Tuesday, July 31, 2012

தமிழ் ஓவியாவைப் பாராட்டனும்!

தமிழ் ஓவியா அவர்கள், முழுநேரமும், பெரியார் புகழ்ச்சி, பார்ப்பனர் இகழ்ச்சி என்று எழுதுவதால், இவர் வலைதளத்தில் "வெரைட்டி" இல்லைனோ என்னவோ நான் ரொம்பப் போயி வாசிப்பதில்லை! பார்ப்பனர்கள் எல்லாமே இவருக்கு ரொம்ப நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்காங்க. இவரு அவங்கள விடாது திட்டுவதால, அவங்க மேலே ஒரு பரிதாபம் உருவாகி, அவங்களுக்கு திராவிடர்களிடம் இருந்து நெறையவே ஆதரவு திரட்டி தருபவர் நம்ம தமிழ் ஓவியாதான்! மேலும் இவரு யாரு? ஆணா, பெண்ணா? சின்னப்பையனா பெரிய ஆளா? என்னனு எனக்கு இவர்பற்றி ஒண்ணுமே தெரியாது. இவருக்கென்று பல ரசிகர்கள், விசிறிகளும் இருக்கத்தான் செய்றாங்க.

பொதுவாக ஒரு பதிவராகத்தான் வலைதளத்தில் எழுதுறவங்கள எல்லாமே நான்  பார்ப்பது வழக்கம். பர்சனலாக எனக்கு யாரையுமே தெரியாது.  பதிவுலகில் ஒருவர் நடந்துகொள்கிற விதம், அவங்க பதிவு, அவங்க பின்னூட்டம், மற்றும் அதில் தெரிகிற  அவங்களுடைய கொள்கைகள், அவங்க நேர்மை போன்றவைகளை வைத்துத்தான் தனக்கென்று ஒருவர் தன் பதிவுலக மரியாதையை சம்பாரிக்கிறார்னு நான் சொல்லுவேன்.

சமீபத்தில்தான் நம்ம டோண்டு ராகவர், 1945லயே பிறந்தவர்னு என் அறிவுக்கு எட்டியது!!! அவரு புகைப்படத்தைப் பார்த்துப்புட்டு அவரு ஒரு 45-55 ரேஞ்சிலே இருப்பாருனுதான் நான் நெனச்சேன். இப்போ  அவரே திரும்பத் திரும்ப அவர் தளத்தில் அவர் வயதைச் சொன்னதால அவர் வயதில் ரொம்ப  முதியவர்னு நான் கற்றுக்கொண்டேன். ஒரு முறை ஏதோ ஒரு விவாதத்தில் செந்தழல் ரவி வந்து (வழக்கம்போல எரிச்சலுடன்) "அவர் வயதுக்கு மரியாதை கொடுய்யா" னு ஏதோ சொன்னதாக ஞாபகம் வருது. என்னைப் பொறுத்தவரையில் நம்முடைய விவாத வார்த்தை ஜாலங்கள், கருத்துக்கள்தான் நம்மளா நமக்கு நாம் வரையறுத்துக் கொள்ளும்/சம்பாரித்துக்கொள்ளும் மரியாதை. நமக்கு பதிவுலகில் மரியாதை கொடுக்கலனு யாரையும் குறை சொல்வதைவிட, (அப்படி மரியாதை எதிர்பார்த்தால்) நம்மைத்தான் நாம் குறைசொல்லிக்கனும்.  மேலும் அனுபவசாலிகள், பெரியவர்கள்,  நேற்றுவந்த சாதாரண கத்துக்குட்டிகள் கத்துறதையெல்லாம்  கண்டுக்கக்கூடாது! ஏன், கண்டுக்கிட்டு ஒப்பாரி வைத்தால் அதைவிட அசிங்கமாயிருக்குமா?னு வீம்பெல்லாம் பேசாதீங்க! எனிவே, பதிவுலகில் சிறு வயதினர்கள் மரியாதையாக நடத்தப்படுவதும், மிகப் பெரியவர்கள் மரியாதைக் குறைவாக நடத்தப்படுவதும், அவங்க அவங்க தன் நடத்தை மற்றும் கொள்கையால்  சம்பாரித்துக் கொள்வது என்றுதான் நான் சொல்லுவேன்.

சரி, தமிழ் ஓவியாவை எதுக்குப் பாராட்டனும்?

சமீபத்தில் இவர் தளத்தில் இவர் பதிவுக்கு இவரே சாதாரணமாகப் பின்னூட்டங்கள் போட்டுக்கிறாரு!!! எவனும் நான் எழுதுறதை  படிக்க மாட்டேன்கிறான், படிச்சாலும் பின்னூட்டமிட மாட்டேன்கிறான் என்றெல்லாம் அதைப்பத்தி கவலைப்படாமல்,  நானே என் பதிவுக்குப் பின்னூட்டம் போட்டுக்கிறேன்னு இறங்கிட்டாரு மனுஷன். மொதல்ல நான் இதை கவனிச்சபோது, "ஏன் இப்படி காமெடி செய்றாரு?"னுதான் நெனச்சேன். அப்புறம் இன்னொரு கோணத்தில் இதைப் பார்க்கும்போது, யாரோ ஒருவராக "பொய்வேடம்" அணிந்து வந்து ஊரை ஏமாற்றி ஒரு அனானியாக வேறொருவராகப்  தன்  பதிவுக்குப் பின்னூட்டம் போடுறதைவிட இப்படி தமிழ் ஓவியாவாகவே வந்து பின்னூட்டம் போடுவது, நேர்மையானது, மேலும்  பாராட்டுக்குரியதுனு தோணுச்சு. அதான் அவரைப் பாராட்டுறேன்! :)

Monday, July 30, 2012

இந்தியா திரும்பிப் போகவேண்டியதுதான்! கடலை கார்னர்-77

 "என்ன பிருந்த்! அமெரிக்கா முழுவதும்  எங்கே பார்த்தாலும் "லே ஆஃப்"னு எல்லாருக்கும் வேலை போயிக்கிட்டு இருக்கு!"

"ஆமா ஃபைசர்ல நெறையா டிவிஷனை க்ளோஸ் பண்ணிட்டாங்களாம்ல?"

"ஃபைசர் மட்டும் இல்லை! பொதுவாக ஃபார்மஸ்யூட்டிகல்ஸ் இண்டஸ்ட்ரி எல்லாமெ டவுண்சைஸ் பண்ணுறாங்க. முக்கியமா கெமிஸ்ட்ரி படிச்சவங்களுக்குலாம் இந்தியா, சைனாலதான் இப்போ வேலை! யு எஸ்ல இனிமேல் கெடையாது. ஏதாவது குவாலிட்டி கண்ட்ரோல் மாதிரி வேலை மட்டும்தான் இருக்கும்"

"நம்ம வேலையும் போயிடுமா, கண்ணன்?"

"யாருடைய வேலையும் போகலாம்! இதுதான் க்ரேட் அமெரிக்கா"

"குவாலிட்டி கண்ட்ரோல் வேலை எல்லாம் யார் பார்ப்பா? "போர்" அடிக்குமே?'

"என்ன பண்ணுறது? மாதாமாதம் பில் எப்படி "பே" பண்ணுறது? இதுதான் பார்ப்பேன்லாம் சொல்லமுடியாது, பிருந்த்"

"ஏன் இப்படி எல்லா வேலையும் இந்தியாவுக்கு அனுப்புறாங்க?"

" உனக்கு "பே" பண்ணுற அதே சம்பளத்தை வச்சு, இந்தியால இல்ல சைனால 3 பேரை வேலைக்கு எடுக்க முடியுதாம்! "சீப் லேபர்"தான் இவங்களுக்கு முக்கியம்!"

"நெஜம்மாவா? என் சம்பளத்துக்கு அங்கே 3 பேரு ஹயர்ப் பண்ணலாமா?"

"அப்படித்தான் சொல்றாங்க. உன் கையில் வருகிற சாலரி மட்டும் பார்க்கக்கூடாது, பிருந்த். பெனிஃபிட்ஸ், 401 கே, அது இது வரும்போது நெறையா "ஹிடென் காஸ்ட்"லாம் இருக்கு. அதையெல்லாம் கூட்டிப் பார்க்கனும். அதனால எல்லா பெரிய கம்பெணிகளும்  இப்போ இந்தியா இல்லை சைனால ஒரு ப்ரான்ச் ஆரம்பிக்கிறாங்க! முக்கியமா சிந்தெட்டிக் கெமிஸ்ட்ரி டிவிஷனை எல்லாம் ஓவசீஸ்லதான் வச்சுக்கிறது நல்லதுனு நினைக்கிறாங்க! "

"என்ன இருந்தாலும் இங்கே அதே வேலையச் செய்தால் "பெட்டெர் கண்ட்ரோல்" இருக்கும் இல்லை?"

"அங்கேதானே ஈஸியா குப்பையை கொட்டலாம், பிருந்த்! அதாவது வேஸ்ட் சால்வெண்ட்ஸ், பொல்லுஷன், இதெல்லாம் ஒரு காரணம்கூட! இந்தியா மற்றும் சைனாவை பயன்படுத்தி அமெரிக்காவை சுத்தமாக வைத்துக்கொள்ளலாம் பாரு! நான் சொன்னதுபோல சீப் லேபர் என்பது இன்னொரு காரணம். ஆமா, இப்போ இந்தியாவுக்குப் போனால் என்ன? போயி நம்ம தாய்நாட்டில் நிம்மதியா வேலை பார்க்க வேண்டியதுதான்."

"ரொம்ப நாள் இங்கே வாழ்ந்தாச்சே? அங்க போயி எப்படி மறுபடியும் அட்ஜஸ்ட் செய்ய முடியும்?"

"நீ இங்கேயே இருக்கனும்னா ஏதாவது கேரியர் மாற்றம்தான் செய்யனும். பேசாமல் "ஐ டி"க்கு மாறிட வேண்டியதுதான். இல்லைனா ஏதாவது ஹெல்த் கேர் சம்மந்தமான வேலை."

"ஐ டி ஃபீல்ட்க்கா?"

"வேற வழி? அதுலயும் ஒண்ணும் பெரிய வேலையெல்லாம் கெடைக்காது. ஏதாவது "ட்ராவெலிங் ஜாப்" தான் கெடைக்கும். வாரம் முழுவதும் "க்ளையண்ட்" இருக்க ஊருக்கு டெய்லி பறந்துக்கிட்டே இருக்கலாம்"

"என்னவோ போங்க!"

"பிருந்த்! இந்தியானா ஏன் இப்படி பயப்படுற?"

