Thursday, December 29, 2011

விஜய் மக்கள் இயக்கமும் முல்லை பெரியாறு அணையும்!


இந்தக்காலத்தில் அரசியலில் ஒரு காலு நடிப்பில் இன்னொருகாலுனு நடிகர்கள் பொழைப்பை ஓட்டுவது ரொம்ப கஷ்டமாகிக்கிட்டே போகுது. முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் நம்ம தமிழ் நடிகர்களெல்லாம், நாங்கள் முதலில் வியாபாரிகள், ரெண்டாவது நடிகர்கள், அப்புறம் மூனாவது சும்மா எங்க படம் ஓடனும்னு தமிழர்களுக்காக போராடுவதாக நடிப்போம் என்று தெளிவாகக் காட்டியிருக்காங்க!

இந்தமாதிரி காவேரி விசயத்தில் ரஜினியைப் பத்தி பேசி திட்டி, திட்டி இப்போ அவர் நிலைமை கொஞ்சம் சரியில்லைனு நெறையப்பேரு ஒண்ணும் சொல்லாமல் விட்டுட்டாங்க! அன்னா ஹ்சாரேக்க்கு சப்போர்ட் கொடுக்கும் ரஜினி ஏன் இந்த விசயத்தில் மெளனம்? னு அங்கே இங்கே தாக்கப்படாமல் இல்லை. நான் என்னத்தை பதில் சொல்ல? ரஜினிதான் சொல்லனும்!

நம்ம தமிழன் கமல்? கமலா? கமல் எப்படி கேரளாவுக்கு எதிரா எல்லாம் பேசுவாரு? கேரள மக்கள் அவரை ரொம்ப நேசிக்கிறவங்களாச்சே? இப்போக்கூட கொஞ்சநாள் முன்னால ஏதோ பாராட்டு நடத்தினாங்களே? அதென்னவோ இந்த விசயத்தில் வாயைத் திறக்கச் சாண்ஸே இல்லை! னு பலரும் நம்புறாங்க.

சத்யராஜ்? அவரு என்னனு போராடுறாரு, எப்படி போராடுறாருனு எனக்குத் தெரியலை? தமிழனுக்காக குரல் கொடுத்தாரா இந்தப் புரட்சித்தமிழன்? இல்லையா? ஏன்? நான் தேடிப்பார்த்தேன் ஒண்ணையும் தோண்டி எடுக்க முடியலை.

சீமான், விஜய்காந்த் ரெண்டுபேரும் முழுநேர தமிழ்நாட்டு அரசியல்வாதிகள். அதனால் தமிழனுக்குக் குரல் கொடுக்கிறாங்க! இதைவிட வேறென்ன வேலை அவங்களுக்கு? அரசியல் ஆதாயத்திற்காக னு சொல்றீங்களா? இருக்கலாம்.

பாரதிராஜா, தேனிக்காரரு, இதில் எப்படி தமிழர்களுக்காகப் போராடாமல் இருப்பாரு? இதில் விஜயை மட்டும் ஏன் இந்த பாரதிராஜா சாடுகிறாரு?
ஆமா அவர் மட்டுமில்லை, ஏன் ஆளாளுக்கு விஜயை மட்டும் எல்லாரும் தாக்குறாங்கனு கேட்டால், இன்னைக்கு தமிழ் மக்களுக்காக ஒரு இயக்கம், விஜய் மக்கள் இயக்கம்னு ஆரம்பிச்சு தமிழனுக்காக போராடுறாரு விஜய் னு சொல்றாங்க. அதன்னவோ தெரியலை இப்படி தமிழனுக்காக போராடுவதாக சொல்லிக்கிட்டுத் திரியும் விஜய்க்கும் விஜய் அப்பாவுக்கும் இப்போ ரொம்ப கெட்ட நேரம்தான்.

ஆமா, இப்போ விஜய்க்கு தமிழனுக்காகப் போராட ஒரு அரிய வாயப்பு வந்திருக்கே! ஏன் ஒண்ணும் சொல்லாமல் இருக்காரு??

விஜயைப் பிடிக்காதவங்க என்ன சொல்றாங்கனா..கேரளாவில் இவருக்கு ரசிகர்கள் அதிகமாம். இவர் படங்கள் எல்லாம் நல்லாப்போகுதாம். அதனால எதுக்கு எதையாவது தமிழனுக்கு ஆதரவா சொல்லிட்டு வம்புல மாட்டிக்கனு இந்த விசயத்தில் வாயை திறப்பேனானு அமைதியா இருக்காராம். ஆமா, அவரும், அவங்க அப்பாவும் சேர்ந்த்துத்தான்.

ஆமா, விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் தமிழனுக்கு ஆதரவாக எதையாவது சொல்லி கேரளாவில் உள்ள ரசிகர்களை இழக்க இவர் நிச்சயம் தயாரா இல்லைதான் என்கிறார்கள், அவர் ரசிகர்கள். விஜய் என்னங்க? சாரு நிவேதிதாவே இந்த விசயத்தில் தமிழனுக்கு சப்போர்ட் பண்ணுவாரா னு கேக்குறீங்களா? சந்தேகம்தான்.

என்னைக்கேட்டால் விஜய் மக்கள் இயக்கம் எல்லாம் நடத்துற விஜய் நியாயத்துக்காகப் போராடலாம்தான். நியாயம் தமிழன் பக்கம் இருந்தால் தமிழனுக்கு ஆதரவாக. இல்லை, நியாயம் கேரளாப் பக்கம் இருந்தால் கேரளாவிற்கு ஆதரவாக, தமிழர்களுக்கு புரியும்படி விஜய் நியாத்தை எடுத்துச் சொல்லலாம். என்னது? நியாயம் எந்தப்பக்கம் இருக்குனு தெரியலையா பாவம்? அவரு மூளைக்கு நியாயம் எதுனு எட்டவில்லைனா? அப்போ கஷ்டம்தான். விஜய் மக்கள் இயக்கம்னு ஆரம்பிச்சுப் புட்டு தமிழனுக்கு ஒரு பெரும்பிரச்சினைனு வரும்போது எனக்கு நியாயம் எந்தப்பக்கம் இருக்குனு தெரியலைனு சொன்னா அதுவும் பிரச்சினைதான்.

பொதுமக்கள் பத்திப் பார்ப்போம்..

நான் கவனித்த வகையில் எல்லாயிடங்களிலும், ஆங்கிலப் பத்திரிக்கை, டிஸ்க்சன் ஃபாரம் எல்லாயிடத்திலும் கேரளாக் காரங்க ஒட்டுமொத்தமாக தங்கள் பக்கம் நியாயம் இருக்குனு எந்தவித சந்தேகம் இல்லாமல் சொல்லிக்கிட்டு திரிகிறாங்க. இந்த அணை ரொம்ப வயதானதுனு ஒரே ஒரு காரணத்தை வைத்து ஏதோ நியாயாபதி போல பொய்ப் பிரச்சாரம் பண்ணிக்கிட்டு, விவாதிச்சுக்கிட்டு திரிகிறாங்க. ஒட்டுமொத்தமாக எல்லா கேரளாக்காரர்களும்!

