களில் வாழ்ந்தது மதுரை. இவர்,  இன்று தான் யார் என்று வெளி உலகுக்கும் காட்ட விரும்பாதவர். அவர் விருப்பத்தை மதிப்போம்!

சாதி: இன்றைய நிலையில் பார்ப்பன அடிவருடி! ஜெயலலிதாவுக்காக சோ ராமசாமியுடன் சேர்ந்து கொடிபிடிக்கும் திராவிட கைக்கூலி! ஆக, திராவிடர்களில் மட்டமான ஒரு சாதி!

வாழ்(ந்தது)வது: சிங்கப்பூரில்! இன்னும் இந்தியக் குடிமகனா என்னனு தெரியவில்லை! பாஸ்போர்ட்டை காட்டு! னா சொல்ல முடியும்? நம்ம என்ன அடிமுட்டாளா?  :)

பதிவுலக  வாழ்க்கை: 2005 ல இருந்து. குறைந்தது ஒரு பத்து ஆண்டுகளாவது இருக்கும். தமிழ் பதிவுலகில் என்னைவிட சீனியர்னு சொல்லணும்!

2008ல விழுந்த மரண அடி:  தமிழ்மணம் இவர் தளத்தை (அஞ்சாப்பு) திரட்டுவதில் இருந்து நிராகரித்தது. என்ன காரணம்னு எனக்குத் தெரியாது. அவரே வைத்துள்ள ஒப்பாரில இருந்துதான் நான் தெரிந்து கொண்டேன்!

அநியாயக் குற்றச்சாட்டுகள்: இவரை "டோண்டு மூர்த்தி" என்று "மக்கள் பொய்குற்றச் சாட்டு செய்தது- அன்று. சமீபத்தில் இவரை "பார்ப்பான்" என்று "அனானி வருண்" கூறியது.

நண்பர்கள்: பதிவுலக நட்பு நாளுக்கு நாள் மாறும். அரசியல் வாதியைவிட கேவலமான நிலைமை ஆகிவிடும் ஒரு சிலருக்கு. அதற்கு நல்ல உதாரணம் நம்ம ராவணன். இவருடைய இன்றைய நட்புனு சொன்னால், சோ ராமசாமி, "பாப்பான் கோபாலன்" போன்றோர்.

"பார்ப்பான் கோபாலன்" தெரியாதா?

கோபாலன் says:
ஐயா,
தாங்கள் கூறிய இந்த நபரைப் பற்றி எனக்கும் தெரியும்.
சேற்றில் விழுந்து ஓடும் ப……யைப் பார்த்து வேட்டி சேறாகிவிடும் என்று ஒதுங்கிப்போனால் தன்னைக்கண்டு அஞ்சுவதாக நினைத்து விரட்டும்.
இவரின் பதிவை வெளியிட்டு தங்கள் வேட்டியை சேறாக்கி விட்டீர்களே.
கோபாலன்

மேலே உள்ள பார்ப்பனப் பன்னிதான் இன்றைய ராவணனின்  நட்பு!


சமீபத்திய கருத்து வேறுபாடு: ஒரு காலத்தில் நட்பு பாராட்டிய இக்பால் செல்வன், வருண் போன்றவர்கள் இன்றைக்கு எதிரியாகிவிட்டார்கள்! இவர்கள் தளத்தில் கருத்திட பயப்படும் அளவுக்கு எதிரியாகிவிட்டார்கள்! இதெல்லாம் பதிவுலகில் சகஜம்தானே?

தேசப்பற்று: ஒரு வெள்ளைக்காரன் அடிமையா இருக்கியா? இல்லைனா தமிழன் கருணாநிதி ஆட்சியின் கீழ் இருக்கியா?னு கேட்டால்,

 நான் வெள்ளைக்காரன், பார்ப்பான் சோ ராமசாமிக்குக்கூட அடிவருடுவேன். ஆனால் கருணாநிதி வம்சமே சாகணும்! இது மட்டும்தான் இவருடைய ஒரே ஒரு கொள்கை! வடிகட்டின சுயநலம்னு சொல்லலாம்! "அவன் சாகணும்! அதுக்காக  நான் யாரோடனாலும் கூட்டுச் சேருவேன்"னு ஒரு "கொள்கை!"

இப்படித்தான் வெள்ளைக்காரன் நம்மள ஆண்டான். இந்த நாய்கள் ஒன்னை ஒழிக்க இன்னொன்னு வெள்ளைக்காரனிடம் பேரம் பேசுச்சுக. இன்னைக்கு பார்ப்பானை தூக்கிக்கிட்டு ஆடுதுக!

*********************************

மற்றபடி, இவர் தன்னைப் பற்றி இதற்குமுன் வெளிக்காட்டியதில்லை என்பதால் பலருக்கும் இவரு ஒரு புதிராகவே இருந்தார்னுதான் சொல்லணும்.
இப்போது இவர் தளத்தை திறந்து போட்டு மேயவிட்டதால் நான் கற்றதை உங்களிடம் பகிர்கிறேன் .

********************************************

ராவணன்!

 என்னுடைய பாஸ்போர்ட் எல்லாம் காட்டமாட்டேன். அதுவும் ஊர் பேர் தெரியாத உங்களை மதித்து! நீங்கள் நினைப்பதுபோல் நான் அமெரிக்கனாகவே இருந்து கொள்கிறேன்.

ஆனால் என்னுடைய "ஜீன்ஸ்" தமிழர்களிடம் இருந்து வந்ததுதான். ஒரு சில நேரம் ரத்தம் கொதிக்கும்!

BTW, I am worried about you! You need some good friends. Please find some. You should not burn bridges with everyone! Then it would be hard to survive in the world. Take care!

Wednesday, October 15, 2014

காவிரி மைந்தன், சோ ராமசாமி நீதியை வன்புணர்வு செய்யும் அயோக்கியர்கள்!