"பயம் என்ன? ட்ராஃபிக்கை நினைத்தால் தலை சுத்துது!"

" இந்தியாவிலே எல்லாமே ஃப்ரீயாக் கெடைக்கும் பிருந்த், பஸ்லகூட செக்ஸ் ஃப்ரீயாக் கெடைக்கும். எவனாவது கையை வச்சு "க்ரோப்" பண்ணுவான், மாஸ்டர்பேட்கூடப்  பண்ணிவிடுவான்!"

"பட்டப்பகல் ரேப்னு சொல்லுங்க! ரொம்ப  பயமுறுத்தாதீங்க!"

"இந்தியா சூப்பர் பவராகப்போது தெரியுமில்ல?"

"அப்படியானால் ஏழைகளே இனிமேல் இந்தியால இருக்கமாட்டாங்களா?"

"ஏழைக்கும் சூப்பர் பவருக்கும் என்ன சம்மந்தம்? ஏழைகளும், சூப்பர் ஏழைகளும்  அதிகமாகிக்கிட்டேதான் போவாங்க!"

"அப்போ சூப்பர் பவர்னா என்ன?"

"எனக்கு நெஜம்மாவே தெரியலை. ஆனால் இந்தியா இன்னும் 30 வருடத்தில் சூப்பர் பவர் ஆயிடும். நம்ம ஜனத்தொகையும் ஒரு 1.5 பில்லியன் ஆகலாம்!"

"ஏன் இப்படி என்னை டிப்ரெஸ் பண்ணுறீங்க, கண்ணன்?"

"ஏய் உண்மையைத்தான் சொன்னேன். We have to seriously think about career change!"

"இந்த மாதிரி ஐ டி க்கு மாறினவங்களை எல்லாம் நீங்க கேலி பண்ணியிருக்கீங்க, கண்ணன். ஞாபகம் இருக்கா?"

"நான் இல்லைனு சொல்லலையே. இன்னைக்கு இங்கே "கெமிஸ்ட்" நிலைமை இதுதான்."

"சரி, யார் அந்த அம்மா?"

"எது?"

"யாரோ உங்களுக்கு கெஸ்ட் வந்திருக்கதா சொன்னீங்களே?"

"ப்ரியாவா? இன்னும் வரலை. நாளைக்கு  ஈவனிங்தான் வர்ராங்களாம்! பக்கத்திலேயே ஒரு ரெசிடென்ஸ் இன் ல புக் பண்ணியிருக்கேன்."

"ஹஸ்பண்ட்?"

"அவரு இந்தியாவிலே போயி ஏதோ கோர்ஸ் பண்ணிட்டு இருக்காராம்."

"உங்க ஃப்ரெண்டா?"

"ப்ரியாவை ரொம்ப நாளாத்  தெரியும். இப்போ டச் விட்டுப்போயியும்  ரொம்ப நாளாச்சு! எப்படியோ என் # கண்டுபிடிச்சி கால் பண்ணியிருக்காங்க."

"என்ன வயசு?"

"ஒரு 30-32 இருக்கும்.  ஏய்! கல்யாணம் எல்லாம் ஆயிடுச்சு அவங்களுக்கு. சும்மா ஒரு மாரல் சப்போர்ட் அவ்ளோதான்."

"எனக்கு இண்ட்ரொடியூஸ் பண்ணி வைப்பீங்களா?"

"நீ யாருனு சொல்ல?"

"உண்மையைச் சொல்லுங்க!"

"சரி!"

"உண்மை என்ன?"

"ஹா ஹா ஹா! அது ஏன் இன்னொரு லேடி பத்தி சொன்னா உடனே  உன் கண்ணுல "க்ரீன் மான்ஸ்டர்" வந்துடுது?"


 

"அப்படியா?!"

"இல்லைனு சொல்றியா?"

"தெரியலை"

"யு லுக் பியூட்டிஃபுல் டுடே!"

"ஹா ஹா ஹா!"

"எதுக்குடி சிரிக்கிற?"

"வாட் டு யு மீன்?"

"தமிழ்ல சொல்லவா? நீ ரொம்ப அழகா இருக்கடி பிருந்தா!"

"அதனால?"

"அதனாலனா? சும்மா ஒரு காம்ளிமெண்ட்"

"ஸோ,  யு ஃபீல் லைக்  ஃபக்கிங் மி ஆர்  கிஸ்ஸிங்  மி?"

"இல்லை உன்னை வணங்கனும்னு தோணுது"

"நான் நேக்கடா உக்காந்து இருக்கேன். எனக்கு அபிஷேகம் எல்லாம் செய்து, பூ, மாலையெல்லாம் போட்டு, பூஜை செய்து , என்னை வணங்குறீங்களா?"

"என்ன ஆச்சு உனக்கு?"

"இல்லை நீங்கதான் நான் அழகா இருக்கேன், என்னை வணங்கனும்னு சொன்னீங்க இல்லையா? பிறந்தமேனியா இன்னும் அழகாயிருப்பேன்"

"இன்னைக்கு உன்னிடம் மாட்டினால் அவ்ளோதான் நான்!"

"நெஜம்மாவே உங்களுக்கு என்னைப் பார்த்தால் பயமா இருக்கா?"

"நீ இப்படிப் பேசும்போது, கொஞ்சம் பயம்மாத்தான் இருக்கு. ஏய் நான் உனக்கு டின்னர் செஞ்சு தரவா?"

"என் வீட்டிலேயா?"

"ஆமா."

"என்ன ஏதாவது ஃப்ரோசன் ஃபூட் வாங்கி மைக்ரோவேவ் பண்ணி தரப்போறீங்களா?"

"இல்லை, பாஸ்டா, ரைஸ், ஸ்பினாச், பொட்டட்டோ ஃப்ரைஸ், பட்டர் மில்க், பிக்கில்ஸ்! ஒண்ணுமே நல்லாயில்லைனா ரைஸ் பட்டர்மில்க் ஊறுகாய் வச்சு மேனேஜ் பண்ணிடலாம்!"

"ஓ கே! குட் டீல்!"

"ஈவ்னிங் பார்க்கலாம்!"


-தொடரும்

தொடர்புடைய முந்தைய பதிவு!

 வந்துட்டாளா ஒப்பாரி வைக்க?! கடலை கார்னர்-76 (18 பிளஸ் மட்டும்)

Friday, July 27, 2012

சூர்யாவின் மாமாவா சத்தியராசு?!

அணுஹாசன், சித்தப்பாதான் கமலஹாசன். ஆனால் ஒரு நேர்முக பேட்டியில் அவர் உறவை தூக்கி ஓரமாக வைத்துவிட்டுத்தான் கமலை "அட்ரெஸ்" செய்தார் என்பது என் ஞாபகம்!

எனக்கு சூர்யாவுக்கும் சத்யராசுக்கும் இருந்த "தூரத்து உறவு" சத்யராஜ்-ராதா எபிசோட் பார்க்கிற வரைக்கும் தெரியாது.

பொதுவாக எனக்கு குறைகள்தான் எளிதாகத் தெரியும். குறை சொல்லவில்லையென்றால் அது நிறையா என்னனு தெரியலை.

சத்யராஜ்-ராதா-சூர்யா எப்பிசோடை எல்லாரும் ரசித்ததாகத்தான் தெரிகிறது. ஆனால் ஏனோ எனக்கு அவ்வளவு ருசிக்கவில்லை.

சத்யராஜ் செய்த "காமெடிகளும்" அவர், ராதாவை "வா, போ"னு உரிமையுடன் அழைத்ததும், மேலும் சூர்யா சத்யராஜை மாமா என்றழைத்ததும், மிகவும் "unprofessional" ஆகவும், தரம் குறைந்ததாகவும்தான் எனக்குத் தோன்றியது.

கடைசியாக, "புவனா ஒரு கேள்விக் குறி" சூட்டிங்க் பார்க்கும்போது சத்யராஜ் பார்த்த ஒரு சீனை அவர் சொல்லி ரஜினி, சிவக்குமார் மாதிரி வசனம் பேசி கேலி செய்ததும், எல்லோரையும்  அலையலையாக சிரிக்க வைத்தாலும், அவர் அபப்டி செய்தது, ரஜினி ரசிகர்கள், சிவகுமார் ரசிகர்கள் மற்றும் ரஜினிகாந்த் மற்றும் சூர்யாவின் அப்பா சிவகுமார் எல்லோருக்குமே மிகவும் எரிச்சலைத்தான் உண்டாக்கியிருக்கும்.

விஜய் டி வி இதுபோல் ஒரு காமெடியை ஒழுங்காக எடிட் செய்து தவிர்த்து இருக்கலாம்!

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியால் எவ்வளவோ நல்ல பெயர் எடுத்த சூர்யா இந்த ஒரு இடத்தில் கொஞ்சம் அநாகரிகமாக நடந்து ரொம்பவே சறுக்கி கீழே வந்து விட்டார், பாவம்!

அப்புறம், சூர்யாவின் அடுத்தபடம் மண்ணைக்கவ்வினால் அனேகமாக சந்தோசப்படுவது விஜய் ரசிகர்கள், அஜீத் ரசிகர்கள் மட்டுமல்லாமல், ரஜினி ரசிகர்களும் என்பதே கசப்பான உண்மை!

Wednesday, July 25, 2012

பகுத்தறிவுவாதியைச் சாடும் மணிகண்டப் பண்டாரம்!

யாரையாவது கட்டி அழனும் இவனுகளுக்கு! "பகவான் சத்ய சாய்பாபா பொணமான பிறகு, பகவான் நித்யானந்தாவையும், ரஞ்சிதாவையும் சேர்த்துக் கட்டி அழுதுட்டுப் போகட்டும்!" "என்னனு தொலையுதுகள் இந்தப் பண்டாரங்கள்" னு கடவுள் நம்பிக்கை இல்லாத பகுத்தறிவுவாதிகள் எல்லாம் அவன் அவன் வேலையைப் பார்த்துக்கிட்டு நாகரிகமாக ஒதுங்கி போய்விட்ட இந்த காலகட்டத்தில்  நாத்திகம் சாடும் சண்டியர்கள் உருவாகியுள்ளனர்.

வா மணிகண்டன்னு ஒரு பண்டாரம் பெரியாரிஸ்ட் பத்தி ஒரு பதிவு எழுதியிருக்கு!

பதிவின் தலைப்பு!

 பெரியாரிஸ்ட்களின் சரிவு காலம்

வா மணிகண்டனா? யாருடா இந்தப் பண்டாரம்னு போயிப் பார்த்தால், மின்னல் கதைகள் னு தலைப்புப்போட்டு எதயோ எழுதிக்கொண்டு இருக்கு.