சுப்ரீம் கோர்ட்னு ஒண்ணு இருக்குல? அவங்க அதிக அளவு தண்ணீர் தேக்கலாம், ஒண்ணும் பயப்படுமளவுக்கு ஆபத்து ஏற்படாதுனு சொன்னதுக்கப்புறமும், கேரளாக்காரன்தான் அணை உடைந்தால் வரும் வெள்ளத்தில் பாதிக்கப் போகும் தமிழன் உயிருக்காக ரொம்ப கவலைப் படுறாங்க. தமிழனுக்காக என்ன ஒரு கவலை!!! சுப்ரீம் கோர்ட்க்கு ஒரு மண்ணும் தெரியாதாம்! இவனுகளுக்குத்தான் தெரியுமாம்!
ஒரு உதாரணம் கீழே!

Antony (kerala)
15 Dec, 2011 11:52 AM
when the dam collapse and all those people die will the supreme court take responsibility for their lives? they talk technicality, are human lives just a technicality? peoples lives are at risk, and tamil nadu can talk only water. they say they are peaceful and send fighters to infiltrate kerala borders. i guess that is referred to as peaceful.


C S Sivakumar (currently in US)
14 Dec, 2011 09:27 PM
The verdict of Supreme court is justified. Both Kerala and TN should understand that we are neighbours in our own country and it is the duty of every right thinking citizen to follow it. Also both Kerala and TN should form a very high level civil engineers selected from other state, if need arises even from a foreign country and entrust the job of finding out the Dam's strength and its possible life period. Based on this report the states concerned must agree to follow the report. Now both CMs meet in person and make a joint appeal to the people that all vandalism and unnecessary war like attitude stoped forthwith. and any further aggravation is prevented with stern action from both sides. Agreeing to go with the report the CMs concerned must sign an agreement in the presence of Supreme court full bench. Till then Kerala should be restrained from going ahead with the new dam and Tn store only 112 ft water. In the event that the select forum of top civil Engineers recommend a new dam then the Keral Govt. should give in writing to the supreme court that TN will be given the same amount of water as of now. The Engineers favour the existance of the present Dam, then Kerala is bound to go by the report and should not indulge in construction of new dam. For all this the concerned Govts. make a public appeal in all news papers both in vernacular and English.

-------------


ஒரு பக்கம் இந்தியா, மயிறு மட்டைனு வச்சுக்கிட்டு, கேரளாக்காரன் எல்லாம் தமிழ்நாட்டில் வந்து "இந்தியன்"னு பொழைப்பை ஓட்டிக்கிட்டு இருக்கானுக. இன்னொரு பக்கம் ஆளாளுக்கு இவனுகளுக்குத்தான் அந்த அணையின் தரம் தெரியும், எவ்ளோ தண்ணி தாங்கும்னு தெரியும்னு சுப்ரீம் கோர்ட்டுக்கு ஒண்ணும் தெரியாது எனக்குத்தான் தெரியும்னு பெரிய மேதாவிமாதிரி பேசிக்கிட்டு இருக்கானுக?

என்னத்துக்கு இந்தியா?

எதுக்கு சுப்ரீம் கோர்ட்?

ஆமா, என்னத்துக்கு விஜய் மக்கள் இயக்கம்???

Wednesday, December 28, 2011

ஷங்கரின் நண்பன் படம் தேறுமா?!


ஹரிஸ் ஜெயராஜ் இசையில் நண்பன் படம் பாட்டெல்லாம் வெளிவந்து பாடல்கள் எல்லாம் ரொம்ப நல்லாயிருக்குனுதான் சொல்றாங்க. நம்ம சத்யராஜி வேற வில்லனாக நடிச்சு இருக்காராம்! இப்படி விஜய், ஷங்கர், சத்யராஜ், ஜீவா அது இதுனு பல மேட்டர்கள் இருந்தாலும் "நண்பன்" படத்தில் எந்த ஈர்ப்புமே இல்லாதமாரி ஒரு பிரமை எனக்கு. எனக்கு மட்டும்தானா?

அப்புறம் படம் பொங்கலுக்கே வெளிவிடப்போறாங்களாமில்ல? ஒருவேளை எனக்கும் நம்ம தீராத பக்கங்கள் மாதவராஜ்க்கு மாரி ஷங்கர் படம்னாலே பொதுவாப் பிடிக்காதோ? ரஜினி நடித்ததால சிவாஜி, மற்றும் எந்திரனை எதிர்பார்த்துப் பார்த்தேனா? இப்போ பழையபடி ரஜினி இல்லாமல் ஷங்கர் படம் என்பதால் பிடிக்காமல் போயிடுச்சா? இருந்தாலும் இருக்கும்.

ஒரு வேளை இது 3 இடியட்ஸ் ரி-மேக் என்பதால் இருக்குமா? நான் அந்த 3 இடியட்ஸ் படமும் பார்க்கவில்லை. ஏன்னு தெரியலை ஹிந்திப்படமெல்லாம் சும்மா ஃப்ரீயா டி வி டி கொடுத்து பாக்கச்சொன்னாலும் பார்க்கிறதில்லை. ஆமா, அதானே நல்ல தமிழனுக்கு அழகு? :) அமீர் கான், சாருக் கான், சல்மான் கான் எல்லாம் பெரிய ஆட்கள்தான் . நமக்குத்தேன் அவங்க படம் பார்க்க அம்புட்டு ஈர்ப்பு கெடையாது!

"நண்பன்" ஸ்டில்ஸ் எல்லாம் ஒரு மாதிரி எரிச்சலைத்தான் கிளப்புது. ஒரு வேளை விஜய் "கீரோ" என்பதாலா? இல்லையே விஜய் பிடிக்காட்டியும் அவர் படுத்து ஸ்டில்ஸ் எல்லாம் பொதுவாகப் பிடிக்கத்தான் செய்யும். நண்பன் ஸ்டில்ஸ் மட்டும்தான் பிடிக்க மாட்டேன்கிது? என்ன எழவோ போங்க, "நண்பன்" படத்தை நெனச்சாலே ஏதோ "டிப்ரெஸ்ஸிங் ஃபீலிங்" தான் வருது. "இந்தப்படம் என்னத்தை தேற?" னுதான் தோனுது.

நீங்கலாம் எப்படிப்பா ஃபீல் பண்ணுறீக? அட்வாண்ஸ் புக்கிங் இப்போவே பண்ணீட்டீங்களா? வாழ்க!

எரிச்சல் தரும் ஸ்டில்ஸ்னு சொன்னேன் இல்ல? மேலே கொடுத்திருக்க ஸ்டில் மாதிரி!