 நம்ம நாட்டில் சின்னப் பசங்கதான் தவறா நடந்துக்கிறாங்க. அவர்களுக்கு பொறுப்பில்லை! னுதான் பெரியவர்கள் சொல்வார்கள். ஆனால் சாகிறவரைக்கும் நாட்டை எவ்வளவு நாசம் பண்ணனுமோ அந்தளவுக்கு நாசம் பண்ணுகிறவர்கள் பெரியவர்கள் தான்.

இல்லைனு சொல்றீங்களா?

உடனே கருணாநிதியை மட்டும் கையை காட்டுவீங்களே?

அப்பாவி சங்கராச்சார்யா, பாவம் அந்த அறியாக் குழந்தையை விட்டுவிடுவீர்களே?

இன்னுமா தொடர்ந்து வாசிக்கிறீங்க??

******************

செயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் வந்த தீர்ப்பை "அநீதி" என்கிறார் ஒரு பெரிய மனுஷன்!!

யார் அந்த நீதிபதி?

காவிரி மைந்தன் என்னும் பதிவுலகில் உளறித்தள்ளும் ஒரு பெரிய மனுஷன்!!

இவர் சொல்லும் நீதிக்கு வழிகாட்டி?

ஆமா, இவர் ஆசான் யாரு?

பாப்பான் சோ ராமசாமி!!

இவரும் பார்ப்பானா?

இல்லை! அநீதியை நியாயப்படுத்தும் பார்ப்பானை வழிபடும் திராவிட கைக்கூலிதான் இந்த பெரிய மனுஷன்!

இந்தாளு காவிரி மைந்தனும், இவரோட சகோதரர் இன்னொரு கிழம் சோ ராமசாமியும் 18 வருடங்கள் நடந்த ஒரு வழக்கின் முடிவை, அதற்கு அளிக்கப்பட்ட நீதியை  இஷ்டத்துக்கு விமர்சிச்சு, நீதியையே  வன்புணர்வு செய்கிறார்கள் அயோக்கியர்கள்!!!

நீதியை வன்புணர்வு செய்யும் இக்கிழங்களின் இச்செயல், ஒரு பச்சைக்குழந்தையை வன்புணர்வு செய்யும் கிழங்களின் செயலைவிட இழிவானது. நமது நாட்டை பாதாளத்தில் பிடித்துத்தள்ளும் பித்துப்பிடித்தவர்களின் முயற்சி இது!

நீதி தேவதையின் ரெண்டாவது மகன், காவிரி மைந்தன், (மூத்த மகன் சோ ராமசாமி..) அளிக்கப்பட்ட நீதியை  அலசி ஆராய்கிறேன் என்று வன்புணர்வு செய்கிறார்கள்!!  யாரை? இக்கிழங்களின் தாயான நீதி தேவதையையே!!

ஆமா, நீங்கள் எல்லாம், இக்கிழங்களால்  நீதிதேவதை  வன்புணர்வு செய்யப்படுவதை வேடிக்கைப் பார்த்து ரசிக்கும் தேசத் துரோகிகள்!!

வெட்கங்கெட்ட ஜென்மங்கள்!!


‘தனி நீதிமன்றத் தீர்ப்பை அலசி ஆராய்ந்து
பார்த்தாகி விட்டது;
குற்றவாளிகளின் தவறுகள் உறுதிபடுத்தப்பட்டுள்ளன;
அது மிகவும் சரியான தீர்ப்பு”
-என்று உறுதியாகச் சொல்கிறார் நீதிபதி ( அதாவது ….
காவிரி பாயும் ….கர்நாடகா உயர்நீதி மன்ற நீதிபதி )
இதில் நியாயம் எங்கே இருக்கிறது என்று
பூதக்கண்ணாடியை வைத்துக் கொண்டு தேடிப் பார்த்தாலும் கிடைக்க மாட்டேனென்கிறது.
இருந்தால் தானே …. கிடைக்க ….?

இரண்டு கண்ணும் அவிஞ்சு போன இக்கிழம் பூதக்கண்ணாடி போட்டுப் பார்த்துச்சாம்!

கண்பார்வை அவிந்துபோனவனுக்கு பூதக்கண்ணாடி உதவாதுனு தெரியாதா, மதி கெட்ட பதரே??!!

ஆமாம் உன்னைத்தான் சொல்கிறேன்!!!

 *********************

இபோலா வைரஸை ஒழிக்கணும்னு உலகே போராடிக்கொண்டு இருக்கிறது. ஆனால்,  சட்டம் படித்து வந்து நீதிபதியாக இருக்கும் இன்னொரு இந்தியக் குடிமகனை, அநியாயமாக விமர்சிக்கும் நீதியை வன்புணர்வு செய்யும்  கொடிய வைரஸான இந்த காவிரி மைந்தனை முதலில்  பதிவுலகில் இருந்து ஒழிக்க வேண்டும்!

இந்தாளு பேசுகிற நியாயம், தர்மம் எல்லாம் சரினு நீங்கள் நினைத்தீர்களென்றால்,

நீயும் !!!

ஆமா உன்னைத்தான் சொல்றேன்!!!

அப்படி நினைக்கும் நீயும் அழிக்கப் பட வேண்டிய ஒரு கொடிய வைரஸ்!!

Tuesday, October 14, 2014

ர ஜ னி யின் உண்மையான பலம் என்ன?

இன்று நடிப்புனா அதுக்கு தமிழ்நாட்டில் முதலிடம் பெறுபவர் உலகநாயகந்தான். சிவாஜிக்கு இணையாகவும், சிவாஜிக்கும் மேலாகவும் இவரை உயரத்தில் வைத்துப் பார்க்கிறார்கள். 3 முறை நேஷனல் அவார்ட் பெற்றவர் இவர். இவருக்கு பலம் என்னவென்றால் நடிப்பு நடிப்பு நடிப்பு.