தாழ்த்தப்பட்டவர்கள் பத்தி,  "சக்கிலிப் பையன்" னு ஒரு கதை! 

"ஊரை ஏமாத்தி பொழைப்பு நடத்துற உயர்சாதி பார்ப்பான்லாம் சொர்க்கத்துக்கு போகமாட்டான், இதுபோல் எல்லோர் அசுத்தத்தையும் சுத்தம் செய்யும் "நற்தொழில்" செய்யும்  இவர்கள்தான் உண்மையில் சொர்க்கம் போவார்கள், போகத் தகுதியானவர்கள்" னு  ஏதாவது  "புது மாதிரியான மாரல்"  எதுவும் இந்தப் பண்டாரத்தோட கதையில்  இருக்கானு போயிப் பார்த்தால் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை!

மின்னல் கதையோ, பின்னல் கதையோ, இல்லை பண்டாரங்கள் கதையோ புனைவுனு என்னவோ எழுதிட்டுப் போகட்டும்.

என்ன?  பெரியாரிஸ்ட் சரிவு காலமா? சரி என்னதான் இந்தப் பண்டாரம் இந்தக் கட்டுரையில் சொல்லியிருக்குனு போயிப் பார்த்தால்.. ஒரே உளறலாத்தான் இருக்கு..
’பெரியாரிஸ்ட்’ ஆக இருக்க வேண்டும் என்று நான் விரும்பியிருக்கிறேன். பள்ளி மற்றும் கல்லூரிக்காலங்களில் இறையுணர்வு இல்லாதவனாக இருந்தேன். ஆனால் அந்தச் சமயத்தில் சாதீய உணர்வுகள் மனதிற்குள் இருந்தன. பிறகு சாதீயம் பற்றிய தெளிவு பிறந்த போது கடவுள் நம்பிக்கை உள்ளவனாக மாறியிருந்தேன். பெண்ணிய சுதந்திரத்தில் மற்றவர்களுக்கு நான் காட்டிக் கொண்டிருக்கும் எனது முகம் நேர்மையானதுதானா என்ற சந்தேகம் இருந்து கொண்டேயிருக்கிறது. ஆகவே எந்தக் காலத்திலும் ’பெரியாரிஸ்ட்’ என்று என்னை நான் சொல்லிக் கொண்டதில்லை.
* இந்தப் பண்டாரம் பெரியாரிஸ்டா இருக்கனும்னு விரும்பினாராம்?

* கடவுள் நம்பிக்கை இல்லாதவராக இருந்தாராம்!

* ஆனால் ஒரு சாதி வெறியனாவும் இருந்தாராம்.  

இந்தப் பண்டாரம்  பண்டாரமாகுமுன்னாலேயும் தன்னை "பெரியாரிஸ்டு" னு சொல்லிக்கிறதில்லையாம்.

அதாவது என்ன சொல்ல வர்ரான்னா, இவன் எப்படியெல்லாம் முட்டாளா இருந்தானோ அப்படி இருப்பவர்கள்தான் பெரியாரிஸ்டாம்!  இதுதான் இந்தப் பண்டாரத்தோட "பெரியாரிஸ்ட்" தியரி!

What an IDIOT! Nobody wants to become a "periyarist" or "rationalist" moron! You just don't find any meaning praying senseless God. You appreciate people who had similar thoughts. That is  why you appreciate தந்தை பெரியார்!

You try to resolve your problems without going complaining/crying to the "God"! It is as simple as that.

அப்புறம் இந்தப் பண்டாரத்துக்கு,

 * திடீர்னு சாதியம் பத்தி தெளிவு வந்துருச்சாம்!  

சாதியம் பத்தி தெளிவு வருதா? அதான் இது கதைகள் சாதித்தலைப்புகளுடன்  படு கேவலமாக இருக்குபோல!

* உடனே கடவுள் நம்பிக்கையும் வந்துடுச்சாம்!  

என்னவோ இவ்ளோ நாளு இல்லாதது வந்துடுச்சுனு கதைவிடுது!

* பெண்ணியம் பேசுறதுல நம்பிக்கை இல்லையாம். 

 நீ பெண்ணியம் பேசி கிழிச்சுட்டாலும்!

இவன் தளத்துக்குப் போயி, என்னய்யா  சொல்ல வர்ற நீர்? உம்மை மாதிரி பண்டாரத்தை எல்லாம் பெரியாரிஸ்டுனு எவன் சொல்லச்சொன்னான்? நீர் பண்டாரம்னே பெருமையா சொல்லிக்கோ!ஆமா என்னத்துக்கு பெரியாரிஸ்டின் சரிவு காலம்னு எதையோ உளறிக்கிட்டு திரிகிறனு போயி கேக்கப் போனால், இந்தக் கோழை காமெண்ட் மாடெரேஷன் எனாபில் பண்ணி ஜால்ரா பின்னூட்டங்களை மட்டும் வெளியிட்டுக்கிட்டு இருக்கான்!

தேவையில்லாமல் இந்த பண்டாரங்கள் "பெரியாரிஸ்ட் சரிவு காலம்"னு எதையாவது விஷமத்தனமாக உளறிவிட்டு, என்னவோ இவனுக நியாயமாகப் பேசுவதுபோலவும், இவனுககிட்ட மற்றவர்கள் வம்புக்கு வர்ற மாதிரி காமெண்ட் மாடெரேஷன் வச்சுக்கிறது.

மணிகண்டா! பெரியாரிஸ்ட் பத்தி உம்மை மாதிரி பண்டாரங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை! மின்னல் கதைகள்னு எதையாவது உளறித்தள்ளும்! பெரியாரை விட்டுடும்! புரியுதா?

Monday, July 23, 2012

பெண்களின் இடுப்பு மற்றும் இடையழகு!!

ஆமா வருண்! நீ என்ன பெரிய ஆணழகனா? நம்ம ஊர் ஆம்பளைங்க எல்லாருக்கும் 35 வயதுக்கு மேலே தொப்பை விழுந்து, அவங்க அழகு இந்த லட்சணத்தில் இருக்கும்போது உனக்கென்ன பெண்கள் இடுப்பில ஆராய்ச்சி, அக்கறை? னு பெண்ணியவாதிகளெல்லாம் முறைக்கிறாங்க!

நான் ஒரு ஆண் என்பதால் பொதுவாக பெண்களைத்தான் "கவனிப்பது" வழக்கம். இந்த ஆம்பளைங்க தொப்பையோட இருந்தால் என்ன? இல்லைனா "மாச"மா இருந்தால் எனக்கென்ன? அது அவங்களை பார்த்து ரசிக்க வேண்டிய பெண்களோட பிரச்சினை அதுனு விட்டுட்டேன். சரி, கொஞ்சம் சமாளிச்சமாதிரி இருக்கு, இல்லையா? நான் சப்ஜெக்ட்டுக்குப் போறேன்.

 இங்கே கோடைகாலம்னால, எல்லாம் ஒரு ஷாட்ஸை, டாப்ஸையும் போட்டுக்கிட்டு அலையுதுங்க. பொதுவாக பலர்  நல்லா உடம்பை வச்சிருக்காங்க! ஆனால் எல்லாரும் அபப்டியில்லை! ஒரு சில கொஞ்ச வயதுப் பெண்கள்கூட "abs" மாதிரி ஏதாவது எக்சர்ஸைஸ் செய்து அந்த இடுப்பில் உள்ள கொழுப்பு சதையை வற்றவைக்காமல் இடுப்பை காட்டிக்கிட்டு அலையும்போது அதைப் பார்க்க சகிக்கலைங்க!

பொதுவாக பெண்கள் அங்கத்தில் கவர்ச்சினு சொன்னா அவங்க மார்பகங்கள் மற்றும் "பட்", அதுக்கப்புறம் அது ரெண்டுக்கும் "இடை"ப்பட்ட பகுதி (கொடியிடைனு சொல்லுவாங்க இல்ல?). இயற்கையாகவே ஒரு பெண்ணுக்கு மேலேயும் கீழேயும் கவர்ச்சியாக உடல்வாகு அமைந்து இருந்தாலும், நடுவில் உள்ள இடைப்பகுதியை மிக மிக கவனமாக வைத்திருந்தால்தான் அந்தப் பெண் கவர்ச்சியா இருக்கமுடியும். எந்தவிதமான சாப்பாட்டுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி எதுவும் செய்யாமல் இருந்து இடையை கவனிக்காமல் விட்டுவிட்டால், இடையில் கண்ணா பின்னானு சதை போட்டு, இயற்கையா இருக்க மேலழகும்,  கீழழகும்கூட வீணாப்போயிடும்! அதனால் இடையை/இடுப்பை பெண்கள் அதிக சதைப் போடாமல் ரொம்ப கவனமா வச்சிருக்கனும் என்பது ரொம்ப ரொம்ப ரொம்ப முக்கியம்!

கீழே  வகைப்படுத்தி இருக்க, 2) ரூலர், 3) செவ்வகம், 4) முக்கோணம் எல்லாம் இடுப்பழகின்மை!


அப்புறம் இங்கே உள்ள 1) வாழைப்பழம், 2) ஆப்பில், 3) பேரிக்காய் போல இருப்பதும் இடுப்பழகின்மைதான்!

 நம்ம ஊர்ல 35 வயதுக்கு மேலே போனால் நம்ம Queen லத்திஃபா  மாதிரித்தான் (spoon shaped) எல்லாருமே ஆயிடுறாங்க!


என்ன இதெல்லாம் எங்களுக்கு தெரியாதாக்கும், வந்துட்டான் அறிவுரை சொல்லனு திட்டுறீங்களா? திட்டிட்டுப் போங்க!

 Hourglass!தான் அழகு! நம்ம பியாண்ஸே நோ(வ்)ல்ஸ் மாதிரி!



 நம்ம ஊரில், பொதுவாக இந்த ஆப்பில், பேரிக்காய் ஷேப்ல உள்ளவங்களுக்கெல்லாம்  பாத்ரூம்லகூட கண்ணாடி வைத்து தன் உடம்பை தானேகூட சரிவரக்கூட பார்க்கிறதில்லை.அதுதான் நம்ம கலாச்சாரம்! பார்த்தால்தானே தெரியும், நம்ம எப்படி இருக்கிறோம்னு?  அதன் விளைவுதானோ என்னவோ நம்ம ஊரில் இந்த இடுப்பு சதையைப் பத்தி யாருமே  கண்டுக்கிறதே இல்லை! போதாக்குறைக்கு நம்ம ஊரில் உள்ள ஆடைகள் சல்வார் காமிஸ், சேலை போன்றவை உடலை நல்லா மறைத்து நம்ம பெண்களுக்கு மிகவும் "உதவுது". இங்கே மாரி ஷாட்ஸ்ல திரிய வேண்டிய சூழ்நிலை இருந்தால் அவங்களும் திருந்தினாலும் திருந்தி இருப்பாங்க!