ஆனால் தோல்வியே அறியாத இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடிச்சு வர்ற முதல்ப்படம் இந்தப்படம்! என் கணக்கெல்லாம் தப்புக்கணக்காகி நிச்சயம் 2012 ல பாக்ஸ் ஆஃபிஸ் ல #1 ஆகத்தான் இந்த நண்பன் இருக்கும் என நம்புவோம்!

Monday, December 26, 2011

விக்கிபீடியாவிலும் சாதியா? ஐயங்கார், நாடார்?

புத்தகங்களில் கஷ்டப்பட்டு தேடி எடுக்க வேண்டிய விசயங்களை எல்லாம் சும்மா கூகுல், விக்கிப்பீடியா மூலம் அதிக சிரமப்படாமல் எளிதாக தோண்டி அள்ள முடியிற அளவுக்கு பல நல்ல விசயங்கள் எல்லாம் நடந்துகொண்டிருக்கிறது.

விக்கிப்பீடியாவில் பலவிதமான விசயங்களை தொகுத்து வழங்குவதால், ஒண்ணும் தெரியாத மண்ணுகள்கூட எதையாவது படிச்சுட்டு வந்து பெரிய மேதை மாதிரி காட்டிக்கலாம். இதுபோல் முன்னேறிக்கொண்டு இருக்கிற இந்த இணையதள நாகரிக உலகத்தில், சமீபத்தில் இந்தியர்கள் சாதிச்சாயம் பூசிக்கொண்டு அலைகிறார்கள்!

தங்களுடைய "ஃபேமிலி நேம்" அல்லது "லாஸ்ட் நேம்" தன் சாதிப்பெயராக கொடுத்து தங்களைத் தாமே கேவலப்படுத்திக்கொள்கிறார்கள்!

இப்போ விக்கியில் என்ன படிக்கப்போனாலும், அதன் மேல்ப் பகுதியில் "டொனேசன"க்காக ஒரு சிலர் தங்களைப் பற்றி சொல்லி, விக்கிக்கு உதவும்படி கேட்கிறார்கள். அதுபோல் கேட்கும் இந்திய "மேதைகள்" பலர், அவர்கள் பெயரில் அவர்கள் சாதிச்சாயத்தையும் காட்டுகிறார்கள்!!!

It’s no wonder Wikipedia is the 5th most popular and most visited site online. And it’s also no wonder why they need support every year from people like me and you. Will you pitch in $5, $20, $50 or whatever you think Wikipedia is worth to you? Thanks,

Karthik Nadar Wikipedia author


---------------------------

Last year, I submitted a note with my $25 donation and the staff asked me to write an appeal of my own. Will you donate $5, $20, $50 or whatever you can to support Wikipedia this year? It is each of our donations that help to keep Wikipedia free for all.

I hope that Wikipedia continues to grow, and remain free. I believe it is the best gift from this generation to the future ones.

Thank you,

Akshaya Iyengar

Software Developer and Wikipedia user


இந்த 21ம் நூற்றாண்டில் சாதியை வெட்கமே இல்லாமல் சொல்லிக்கிட்டுத் திரிபவர்களை எல்லாம் படித்தவர்கள், பண்புள்ளவர்கள் வகையில் எப்படி சேர்ப்பது? இதுபோல கேவலமாக அலைகிறானுக இந்த அரைவேக்காட்டு விக்கி தொக்குப்பாசிரியர்கள்!!

இந்த "ட்ரெண்டை" யார் ஆரம்பிச்சானு எனக்குத் தெரியலை, ஆனால் இது படுமோசமாக மாற, அதாவது, இந்த அரைவேக்காடுகளைப் பார்த்து ஆளாளுக்கு சாதிப்பட்டத்துடன் தன் பெயரை சொல்ல வாய்ப்பதிகம்னு தோனுது. இவனுக திருந்தவே மாட்டானுகளா???

Thursday, December 22, 2011

ப்ரைவசி வைரஸ்! கடலை கார்னர் - 74 (18+ மட்டும்)

"வாங்க கண்ணன்! கிவ் மி எ ஹக் டார்லிங் ப்ளீஸ்!"

"ஏய் என்னடா இது?"

"எது??"

"இது தான்?"

"அது என்னோட "பட்"! ஏன் ரொம்ப பெருசா இருக்கா?"

"அது தெரியாதா? உன்னோட "இந்த கோல"த்தைச் சொன்னேன்!"

"இது ஸ்கேர்ட், இது டி ஷர்ட்! இதுக்கென்ன?"

"வெளிய ஸ்நோ விழுந்துட்டு இருக்கு! இது குளிர்காலம்!"

"வீட்டுக்குள்ளே 73 ல வச்சிருக்கேன் ! வார்ம்மாத்தான் இருக்கு"

"ஆமா..உள்ள எதுவும் போடலையா?"

"நீங்களும் நானும்தானே இருக்கோம்?"

"அதனால?"

"கொஞ்சம் ஃ'ப்ரீயாத்தான் இருக்கேன்! சரி என்னை அப்படிப் பார்த்தது போதும்! இந்தக் கம்பூட்டரைப் பாருங்க!"

"நான் பார்க்கனும்னுதானே இப்படி அரகுறையா உள்ள ஒண்ணும்போடாமல் இருக்க?"

"யார் சொன்னா?"

"எனக்குத் தெரியாதா? உனக்கு ஏன் நான் அப்படி உரிச்சு உரிச்சுப் பார்த்தால்த்தான் பிடிக்குது?"

"எனக்கு ஒரு ஆசை.. சொல்லவா?"

"வேண்டாம்னு சொன்னா விட்டுருவியா? என்னனு சொல்லுடி!"

"ஒரு நாள் நான் உங்களை நல்லா டேர்ன் ஆண் பண்ணிட்டு.. ரொம்ப பிகு பண்ணப்போறேன்..நீங்க என்னை ஃபோர்ஸ் பண்ணி கற்பழிக்கனும்!"

"பிருந்தா! நீ வர வர ரொம்ப மோசமாப் போயிட்டு இருக்க..உன்னப் பார்த்தால் எனக்கு பயம்மா இருக்கு."

"நான் ரொம்ப மூடா இருக்கேன் போல.. அதான்.."

"கொஞ்சம் அடக்கமா ட்ரெஸ் பண்ணினா என்ன? உன் மூடை கண்டுபிடிக்க முடியாதா, என்ன?"

"அழகும் இளமையும் கொஞ்ச நாள்ல போயிடும் அதான் இப்போவே நான் அழகா, கவர்ச்சியா இருக்கும்போதே பார்த்து ரசிச்சுக்கோங்க!"

"சரி, கம்ப்யூட்டரை ஆண் பண்ணு! உன் ப்ரைவசி வைரஸை என்னனு பார்க்கலாம்!"

"இந்தாங்க ஆண் பண்ணியாச்சு!'

"சரி, எத்தனை யூசர் செட் அப் பண்ணி வச்சிருக்க?"

"நான், அப்புறம் சும்மா அட்மினிஸ்ட்ரேட்டர்னு ஒரு அக்கவுண்ட்!"