இவருக்குப் பின்னால், வில்லனாக அறிமுகம் ஆன நடிகர்தான் நம்ம ரஜினிகாந்த். வில்லன்னா சாதாரண வில்லனில்லை, வில்லாதி வில்லன்!

இவருடைய மிகப்பெரிய வெற்றிக்கு காரணம் என்ன?

பலருக்கு புரியாத ஒரு விசயம் இது.

தமிழ் மொழி சரியாகத் தெரியாதவர் இவர்.  தமிழ் வசனங்கள் பேசும்போது உச்சரிப்புக்கூட இன்றும் சரியா இருக்காது. நடிப்பில் கமலுக்கு ஒரு மைல் பின் தங்கி இருப்பவர் இவர்னு பலரும் விமர்சிக்கத் தயங்க மாட்டாங்க. ஒரு சில பெரியவர்கள் ரஜினியை ஒரு நடிகனாக இன்றும் ஏற்றுக்க மாட்டாங்க!

அப்படிப் பட்ட ஒருவரிடம் என்னதான் இருக்கு?

ஒரே ஒரு சின்ன விசயம் சொல்றேன். நீங்க எவ்ளோ பெரிய நடிகனாகட்டும், இல்லை நடிகையாகட்டும், இல்லை அரசியல்வாதியாக இருக்கட்டும், இவரோட சேர்ந்து இருக்கும் ஒரு புகைப்படத்தில் இவர் பக்கத்தில் நில்லுங்க!

நக்மாவுடன் பாஷாவில்
அந்த புகைப்படத்தை வெளியிடுங்கள்! நீங்க நிக்கும்போது உங்களை யாரும் பார்க்க மாட்டாங்க. இவரைத்தான் பார்ப்பாங்க! இதுதான் இவர் பலம்!









முள்ளும் மலரும் ஷோபா ரஜினி
தளபதி, மம்மூட்டியுடன்



புவனா ஒரு கேள்விக்குறி சிவகுமாருடன்

தளபதி-கீதா மம்மூட்டியுடன்


புவனா ஒரு ? சுமித்ராவுடன்

இளமை ஊஞ்சலாடுகிறது

16 வயதினிலே பரட்டை



இளமை ஊஞ்சலாடுகிறது

எதோ ஹிந்திப்படம் கரிஷ்மடிக் அமிதாப்புடன்


லிங்கா-சந்தானத்துடன்




முள்ளும் மலரும் சரத்பாபுவுடன்



ஸ்ரீவித்யாவுடன் தளபதி

படிக்காதவந்நடிகர் திலகத்துடன்



ரஜனியோட பலம், நீங்க அவருடன் சேர்ந்து ஒரு ஃபோட்டோ எடுக்கும்போதுதான் தெரியும்! நெஜம்மாத்தான் சொல்றேன் உங்களைப் புறக்கணித்துவிட்டு ரஜினியைத்தான் பார்ப்பார்கள் மக்கள்!

Is he handsome?

NO!!

Is he a better actor?

NO!!

What then?

எனக்குத் தெரியவில்லை!

இப்படித்தான் அவர் கோடாணுகோடி ரசிகர்களின் உள்ளத்தைக் கவர்ந்தார்!


 இதை கமல் ரசிகர்கள், சிவாஜி ரசிகர்கள், மம்மூட்டி ரசிகர்கள், சிவகுமார் ரசிகர்கள் எல்லாம் ஏற்றுக்க மாட்டாங்க! நான் இங்கே பொது ஜனங்களைப் பத்தி பேசுறேன். முக்கியமாக தென்னிந்திய மக்களை. வில்லனாக அறிமுகமான ரஜினியின் மிகப்பெரிய பலம் இதுதான்.!


இதுக்கு விதிவிலக்கே இல்லையா?? இருக்கே!!! :-)


ஒருவேளை நீங்க தீபிகாவைத்தான் பார்க்குறீங்களோ?

இல்லையா??

சரி இதிலே??


இப்போ யாரை பார்க்குறீங்க?

 
 
ஏஞ்சலின் அவர்களுக்காக மேக்-அப் போடாத தீபிகா! காவிலயும் அழகாத்தானே இருக்கிறார்?




Sunday, October 12, 2014

என்னை முழுசா உங்களுக்கு தர்ரேன் டார்லிங்!

"ஆமா நீ எங்கே இங்கே வந்த, நித்யா!!!" ஒரே குழப்பத்துடணும் சந்தோஷத்துடணும்.

" இப்போத்தான் இங்கே வந்தேன். வந்ததும் உங்களைத் தேடி வந்துட்டேன், டார்லிங்" என்றாள் நித்யா!

"எனக்கு ஒண்ணுமே புரியலை. எப்படி இது? நீ ..இன்னும் அதே இளமையாவே.. முதன் முதலா நீ அனுப்பிய ஃபோட்டோல இருக்க மாதிரியே இருக்க? இத்தனை ஆண்டுகளுக்கு அப்புறமும்..? "

"நீங்களும் அப்படியேதான் இருக்கீங்க, டார்லிங்?"

"இது கனவா, நித்யா?'

"இல்லையே? என்னை கிள்ளிப்பாருங்க!"

"சரி, இங்கே எதுக்கு வந்த நீ?"

"எதுக்குனா? நான் உங்களுக்கு ஒரு வாக்குக் கொடுத்தேன் இல்லையா? அதை நிறைவேற்றத்தான் உங்களைத் தேடி ஓடி வந்தேன்."

"என்ன அது? வாக்கு?"

"அதான். ஒரு நாள் என்னை உங்களுக்கு முழுசா தருவேன்னு சொன்னேன் இல்ல, டார்லிங்?"

"அதெல்லாம் எதுக்கு இப்போ, நித்யா? அதெல்லாம் ஒரு காதலில், காம வேகத்திலே சொன்னது நித்யா. அதெல்லாம் அப்பவே நான் சீரியஸா எடுத்துக்கவில்லை..மறந்துட்டேன்."