சினிமா நடிகைகள்கூட ஆரம்பத்தில்  ஒரு 4-8 வருடம்தான் (30 வயதுக்குள்ளே, குழந்தை எல்லாம் பெற்றுக்காமல் இருக்கிற சமயம்) கொஞ்சம் கவனமாக உடம்பை வச்சிருக்காங்க. அப்புறம் எல்லாரும் இன்னைக்கு இருக்க "நமிதா" மாரித்தான், பார்த்து பயந்து ஓடுறாப்பிலே ஆயிடுறாங்க!

அது ஏன் பெண்கள் உடற்பயிற்சி செய்வது, தேவையில்லாமல் உடலில் உள்ள தசைகளைப் பத்தி கவலைப் படுறதெல்லாம் ஏதோ இழிவான செயல் போல நம்ம ஊரிலே நெனச்சுக்கிறாங்கனு தெரியலை. உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்தால் அழகாயிருப்பாங்க என்பது ஒருபக்கம் இருக்கட்டும், ஹெல்த்தியாகவும் இருப்பாங்க இல்லையா?

என்னை மாதிரி வெட்டிப்பசங்க, இது மாதிரி பெண்கள் இடுப்பைப்பத்தி விமர்சிச்சாத்தான் அட் லீஸ்ட் கோபமும் எரிச்சலும் முதலில் வந்து, பிறகு கொஞ்சம் யோசிச்சு,  ஏதாவது செய்வாங்கனு ஒரு நப்பாசையில்தான் இந்தப்பதிவு!

Friday, July 20, 2012

12 பேர் படுகொலை, 38 பேர் படுகாயம்! காலராடோவில் பயங்கரம்!

அமெரிக்காவில் காலராடொ மாநிலத்தில் சினிமா பார்க்கச் சென்ற 12 பேர் பரிதாபமாக படுகொலை செய்யப்பட்டார்கள்! மேலும் 38 பேர் படுகாயம் அடைந்துள்ளார்கள்.

ஒரு சினிமா தியேட்டரில்  "டார்க் நைட் ரைசஸ்" படம் ஓடிக்கொண்டிக்கும்போது 24 வயது வாலிபன் துப்பாக்கியுடன் சென்று உள்ளே படம் பார்த்துக்கொண்டிருந்தவர்களை எல்லாம் சுட்டுத் தள்ளியிருக்கிறான்!

அவனைப் பிடிச்சுட்டாங்க! அவன் பெயர் ஜேம்ஸ் ஹோம்ஸ்னு சொல்றாங்க. அவனுடைய புகைப்படம் இன்னும் வெளியிடவில்லை! ஏன் இப்படி செய்தான் என்கிற விபரங்கள் விரைவில் விசாரணைக்குப் பிறகுதான் தெரியும்!

 The Century 16 movie theatre  where a James Holmes killed 12 movie-goers in Colorado.

இன்னும் இதைப்பத்தி தெரிஞ்சுக்கனும்னா இங்கே போயி படிங்க!

 இப்போ அவனுடைய படம் ரிலீஸ் பண்ணிட்டாங்க! இங்கே! (பின்னால சேர்த்தது)


 Police: 12 dead in shooting at Batman movie

Thursday, July 19, 2012

ஃபெட்னா, தமிழச்சி, காந்தி அவதூறு!

இந்த வருடம் ஃபெட்னாவுக்கு போயிட்டு வந்த ஒருவர், தன் வலைதளத்தில் ஒரே ஒப்பாரி! என்னனு  போய்ப் பார்த்தால் காந்தி மேலே அவதூறு! யாரு இப்படி செஞ்சதுனு பார்த்தால் சிறப்பு விருந்தினராக அழச்சு வந்திருந்த தமிழச்சி தங்கபாண்டியன்தான் இப்படி செஞ்சுபுட்டாருனு புலம்பல்!

நான் அமெரிக்காவில் வாழ்ந்தாலும் ஃபெட்னாவுக்கு இதுவரை போனதில்லை. ஃபெட்னா மேலே ஒண்ணும் பெரிய விருப்பு, இல்ல வெறுப்பெல்லாம் ஒண்ணுமில்லை. சும்மா போனதில்லை! ஃபெட்னால கலந்துதான் அமெரிக்க வாழ் தமிழனா காட்டிக்கனும்னு ஏனோ தோன்றியதில்லை.

இந்த வருடம் நடந்த ஃபெட்னா விழாவில், சிறப்பு விருந்தினர், தமிழச்சி பாண்டியன், காந்தியைப்பற்றி அவதூறு பேசியதாக ஒரு வலைதளத்தில் ஒருவர் வருத்தப்பட்டுள்ளார்.  அவர் வருத்தம் ஒரு பக்கம் இருக்கட்டும், எடுத்த எடுப்பில்  இது இந்தத் தமிழச்சிக்குத் தேவையா?னுதான் எனக்குத் தோனுது.  காந்தி தப்பே செய்யவில்லை! அவரு செய்ததெல்லாம் “சரி”னெல்லாம் நான் சொல்லமாட்டேன்.

பொதுவாக, காந்தி பற்றி அமெரிக்கர்களுக்கு மிகவும் நல்ல கருத்துத்தான் இருக்கு. காந்தியின் அஹிம்ஸை போராட்டத்தை எல்லோருமே பெருசாத்தான் சொல்றாங்க. கத்தியின்றி ரத்தமின்றை இப்படியும் போராடலாம்னு  உலகுக்கு எடுத்துக்காட்டிய பெரிய மஹான் என்றுதான் காந்தியை எல்லாரும் நெனைக்கிறாங்க. கருப்பர்களின் முன்னேற்றத்துக்குப் போராடிய எம் எல் கே ஜூனியர், காந்தியின் அனுகுமுறையைத்தான் எடுத்துப் போராடி வென்றார். அவருக்கு, காந்திக்குக் கொடுக்கப்படாத அமைதிக்கான நோபல்ப் பரிசும் வழங்கப்பட்டது. மற்றபடி காந்தியின் அஹிம்சைப் போராட்டம் எனக்கும்  பிடிக்கும்.

காந்தியிடம் இருந்த விவாதத்திற்குரிய குறைகள் நெறையாவே இருந்து இருக்கலாம்.  நான் அதை மறுக்கவில்லை!

நான் கேள்விப்பட்ட சில குற்றச்சாட்டுகள்..

* அரிஜன்னு தாழ்த்தப்பட்டவர்களை சொன்னதே தப்புனு பலர் விமர்சிக்கிறாங்க. இன்னைக்கு, நீங்க அந்தக் கால கட்டத்திற்கு போனால், அதை தப்புனு சொல்ல முடியுமானு தெரியலை.

* காந்தி கொஞ்ச வயது பெண்களை படுக்கையில் வைத்து தன் உணர்ச்சிகளைப் புரிஞ்சிக்க நெறையா ஆராய்ச்சியெல்லாம் செய்தார்னு குற்றச்சாட்டுகள் உண்டு.

* கோட்சே அவரைக் கொன்னது சரினுகூட இந்துவெறியர்களும் சில முட்டாள்ப் பார்ப்பானுகளும் சில காரணங்களைக் காட்டி சொல்வதுண்டு.

* உயர்சாதியில் பிறந்த காந்திக்கும், பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அம்பேத்காருக்கும் நெறைய கருத்து வேறுபாடுகள் இருந்துச்சுனு வேற சொல்றாங்க.

ஆமா, தமிழச்சி தங்கபாண்டியனுக்கு அமெரிக்கா  வந்து பேச காந்தியைத் தவிர வேற விசயமே இல்லையா? அமெரிக்கவாழ் தமிழர்களிடம் இவரு காந்தியைப்பத்தி மட்டமா விமர்சிச்சு என்னத்தை கிழிக்கப் போறாரு னு தெரியலை. அது ஏன் தெரியலை, பொதுவாக நம்ம மறத்தமிழர்கள்னு சொல்லிக்கிறவங்க எல்லாருமே காந்தியை கெட்டவராவே காட்டனும்னு மல்லுக்கட்டிக்கிட்டு நிக்கிறாங்க.

எது எப்படியிருந்தாலும், என்னைப் பொருத்தவரையில் கடல் கடந்து அமெரிக்கா வந்து, காந்தியின் குறைகளை தேடிப்பிடித்து அவர் மேல் அவதூறு செய்தது, இந்தம்மா தமிழச்சி தங்கபாண்டியனின்  மிகப்பெரிய முட்டாள்தனம். இவரு, காந்தியை அவமானப்ப்டுத்தினாரோ இல்லையோ, தன்னைத்தானே அவமானப்படுத்திக்கொண்டார்!

Nobody is perfect in the world including her. Why does she expect Gandhi to be an exception? Why can't she talk about herself and her weaknesses instead of Gandhi's? Is she flawless???

Wednesday, July 18, 2012

கமலை காப்பியடிக்கும் ஹாலிவுட் பிரபல இயக்குனர்?!

மறுபடியும் கமலஹாசனா? ஏன்ப்பா உனக்கு வேற வேலையே இல்லையா? "வருண்! Why don't you shut the fuck up? I am tired of seeing you criticizing the legend, Kamal Hassan" னு என் மனசாட்சி சொன்னாலும் இதை எழுதியே ஆகனும்னு தோனுது.

நம்ம கமலு, ஹாலிவுட் படங்களை "காப்பி"யடிக்கிறார்னு சொன்னால், முதல்ல ஒத்துக்கவே மாட்டாரு. அது தெனாலியா இருக்கட்டும், காட்ஃபாதர்ல இருந்து எடுத்து மார்லன் பிராண்டோமாரி நடிச்ச நாயகனா இருக்கட்டும், இல்லைனா அவ்வை ஷண்முகியா இருக்கட்டும்.  நான் ஹாலிவுட் படத்துல இருந்துதான் இந்த ஐடியா எடுத்தேன்னுகூட சொல்றதில்லை. எதையாவது சொல்லி பூசி மொழுகுறதைத்தான் பார்க்கமுடியும்.

இப்போ, "இவரு ஐடியா" வை ஒருத்தரு ஹாலிவுட்ல எடுத்து அதை செயல்படுத்தி வெற்றியடைந்துட்டாராம். அதுவும் யாரு ஹாலிவுட்ல பெரிய பிரபல இயக்குனர் (Pulp fiction, Kill Bill etc director) Quentin Tarantino!