"நல்ல காரியம் செஞ்ச!"

"ஏன்!"

"அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட் இந்த மாரி நெலைமையில் ரொம்ப ஹெல்ப் பண்ணும்! பாஸ்வோர்ட் எதுவும் இருக்கா?"

"அதெல்லாம் ஒண்ணும் கெடையாது!"

"இங்கே வா! பக்கத்திலே உக்காரு, அது ஸ்டார்ட் ஆக ஒரு 2 நிமிஷம் ஆகும்!"

"உக்காந்தாச்சு! நல்லா உங்களை உரசவா?"

"சரி, நெஜம்மாவே உள்ள ஒண்ணும் போடலையா?"

"அங்கெல்லாம் கை வைக்கக்கூடாது!"

"வாய் வைக்கலாமா?"

"ச்சீ!"

"கையைவிட என் உதடு சாஃபட்டா "ஜெண்டிலா" இருக்குமேனுதான் கேட்டேன்?"

"நான்ந்தான் சொல்றேன்ல? ஒண்ணும் போடலடா பொறுக்கினு? உள்ள விட்டு துளாவிப்பார்க்கனுமா அதுக்காக?"

"என்ன ஆயிடும்?"

"ம்ம் பேண்டிஸ் ஒரு பவுண்ட்ரியா ஹெல்ப் பண்ணும்! பவுண்ட்ரி இல்லைனா கஷ்டம்.."

"எனக்கு ஒண்ணுமே புரியலை.."

"நான் நம்பிட்டேன்!"

"ஆனா நான் யார் சொல்றதையும் நம்புறதில்லை! அதான் உண்மையானு பார்த்தேன்.."

"அதான் சொன்னேன்ல நான் நம்பிட்டேன்னு!"

"ஏய் உன் ஃபோன் கத்துது! ஆஃப் பண்ணிப்போட வேண்டியதுதானே?"

"இந்த நேரத்தில் யாரு கால் பண்ணுறா?"

"யாருனு பாரு! நான் உன் வைரஸைப் பார்க்கிறேன்!"

"இந்தப் பேய் ஸ்டெய்ஸிதான்! கொஞ்ச நேரம் நிம்மதியா இருக்க விடமாட்டா! இவளை என்ன பண்ணுறேன் பாருங்க இப்போ!"

---------------------

"என்னடி வேணும் உனக்கு, ஸ்டெய்ஸி?"

"வாட்!!"

"என்ன வேணும் "மீன்ஸ்" What do you want? இன் டமிழ்"

"Busy?"

"Yeah, sort of.. This is a bad time..Kannan is between my thighs!"

"What is he doing there?"

"You know.. in that juncture..I cant spell out everything for you! Dont you know?"

"You are lying, Brindha!"

"How do you know?"

"You breathe very normal!"

"You want me to moan loudly in the phone? I am "behaving" of course!"

"I would love to hear that, of course!"

"OK, you win! What do you want, Stacy?"

"Is Kannan there?"

"Yes! Why do you care?"

"Can I talk to him? I just want to know what went on at work today."

"Let him finish whatever he is doing now!"

"You are turning me on now!"

"Ha ha ha!"

"Hey! Is he really?"

"No, he is just fixing my computer! I got this privacy virus. But, may be later?"

"Later what?"

"He might f'ck me really good! You want to talk to him, now?"

"Yeah!"

--------------------

"Hey, Steys! what's up?"

"How was your day at work, Kannan!"

"It was a fine day. Nothing exciting!"

"I just called to talk to Brindha but she started talking dirty and I got carried away!"

"Yeah, she is becoming a bad girl now!"

"What do you mean?"

"I dont know. She used to be very nice but now she changed a lot!"

"Did you get rid of that "privacy virus" or whatever?"

"Not really. I just went into "start up" and "unchecked" that. At least now it is not annoying anymore! But I have to remove it completely"

"How would you do that?"

"Manually I have to go find that file and delete it!"

"Good luck! See you tomorrow at work!"

"OK, take care, Stacy!"
----------------------

"அதை காணோம்! என்ன பண்ணுனீங்க?"

"இன்னும் கம்ப்யூட்டர்லதான் இருக்கு. "ஸ்டார்ட் அப்"ல இருந்து எடுத்துட்டேன். அதனால இனிமேல் அந்த விண்டோ வராது!"

"You are a genius"

"நீ வேற! நான் அங்கே இங்கே எதாவது ஆண்லைன் ல தோண்டி கண்டுபிடிச்சேன்."

"எப்படி கம்ப்ளீட்டா ரிமூவ் பண்ணுறது?"

"நான் பண்ணிட்டு சொல்றேன். சரியா?"

"சரி. எதுக்கு மறுபடியும் ஷட் டவ்ன் பண்ணுறீங்க?"

"சேஃப் மோட் ல போகனும்!"

"போர் அடிக்கிது! அது ஸ்டார்ட் ஆகிறக்குள்ள ஏதாவது செய்யலாமா?"

"இங்கே வா!"

" "

"கிஸ் நல்லாத்தான் இருக்கு.. ஆனா இது எல்லாம் பத்தாது, கண்ணன்."

"இருடா இந்த வைரஸை டெலீட் பண்ணிடுவோம் மொதல்ல."

"ஐ லவ் யு, கண்ணன்!"

"ஐ நோ, டார்லிங்!"

-தொடரும்

ப்ரைவசி வைரஸ்!! கடலைக்கார்னர்-73

Monday, December 19, 2011

சசிகலா வெளியேற்றம் ஜெயாவின் அரசியல் நாடகம்!


நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன், நீ அழுவுற மாதிரி அழு! உனக்கும் எனக்கும் உள்ள நட்பை யாருமே உடைக்க முடியாது. அது எனக்கும் தெரியும் உனக்கும் தெரியும்! ஊருக்கு என்ன தெரியும் தோழி? ஆனால் ஊருக்காக, ஒரு சில நாடகம் அரங்கேற்றித்தான் ஆகனும்! இந்த சொத்து விவகாரம் கேஸெல்லாம் ஒரு வழி பார்க்கனும்னா இதுதான் ஒரே வழி!

என்னண்ணே சொல்றீக? அண்ணே! இதெல்லாம் சும்மா அரசியல் நாடகம்! சசிகலாவை இதுக்கு முன்னாலேயே ஒரு தர இதுபோல் தூக்கி எறியலையா என்ன? கட்சில இருந்து தூக்குறாங்களாம் ஆனா இதுவரை என்ன காரணம்னு சொல்லலையாம்!

Sasikala, the close confidante of AIADMK general secretary Jayalalithaa was expelled from the primary membership of the party, Ms. Jayalalithaa announced on Sunday.

Besides Sasikala, 13 others including her husband Natarajan, nephews Diwakaran, Dinakaran, Sudakaran and Dr Venkatesh were also expelled from the party. Ms. Sasikala and her family members belong to Mannargudi in Tiruvarur district.