"நான் மறக்கவில்லை, டார்லிங்."

"இப்போ என்ன சொல்ல வர்ர, நித்யா? நீதான் என்னை உண்மையிலேயே காதலிச்சனா? நான் ஏதோ பொழுதுபோக்குக்கு.. அதென்ன சொல்லுவ?  "எக்ஸ்ட்ரா ஃபன்"க்காக உன்னோட வெளையாண்டேன் அப்படித்தானே? அதை இன்னொரு முறை சொல்லத்தான வந்த?" என்றான் ஒரு மாதிரியான கடுமையான குரலில்.

"நான் எதுவுமே சொல்லல, டார்லிங். நீங்கதான் எல்லாமே சொல்றீங்க!"

"நீ அப்படித்தான் நெனச்ச! இதை எத்தனை தடவை இதை சொல்லியிருக்க தெரியுமா? நான் அதை மறக்கவில்லை"

"நான் இப்போ உங்களோட சண்டை போட வரலை, டார்லிங்"

"ஆமா  நீ ரொம்ப உண்மையானவள். நான் முழு அயோக்கியன்! உன் காதல் சுத்தமானது. என்னுடையது பொழுதுபோக்கு னு நிரூபிக்க? அதுக்குத்தானே, வந்திருக்க,  நித்யா?'

"நான் அதுக்காக எல்லாம் வரலை, டார்லிங்!"

"அப்போ?'

"எனக்கு இப்போ எந்த கம்மிட்மெண்ட்ஸும் இல்லை. உங்களுக்கும்தான். இப்போவாவது.."

"இப்போவாவது?'

"உங்களுக்கு நாம் பேசியதெல்லாம் ஞாபகம் இல்லையா, டார்லிங்?"

"மறந்தால்த்தானே? எது?  நீ எழுதிய லவ் லெட்டரா?"

"எந்த லெட்டெர்?'

"அதான் "ப்ளீஸ் கன்சிடர் திஸ் டார்லிங்"  லெட்டர்."

"இ-மெயில்ல அனுப்பியதா?'

"ஆமா, ஏதோ காதல் வேகத்தில்..காம ஏக்கத்தில்.. இன்னும் இருக்கு. நான் வேணா அதை தேடி எடுக்கவா? ஒரு நிமிடம்  இரு!"

"ஹா ஹா ஹா!  இங்கே லாப் டாப், ஸ்மார்ட் ஃபோன்,  இண்டெர்னெட் எல்லாம் கெடையாது டார்லிங்" அவள் அழகாகச் சிரித்தாள்.

நித்யா அவனைக் கேலிபண்ணி சிரிக்கும்போதுகூட அவனை ஹர்ட் பண்ணாமல் மென்மையாகத்தான் சிரிப்பாள்.

"ஏன்? புரியலை"

"எனக்கென்ன தெரியும்? அப்படியே இருந்தாலும் உங்க அக்கவுண்ட் யூசர் நேம் பாஸ்வேட்லாம் ஞாபகம் இருக்கா? இருக்காது டார்லிங்"

"ஏய், ஆமா..எல்லாமே மறந்துடுச்சு."

"எனக்கும்தான், டார்லிங். ஆனால் உங்களை மட்டும் ஞாபகம் இருக்கு.. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும்..அப்படியே.. நம்ம பேசியதெல்லாம் அப்படியே நேற்றுத்தான் பேசியதுபோல ஞாபகம் இருக்கு, டார்லிங்"

"எனக்கும் அந்த லெட்டர்ல நீ சொன்னதெல்லாம்கூட நல்லா ஞாபகம் இருக்கு, நித்யா.'

"நான் எதையும் மறக்கவில்லை! மறுக்கவும் இல்லை! அதெல்லாம் என் அடி மனதில் இருந்து வந்தவை. எனக்கு என்றுமே மறக்காது"

"என்னடி சொல்ற இப்போ?"

"இப்படி என்னை "டி" போட்டு நீங்க கூப்பிட்டு எவ்ளோ நாளாச்சு, டார்லிங்? எனக்கு அழுகை வருது.."

"ஏன்னு தெரியலை. இப்போ உன்னை அப்படி கூப்பிடுறது ஏனோ தப்பா தோணலை, நித்யா"

"எனக்கும்தான். இப்போ எதுவுமே தப்பு இல்லை, டார்லிங்! நான் உங்க காதலி. நான் உங்களுக்கு மட்டும்தான்!"

"எனக்கு ஒண்ணுமே புரியலை, நித்யா."

"நீங்கதான் மறுபிறவி பத்தியெல்லாம் சொல்லுவீங்க இல்ல? எனக்குத்தான் அதிலெல்லாம் நம்பிக்கை இருந்ததில்லை"

"அதெல்லாம் சும்மா உளறல்..இது என்ன மறுபிறவியா?'

"தெரியலை. உங்களை எனக்குத் தெரியும். நீங்க என் டார்லிங். என்னை நன்கு புரிந்து கொண்டவர். வேறென்ன தெரியணும் எனக்கு? வேறென்ன வேணும் எனக்கு?"

"இப்போ என்ன? நீ சொன்ன உன்  வாக்கை நிறைவேற்றிட்டு போயிடுவியா?"

"அது தெரியலையே, டார்லிங்"

"நீ கொடுத்த வாக்கு, எல்லாம் இருக்கட்டும்.. உன் மடியில் ஜஸ்ட் கொஞ்சம் படுத்துக்கவா நித்யா, ப்ளீஸ்?"

"என்ன டார்லிங் இப்படியெல்லாம் பர்மிஷன் கேக்குறீங்க.  இங்க வாங்க! ஐ அம் யுவர்ஸ்"

சத்தியமா நான் வரையல.. இணையத்தில் திருடியது


"நித்யா..உண்மையிலேயே உன் மடியில் படுத்து இருக்கேனா?"