 

இதை "கண்டுபிடிச்ச" நம்ம இயக்குனர் அனுராக் என்பவர், ஹாலிவுட் இயக்குனர்  Quentin Tarantino விடம் போயி கேட்டவுடன் (உங்க "கில் பில்" ல வர அனிமேசன் , "அபே" ல வந்த மாரி இருக்கே?), அந்த திறமையான இயக்குனர் , நம்ம கமல்  மாதிரி அதுஇதுனு  எதுவும் உளறாமல் தெளிவாக "ஆமா"னு சொல்லியிருக்காரு.
When contacted, Anurag Kashyap says, "Yes, Sight and Sound critic Naman Ramchandran first told me this. So when I met Quentin in Venice I asked him whether the Manga sequence in Kill Bill was inspired from an Indian film and he excitedly remarked, 'Yes, I saw this Indian serial-killer film which showed violence as animated."
அவரு சொன்னது அம்புட்டுத்தான்." நான் ஒரு இந்திய திரைப்படம் பார்த்து இருக்கேன் அதுல வயலண்ஸை அனிமேசனாக காட்டியிருப்பார்கள்" என்பது மட்டுமே.
The director explains, "There is only one Indian serial-killer film which was made before Kill Bill where violence was animated, and that was Abhay."
இங்கே மேலே டைரக்டர்னு சொல்றது நம்ம ஹாலிவுட் இயக்குனரை அல்ல! நம்மாளு "அனுராக்" என்பவர்தான் இங்கே இண்டெர்ப்ரெடெர்.

உடனே நம்ம உலகநாயகனிடம் போயி இந்த மாரி ஹாலிவுட் பிரபல இயக்குனரு சொல்றாருனதும். "இதெல்லாம் சகஜம்ங்க . நான் எத்தனை ஹாலிவுட் படத்தை காப்பியடிச்சிருக்கேன்?  இதெல்லாம் சும்மா ஜுஜுபி"னு நம்ம கமல் சொல்லியிருக்கலாம்.

அதெல்லாம் என்னுடைய பேராசை! நம்ம ஒலகநாயகன் அப்படியெல்லாம் சொல்லுவாரா?

அவரு, அவருக்கு கொடுத்த க்ரிடிட் (பாராட்டுக்கள்)  எல்லாத்தையும் வாங்கிக்கிட்டாரு. அதுமட்டுமல்ல, பட இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா என்பது ஒருபக்கமிருக்கட்டும் (இது அவரு ஐடியாவாக்கூட இருக்கலாம்), நம்ம கமலை யாருமே பாராட்டலையாம், ரொம்ப கவலைப் பட்டு இருக்காரு.  
போதாக்குறைக்கு அந்த நேரத்தில்  ஆளவந்தான்ல காசைவிட்ட நம்ம "கலப்புலி ஒப்பாரி தாணு" கமலை இஷ்டத்துக்கு விமர்சிச்சு  வச்ச ஒப்பாரிக்கு அளவே இல்லை! அதுவும் ஞாபகம் வந்திருக்கும்னு நெனைக்கிறேன்.
 Reacting to this, the ‘Ulaga Nayagan’ said, ‘When I did the animation action sequence 12 years ago it was seen as self-indulgent and odd by a lot of people. Now that it has been endorsed by a filmmaker of such brilliance, critics will be kinder to some of the things I attempt in my films.’
ஆமா, கமலு, இதேமாதிரி நீர் ஹாலிவுட் படத்தை காப்பியடிக்கும்போது  இது இந்தப்படத்தில் இருந்து இன்ஸ்பைர் பண்ணினதுனு ஒத்துக்கிட்டா நீர் பெரிய மனுஷன்தான்.

இதுபோக இதே "சீக்வெண்ஸ்" ஆளவந்தானுக்கு முன்னாலேயே இன்னொரு படத்துல வந்து இருக்கு என்பது கூடுதல் விசயம். என்ன படம்?

  Plot Summary for
The misadventures of Mickey and Mallory: outcasts, lovers, and serial killers. They travel across Route 666 conducting psychadelic mass-slaughters not for money, not for revenge, just for kicks. Glorified by the media, the pair become legendary folk heroes; their story told by the single person they leave alive at the scene of each of their slaughters. Written by Murray Chapman
Delivery boy Mickey Knox falls in love with customer Mallory Wilson. He soon helps her kill her abusive father and enabling mother, beginning their macabre journey down Route 666. Their M.O.: every few miles, they attack everyone within their site, invariably leaving only one person alive to tell the tale. The two are made famous by unscrupulous reporter Wayne Gale, as they run across the countryside, pursued by the equally sadistic Jack Scagnetti. Just before the trial, a ratings-whoring interview by the same reporter who made them famous leads to pandemonium, not just within the prison itself, but nationwide. A satire of the media, public opinion, and the modern attitude toward violence.

இதுல இன்னும் காமடி என்னனா, இந்தப் படத்துக்கு கதை எழுதியதும் 
Quentin Tarantinoதான். இது ஒரு Oliver stone movie.

இதைத்தான் நம்ம கமல் அதோட ஐடியானு சொல்லுது. Anyway, we can give credit to Kamal Hassan.

Check out the Kamalhassan worshippers!!! சும்மாவே இவனுகள பிடிக்க முடியாது. இப்போப் பாரு..

Jagannathan Rajagopal
There is no need for a white - Tarantino - to certify Kamal. We all know Kamal and his talents and commitment to Cinema. Tarantino did not even mention Kamal or the film by name. It is Anurag's understanding of what QT said!

I am sure QT's film career is shorter than that of Kamal's. So, if Kamal appreciates QT, it is an honour to QT and not vice versa.

-R. J.
  
Prashanth Narasimhan Ashokan · Top commenter · University of Madras, Chennai (Madras)
Kamal is a genius. His really capabilities will be understood when he makes his hollywood debut. Come on Mr. Hassan, don't drag your projects. Release Viswaroopam and get on with your western project quickly. Eager fans waiting here.
 Jamshad Mohammed
kamal haasan is an ispiration to millions...but only few like tarantino accepts it....

மேலே பீத்துற கமலஹாசன் ரசிகர்கள் மாதிரி ஒரு வடிகட்டின முட்டாள்களை உலகில் எங்கேயுமே பார்க்க முடியாது!

All I am asking here is, why can't your GENIUS admit when he does the same INSPIRATION???

It is always like a "one-way street" when we talk about his credits!

Kamal is nothing but  a CREDIT HOG!  

He will take every fucking credit when he is complimented whether he deserves it or not. But he lacks honesty to admit  when he inspires other people. Do you understand now? This genius's mind is so fucked up!

What is puzzling me is, how this guy "acts" as a rational-fucking-ist?? One can not rationalize anything if he has  such a big EGO and lacks HONESTY. Something seriously WRONG here!

Thursday, July 12, 2012

நீங்களும் வெல்லலாம் 3.2 லட்சங்கள்!

எப்படினு கேக்கிறீங்களா? மொதல்ல நீங்க ஒரு பிரபலமாக இருக்கனும்! இல்லையா? அப்போ உங்களுக்கு பொது அறிவு கம்மியாத்தான் இருக்கும். நீங்க ஒரு 10,000 ரூபாய்வரை வேணா வெல்லலாம்! அம்புட்டுத்தான்!

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி ஷோ  சாதாரண பொதுமக்கள் கலந்துகொண்டு நடக்கும்போது நம்ம "மிஸ்டர் ஜீனியஸ்" ஓரளவுக்கு மிகவும் நியாயமாக நடந்துக்கிட்டாரு. நான் பார்த்தவரைக்கும் நிச்சயமாக தரமான ஒரு ஷோ போலதான் இருந்தது. ஆனால் அதில் பிரபலங்கள் கலந்துகொண்டு அவர்கள் "மிஸ்டர் ஜீனியஸ்" கேள்விகளுக்கு பதில் சொல்லும்போது ஏதோ இடித்தது.

பிரபலங்கள் வெல்லுகிற பணம்,  இல்லாதவர்களுக்கும், தேவையானவர்களுக்கும்தான் போய் சேருகிறது. தான் வென்ற தொகையை இவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுப்பது பாராட்டவேண்டிய விசயமென்றாலும், அந்தப் போட்டியும் நியாயமாக நடத்தப்பட வேண்டும். ஆனால் பிரபலங்கள் கலந்து கொள்ளும்போதும் "மிஸ்டர் ஜீனியஸ்" நியாயமாக நடந்துகொள்கிறாரா?

பொதுமக்கள் கலந்து கொள்ளும்போது நிறையப் படித்தவர்கள்கூட சில சில்லி மிஸ்டேக்ஸ் செய்து 3000, 40,000 னு குறைந்த தொகையுடன் வெளியேறுவதை நீங்க பார்க்கலாம். பொது அறிவு மேட்டர்ல யாரு வேணா தடுமாறலாம், அதுதான் உண்மை! ஆனால் நம்ம பிரபலங்கள்  ஒரு 10,000 ரூபாய்க்கு குறைவாக வென்று, அந்தப் பணத்துடன்  வெளியேற்றப்பட்டுப் போவதை நீங்க பார்ப்பது அரிதிலும் அரிது. நான் இதுவரை பார்க்கவில்லை. அது ஸ்ருதிஹாசனாக இருக்கட்டும், இல்லைனா சத்யராஜாக இருக்கட்டும், இல்லைனா ராதாவாக இருக்கட்டும்,  இவர்கள் குறைந்தது ஒரு ரூ 3.2 லட்சங்கள்  ஈட்டிய பிறகுதான் வெளியேறுவார்கள்.
3.2 லட்சத்தொகை  வென்றபிறகுதான் நிஜமான போட்டியில் கலந்துகொள்ளும் த்ரில்லை நீங்க காணலாம்.

அது எப்படி??

எனக்கென்னவோ  இவர்கள் "ஞானசூனியம்" என்று பொதுமக்களிடம் அவமானப் படக்கூடாது என்று மெனக்கெட்டு  குறைந்த பட்சம் ஒரு பத்துக்கேள்விக்காவது பதில் சொல்லி, அவங்க மானத்தைக் காத்துக்கொள்ளனும் என்ற எண்ணத்தில் இவர்களுக்கு கேள்வித்தாள் முன்னாலேயே கொடுக்கப்படுகிறதுனு தோனுது. நீங்க அவர்கள் பதில் சொல்லும் விதத்தை கவனித்துப் பார்த்தால்  உங்களுக்கும் விளங்கும்.
ஏழைகளுக்கு அந்தப் பணம் போய் சேருகிறது என்கிற ஒரு காரணத்தால் பொதுமக்களும் அவர்கள் நல்லா ஆடனும்னுதான் எதிர்பார்க்கிறார்கள்.