Jaya TV, the official channel of the AIADMK telecast the news in detail. Ms Sasikala was the general council member of the party before her expulsion. The reason behind the expulsion of Ms Sasikala and others has not been announced.

This is not the first time Ms. Jayalalithaa is disowning Ms. Sasikala. After 1996 when she lost the elections, both of them were arrested by the DMK government. Before going to prison Ms Jayalalithaa disassociated herself from Ms. Saisikala. However, they patched up subsequently.

Ms. Sasikala owned a video shop in Alwarpet and her husband Natarajan was a public relations officer (PRO) of the information department of the state government. Ms Sasikala used to be in-charge of Ms Jayalalithaa's campaign and even videographed her tour.

ஏற்கனவே 1996 ல ஒருதர இதே நாடகம் நடந்து இருக்கு! அதேபோல் ரெண்டு பேரும் கொஞ்ச நாளில் ஒண்ணு சேர்ந்துக்குவாங்க! யாரும் இந்த நாடகத்தை தவறா புரிஞ்சுக்கிட்டு தீக்குளிச்சுப் புடாதீங்க கண்ணுகளா!

இந்து பத்திரிக்கையில் இருந்து!

Thursday, December 15, 2011

சாரு எழுதினால் அது விமர்சனம்! மத்தவன் எழுதினால் அவதூறு!

எழுத்தாளர் சாரு, இளையராஜாவுக்கு இசைபத்தி சரியாத்தெரியாதுனு சொல்ற அளவுக்கு பலரையும் கடுமையாக விமர்சிப்பது வழக்கம்! சரி, இவர்தான் உண்மையான இசைஞானி, எல்லாம் அறிந்த மேதைனு வச்சுக்குவோம். எனக்கும் உங்களுக்கும் போல நிச்சயம் இவருக்கும் மற்றவர் படைப்பை கடுமையாக விமர்சிக்க உரிமையிருக்குனு அவரு உரிமையை மதிப்போம்.

ஆனால் இதுபோல் கடுமையாக விமர்சிக்கும் இவரின் படைப்புகளை (எக்சைல் நாவல் பத்தி) இன்னொருவர் கடுமையாக விமர்சித்தால் வலையுலகில் உள்ள இவரோட அடியாட்கள் எல்லாம் வந்து "இது அவதூறு" "இது மண்ணாங்கட்டி" னு ஏன் ஒப்பாரி வைக்கிறாங்கனு தெரியலை? அவங்க வைக்கிற ஒப்பாரியை தன் தளத்தில் இணைத்து அழகு பார்ப்பாரு இந்த "இசை மேதை"! ஊருக்கு ஒரு நியாயம் இவருக்கு ஒண்ணா? நீர் மட்டும் எவனுக்கும் எதுவும் தெரியலைனு வாய்கிழியப்பேசுறது? மத்தவன் உமது படைப்பை விமர்சிச்சால் உடனே அவதூறு? என்னை பழிவாங்குறான் னு ஒரே ஒப்பாரி!

இதே சி எஸ் கே பரத்தைக்கூற்று னு ஒரு கவிதைத் தொகுப்பு எழுதி வெளியிட்டார். அதைப்பத்திப் பலவிதமான நல்ல விமர்சனங்களுடன் என்னைப்போல் ஒரு சிலருடைய கடுமையான விமர்சனங்கள் வந்தபோது அதை அவர் எப்படி எடுத்துக்கொள்ளனுமோ அதுபோல் எடுத்துக்கொண்டார்.

இதே சாரு நிவேதிதாகூட அவர் பரதைக்கூற்று பற்றி கடுமையாக விமர்சிச்சபோது அவர் அதை "அவதூறு" னு சி எஸ் கே சொல்லவில்லை! அதான் பெரியமனுஷனுக்கு அழகு!

நிற்க! ஒரு படைப்பை கடுமையாக விமர்சிக்கும்போது "உனக்கெல்லாம் என்ன தகுதியிருக்கு"னு ஒரு சில பொறம்போக்குகள் வந்து சொல்வதை கடுமையான விமர்சனத்தில் சேர்க்க முடியாது! தகுதி தராதாரம் எல்லாம் பொறம்போக்குகள் முடிவு செய்வதில்லை!

எனிவே, சி எஸ் கேவின் கடுமையான விமர்சனத்தை படிச்சுப்புட்டு "பிச்சைக்காரன்" என்னும் சாருவுடைய அடியாளு ஒண்ணு வந்து "இது அவதூறு" "இது அடாவடி" னு ஒப்பாரி வைக்க கெளம்பிப்புட்டாரு! யாரு இந்தப் "பிச்சைக்காரன்" னு பார்த்தால் முழுநேர சாரு ஜால்ரா! இது ஆரம்பம்தான். இனிமேல் பலவிதமான "சி எஸ் கே அட்டாக்" கள் சாரு தளத்தில் வரும்! இப்படி சில வலையுலக அடியாட்களை வச்சு தன் ஆசையைத் தீர்த்துக்கிறாங்களா சாரு போல எழுத்தாளர் மற்றும் விமர்சகர்கள்?

ஆமா, நீங்க விமர்சிச்சால் அது தரமான விமர்சனம்!

மத்தவன் சொன்னால் அது அவதூறு!

When people criticize his work, Charu should learn to take it like a MAN and move on! Why is he acting like a"cry baby" I wonder?! Come on man!

வசந்த மாளிகை படத்தில் நாகேஷ் பாலாஜியிடம் ஒரு வசனம் சொல்லுவாரு!

"ஊர் குடியை எல்லாம் கெடுத்தது நாந்தான்! ஆனால் நீ என் குடியையே கெடுக்கப் பார்க்குறயே?"

சாருவின் இந்த "அவதூறு ஒப்பாரி", வசந்த மாளிகையில் வரும் காமெடியன் நாகேஷைத்தான் நினைவு படுத்துது!

இது பற்றி சாருவிற்கு சி எஸ் கேவின் கடிதம்!

Wednesday, December 14, 2011

நண்பன் ஆடியோ ரிலீஸ் டிசம்பர் 23! ஹரிஸே சொல்றார்!


இப்போ எல்லாம் இணையதள உலகம் ரொம்பத்தான் வளர்ந்துடுச்சு. நண்பன் ஆடியோ ரிலீஸ் எப்பங்கனு கேட்டால், நம்ம ஸ்ரிதர்பிள்ளை ட்விட்டர்ல வந்து டிசம்பர் 24 லனு சொல்றாரு-
@sri50 Sreedhar Pillai
Nanban audio launch on December 24 in Coimbatore, as per fan sites.
11 Dec via web
ரொம்ப கவனமா, அதாவது விசிறிகள் அவர்கள் தளத்தில் சொன்னதை வச்சு.