"லெட் மி கிஸ் யு, டார்லிங்"

" யு ஸ்மெல் குட்"

"ஒண்ணு தெரியுமா? நீங்க எனக்கு முன்னால வந்து பல ஆண்டுகளாச்சு. நான் ஜஸ்ட் இப்போத்தான் வந்தேன். வந்ததும் உங்களை பார்க்க ஓடி  வந்துட்டேன்."

"ஏன்?"

"Because I loved you with all my heart, darling!"


"So did I"


-முற்றும்



************************************************************
Epilogue:

தமிழ் தெரிந்த வெள்ளைக்காரப் பொண்ணுங்க..

"இந்தக் கதை படிச்சியாடி, வித்யா?"

"எதுடி?"

"Because I loved you with all my heart!"

"Yeah"

"கதை புரிஞ்சதாடி?"

"என்ன ரெண்டு பேரு காதலிக்கிறாங்களாம், ஒண்ணு சேர முடியலையாம். பிரிஞ்சிடுறாங்க போல? அப்புறம்.."

"அப்புறம்?'

"ரெண்டு பேரும் செத்த பிறகு she goes to him and gives her completely"

"மறு பிறவியிலேயா?"

"மறுபிறவி இல்லை. ரெண்டு பேரும் இறந்த பிறகுணு நெனைக்கிறேன்."

"எங்கே சந்திக்கிறாங்க?"

"யாருக்குத் தெரியும்? நிறைவேறாத காதல் என்பதாலோ என்னவோ ரெண்டு பேரும் மறுபடியும் ஒரு வரை ஒருவர் சந்திக்கிறாங்களாம். They are in a strange world. There is NOBODY between them now! அவளுடைய குடும்பமோ, இல்லைனா அவன் குடும்பமோ! They dont have any commitments. They can do whatever they want! She goes to him and gives her as she promised. She kept her promise! இதுதான் நான் புரிஞ்சுக்கிட்டது!"

"யாருடி அந்த லூசு? இந்தக் கதை எழுதியது?"

"லூசா என்னணு தெரியலை. நிச்சயம் ஒரு big loser"!

*****************

பின்குறிப்பு: இதுவும் ஏற்கனவே படிச்சுட்டீங்களா? ஆமா, மீள் பதிவுதான். புதுசாப் பதிவு எழுத நேரம் இல்லைங்க!


Friday, October 10, 2014

இந்தியருக்கும் பாகிஸ்தானியருக்கும் நோபல் பரிசு!

அமைதிக்காக வழங்கப்படும் நோபல் பரிசு ஒரு இந்தியருக்கும், பாகிஸ்தானியருக்கும் வழங்கப்பட்டுள்ளது!

உலகமே வியக்கும் அளவு  அமைதியைக் காக்கும் இவர்களை முன்னுதாரணமாக ஒவ்வொரு இந்திய மற்றும் பாகிஸ்தானிய குடிமகனும்  எடுத்துக்கொண்டு  2014 லிருந்து இவ்விரு நாடுகளுக்கும் அமைதி நிலவினால் எவ்வளவு நல்லா இருக்கும்?


Malala Yousafzai is a Pakistani school pupil, education activist from the town of Mingora in the Swat District of Pakistan’s northwestern Khyber Pakhtunkhwa province. She is known for her activism for rights to education and for women, especially in the Swat Valley, where the local Taliban had at times banned girls from attending school. (Sourec: Wikipedia)

Kailash Satyarthi  is an Indian children’s rights activist and a Nobel Peace Prize winner. He has been active in the Indian movement against child labour since the 1990s. So far his organization, Bachpan Bachao Andolan, has freed over 80,000 children from various forms of servitude and helped in successful re-integration, rehabilitation and education. (Source: Wikipedia)
The announcement was made at Oslo by Thorbjørn Jagland, chairman of the Norwegian Nobel Committee. The winners were selected from a list of 278 nominees, the highest number of candidates ever. The list included 47 organizations, the Nobel committee said.



Kailash Satyarathi with Malala Yosufzai
Kailash Satyarthi  மேலும் Malala Yousafzai

Tuesday, October 7, 2014

புத்தர், ஏசு, காந்தி அப்புறம் நான்!

சிறுவயதில் நான் ஒரு ஹைப்பர் ஆக்டிவ் ச்சைல்ட்! ஒரு முறை பளிங்கு (கோலி) அல்லது பம்பரம் அல்லது கிட்டியோ வெளையாடும்போது என்ன தப்பு செய்தேன்னு தெரியவில்லை.ஒரு பெரியவர் வாயிலே விழுந்தேன்.
இணையத்தில் திருடிய "கோலி" படம்


கண் மண் தெரியாமல் ஓடும்போது தெரியாமல் அவர் மேலே மோதிட்டனோ, அல்லது நான் வெளையாடும் விளையாட்டுப் பொருள் (பந்து அல்லது பம்பரம்) அவர் மேலே பட்டுருச்சோ தெரியலை. ஆனா ஒண்ணும் பெருசா அவருக்கு அடி கிடி எல்லாம்  படவில்லை. ஆனால் பெரியவருக்கு கோபம் வந்து என்னை "உனக்கு எல்லாம் படிப்பே வராது! மாடு மேய்க்கத்தான் போவ!"னு  என்னமோ அடாவடியா திட்டினார். "அந்த முனிவர்" என்ன படிச்சிருந்தார்னு தெரியலை. ஆனால் இதுமாரி நல்லாத் திட்ட கத்துண்டு இருந்தார்! ஒரு பள்ளியில் படிக்கும் அப்பாவிச் சிறுவன் தெரியாமல் செய்த தவறு என்பதைக்கூட சகிச்சுக்க முடியாமல்  இதுபோல் தரித்திரமாக சாபம் விடுறாரே இவரெல்லாம் என்ன பெரிய மனுஷன்? னு எனக்கு அப்பவே தோனுச்சு. (அப்போவே நான் ஞானியாக்கும்)!