ஆனால், விஜய் டி விக்கு அவங்க அழைத்துவரும் பிரபலங்களுடைய மானம் கப்பல் ஏறிவிடக்கூடாது என்பதுதான்  முக்கியமாக இருப்பதுபோல் தோனுது. இல்லைனா நம்மள வலிய அழச்சுண்டு வந்து  இங்கே உக்கார வச்சு, விஜய் டி வி காரனுக கேவலப்படுத்திடுவானுக பிரபலங்கள் இந்தப் போட்டியில் கலந்துக்க மாட்டாங்க.

எதைச் செய்தாலும் நம்மாளுக செய்றவிதம் ஒரு தனி விதமாகத்தான் இருக்கும்!

Tuesday, July 10, 2012

சுஹாஷினி, குஷ்பு அபார்ஷன் பத்தி என்ன சொல்றா?

உன் பேரென்ன? கோபிநாத்தா?  நீ ஆம்பளைதானே? ஆமாவா?  நீ என்ன அபார்ஷன் பத்தியெல்லாம் பேசுறது? உனக்கென்ன தகுதியிருக்கு? ஆமா, நீ பத்துமாதம் சுமந்து குழந்தை பெற்றதும் இல்லை! பெறவும் முடியாது! மாதாமாதம் வயிற்றுவலியால் துடிப்பதும் இல்லை!  நீயா நானாவாவது மண்ணாங்கட்டியாவது?

ஆமா நோக்கு என்  ஆம்படையான் பத்தி என்ன தெரியும்?  "காண்டம்"கூட பொறுப்பா வாங்கிட்டு வர மாட்டாரு அந்த  லூசு! ஆனா அது மட்டும் வேணும்! நாலு பிள்ளை பெத்ததுக்கப்புறமும் பொறுப்பாக ஆப்பரேசனும் செய்ய மாட்டாரு! ஆனால் வாயைக்கேளு! வாய்கிழிய அறிவுரைகளை மட்டும் அள்ளி எறிவாரு!

மனசாட்சியுள்ள ஆண்களை இதுபோல், "உனக்கும் அபார்ஷனுக்கும் என்ன சம்மந்தம்?" னு வாயை அடைப்பது ரொம்ப ரொம்ப எளிது. குழந்தை பெற்றுக்கொள்ள எல்லாக் கஷ்டங்களையும் பெண்கள்தான் அனுபவிக்கிறாங்க என்பதே மறுக்கமுடியாத உண்மை. எல்லா கஷ்டங்களையும் பெண்களுக்கே கொடுத்த இந்த ஆண்டவனும் சுயநலம்பிடித்த ஒரு ஆணாத்தான் இருக்கனும்னு ஒரு சிலர் சொல்லிக்கிறாங்க. ஆக, நியாயமான கோபத்துடன் பெண்கள் ஆண்களைத் திட்டும்போது பொத்திக்கொண்டு வாங்கிக் கட்டிக் கொள்வதைத்தவிர வேற வழி எதுவும் இல்லை!

சரி அபார்ஷன் பெண்களுடைய "ரைட்ஸ்"னு சொல்றாங்க! அதை மதிப்போம்! அபார்ஷன் செய்வது பெண்களின் "ரைட்ஸ்"என்பதால் அதைப் பத்தி நம்ம சரியா இல்லை தப்பானு பேசவில்லை!

ஒரு சில நேரங்களில் அபார்ஷன் சரிதான்."னு அபார்ஷன் செய்யும் ஒரு சில பெண்கள் நம்புறாங்க. என்ன மாதிரி சூழ்நிலைகளில் சரினு நெனைக்கிறாங்க?


* என்னை ஒரு பொறுக்கி கற்பழிச்சுட்டான். அவன் பிள்ளையை நான் எப்படி இந்த உலகுக்கு கொண்டு வருதுவது? அதுபோயி எத்தனை பேரைக் கற்பழிக்குமோ! அதான்...


* என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லி செக்ஸ் வச்சுக்கிட்டு அப்புறமா அவன் ஆத்தா அப்பன் சொன்னாங்கனு இன்னொருத்தியை கட்டிக்கிட்டான் ஒரு முதுகெலும்பில்லாதவன்! நான் இப்போ என்ன செய்வது, அபார்ஷன் செய்வதைத் தவிர? அதான்..


* எனக்கு 45 வயதாகிடுச்சு, என் பெண்களுக்கே கல்யாணம் செய்து குழந்தைகள் இருக்கு. ஆனால் செக்ஸ் மட்டும் இன்னும் தேவைப்படுது. அதுவும் என் கணவருக்கு ரொம்ப ரொம்ப! உடலுறவின்போது காண்டம் உடஞ்சிருச்சா என்னனு தெரியலை. என் வீட்டுக்காரரு ஒரு கூறுகெட்ட மனுஷன்! இந்த வயதிலே நான் எப்படி குழந்தை பெத்துக்கிறது? அதான்..

ஒரு சிலர் அபார்ஷன் என்கிற வழி இருப்பதால்தான் ஆண்கள்/பெண்கள் மிகவும் கவனக்குறைவா இருக்காங்கனு நம்புறாங்க, கீழே சொல்வதுபோல் பலவாறு அபார்ஷன் செய்பவர்களை விமர்சிக்கிறாங்க..

 * "சும்மா கவனக்குறைவா இருந்துகொண்டு, காசுவலாக ப்ரிமாரிட்டல் செக்ஸ் வச்சுண்டு, இந்த "அபார்ஷன் ஆப்ஷனை" நம்ம மக்கள் "அப்யூஸ்" பண்ணிக்கிறாங்க!" என்பதே உண்மை நிலவரம்.


*  "அபார்ஷன்  நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருதே, ஏன்? அதுக்கு நிச்சயமாக ப்ரிமாரிட்டல் செக்ஸ் தான் காரணம். "


*  "அறிவியல், மருத்துவ வளர்ச்சியால் இப்போ நல்லமுறையில் வலியில்லாமல் செய்துடுறாங்களாமில்ல?"  Let us have free sex! If something goes wrong and if I get pregnant, I will go for abortion! What is the big deal?

--------------------

மேலை நாடுகளில் வெள்ளைக்காரர்களில் பலர்...

*  மாட்டைக் கொல்வதை பாவம்னு நெனைக்கவில்லை ஆனால் அபார்ஷன் செய்வது பெரிய தப்புனு சொல்றாங்க. அபார்ஷன் செய்வது  தப்புனு திடமா நம்புறாங்க. ஆமா, வெள்ளைக்கார பெண்மணிகள்தான். இதற்கு அவர்கள் மதம் ஒரு காரணம்னுகூட சொல்லலாம். ஒரு சில மதங்கள் அபார்ஷன் தப்புனு சொல்லுதுனு நெனைக்கிறேன்!

எனக்குத் தெரிய ஒரு பெண் 15 வயதில் தன் பள்ளி நண்பனுடன் செக்ஸ் வைத்துக்கொண்டு, கற்பமாகிவிட்டாள். வேறெங்கே? அமெரிக்காவில்தான்! நம்ம ஊர்லனா உடனே போயி கலைச்சுடுவாங்க. ஆனால் அமெரிக்காவில் இந்தப் பிரச்சைனயை, பள்ளி கவுண்சிலரிடம் பேசி, குழந்தையில்லாத ஒரு தம்பதிகள் அந்தப் பெண்குழந்தையை அடாப்ட் செய்ய முன்வந்தார்கள். இப்போது அந்தக் குழந்தை கல்லூரியில் படிக்கும் பெண்ணாக வளர்ந்து வாழ்கிறாள். அப்போ டீனேஜர்களாக இருந்த அவளுடைய பயாலஜிக்கள் பெற்றோகளுக்கும் அந்தப் பெண்ணுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை!

* இந்து மதத்தில்/மத நூல்களில் அபார்ஷன் பத்தி என்ன சொல்லியிருக்காங்க? தெரியவில்லை!

* இஸ்லாமியர்கள் மதத்தில்/மத நூல்களில்  அபார்ஷன் பத்தி என்ன சொல்லியிருக்காங்க ? தெரியவில்லை!

என்னதான் அமெரிக்கர்களை "மாட்டைக் கொன்னு திங்கிறா" அது இதுனு பலவகையில் நாம் மட்டம் தட்டினாலும், ஒரு சில விசங்களில் (மேலே காட்டிய உதாரணம்போல) அவர்கள் நிதானமாக யோசித்து, ஊர் உலகைப் பற்றிக் கவலைப்டாமல் இதுபோல் நல்ல முடிவு எடுத்து, நல்ல காரியம் செய்கிறார்கள் என்பதை நம்ம பாராட்டனும்.

ஆமா நம்ம அரைவேக்காட்டு பெண்ணியவாதிகள்  சுஹாஷினி எல்லாம் என்ன பண்ணுறா? இந்த அபார்ஷன் பத்தி  விவாதம் நடத்தி இருக்கக்கூடாது?  பெண்ணியம் பெண்ணியம்னு எதையாவது உளறிக்கிட்டு ப்ரிமாரிட்டல் செக்ஸ் வச்சுக்கோ தப்பில்லைனு சொல்லுவாளுக. ஆனால் அதன் விளைவான இது மாதிரி ஒரு சீரியஸான பிரச்சினையை "அட்ரெஸ்"ப்
பண்ணமாட்டாளுக.

நம்ம ஊரிலே, குஷ்புவா இருக்கட்டும், சுஹாஷினியா இருக்கட்டும்  நம்ம எப்போவுமே தாண்டுவது அரைக்கிணறுதான்!

Thursday, July 5, 2012

பசுமாடு வளர்ப்பது நாட்டைப் பாழாக்குவதா??

இப்போலாம் பார்ப்பனர்கள்கூட அசைவம் சாப்பிட ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் இவங்க ஆடு, கோழி,  மீன், முட்டை மட்டும்தான் சாப்பிடுவாங்க. பொதுவாக இவர்கள் வீட்டில் சமைப்பதில்லை! ஹோட்டல் தண்ணிப் பார்ட்டினு வரும்போது சாப்பிடுவாங்க. ஒரு சிலர் வீட்டிலே ஆச்சாரமாக இருந்துகொண்டு இப்படி "ஊர் மேய்வதும்" உண்டு! அதுவும் பெங்காளி ப்ராமின்ஸை கேக்கவே வேணாம்! மீன் இல்லாமல் இவங்களால சாப்பிட முடியாது! ஆனால் மாடு, பன்றிமட்டும் சாப்பிடமாட்டாங்க. அதுல பெங்காளிகளிடம்  பெருமை பீத்தல் வேற இருக்கும்.