உடனே நம்ம இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜே ட்விட்டர்ல வந்து இல்லைங்க அது டிசம்பர் 23ல, கோயமுத்தூர்ல, ஹிந்துஸ்தான் காலேஜிலனு சொல்லுறாரு,
Jharrisjayaraj Harris Jayaraj
by sri50
Here I am... The audio of "Nanban" will be launched during my concert "On The Edge" on 23rd December at (Hindustan college) coimbatore...
2 hours ago
நம்ம சினிமா உலகம் என்னமா முன்னேறிப்புடுச்சு பாருங்கப்பா! நக்கீரன் இல்லைனா ஏதாவது சினிமா தளத்தில் எதையாவது எழுதுவதுக்கு முன்னால படத்தோட இசையமைப்பாளரே வந்து சொல்லிப்புடுறாரு!! அம்மாடியோவ் சினிமா உலகத்தில் மட்டும் இந்தியா சூப்பர் பவர் தான் போங்க!

Friday, December 9, 2011

தன் தவறை ஒத்துக்கொள்வாரா இந்த ஞாநி?


ஒரு படத்தை பலகோடிக்கணக்கில் செலவு செய்து, மீடியா மற்றும் கமர்ஷியலால் வெற்றி பெறவைப்பது எளிது, ரஜினியின் எந்திரனுடைய வெற்றிக்கு மீடியா ப்ரமோஷந்தான் முழுமையான காரணம் என ஞாநி எந்திரன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும்போது விவாதித்தார். எதிர்வாதம் செய்த ஸ்ரீதர் பிள்ளை மற்றும் சின்மாயி, "அதெல்லாம் இல்லை" என்று பலவிதமாக வாதாடி வெற்றியும் பெற்றனர். வாதத்தில் என்ன வெற்றி தோல்வி? வாதத்தில் வெற்றியடைந்ததும் வெற்றியடைந்த வாதிகள் சொன்னதெல்லாம் உண்மையாகிவிடுவதில்லை!

கால்ப்போக்கில் உண்மை வெளிவந்துவிடும்! இன்று, ஞாநியின் வாதம், அதாவது எந்திரன் வெற்றிக்கு முழுக்க முழுக்க மீடியாதான் காரணம் என்கிற வாதம்- வெறும் விதண்டாவாதம் என்பதை அடித்துச்சொல்வது போல ஆகிவிட்டது? எப்படினா அந்த விவாததிற்குப் பிறகு சில ஆண்டுகளில் வெளிவந்து "வெற்றிகரமாக" ஓடிய எஸ் ஆர் கே யின் ரா ஒன் படத்தின் தலை எழுத்தை கவனிச்சுப் பாருங்க!

ஷங்கர் எந்திரனுக்காக எஸ் ஆர் கே யை அனுகியபோது அவரையும், அவருடைய கதையையும் பெருசாக எடுத்துக்காமல், "டேர்ன் டவ்ன்" செய்துவிட்டார் எஸ் ஆர் கே. அவர் கழித்த படத்தை ரஜினி நடிச்சு, சன் நெட் வொர்க் தயாரிச்சு வெளிவந்த எந்திரன் மிகப்பெரிய வெற்றிப் படமாகிவிட்டது. நிற்க! ஒரு சில தியேட்டர்கள் போட்ட காசை எடுக்கவில்லை என்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், மொத்தத்தில் எந்திரன் வெற்றிப்படமே!

எந்திரன் வெற்றியால் மனம்தளராமல் எஸ் ஆர் கே தன் ரா ஒன் படத்தை எந்திரனைவிட அதிகம் செலவழிச்சு எடுத்தது மட்டுமல்லாமல், எந்திரனுக்கு செய்ததைவிட பலமடங்கு கமர்ஷியல் மற்றும், மீடியா மூலம் பலவிதமாக ப்ரமோட் செய்தார் என்பது எல்லாருக்கும் தெரியும். ஞாநிக்கும் இதெல்லாம் நிச்சயம் தெரியும்தான்.

ஆனால் ரா ஒன் ஒரு கமர்ஷியல் ஃப்ளாப் படமாகிவிட்டது!

இவ்வளவு பப்ளிசிட்டி செய்தும் ரா ஒன் படம் வெற்றியடையவில்லை என்று இன்று உலகமே ஒத்துக்கொள்கிறது (எஸ் ஆர் கே ஜால்ராக்களையும் சேர்த்துத்தான்). இதே உலகத்தில் வாழும் ஞாநியும் ஒத்துக்கொள்வார், அவருக்கு இதில் எதுவும் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பே இல்லை என நம்புவோம்.

அதேபோல் ஒரு படத்தை கமர்ஷியல், மீடியா ப்ரமோஷன் வைத்து வெற்றிபெற வைக்க முடியாது என்பதை ஞாநி உணரும் வண்ணம் இந்த ரா ஒன் தோல்வி அமைந்துவிட்டது.

மனசாட்சியுள்ள ஞாநி, தான் வாதிட்டது விதண்டாவாதம்போல இருக்கே என்று தன் தவறை பகிரங்கமாக ஒத்துக்கொள்ளாவிட்டாலும், தன் மனதளவில் ஒத்துக்கொள்வார் என நம்புவோம்!

இது சம்மந்தடப்பட்ட பழைய பதிவு ஒண்ணு இங்கே இருக்கு!

எந்திரன் விவாதம்: ஞாநி நெறைய பொய் சொல்லுகிறார்.

Thursday, December 8, 2011

ப்ரைவசி வைரஸ்!! கடலைக்கார்னர்-73

"என்ன கண்ணன்! அந்த வெள்ளைக்கார ராட்சசியை காணோம்?"

"ஸ்டெய்ஸியா?"

"ஆமா, எங்கே அவளைக் காணோம்?"

"அவ இன்னைக்கு உடம்புக்கு சரியில்லைனு பொய் சொல்லிட்டு வீட்டிலே இருக்காளாம்!"

"ஏனாம்?"

"யாருக்குத் தெரியும்?"

"யாருக்குத் தெரியுமா? உங்களுக்குத்தான் அவ பீரியேட்ஸ் என்னைக்கு வரும்னுகூட தெரியுமே!"

"இது வேறயா? உடம்புக்கு சரியில்லைனு சிக் லீவ் எடுக்கிறேன்னு சொன்னா. அவ்ளோதான் தெரியும் எனக்கு! ஒருவேளை டூ மச் செக்ஸோ என்னவோ?"

"நீங்க நேத்து நைட் அவளை விசிட் பண்ணினீங்களா என்ன?"

"என்ன கொழுப்பா? வர வர ஏன் இப்படிப் போயிட்டு இருக்க?"

"என்ன பண்ணுறது? இப்படிப் பேசினால்தான உங்களுக்கு என்னை ரொம்பப் பிடிக்குது"

"என்னால உனக்கே ஈடு கொடுக்க முடியலை. யு ஆர் ஹார்னி ஆல் த டைம்! இது போதாதுனு அவ வேறயா?"

"அதெல்லாம் நல்லாத்தான் ஈடு கொடுக்குறீங்க! சொல்ல மறந்துட்டேனே என் கம்ப்யூட்டரில் ஏதோ ப்ரைவசி வைரஸ் வந்துடுத்து! ஒண்ணும் பண்ண முடியலை!"