 அந்த முனிவர் விட்ட அநியாயமான சாபம் என்னவோ பலிக்கவில்லை! ஆமா நாந்தான்  படிச்சு ஒரேயடியா கிழிச்சுட்டேன் இல்லையா? :)

வாழ்க்கைப் பாதையில் நாம் நடந்து வரும்போது ஒவ்வொரு சமயம் யாராவது யாரு மேலே உள்ள கோபத்திலேயோ தன் தகுதியை தானே உயர்த்திக் கொண்டு "முனிவர் போல்" சாபம் எல்லாம் விடுவார்கள். விட்டுட்டுப் போகட்டும். தயவு செய்து அதையெல்லாம் சீரியஸா எடுத்துக்கிட்டு "முனிவர் சொல்லிட்டாரே, அதுபடி நடந்துடுமே.." னு அழுததழுது வீணாப்போயிடாதீங்கனு சொல்ல வர்றேன். சரியா? :)

************************

அதென்னனு தெரியலை, "வாலிபால்" வெளையாடும்போது. அப்படினா? அதாங்க volleyball. :)  நெறைய நேரம் என்னுடைய "டீம் மேட்" களுக்கே எதிரா செயல்பட வேண்டியது வருது. வெளையாடுறது சும்மா பொழுது போக்குக்கு, கொஞ்சம் "காலரிகள்" எரிக்கலாமே என்பதற்காக அல்லது முக்கியமாக எக்ஸர்சைஸ்க்கு (உடற்பயிற்சி)தான். வேற  ஒண்ணும் பெருசா சாதிக்க இல்லை! மேலும் எங்க டீம்ல யாரும் பெரிய "passer"ரோ "setter"ரோ,"hitter"ரோ "blocker"ரோ கெடையாது.

இப்படியெல்லாம் digging பண்ணி நாங்க ஆடமாட்டோம்.. நாங்க ஆடுவதெல்லாம் சும்மா!

எப்படி ஜம்ப் பண்ணி ப்ளாக் (block) பண்ணுறான் பார்த்தீங்களா? இதுதான் உண்மையான வாலிபால்!


எல்லாரும் எப்படியாவது மூனு தட்டு தட்டி அடுத்த பக்கம் அனுப்பிறதே பெரிய சாதனையா நெனைக்கிறவங்க. ஆனால் ஒன்னு, எப்படியாவது, எப்படியாவது ஜெயிச்சே ஆகனும்னுதான் ஆடுவாங்க விளையாட்டு வீரர்கள் அனைவரும்  பாவம். நெறைய நேரத்தில் எதிர் பக்கம் உள்ளவங்க அடிக்கும் பந்து எங்க பக்கத்தில் "லைன்" ல விழுந்தாலும் (அது இன் தான்) அடிச்சு அது வெளியே போனதாக (அவ்ட்) கேவலமாகப் பொய் சொல்லுவாங்க! சொன்னா நம்பமாட்டீங்க, ரொம்ப பெரிய பெரிய மனிதர்கள் இவங்க எல்லாம்! இவர்கள் படித்த படிப்பு, இன்றைய ஸ்டேட்டஸ் எல்லாம் கேட்டால் பயந்துடுவீங்க. ஆனால்  ஏன் இப்படி சிறுபிள்ளைத்தனம் செய்கிறார்கள்?? காரணம்? அவர்களுக்கு  எப்படியாவது செயிக்கனும் இல்லையா? ஆனால் "நியாயஸ்தன்" நான்  ஒருத்தன் இருக்கேன் இல்ல? அதையும் அவங்க கவனிக்கணும்தானே? அப்படி "இன்" பாலை அவ்ட்னு சொல்லும்போது நான் "அதெல்லாம் இல்லை "இன்"தான் அது னு சொல்லி விடுவேன். ஆக, இந்த சூழலில்  என் டீம் மெம்பர்களிடம் கெட்ட பேர் வாங்கி என் எதிராளிகளிடம் நல்ல பேர் வாங்கவேண்டி வரும். ஒவ்வொரு சமயம் எங்க டீம் மெம்பர்கள் எல்லாரும் ஒரு மாதிரியாப் பார்ப்பாங்க! இவனுக்கு வெளையாடவும் தெரியவில்லை, இப்படியும் நியாயம் பேசி உபத்திரவம் பண்ணுறான் தரித்திரம் இவன்னு! னு சொல்ற மாதிரி இருக்கும். ஒருவேளை எல்லாருமா சேர்ந்து நம்மள அனுப்பிட்டா? என்ன செய்வதுங்கிற பயம் மட்டும் எனக்கு வருவதில்லை! ஆமா அதான்  இருக்கவே இருக்கு டென்னிஸ்! அதுவும் ஒரு செக்ஸி பார்ட்னெர் கெடச்சு இருக்கார்! :-))) ஆனால் என்ன டென்னிஸ் அவுட்டோர் வெளையாட்டு என்பதால் ஒரு 4-5 மாதம்தான் வெளையாடமுடியும்! :(. என்ன பார்க்குறீங்க? வாலிபால் இண்டோர் வெளையாட்டுதாங்க, அமெரிக்காவில் எல்லாம்! உங்க ஊரில் எப்படினு தெரியலை எனக்கு! :)

*********************

சரி, தலைப்புக்கு வரவா,..அதென்ன புத்தர், ஏசு, காந்தினு சொல்லிட்டு , அவர்களோட   உன்னையும் சேர்த்துக்கிட்டேன்னு கேக்கிற/பாக்கிற மாதிரி தெரியுது?

கொஞ்சம் பொறுங்கப்பா! விளக்குறேன்.