இந்தியாவில் ஏன் மாடு மட்டும் சாப்பிடமாட்டேன்கிறாங்கனு ஒரு சில அதிசயமாகக் கேப்பாங்க.  இந்தியாவில் இந்துக்கள் மாடு சாப்பிடாததுக்கு காரணம் நிச்சயம் அவர்கள்  மதநம்பிக்கை கலந்த கலாச்சாரம்தான்னு வெளிநாடுகளில் பிற மதத்தவர்கள் நம்புறாங்க. இவங்க மாடு சாப்பிடாததைப் பார்த்து இவங்கள உயர்வாக எல்லாம் யாரும் பார்ப்பதுமில்லை, நினைப்பதில்லை!

இந்துக்கள் மாடு சாப்பிடாததுபோல இஸ்லாமியர்கள் மற்றும் யூதர்கள் பன்றி சாப்பிடுவது கெடையாது! அது ஏங்கனு இவங்ககிட்ட கேட்டால் "பன்றி சுத்தமில்லாத ஒரு விலங்கு" அதனால காலங்காலமா நாங்க சாப்பிடுறது இல்லைனு ஒரு சிலர் சொல்றாங்க. இதில் பாவம் புண்ணியம் எல்லாம் இவங்க பேசுறதில்லை.

பசுவை நாம் உயர்வாகவும் தெய்வமாகவும் கருதுகிறோம் என்பதே காரணம் என்று பலரும் நம்புறாங்க. இதுவும் ஒரு மாதிரியான முட்டாள்த்தனம், அறியாமைதான்.

பசுவை நம்ம மதிக்கிறோமா?

தெய்வமா வணங்குறோமா?

இருங்க, இருங்க, பசு மாடு உங்களுக்காகவா பால் தயாரிச்சு கொடுக்கிது? அது அதனுடைய கன்றுக்காக அல்லவா பால் சுரக்குது? அதை ஏமாத்தி இல்லங்க நம்ம பால் கறக்கிறோம்? அதே பெரிய பாவம்தான். அதுட்ட பால் கறக்கிறது மட்டுமில்லாமல், அதுக்கு  சுதந்திரம் இல்லாமல்  இப்படி 24 மணி நேரமும் வீட்டில் சிறையில் அட்டைப்பதுபோலே கட்டி வச்சு இருக்கீங்களே? அது பாவம் இல்லையா? உங்களுடைய சுயநலனுக்காக, அதனுடைய  பாலை திருடிப்புட்டு, நன்றிக்கடன் மண்ணாங்கட்டினு ஏதாவது சொல்லிக்கிட்டு இருக்கீங்களேனு கேட்டீங்கனா..அவங்களுக்கு கொஞ்சம் கோபம், எரிச்சல் எல்லாம் கலந்து வரும்! மேலும் இப்படியெல்லாம்  நீங்க கேட்பீர்கள்னு அவங்களுக்கு நல்லாத் தெரியும்.நம்மாளு என்னைக்கு தான் செய்ற தப்பை தப்புனு ஒத்துக்கிட்டு பேசாமல் இருப்பான்?

உடனே, தன் தவறை சரி செய்யாமல், பசுமாட்டை 24 மணி நேரமும் கட்டிப்போடுறது, பால் கறக்கிறதெல்லாம் ஒன்னும் பெரிய தப்பில்லை! அதைவிட  அவா எல்லாம் மாட்டை கொலை பண்ணுறா, மாட்டை சாப்பிடுறா, அதுதான் ரொம்பப்  பாவம்னு சொல்லி, பரிதாபமான ஒரு பலிகொடுக்கப்படுற மாட்டைக் காட்டுவாங்க! (என்னவோ, மாடு சாப்பிடுறவன் எல்லாம் அந்த மாடு கொலைசெய்யப்பட்டு சாகிறதைப் பார்த்து ரசிப்பதுபோல நினைத்துக்கொண்டு!) எப்படியோ இந்த பால் திருடர்கள் மற்றவர்களை குற்றவாளியாகக் காட்டி, தான் மட்டும் பெரிய யோக்கியர் என்பதை சொல்ல வருவதுபோலதான் தோனும். அதாவது, நான் வேற வழியில்லாமல் மாட்டை ஏமாற்றி பால் மட்டும்தான் குடிக்கிறேன், உன்னைப்போல அதைக் கொல்லுவது இல்லை! அதை சாப்பிடுவதும் இல்லை!னு பெரிய வியாக்யானம் சொல்ல வருவாங்க.

மாட்டுக்க்காக ரொம்பத்தான் உருகும் இவர்களிடம், கொஞ்சம் கீழே இறங்கி, சரிங்க,  நம்ம ஒண்ணு செய்வோம், நான் மாடு சாப்பிடுறதை நிறுத்திடுறேன், மாட்டுப்பால் குடிக்கிறதையும் நிறுத்திடுறேன். அதெல்லாம் அதனுடைய கன்றுக்குப் போவதுதான் சரி!  நான் செய்வது பெரிய தப்பு! தேவையான புரோதச் சத்து இல்லாமல் செத்துத்தொலைகிறேன். நான் வாழ்ந்தென்னத்த கிழிக்கப்போறேன்?  அதே மாதிரி "பால் திருடர்கள்" நீங்களும் பசும்பால் குடிக்கிறதை நிறுத்தினால் என்ன? பாலில் இருந்து தயாரிக்கும், வெண்ணை, நெய், தயிர், ஐஸ்க்ரீம் அனைத்தையும் உண்ணாமல் இருந்தால் என்ன? நான் விதண்டாவாதத்துக்காக சொல்லவில்லை! நீங்களும் செய்றீங்களா? னு கேட்டால் அதற்கு இந்த யோக்கியர்களிடம் பொதுவாக பதில் கெடையாது. ஏன் என்றால்  மாட்டை ஏமாற்றி பால் கறந்து இவர்கள் வாழவேண்டிய கட்டாயம்! மாட்டை ஏமாற்றித்தான் இவங்க வாழனும்னு நம்ம பகவான் செய்த கொடுமை!

ஒருவேளை பசும்பால் குடிப்பதை கேலி பண்ணுவதைப் பார்த்து, ரோசமாக, கன்றுக்கு சேர வேண்டிய பாலைக் குடிக்கிறதை, மோரைக் குடிப்பதை, பாலால் தயாராகும் எந்தப் பொருளையும் சாப்பிடுவதை  நிறுத்துவார்கள்னு நெனச்சுப்புடாதீங்க.  ஒருபோதும் மாட்டார்கள்! ஏன்? முடியாது! அதான் ஏன்? கேவலம் இவங்களும் மனுசங்கதான்!

ஆனால், இவங்களால முடியாது என்பதால், இவங்களைப் பொறுத்த வரையில் அப்படி மாட்டை ஏமாத்துறதெல்லாம் பெரிய தப்பில்லை! அதுவும் மாட்டுக்கு இதெல்லாம் புரியாது! இல்லையா? எப்படியோ மாட்டுக்காக கண்ணீர் வடித்து மாடு சாப்பிடுறவனை கேவலப்படுத்துவதுதான் இவங்க முயற்சினு இவங்களுக்கே தெரியாது. அம்பூட்டு அறியாமை!

சரி, மாட்டை ஏமாத்தி  பால் கறக்கிறது, கொல்றது, சாப்பிடுறது ஒரு பக்கம் இருக்கட்டும்.

இந்த பசு மாடு இந்த நாட்டை "பொல்லூட்" பண்ணி சீரழிக்கிதுனு இப்போ கண்டுபிடிச்சு இருக்காங்கலாம். இதென்னங்க, பசு மாடென்ன காரா இல்லை பஸ்ஸா? அதெப்படி பொல்லூட்ட் செய்யும்?  அதாவது மாடுவிடும் ஏப்பத்தில் நெறையா மெத்தேன் வெளிவருதாம்! அதுக்கு ஏதோ நாலு வயிறு இருக்காம், மொதல் வயிற்றில் மொதல்ல சாப்பிட்ட்தை எல்லாம் பாதி அரச்சு அதை ரெண்டாவது வயித்துக்கு கொண்டு செல்லுமாம். அபப்டி செய்யும்போது மெத்தேன் வெளிவருமாம் (ஏப்பம் இடும்போது).

எம்பூட்டுங்கனு கேட்டால், 220 லிட்டர் மெத்தேன் ஒரு நாளைக்கு ஒரு மாடு வெளியேற்றுதுனு சொல்றாங்க!!! அதனால என்ன? அது மெத்தேன்! கொள்ளி வாயு! அதை நம்ம பிடிச்சு, ஏதாவது எரிபொருளாக்கிக்க வேண்டியதுதானே? அதெல்லாம் "காஸ்ட் எஃபக்டிவ்" கெடையாதாம். அந்த மெத்தேன் எல்லாம் நம்ம ஓசோன் லேயரைப் போயி காலி பண்ணுதாம். அதனால் நிறைய மாடுகளை நாம் பால் தேவைக்காக உருவாக்குவதுலகூட தப்பு இல்லையாம்! அதை கொன்னு சாப்பிடுவதற்காக அதை  உருவாக்குவது ரொம்ப ரொம்ப தப்பாம்.

என்னங்க இது, உங்க லாஜிக்ப்படி பார்த்தால் அதை சீக்கிரமே கொன்னால், அது ஒரு நாளைக்கு 220 லிட்டர் மெத்தேன் உருவாக்குவது நின்னுடுமே? அது நம்ம நாட்டுக்கு நல்லதுதானே? அது நம்ம ஓசோன் லேயரை காப்பாத்த உதவுமே? அதை வச்சு ஏமாத்தி அதுட்ட பால் கறந்துக்கிட்டே இருந்தால் இன்னும் நம்ம மெத்தேன் உருவாக்குவது அதிகமாகுமே?ரொம்ப குழப்பாதீங்கனு மொறைக்காதீங்க!

சரி, ஒரு மாடு ஒரு நாளில், 220 லிட்டர் மெத்தேன்னா கொஞ்ச அதிகமாகத் தெரியுதே?னு மண்டை காயாதீங்க.