"ப்ரைவசி வைரஸா? என்ன கேலி பண்ணுறியா?"

"இல்ல, கண்ணன். நெஜம்தான்.. ஏதோ அப்படித்தான் ஒரு "பாப் அப் விண்டோ" வந்து நிக்கிது! எதையும் பண்ண விடமாட்டேன்கிது! வைரஸ் ஸ்கேன், ஸ்பை வேர் ஸ்கேன் எதுவுமே பண்ண விடமாட்டேங்கிது. வந்து அதைக்கொஞ்சம் கவனிக்கீறீங்களா?"

"நெஜம்மாத்தான் சொல்றியா? இல்லை ரொம்ப மூடா இருக்கியா?"

"நான் எப்போவுமே மூடாத்தான் இருக்கேன். பேசாமல் நம்ம கல்யாணம் பண்ணிக்குவோமா?"

"ஆமா, கல்யாணம் பண்ணிக்கிட்டா உன் மூடெல்லாம் போயிடுமா?!"

"அப்படித்தான் எங்கேயோ படிச்சேன்."

"கல்யாணம் பண்ணிக்கிட்டா அப்புறம் கொழந்தை பெத்துக்குவ. அப்புறம் அம்மா வானதும், குழந்தைதான் உன் உலகம் ஆயிடும். இதெதுக்கு வம்பு?"

"அதனால?"

"இப்போ எதுக்கு கல்யாணம் குழந்தை எல்லாம்?"

"இப்போப் பண்ணாமல் எப்போ பண்ணுவாங்களாம்?"

"ஏன் உங்கம்மா நீயே ஒரு மாப்பிள்ளை பார்த்துக்கோடிம்மா னு உனக்கு பச்சைக்கொடி காட்டீட்டாங்களா?"

"அப்படித்தான்னு வச்சுக்கோங்களேன். எனக்கு ஒரு முடிவைச் சொல்லுங்க"

"என்னடா சொல்ற?"

"இல்லை, அந்த ப்ரைவசி வைரஸை ரிமுவ் பண்ண வர்ரீங்களா? இல்லையா? ங்கிற முடிவைச் சொல்லுங்கனு சொன்னேன்."

"நல்ல வேளை கல்யாணம் பத்தியானு பயந்துட்டேன்."

"என்னை கட்டிக்கிட்டா என்ன, கண்ணன்? நான் உங்களை எவ்ளோ அன்பா பார்த்த்க்குவேன் தெரியுமா?"

"நல்லாத் தெரியும் பிருந்த்."

"அப்புறம் ஏன் கல்யாணம்னா பயம்?"

"பயம்லாம் இல்லை. உன்னைக் கொஞ்சம் தள்ளி இருந்து பார்த்து ரசிக்க, மிஸ் பண்ண ரொம்பப் பிடிக்குது. ஐ டோண்ட் வாண்ட் டு மிஸ் தட் நவ்"

"ஹா ஹா ஹா! இதையெல்லாம் நான் நம்ம்பனுமா?"

"சரி, முன்னப்பின்னே கல்யாணம் பண்ணினது இல்லையா? அதான்.."

"அறுக்காதீங்க, கண்ணன். சரி நைட் வர்ரீங்களா?"

"எதுக்கு?"

"அதுக்குத்தான்."

"ப்ரைவசி வைரஸ்?"

"ஆமா. அதைத்தான் சொன்னேன்."

"அப்போ நாந்தான் உன் "ப்ரைவசி வைரஸ்" ஆயிடுவேன்."

"வந்து என்னனு பாருங்க கண்ணன், ப்ளீஸ்!"

"சரி வர்றேன்!"

"நான் ப்ரிப்பேர்டா இருக்கேன்!"

"டின்னர் ப்ரிப்பேர் பண்ணப்போறியா?"

"ஆமா, நாந்தான் உங்க டின்னர்!"

"அது சரி! என் லாப் டாப்பையும் கொண்டு வர்றேன். அப்போத்தான் ஏதாவது வெப்ல தேடி இந்த ப்ரைவசி வைரசை ஒரு வழி பண்ணலாம்!"

"தேங்க்ஸ் கண்ணன்! நைட் பார்க்கலாம்!"

"பை பிருந்த். லெட் மி கெட் பேக் டு வொர்க் டூ!"

-தொடரும்

தொடர்புடைய இதற்கு முந்தைய பதிவு!

லவ்வும் செக்ஸும் வேற வேறதானே?கடலைக் கார்னர் 72 (18...

Monday, December 5, 2011

அமெரிக்காவில் நம்மை தலைகுனிய வைக்கும் இந்தியர்கள்!


ரொனால்ட் ப்ரெஸ்லோ என்ற கெமிஸ்ட்க்கு நோபல் பரிசு கெடைக்காததற்கு காரணம் ஒரு இந்தியன் என்றார்கள். அவன் செய்த ஆராய்ச்சிக்குறிப்புகளை பலரால் திரும்ப "ரீப்ரடியூஸ்" பண்ண முடியவில்லை! அத்னால் இவருக்கு கெடைக்க வேண்டிய நோபல் பரிசு கெடைக்கவில்லை என்று பரவலாகப் பேசப்பட்டது! ஆமா, எதுக்கெடுத்தாலும் ஒரு இந்தியன் பேரு கெடச்சிரும் இவனுகளுக்கு? என்று எனக்கு ரொம்பவே கோபம் வரும்!

கடந்தவாரம் பிரபு மஹாபாத்ரானு ஒரு கெமிஸ்ட் இதுபோல் ஒரு பெரிய குற்றத்துக்காக மாட்டியிருக்காரு. $250,000 அபராதத்துடன் 10 ஆண்டுகளுக்குமேல் சிறைதண்டனை அனுபவிக்கப்போறாரு! அதுமட்டுமல்ல! இந்தியர்கள் பெயரை நாறடிச்சு, இந்தியர்களை எவனும் "ஹயர்" பண்ணவேண்டாம் என்பதுபோல ஒரு மட்டமான காரியத்தை செய்துவிட்டார்!

ஒரு கம்பெணியில் சேரும்போது முதலில், "காண்ஃபிடெண்ஸியாலிட்டி அக்ரிமெண்ட்"தான் உங்களிடம் இருந்து பெறப்படும். இந்தாளு என்ன சின்னப்பிள்ளையா? பி எச் டி கெமிஸ்ட்! ஏதோ ஒரு "பேட்டெண்டெட் ப்ரஸுஜரை" தன்னுடைய "அத்திம்பேர்க்கு" அனுப்பியிருக்காரு. அந்தாளு அங்கே மும்பைல ஒரு கம்பெணி நடத்திக்கொண்டு இருக்காராம்.

இவரோட இ-மெயிலை ஒரு மாதிரி ட்ராக் பண்ணி கையும் களவுமாக பிடிச்சுட்டாங்க. He cant escape and he admitted that he is guilty and asked for "forgiveness"! Yeah, America is place of opportunities not only for making fortune but for getting into serious trouble like this if you are crook and stupid! One could easily fuck up like this too!