புத்தர் தன் பொண்டாட்டி பிள்ளையெல்லாம் விட்டுப்புட்டு வந்து புத்தமதத்தை ஆரம்பிச்சு, எவ்வளவு மக்களைக் கவர்ந்து, இந்தியா சைனானு புத்த மதத்தை வளர்ந்து..எவ்ளோ பெரிய ஆள் அவரு??

இணையத்தில் திருடிய புத்தர் :)


அப்புறம் ஜீஸஸ்.. அவருக்கு எம்மாம்பெரிய மக்களைக் கவரும் சக்தி இருந்துச்சு? நான் யோக்கியன் யோக்கியன்னு சொல்லிக்கொண்டு அலைகிற இவ்வுலகில், நாம் அனைவருமே பாவிகள்னு எவ்வளவு தெளிவான புரிதல்! அவர் போதனைகளை முழுமனதுடன் ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை எத்தனை மக்கள்..

அப்புறம் நம்ம காந்தி, அஹிம்ஷா முறையில் போராட்டம்னு ஒரு கண்சப்ட்டை உருவாக்கி உலகளவில் மஹாத்மானு பாராட்டுப்பெற்றவர்..

ஆமா எப்படிங்க இவங்க எல்லாம் இது மாதிரி மத்தவங்கள தான் நினைப்பதை, தன் கருத்தை சரி என்று நம்ப வைக்கிறாங்க? நான் சொல்றதையெல்லாம் ஒரு பயகூட கேக்க மாட்டேன்கிறான். :-( ஆனால் இவங்க சொல்றத கோடிக்கணக்கானவர்கள் நம்பினாங்க, நம்புறாங்க!

ஒருவேளை இதுபோல் ஒருவரை நம்புவது, மதிப்பது  ஒரு மாதிரியான தொத்து வியாதியா? அதாவது ஒரு ஆளு நம்பினால், அதைத்தொடர்ந்து எல்லாருக்கும் அந்த "நம்பிக்கை" தொத்திக்குமா?

ஆனாலும் இவர்களுக்கும் சில பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யுது..,

புத்தர் கருத்தை இந்துக்கள் ஏத்துக்க மாட்டாங்க. நம் ஈழத்தமிழர்களை புத்தனை இழிவு படுத்துவதைப் பார்க்கலாம்.. ஏசு கருத்தை, போதனைகளை இந்துக்களும், முஸ்லிம்களும், யூதர்களும் ஏத்துக்க மாட்டாங்க.
காந்தியை இந்து மத வெறியர்களே நெறையப் பேரு ஏத்துக்கலை, அப்புறம் எப்படி கிருத்தவர்களும், இஸ்லாமியர்களும் ஏத்துக்குவாங்க?
என்னதான் இவங்களுக்கு நெறைய பின்பற்றுவர்கள் இருந்து இருந்தாலும்..இவங்க நெறைய சாதிச்சு இருந்தாலும் நம்ம லெவெலுக்கு (என் லெவலுக்கு) இவங்க எப்படிங்க வரமுடியும்?

அதான் நெனச்சதை பேசி, உணர்ச்சிகளை வார்த்தைகளாக்கி அள்ளி எறிய இவங்களுக்கு ஒரு இணையதளம் எல்லாம் அன்று இல்லையே? அந்த வசதி எனக்குத்தானே இருக்கு? அப்புறம் நம்ம ப்ளாக் followers மாதிரி அவங்களுக்கு 354 followers ம் கெடையாது பாருங்க! :) இப்போ சொல்லுங்க! யாரு பெரிய ஆளு? :-)))

கூச்சப்படாமல் சொல்லுங்க, அவர்கள் எல்லாம் ஜுஜுபி, நம்ம வருண் தான் பெரியாளுனு! :)))


*************************

கொசுறு:


இணையத்தில் திருடிய ஜோக்



இணையத்தில் திருடிய ஃபெமினிஸ்ட் க்வோட்!






இது உண்மைதான்னு எல்லா ஆம்பளைகளுக்கும் தெரிந்து இருக்கணும். தெரியலைனா, நீங்க ஆம்பளையே இல்லை! :)

என்ன பார்க்குறீங்க?

ஏற்கனவே படிச்சமாதிரி இருக்கா? :)

ஆமா, இதுவும் ஒரு மீள் பதிவுதான். நெறையா படங்களை இணையத்தில் திருடி இப்போ சேர்த்துவிட்டு இருக்கேன். ஒரிஜினல் பதிவு என்னவோ ரொம்ப ஒரிஜினலாவேதான்  இருந்துச்சு! :)

Wednesday, October 1, 2014

பச்சைத்தமிழன் பன்னீர்செல்வம்! முக்குலத்து வீர சிங்கம்!!!

ஆமா இப்போ என்ன செய்றது? நாலு வருடம் கடுங்காவல், 100 கோடி அபதாரம்னு சொல்லிப்புட்டாரு நீதிபதி! இனிமேல் தமிழக முதல்வர்னு சொல்லிக்க முடியாது! அதனாலென்ன? மக்கள் முதல்வர்னு சொல்லி காமெடி பண்ணுறானுக! இருந்துட்டுப் போகட்டும், அப்போ நம்ம பச்சைத் தமிழன், முக்குலத்தோரில் இருந்து வரும் வீரமறவர் பன்னீர் செல்வம் யாருடைய முதல்வர்? தமிழ்நாட்டில் வாழும் கோமாளிகளின் முதல்வரா? இதைவிட இன்றைய  தமிழக முதல்வரை, ஒரு திராவிடனை  யாரும் அவமானப் படுத்த முடியாது. இத்தனைக்கும் இவரு "முக்குலத்தோரில்" இருந்து வரும் தன்மான சிங்கம்!

முக்குலத்தோரில் இருந்து  வரும் வீரர்கள் தாழ்த்தப்பட்டவர்களிடம் வீரத்தைக் காட்டுவார்கள். பார்ப்பான் சோ, பாப்பனர்  ஜெயா னு வந்துட்டா நீங்கதான் கடவுள்! பார்ப்பனர்கள்தான் எங்களை ஆளப்பிறந்தவர்கள் நாங்க உங்க அடிமைனு வெக்கமே இல்லாமல் சொல்லிக்குவானுக!