22.4 லிட்டர் வாயு மெத்தேன் = 16 கிராம் மெத்தேன் என்பதை நீங்க உணரனும். ஒரு  வாயுவை லிட்டர் கணக்கில் சொல்வதால் இங்கே நீங்க கவனமாக இருக்கனும். 160 கிராம் (~220 லிட்டர்) ஒரு நாளைக்கு ஒரு மாடு வெளியிடுதுனு சொல்லலாம். அப்படி சொன்னா கொஞ்சம் சென்ஸிபிளா, அர்த்தமாகத்தான் இருக்கும்.

இந்த மாடு, மெத்தேன் தியரி எல்லாம் நான் நம்பவேயில்லை. மாடு வளர்த்து, அதுவிடும் ஏப்பத்திலிருந்து  நாடு பாழாப்போயிடும்னு அறிவியல் சொன்னால் அது அரைகுறை அறிவியல்னுதான் எனக்குத் தோனுது! 

என்ன சொல்ல வர்றேன்னா...

1) மாடு, மெத்தேன் (CH4) பற்றியெல்லாம் ஒரு பதிவு எழுதினால் மாற்றுக்கருத்து பின்னூட்டத்தையும் வெளியிட பழகிக்கனும். சும்மா genuine பின்னூட்டத்தை எல்லாம் தன் கருத்தை பாதிப்பதுபோல் இருப்பதால் வடிகட்டுவதில் என்ன நியாயம் இருக்கு? எங்க தளத்திலேயே நாங்க  சொல்ல வந்ததை சொல்ல முடியாதா என்ன?

2) மேலும் மாட்டை கொல்லுவதை மாடு சாப்பிடுறவன் எல்லாம் ரசிக்கவில்லை! அதை சரி என்று முழுமனதாக யாரும் ஏற்றுக்கொள்ளவும் இல்லை. நீங்க எப்படி மாட்டை ஏமாத்தி பால் கறக்கிறீங்களோ, அதை பால் குடிக்கும்போது, சாக்லேட் சாப்பிடும்போது யோசிக்காமல் ருசிக்கிறீங்களோ அதே மாதிரித்தான்.

3) மாடும் ஒரு காலத்தில் வனவிலங்காகத்தான் இருந்து இருக்கும். அதை மனிதன் தன் தேவைக்காக பால் திருடுவதற்காக் "தெய்வமாக்கி" கொண்டான்னு நான் நம்புறேன்.

4) மாட்டுக்காக வக்காலத்து வாங்கும் நீங்க பால் திருடாமலும் வாழலாம்! ஏன் மாட்டை வளர்த்து அதை ஏமாத்தி வாழுறீங்க? எனிவே, உங்களைப் போலவே, மாடு சாப்பிடுறவங்க, பலமடங்கு குற்ற உணர்வுடந்தான் இருக்காங்க, இருப்பாங்க. நீங்க எப்படி திருட்டுப் பால் குடிப்பதை நிறுத்தமுடியலையோ அதேபோலதான் இங்கேயும்.

5) மற்றபடி ஏதாவது ஒருவகையில் இதையெல்லாம் காட்டி நீங்க மற்றவர்களைவிட உயர்ந்தவர்னு காட்டவேண்டிய அவசியமே இல்லை! அப்படி நீங்க செய்யும்போது நீங்க  மாடு கொல்றவா, திங்கிறவா எல்லாரையும்விட ரொம்ப கீழே போயிடுறீங்க என்பதே உண்மை!

Tuesday, July 3, 2012

தீபிகா படகோன், சோனாக்ஷிக்கு கமல் அறிவுரை?

 கமலஹாசனுடைய விஸ்வரூபம் ஸ்டன்னர் வெளியாகிவிட்டது! சும்மா சொல்லக்கூடாது, ட்ரைலெரும் சரி, ஸ்டன்னரும் சரி, ரொம்ப நன்னாவே வந்திருக்கு! படம் ரொம்ப ஹைஃபையாக இருந்தால் எவ்வளவு வெற்றியடைந்தாலும்  பி அண்ட் சி செண்டர்ல பொதுவாக எடுபடாது. கமலின் சகலகலாவல்லவன் போன்றவைதான் பட்டி தொட்டியெல்லாம் மிகப்பெரிய வெற்றியடைந்தன. இன்று கமல், நான் ஏன் அதுபோல (சகலகலாவல்லவன், தூங்காதே தம்பி தூங்காதே) மட்டமான படங்களெல்லாம் பண்ணினேன்? என்று சொல்லி சொல்லி ஒப்பாரி வைக்கிறார். இப்போ அவர் எடுக்கும் படங்கள் ஹாலிவுட் தரத்தை நோக்கிப்போவதால் சி செண்டரை கமல் மறந்துட்டாருனுதான் சொல்லனும்.

தமிழ்ல இந்தப்படம், விஸ்வரூபம் வெற்றியடையுதோ இல்ல தோல்வியடையிதோ என்பது முக்கியம் இல்லை. ஹிந்தி மக்களிடம் இந்தப்படம் எப்படிப்போகுது என்பது மிகவும் முக்கியம்! இந்தப் படத்தின் வெற்றி/தோல்வி கமலுக்கு ஒரு மிகப்பெரிய மானப்பிரச்சினைனுகூட சொல்லலாம். அந்தக் காலத்தில் இருந்து இன்றுவரை இந்தியில் கமலின் திறமைமேல் உள்ள பொறாமையால், கமலை கவுத்துறதுக்குன்னே பெரிய கூட்டமே இருக்குனு சொல்லலாம். சமீபத்தில் வெளியான தசாவதாரம்கூட ஹிந்தியில் படுத்துவிட்டது. மும்பை எக்ஸ்ப்ரெஸ், ஹே ராம் பற்றியெல்லாம் நான் சொல்ல வேண்டியதில்லை!

விஸ்வரூபம் எடுப்பதாக அறிவித்தவுடன், சோனாக்ஷி ஷினா மற்றும் தீபிகா படகோனையும் கமல் தரப்பு  அனுகியபோது, இருவரும் தங்கள் கால்ஷீட் தேதிகள் பிரச்சினையைக் காட்டி முடியாதுனு சொல்லீட்டாங்க!

 
இதனால யாருக்கு நஷ்டம் என்பது வேற விஷயம். ஆனால் இப்போது நடித்துள்ள ஆண்ரியாவையும், பூஜா குமாரையும்விட இவர்கள் இருவரும் ஹிந்தி ஓப்பனிங்கை பெரிதாகக் கொடுக்க வாய்ப்புனு சொன்னால் அது மிகை அல்ல!

ரஜினி, எந்திரனுக்காக ஐஸ்வர்யா ராயை விடாது முயன்று, கெஞ்சி, கூத்தாடி  அவரை நடிக்க வைத்ததாலதான் ஹிந்தியில் இந்தளவுக்காவது எந்திரன் வெற்றியடைந்தது என்பது என்னுடைய எண்ணம். அதேபோல் இந்தியில் ஹாட் கேர்ள்ஸ்னு இன்னைக்கு சொன்னால் இவங்க ரெண்டு பேரும்தான். என்ன காரணத்தாலோ அவர்கள் முடியாது என்றவுடன் கமல்மேலே பொறாமையுடன் இருக்கும் ஹிந்தி மக்கள் எல்லாம் அதை  கொண்டாடினார்கள்னு சொல்லலாம்.

உங்களுக்கு இதுபத்தி சந்தேகம் எதுவும் இருந்தால் இந்த லிங்க்கை க்ளிக் செய்து பாருங்க!

சரி, அது முடிஞ்ச கதைனு விட்டுத் தொலையாமல் இன்னைக்கும் அதைப்பத்தி பேசுறானுக! கீழே உள்ளதை வாசிச்சுப் பாருங்க!
 Sonkashi Sinha and Deepika Padukone irked with Kamal Haasan?

Looks like someone doesn’t mind speaking his mind! Not even if his comments can disappoint the two most talked about actors in Bollywood – Sonakshi Sinha and Deepika Padukone. To many, Kamal Haasan may come across as a cynical actor, but the fact that he showed no qualms about telling a daily that actors Sonakshi Sinha and Deepika Padukone, who have opted out of his project “Vishwaroopam”, should read scripts before rejecting films. For the unitiated, Sonakshi Sinha was earlier considered for “Vishwaroopam”, but she opted out. Later there were reports suggesting Deepika Padukone was also an option. But she too turned down the offer.

In his recent interview to a daily, he said, “Actors have the right to refuse. I suppose it gives them a sense of position. It is their prerogative and I suppose it gives you great copy. However, let me clarify that, yes some names were indeed suggested to us, but their dates did not work out. As an actor, I have myself refused many good films. It is because I didn’t realise how good the film was till it released. That’s why actors should read scripts before rejecting films.” It is undoubtedly a sarcastic comment meant against we know who! We are sure the comment must have not gone down well with them, but should they pay heed to what he said?


This is not the first time that Kamal has reacted in such an intense way. He made headlines when he said he didn’t need Shah Rukh Khan and Salman Khan to sell his films.
He was quoted as saying, “However, there is a role in Amar Hai that suits Saif, but we haven't approached him yet. We will do so soon." Kamal Haasan had a harrowing time, when almost all Bollywood A-listers backed out of “Vishwaroopam”. Besides SRK, who decided to not do Kamal's remake of the South superhit “Vettayadu Villayadu”, there was news that Salman wouldn’t do the remake of Armour of God.

Kamal, we can understand the problems you are facing, but will such extreme reaction help you? It might only help you draw ire from other actors in the industry. Don’t make them grow wary of you!
இதில் கமல் சொன்னதை திரித்து, தீபிகாவையும், சோனாக்ஷியையும் கமல் சாடுவதாகவும், ஸ்க்ரிப்ட்டை படிச்சுப் பார்த்துட்டு முடியாதுனு சொல்லியிருக்கனும்னு எழுதியிருக்கான் இந்த பாஸ்கர் முண்டம்!

என்னதான் கமல்மேலே விருப்பு அல்லது வெறுப்பு நமக்கு இருந்தாலும், இதுபோல வீண் வம்பு ஆர்ட்டிக்கிளை ஒரு வடக்கத்தான் எழுதும்போது, கமல் ஒரு தமிழன், இவனுக என்ன அவரைக் கவிழ்த்துவது? னுதான் எரிச்சல் வருது. ஆமா, எனக்கும்தான்.  இவனுகளுக்கு கமல் மேல் உள்ள வெறுப்பைப் பார்க்கும்போது கமல், ஹிந்தியில் எடுக்கும் விஸ்வரூப் மிகப்பெரிய வெற்றியடைந்து இவனுக மூஞ்சில எல்லாம் கரியைப் பூசனும்னு எனக்கே தோனுது . Let us hope he wins this time to make us all proud! Let us hope he will make all these big mouth morons to shut up forever!