42 வயது இந்தாளுக்கு! பாவம், பெண்டாட்டி, பிள்ளைகள் எல்லாம் இருப்பாங்க! பகவத்கீதை, மஹாபாரதம், ராமாயணம் படிச்ச சமஸ்கிரதம் தெரிந்த பார்ப்பாணர் போல இருக்கு!

Oriya names

Many Oriya surnames come from the caste system based on the occupation of people. For example, a common last name is Mohapatra and Dash (as opposed to Das) are Brahmin surnames.


வருண்! எதுக்குடா இதுக்கெல்லாம் சாதிச்சாயம் பூசுற? நம்ம ஜெயமோவன் மாதிரி மேதாவிகள் பார்ப்பாண்பூராம் ஒரு பாவமும் அறியாத மேதைகள்னுல சொல்லிக்கிட்டு திரிகிறானுகள். இவரும் ஒரு மேதைதான்!

ஒருவேளை திருக்குறள் படிச்சு இருந்தால் இது மாதிரி தப்பெல்லாம் செஞ்சிருக்க மாட்டாரு. சமஸ்கிரத இதிகாசங்கள் பகவத்கீதை, மஹாபாரதம், ராமாயணம் போன்றவைகளில் உள்ள "மாரல்கள்" (morals) தான் இவனை இந்த நெலைமைக்கு ஆளாக்கிடுச்சோ என்னவோ?

Friday, December 2, 2011

மதி இண்டியா ஒரு பொறம்போக்கா? இல்லை மேதையா?

மதி இண்டியானு ஒரு அனானி பின்னூட்டம் இட்டுச்சு. ஆனால் அதை அனானினு எப்படி சொல்றது? ஆமா, நீ தான் அனானி பின்னூட்டங்களை அனுமதிக்கிறது இல்லையே? அனானிகளில் பலவகை உண்டு. இந்த பொறம்போக்கு ஒரு விசேடமான வகை. அப்படினா?

இது ஒரு வலைதளம்கூட வச்சிருக்கு! அப்படியா? என்ன எழுதி இருக்கு? இதோட வலைதளத்தில் போய் பாருங்க!

2010 ல இருந்து எழுதுது. ஆனால் ஒரு மயிறும் எழுதலை! ஏன்? சும்மா வலைதளம் ஆரம்பிக்கிறதே, அனானி பின்னூட்டகளை இடமுடியாத வலை தளங்களில் வந்து புடுங்கத்தானோ? இவன் ஒரு அனானி பொறம்போக்குதான்னு நெனைக்கத் தோணுது! வேறெப்படி இதுபோல் வெற்றுத் தளம் நடத்துறவனை நெனைக்கத் தோணும்?

இதிலே வேடிக்கை என்னனா இவன் இவனோட வலைதளத்தில் ஒரு மயிறையும் எழுதலை. ஆனால் இவனுக்கு ஃபாளோவர்ஸ்லாம் இருக்காங்க!

ஒண்ணுமே எழுதலைனா எதுக்குடா ஃபாளோ பண்ணுறானுக இந்த "மதி இண்டியா" பொறம்போக்கை?


ஃபாளோவர் ஒண்ணு: உலவு.காம்! சரி அதை விடுங்க

ஃபாளோவர் ரெண்டு: தேவியர் இல்லம் திருப்பூர் னு ஒரு பொய் ஐ டி


இது நிச்சயம் ஜோதிஜி இல்லை! ஜோதிஜிக்கு இன்னொரு ஒரிஜினல் ஐ டி இருக்கு!

சரி சரி, இது போல பொறம்போக்கை நீ பார்த்ததில்லையா? விடுப்பா வருண்! னு சொல்றீங்களா? பிரச்சினை என்னனா இந்த மேதாவி திடீர்னு வந்து "பயபுள்ளைங்களானு" சொல்லுவான்! அவன் அப்பனையும் இப்படித்தான் செல்லமாக் கூப்பிடுவான் போல! அவன் வீட்டு பாஷையோ அல்லது அவா ஆத்துப் பாஷையோ! எவன் கண்டான்! ஆனால் பெரிய புடுங்கியாட்டம்தான் பின்ணூட்டம் இடுவான்! பெரிய புடுங்கினா ஏன் இப்படி பொறம்போக்கு ஐ டில அலைகிறான்?? மெண்டலா இவன்?

கெடையவே கெடையாது! இவன் பின்னூட்டம் ஒண்ணுல "காவ்யா"னு ஒரு ஐ டி பத்தி எல்லாம் பேசுறான். (அந்தப் பின்னூட்டத்தை எடுத்துட்டேன்). இந்தக் காவ்யா ஐடியும் ஒரு மாதிரி வேடிக்கையான ஐ டி. திடீர்னு நாலு குற்றச்சாட்டுகள் வந்ததும் மறைஞ்சிருச்சி. இப்போ மறுபடியும் ஆக்டிவ் ஆக சாண்ஸ் இருக்கு- நான் இதைப்பத்திப் பேசுவதால்! :) இவன் நிச்சயமா ஒரு திருடன்தான், மெண்டல் இல்லை! இதுமாதிரி வேடிக்கையான ஐ டி கள் பத்தியெல்லாம் பேசுறான்னா, இவன் நிச்சயம் மெண்டல் இல்லை!

கவனமா இருங்கப்பூ! இவன் ஃபாளோவர்ஸ்னு ஒரு ஆள் ஜோதிஜி ஐ டி மாரிதி ஒரு ஐ டி க்ரியேட் பண்ணி, அதுல ஜோதிஜி தளத்திற்கும் லின்க் கொடுத்து இருக்கான்.

He is trying to MISDIRECT you and people! Make you guess wrongly by doing all these manipulations. Watch for him! He is an anonymous moron and pretending to be a "BIG_MOUTH- genius"

ஏன் இந்த மாதிரி மேதாவிகள் எல்லாம் இது மாதிரி ஒரு பொய்த் தளத்தை உருவாக்கி பொழைப்பை ஓட்டுறானுகனா, இவனுகள் "கேவலமான ஜந்துக்கள்" ஆனால் பெரிய புடுங்கியாட்டம்தான் பேசுவானுக! They are cowardly bastards with a tiny little dick!

இவன் நடத்துற தளம்னு சும்மா ஒரு பொய்த்தளம்! ஒருமயிரும் எழுதாட்டியும் அதில் வரும் ஃபாளோவர்கள் இருப்பார்கள்! அதில் வரும் ஃபாளோவர்ஸ்ம் பொய்யி! யாரு கண்டா? இவன் உண்மையிலேயே ஒரு "பெரிய மனுசனாக" இன்னொரு ஐ டி யில் இன்னொரு பிரபலத்தளம் நடத்திக்கொண்டு இருந்தாலும் அதிசயப்பட இல்லை!