முக்குலத்து சிங்கங்களுக்கெல்லாம் வீரம் பொத்துக்கிட்டு வருமே? என் மேலே கொலைவெறி வருமே?? ஆமா, பார்ப்பானை வணங்குகிற ஈனத்தமிழனுக்கெல்லாம் எதுக்குடா வீரம்??

உங்க அரசியல் மாமா சோ ராமசாமி என்ன சொல்றான்னு கேப்போம்!

Veteran journalist and political analyst Cho Ramaswamy said though the judgment was a blow to her now, there was a lot of sympathy for Ms Jayalalithaa among the people. “The considered opinion of the legal experts is that legal avenues are available to her and she may come out unscathed in the future,” said Mr Ramaswamy, a long-time friend. (பார்ப்பனர் - பார்ப்பனர் நட்பு!!)
Mr Ramaswamy went on to say that Ms. Jayalalithaa’s political absence at this juncture would be a setback not to her but to the State, considering the political happenings in Tamil Nadu during the last regime of the DMK.

அதாவது பகவத்கீதை படித்த பார்ப்பான் என்ன சொல்றான்னா..சிறைச்சாலைக்குப் போன குற்றவாளிக்குத்தான் திராவிட முண்டங்களிடம் மதிப்பு அதிகம் வருமாம்!! திராவிடர்கள் மரமண்டைகள்னு சொல்றான்! உங்கள்மேல் அவ்வளவு நம்பிக்கை!!!

It means "Only Brahmins like Cho or Jaya can save Tamil idiots like YOU!!!"

That's what  "this paappaan" says!

So, cho-moronic-Ramasamy!

What will happen when you and Jaya die? I am sure you and Jaya will die sooner or later just like anybody. 

What will happen then???

The whole Tamilnadu will die too, huh? Is that correct, MORON?!

இதைக்கேளுங்கப்பா! சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை வாங்கிய ஜெயாக்காக  கல்லூரிக்குச் செல்லாமல் போராடும் மாணவர்கள் எல்லாம் "அறப்போராட்டம்" நடத்துறாங்களாம்.

என்ன என்ன? அறப்போராட்டம்!  

ஏழைகள் நிரம்பி வழியும் தமிழ்நாட்டில் ஒரு சாதாரண கல்யாணத்தை, கொஞ்சம்கூட யோசிக்காமல், கின்னஸ்ல இடம் பெறுமளவுக்கு நடத்திய "பணத்திமிருக்கும், பகட்டுக்கும்" பெயர் "அறம்"! அந்த "அநீதி" க்காக மாணவர்களும் மாணவிகளும் போராடுறாங்களாம்!!


சட்டம் படித்து தர்மத்தை நிலைநாட்டும் பார்ப்பான் இவன்!

இவர்களுக்காக கீழே அழுகிறாங்க!!




எழவு வீட்டில் எடுத்தபடம் இல்லை இது! மேலே இருக்கும் மஹாராணிக்காக அழுகை! இந்த இணையதள உலகில் உலகமே இதைப்பார்த்து சிரிக்கும்!!!
 
சங்கர் ராமன் கொலையை "ப்ளாட்" பண்ணிய  பார்ப்பானையும், அக்கொலையை நடத்திக் கொடுத்த  திராவிட கைக்கூலிகளையும் சட்டம் ஒண்ணும் செய்யவில்லை என்று  எந்த ஒரு கல்லூரி மாணவனும் "அறப் போராட்டம்" நடத்தவில்லை! இன்னைக்கு 18 வருடம் இழுத்தடிக்கப்பட்ட ஒரு கேஸில் சட்டத்தின் கீழ் ஜெயா ஒரு குற்றவாளினு  நீதிபதி தண்டித்தால், அதில் "அறம்" இல்லையாம்!

திராவிட மர மண்டைகளா!!!


உங்களை ஏன் இஸ்லாமியர்கள் ஆண்டார்கள் தெரியுமா??

உங்களை ஏன் வெள்ளைக்காரன் ஆண்டார்கள் தெரியுமா??


நீங்கள் எல்லாம் அடி முட்டாள்கள்டா! உங்களுக்கு என்னைக்குமே உங்களை ஆளத்தெரியாது. பார்ப்பான் சோ ராமசாமியுடைய அறிவுரையில் பார்ப்ப்னர் உங்களை  ஆண்டால்த்தான் உங்களுக்கு இனிக்கும்! அதான் இப்படி முட்டாள்களாகவே ஒப்பாரி வச்சுக்கிட்டு இருக்கீங்க!!! உங்களை "லோ க்ளாஸ்" ஆகவே நினைக்கும்  பார்ப்பனர்கள் ஆண்டால்த்தான் உங்களுக்கு நல்லதுனு ஒப்பாரி வைங்க தமிழன்களும், தமிழச்சிகளும்!


 
Let us go few years back and see what "LAW-ABIDING citizen"  former CM Jayalalitha said then..



Tamil Nadu Chief Minister and All India Anna Dravida Munnetra Kazhagam chief Jayalalithaa on Tuesday said the law was finally taking its course in the 2G spectrum allocation scam and the action taken had restored people's faith in the judiciary. 
"Finally, the law is taking its own course and action is being taken according to law. After a long time, people's faith in the judicial system has been restored," she told mediapersons in Chennai.

On Dravida Munnetra Kazhagam chief Karunanidhi's daughter Kanimozhi's plea in the court for grant of bail as she was a woman, Jayalalithaa said, "It is a wrong argument. In politics you cannot expect any concession to be shown because you are a woman."
I strongly believe, she will follow what she preached others!!

Was she really CRYING?? WHY???